< சங்கீதம் 129 >

1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்;
Israel, srumun luman akkeok lun mwet lokoalok nu suwos Oe ke kowos fusr ah me.
2 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.
“Oe ke nga fusr ah me nwe inge, Mwet lokoalok luk elos akkeokyeyu arulana upa, Tusruktu elos tiana kutangyula.
3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
Elos kanteya fintukuk arulana loal Oana ke elos pikin acn in orek ima lalos uh.
4 ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
Tusruktu LEUM GOD, su arulana suwoswos, El aksukosokyeyula liki moul in kohs.”
5 சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.
Lela tuh elos nukewa su srunga Zion In kutangyukla ac lillilyak.
6 அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே.
Lela tuh elos in oana mah su yoki oan fin mangon lohm uh, Su paola ac tia ku in kapak.
7 அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.
Wangin mwet sifelosyak inpaolos, Ku losani ac usla.
8 வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.
Wangin mwet su fahsr alukela acn se inge fah fahk, “Lela God Elan akinsewowoye kom! Kut akinsewowoye kom ke Inen LEUM GOD.”

< சங்கீதம் 129 >