< சங்கீதம் 11 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.
Ла Домнул гэсеск скэпаре! Кум путець сэ-мь спунець: „Фуӂь ын мунций воштри ка о пасэре”?
2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் இருளிலிருந்து எய்வதற்காக தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.
Кэч ятэ кэ чей рэй ышь ынкордязэ аркул, ышь потривеск сэӂята пе коардэ, ка сэ трагэ пе аскунс асупра челор ку инима куратэ.
3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
Ши кынд се сурпэ темелииле, че ар путя сэ май факэ чел неприхэнит?
4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.
Домнул есте ын Темплул Луй чел сфынт, Домнул Ышь аре скаунул де домние ын черурь. Окий Луй привеск ши плеоапеле Луй черчетязэ пе фиий оаменилор.
5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, அவர் மனதார வெறுக்கிறார்.
Домнул ынчаркэ пе чел неприхэнит, дар урэште пе чел рэу ши пе чел че юбеште силничия.
6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
Песте чей рэй плоуэ кэрбунь, фок ши пучоасэ: ун вынт догоритор, ятэ пахарул де каре ау ей парте.
7 யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.
Кэч Домнул есте дрепт, юбеште дрептатя, ши чей неприхэниць привеск Фаца Луй.

< சங்கீதம் 11 >