< சங்கீதம் 121 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
Пісня проча́н.
2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.
мені допомо́га від Господа, що вчинив небо й зе́млю!
3 அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
Він не дасть захита́тись нозі́ твоїй, не здріма́є твій Сто́рож:
4 இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
оце не дріма́є й не спить Сторож Ізра́їлів!
5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
Госпо́дь — то твій Сторож, Госпо́дь — твоя тінь при прави́ці твоїй, —
6 பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
удень сонце не вда́рить тебе, ані місяць вночі́!
7 யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார்.
Господь стерегти́ме тебе від усякого зла, стерегти́ме Він душу твою, —
8 யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.
Господь стерегти́ме твій ви́хід та вхід відтепе́р аж наві́ки!