< சங்கீதம் 127 >

1 சீயோன் மலை ஏறும்போது பாடும் சாலொமோனின் பாடல். யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.
Bawipa ing im ama sak awhtaw, ip sakungkhqi ing a hoei nani bi ami sai. Bawipa ing khawk bau ama qeh awhtaw, qaltoeng khqi ing a hoei nani ami qeh hy.
2 நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.
A hoei na mymcang hqit awh tho unawh buh ai thainaak aham khawmy ben than dy bi sai uhyk ti – anih ingkaw a lungnaak thlangkhqi venawh ihnaak ce pehy.
3 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.
Cakpa khqi ve Bawipa venawh kaw qo nik pangkhqi ni, canaa khqi ve amah a venawh kaw kutdo peek khqi ni.
4 ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள்.
Tha awm hui awhkaw cakpa cun khqi ve qalkap kawk awm kut awhkaw la khqi ing myih hy.
5 இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.
A lacung ce ce mihkhqi ing ak be hyp na ak ta thlang taw a zoseen hy. Vawkchawh awh a qaalkhqi mi aming noek qu awh chah am phyi kawm uh.

< சங்கீதம் 127 >