< எண்ணாகமம் 34 >
၁တဖန် မောရှေ အား ထာဝရဘုရား က၊ သင်သည် ဣသရေလ အမျိုးသား တို့အား ဆင့်ဆို ရ မည်မှာ၊
2 “நீ இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது இதுவே: ‘உங்களுக்கு உரிமைச்சொத்தாகப் பங்கிடப்பட இருக்கும் கானான் நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, அந்நாடு கொண்டிருக்கும் எல்லைகள் எவையெனில்:
၂သင် တို့သည် ခါနာန် ပြည် သို့ ရောက် ကြသောအခါ ၊ သင်တို့အမွေ ခံရ သော ခါနာန် ပြည်နယ် အပိုင်းအခြား ဟူမူကား၊
3 “‘உங்கள் தென்பகுதி ஏதோமின் எல்லை நெடுகிலும், சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியிருக்கும். உங்கள் தெற்கு எல்லை கிழக்கே உப்புக்கடலின் முனையிலிருந்து தொடங்கி,
၃တောင် မျက်နှာ တွင် ဇိန တောင် မှ ဧဒုံ ပြည် အနား ၌ ရှောက်လျှင်၊ သောဒုံ အိုင် အရှေ့ စွန်းသည် တောင် ဘက်အပိုင်းအခြား ဖြစ် ရမည်။
4 அக்கராபீம் மேடுகளுக்குத் தெற்கில் கடந்துசென்று, சீன் பாலைவனம்வரை போய், பின் காதேஸ் பர்னேயாவின் தெற்கிலே போகும். பின்பு அங்கிருந்து ஆத்சார் அதாருக்குப் போய் அஸ்மோனாவரை செல்லும்.
၄တောင် ဘက်အပိုင်းအခြား သည် တောင် မျက်နှာမှလည် ၍၊ အာကရဗ္ဗိမ် ကုန်း ကို ရှောက် လျက် ဇိန ရွာသို့ ရောက်ရမည်။ ထိုရွာကပြန်၍ ကာဒေရှဗာနာ ရွာ၊ ဟာဇရဒ္ဒါ ရွာ၊ အာဇမုန် ရွာကိုရှောက် သဖြင့် ၊
5 பின்பு அஸ்மோனாவிலிருந்து திரும்பி, எகிப்தின் சிற்றாறுகளை இணைத்து மத்திய தரைக்கடலில்போய் முடியும்.
၅အာဇမုန် ရွာမှ ပြန် ၍ အဲဂုတ္တု ချောင်း ကို လိုက် လျက် ပင်လယ် ၌ ဆုံး ရမည်။
6 உங்கள் மேற்கு எல்லை மத்திய தரைக்கடலின் கரையாக இருக்கும். இதுவே மேற்குப்புறத்தில் உங்கள் எல்லையாயிருக்கும்.
၆အနောက် ဘက်၌ ပင်လယ် ကြီး သည် အနောက် အပိုင်းအခြား ဖြစ် ရမည်။
7 உங்கள் வடக்கு எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து தொடங்கி ஓர் மலைவரை சென்று,
၇မြောက် ဘက်အပိုင်းအခြား သည် ကြီး သော ပင်လယ် က ထွက်၍ ဟောရ တောင် ကို ရှေ့ရှု သွားပြီးလျှင်၊
8 ஓர் மலையில் இருக்கும் ஆமாத்தின் வழியாகப் போகும். அங்கிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
၈ထိုတောင် မှ ဟာမတ် လမ်းဝ၊ ဇေဒဒ် ရွာ၊
9 சிப்போரோன்வரை தொடர்ந்து சென்று ஆசார் ஏனானில் முடியும். இதுவே உங்கள் வடக்கு எல்லையாயிருக்கும்.
၉ဇိဖြုန် ရွာကို ရှောက် ၍ ဟာဇရေနန် ရွာ၌ ဆုံး ရမည်။
10 உங்கள் கிழக்கு எல்லை ஆசார் ஏனானில் இருந்து தொடங்கி சேப்பாம்வரை போகும்.
၁၀အရှေ့ အပိုင်းအခြား သည် ဟာဇရေနန် ရွာမှ ထွက်၍ ရှေဖံ ရွာသို့ ရောက်ပြီးလျှင်၊
11 அதன் எல்லை சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள ரிப்லாவுக்குப் போய், கலிலேயாக் கடலின் கிழக்கேயுள்ள சரிவுகள் நெடுகிலும் தொடர்ந்து போகும்.
၁၁အဣန ရွာအရှေ့ ၌ ရှောက်၍ ရိဗလ ရွာသို့ သွား ရမည်။ ထိုရွာမှထွက်၍ ဂင်္နေသရက် အိုင် အရှေ့ ကမ်း ကို ရှောက် သဖြင့်၊
12 பின்பு அந்த எல்லை யோர்தான் நெடுகிலும் சென்று உப்புக்கடலில் முடிவடையும். “‘எல்லா பக்கங்களிலும் இந்த எல்லைகளைக்கொண்ட உங்கள் நாடு இதுவே’ என்றார்.”
၁၂ယော်ဒန် မြစ်ကို လိုက်၍ သောဒုံ အိုင် ၌ ဆုံး ရမည်။ ဤရွေ့ကား ၊ သင်တို့အမွေခံရသောပြည်နယ် အပိုင်းအခြား ဖြစ် သတည်းဟု မိန့် တော်မူ၏။
13 மோசே இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “இந்த நாட்டைச் சீட்டுப்போட்டு உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள். இதை ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் பங்கிட்டுக்கொடுக்கும்படி யெகோவா உத்தரவிட்டிருக்கிறார்.
၁၃မောရှေ ကလည်း ၊ ဤရွေ့ကား ၊ သင်တို့သည် စာရေးတံ ချ၍ အမွေ ခံရသောပြည်၊ ထာဝရဘုရား မှာထား တော်မူသည်အတိုင်း ၊ အမျိုး ကိုး မျိုးနှင့် အမျိုး တဝက် ၌ ဝေ ပေးရသောပြည် ဖြစ်သတည်း။
14 ஏனெனில் ரூபன் கோத்திரமும், காத் கோத்திரமும், மனாசேயின் பாதி கோத்திரமும், ஏற்கெனவே தங்கள் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
၁၄ရုဗင် အမျိုးသား ၊ ဂဒ် အမျိုးသား ၊ မနာရှေ အမျိုးသား တဝက် တည်းဟူသောအမျိုး နှစ် မျိုးနှင့် တဝက် တို့ သည် မိမိ တို့အမွေ ခံသောမြေကို ယော်ဒန် မြစ်အရှေ့ ၊ ယေရိခေါ မြို့တဘက်၊ နေ ထွက်ရာဘက်၌ ဘိုးဘ အဆွေအမျိုး အလိုက် ခံရ ကြပြီဟု ဣသရေလ အမျိုးသား တို့အား မှာထား လေ၏။
15 இந்த இரண்டரைக் கோத்திரங்களும் எரிகோவிலுள்ள யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாகச் சூரியன் உதிக்கும் திசையில் தங்கள் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொண்டார்கள்” என்றான்.
၁၅
16 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
၁၆တဖန် ထာဝရဘုရား သည် မောရှေ အား မိန့် တော်မူသည်ကား၊
17 “நிலத்தை உங்களுக்கு உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக் கொடுக்கிறவர்கள் ஆசாரியன் எலெயாசாரும் நூனின் மகனாகிய யோசுவாவுமே.
၁၇အမျိုးသား တ မျိုးလျှင် မင်း တ ပါးစီရွေး ၍ ၊ ထိုမင်းတို့သည် ယဇ်ပုရောဟိတ် ဧလာဇာ ၊ နုန် ၏သား ယောရှု တို့နှင့် ဝိုင်းလျက်၊
18 அவர்களுடன் சேர்ந்து நாட்டைப் பங்கிடுவதில் உதவிசெய்வதற்கு நீ ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொரு தலைவனை நியமிக்கவேண்டும்.
၁၈ခါနာန်ပြည် ကို ဝေ၍ သင် တို့အား အမွေ ပေးရကြမည်။
19 “அவர்களுடைய பெயர்கள் என்னவெனில்: “யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப்;
၁၉ရွေးရသောမင်း တို့၏အမည် ကား၊ ယုဒ အမျိုးသား ထဲက ယေဖုန္နာ သား ကာလက်။
20 சிமியோன் கோத்திரத்திலிருந்து, அம்மியூதினின் மகன் சாமுயேல்;
၂၀ရှိမောင် အမျိုးသား ထဲက အမိဟုဒ် သား ရှေမွေလ။
21 பென்யமீன் கோத்திரத்திலிருந்து, கிஸ்லோனின் மகன் எலிதாது;
၂၁ဗင်္ယာမိန် အမျိုး ထဲက ခိသလုန် သား ဧလိဒဒ်။
22 தாண் கோத்திரத்திலிருந்து தலைவனாக யொக்கிலியின் மகன் புக்கி;
၂၂ဒန် အမျိုး ကို အုပ်စိုး သောသူ၊ ယောဂလိ သား ဗုက္ကိ။
23 யோசேப்பின் மகன் மனாசேயின் கோத்திரத்திலிருந்து தலைவனாக எபோதின் மகன் அன்னியேல்;
၂၃ယောသပ် သား တို့တွင် မနာရှေ အမျိုး ကို အုပ်စိုး သောသူ၊ ဧဖုဒ် သား ဟံယေလ။
24 யோசேப்பின் மகன் எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து, தலைவனாக சிப்தானின் மகன் கேமுயேல்;
၂၄ဧဖရိမ် အမျိုး ကို အုပ်စိုး သောသူ၊ ရှိဖတန် သား ကေမွေလ။
25 செபுலோன் கோத்திரத்திலிருந்து, தலைவனாக பர்னாகின் மகன் எலிசாப்பான்;
၂၅ဇာဗုလုန် အမျိုး ကို အုပ်စိုး သောသူ၊ ပါနက် သား ဧလိဇဖန်။
26 இசக்கார் கோத்திரத்திலிருந்து, தலைவனாக ஆசானின் மகன் பல்த்தியேல்;
၂၆ဣသခါ အမျိုး ကို အုပ်စိုး သောသူ၊ အဇ္ဇန် သား ပါလတေလ။
27 ஆசேர் கோத்திரத்திலிருந்து, தலைவனாக செலோமியின் மகன் அகியூத்;
၂၇အာရှာ အမျိုး ကို အုပ်စိုး သောသူ၊ ရှေလောမိ သား အဘိဟုဒ်။
28 நப்தலி கோத்திரத்திலிருந்து தலைவனாக அம்மியூதின் மகன் பெதாக்கேல் ஆகியோர்” என்றார்.
၂၈နဿလိ အမျိုး ကို အုပ်စိုး သောသူ၊ အမိဟုဒ် သား ပေဒဟေလ တည်း။
29 கானான் நாட்டில் இஸ்ரயேலருக்கு நிலத்தை உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொடுக்கும்படி யெகோவா கட்டளையிட்ட தலைவர்கள் இவர்களே.
၂၉ဤ သူတို့သည် ခါနာန် ပြည် ၌ ဣသရေလ အမျိုးသား တို့အား အမွေ မြေကို ဝေပေးစေခြင်းငှါ ထာဝရဘုရား ခန့်ထား တော်မူသောသူ ဖြစ် ကြသတည်း။