< சங்கீதம் 131 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
၁အိုထာဝရဘုရား ၊ အကျွန်ုပ် သည် စိတ် မ မြင့် ပါ။ မျက်နှာ လည်း မ မော် ပါ။ ကိုယ်နှင့်မတန်၊ ကြီးမြင့် သော အမှု တို့၌ မ ကျင်လည် ပါ။
2 பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
၂အကယ် စင်စစ်အကျွန်ုပ် သည် အမိ နို့ နှင့် ကွာ သော သူငယ်ကဲ့သို့ ၊ ကိုယ် စိတ် ကို ဖြေ ၍ ငြိမ်း စေပါပြီ။ အကျွန်ုပ် စိတ် နှလုံးသည် နို့ ကွာသော သူငယ်ကဲ့သို့ ဖြစ်ပါ ၏။
3 இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.
၃ဣသရေလ အမျိုးသည် ယခု မှစ၍ ၊ ကာလ အစဉ်မပြတ်ထာဝရဘုရား ကို မြော်လင့် ပါစေ။