< சங்கீதம் 117 >

1 நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
Teiciet To Kungu, visas tautas, slavējiet Viņu, visi ļaudis.
2 ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
Jo Viņa žēlastība un patiesība ir varena pār mums mūžīgi. Alleluja!

< சங்கீதம் 117 >