< சங்கீதம் 120 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
Thaburi ya Agendi Ndakaĩire Jehova ndĩ mĩnyamaro-inĩ, nake akĩnjĩtĩka.
2 யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
Wee Jehova, honokia harĩ mĩromo ĩrĩa yaragia maheeni, na harĩ nĩmĩ iria iheenanagia.
3 வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
Agaagwĩka atĩa, na nĩ atĩa ũngĩ makĩria ya ũguo, wee rũrĩmĩ rũrũ rũheenanagia?
4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
Agaakũherithia na mĩguĩ mĩnoore ya njamba ya ita, na makara marĩrĩmbũkĩte mwaki ma mũtĩ wa mũkoigo.
5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
Kaĩ ndĩ na haaro-ĩ, nĩgũtũũra gũkũ Mesheki, na ngaikara hema-inĩ cia Kedari-ĩ!
6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
Nĩndũũrĩte hĩndĩ ndaaya gatagatĩ-inĩ ka arĩa mathũire thayũ.
7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.
Niĩ ndĩ mũndũ wa thayũ; no rĩrĩa ndaaria-rĩ, o mendaga o mbaara.