Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். (Sheol )
(parallel missing)
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். (Sheol )
(parallel missing)
இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். (Sheol )
(parallel missing)
ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். (Sheol )
(parallel missing)
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். (Sheol )
(parallel missing)
“சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. (Sheol )
(parallel missing)
ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் கலைந்து போவதுபோல், பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? (Sheol )
(parallel missing)
“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! (Sheol )
(parallel missing)
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், (Sheol )
(parallel missing)
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு கல்லறைக்கும் சமாதானத்தோடே செல்கிறார்கள். (Sheol )
(parallel missing)
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? (Sheol )
(parallel missing)
கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். (Sheol )
(parallel missing)
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாய்க் கிடக்கட்டும். (Sheol )
(parallel missing)
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol )
(parallel missing)
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol )
(parallel missing)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. (Sheol )
(parallel missing)
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol )
(parallel missing)
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? (Sheol )
(parallel missing)
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. (Sheol )
(parallel missing)
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. (Sheol )
(parallel missing)
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! (Sheol )
(parallel missing)
வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol )
(parallel missing)
என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. (Sheol )
(parallel missing)
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். (Sheol )
(parallel missing)
“இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். (Sheol )
(parallel missing)
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள். (Sheol )
(parallel missing)
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். (Sheol )
(parallel missing)
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள். (Sheol )
(parallel missing)
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள். (Sheol )
(parallel missing)
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?” (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உமக்குத் துதிபாடாது; குழியில் இறங்குவோர் உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது. (Sheol )
(parallel missing)
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்! (Sheol )
(parallel missing)
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. (Sheol )
(parallel missing)
குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. (Sheol )
(parallel missing)
அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். (Sheol )
(parallel missing)
வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். (Sheol )
(parallel missing)
விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று. (Sheol )
(parallel missing)
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். (Sheol )
(parallel missing)
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். (Sheol )
(parallel missing)
அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான். (Sheol )
(parallel missing)
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். (Geenna )
କିନ୍ତ୍ୱହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, ଯଃ କଶ୍ଚିତ୍ କାରଣଂ ୱିନା ନିଜଭ୍ରାତ୍ରେ କୁପ୍ୟତି, ସ ୱିଚାରସଭାଯାଂ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି; ଯଃ କଶ୍ଚିଚ୍ଚ ସ୍ୱୀଯସହଜଂ ନିର୍ବ୍ବୋଧଂ ୱଦତି, ସ ମହାସଭାଯାଂ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି; ପୁନଶ୍ଚ ତ୍ୱଂ ମୂଢ ଇତି ୱାକ୍ୟଂ ଯଦି କଶ୍ଚିତ୍ ସ୍ୱୀଯଭ୍ରାତରଂ ୱକ୍ତି, ତର୍ହି ନରକାଗ୍ନୌ ସ ଦଣ୍ଡାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି| (Geenna )
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. (Geenna )
ତସ୍ମାତ୍ ତୱ ଦକ୍ଷିଣଂ ନେତ୍ରଂ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତନ୍ନେତ୍ରମ୍ ଉତ୍ପାଟ୍ୟ ଦୂରେ ନିକ୍ଷିପ, ଯସ୍ମାତ୍ ତୱ ସର୍ୱ୍ୱୱପୁଷୋ ନରକେ ନିକ୍ଷେପାତ୍ ତୱୈକାଙ୍ଗସ୍ୟ ନାଶୋ ୱରଂ| (Geenna )
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. (Geenna )
ଯଦ୍ୱା ତୱ ଦକ୍ଷିଣଃ କରୋ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତଂ କରଂ ଛିତ୍ତ୍ୱା ଦୂରେ ନିକ୍ଷିପ, ଯତଃ ସର୍ୱ୍ୱୱପୁଷୋ ନରକେ ନିକ୍ଷେପାତ୍ ଏକାଙ୍ଗସ୍ୟ ନାଶୋ ୱରଂ| (Geenna )
உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna )
ଯେ କାଯଂ ହନ୍ତୁଂ ଶକ୍ନୁୱନ୍ତି ନାତ୍ମାନଂ, ତେଭ୍ୟୋ ମା ଭୈଷ୍ଟ; ଯଃ କାଯାତ୍ମାନୌ ନିରଯେ ନାଶଯିତୁଂ, ଶକ୍ନୋତି, ତତୋ ବିଭୀତ| (Geenna )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs )
ଅପରଞ୍ଚ ବତ କଫର୍ନାହୂମ୍, ତ୍ୱଂ ସ୍ୱର୍ଗଂ ଯାୱଦୁନ୍ନତୋସି, କିନ୍ତୁ ନରକେ ନିକ୍ଷେପ୍ସ୍ୟସେ, ଯସ୍ମାତ୍ ତ୍ୱଯି ଯାନ୍ୟାଶ୍ଚର୍ୟ୍ୟାଣି କର୍ମ୍ମଣ୍ୟକାରିଷତ, ଯଦି ତାନି ସିଦୋମ୍ନଗର ଅକାରିଷ୍ୟନ୍ତ, ତର୍ହି ତଦଦ୍ୟ ଯାୱଦସ୍ଥାସ୍ୟତ୍| (Hadēs )
மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn )
ଯୋ ମନୁଜସୁତସ୍ୟ ୱିରୁଦ୍ଧାଂ କଥାଂ କଥଯତି, ତସ୍ୟାପରାଧସ୍ୟ କ୍ଷମା ଭୱିତୁଂ ଶକ୍ନୋତି, କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ପୱିତ୍ରସ୍ୟାତ୍ମନୋ ୱିରୁଦ୍ଧାଂ କଥାଂ କଥଯତି ନେହଲୋକେ ନ ପ୍ରେତ୍ୟ ତସ୍ୟାପରାଧସ୍ୟ କ୍ଷମା ଭୱିତୁଂ ଶକ୍ନୋତି| (aiōn )
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn )
ଅପରଂ କଣ୍ଟକାନାଂ ମଧ୍ୟେ ବୀଜାନ୍ୟୁପ୍ତାନି ତଦର୍ଥ ଏଷଃ; କେନଚିତ୍ କଥାଯାଂ ଶ୍ରୁତାଯାଂ ସାଂସାରିକଚିନ୍ତାଭି ର୍ଭ୍ରାନ୍ତିଭିଶ୍ଚ ସା ଗ୍ରସ୍ୟତେ, ତେନ ସା ମା ୱିଫଲା ଭୱତି| (aiōn )
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn )
ୱନ୍ୟଯୱସାନି ପାପାତ୍ମନଃ ସନ୍ତାନାଃ| ଯେନ ରିପୁଣା ତାନ୍ୟୁପ୍ତାନି ସ ଶଯତାନଃ, କର୍ତ୍ତନସମଯଶ୍ଚ ଜଗତଃ ଶେଷଃ, କର୍ତ୍ତକାଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତାଃ| (aiōn )
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn )
ଯଥା ୱନ୍ୟଯୱସାନି ସଂଗୃହ୍ୟ ଦାହ୍ୟନ୍ତେ, ତଥା ଜଗତଃ ଶେଷେ ଭୱିଷ୍ୟତି; (aiōn )
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn )
ତଥୈୱ ଜଗତଃ ଶେଷେ ଭୱିଷ୍ୟତି, ଫଲତଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତା ଆଗତ୍ୟ ପୁଣ୍ୟୱଜ୍ଜନାନାଂ ମଧ୍ୟାତ୍ ପାପିନଃ ପୃଥକ୍ କୃତ୍ୱା ୱହ୍ନିକୁଣ୍ଡେ ନିକ୍ଷେପ୍ସ୍ୟନ୍ତି, (aiōn )
எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs )
ଅତୋଽହଂ ତ୍ୱାଂ ୱଦାମି, ତ୍ୱଂ ପିତରଃ (ପ୍ରସ୍ତରଃ) ଅହଞ୍ଚ ତସ୍ୟ ପ୍ରସ୍ତରସ୍ୟୋପରି ସ୍ୱମଣ୍ଡଲୀଂ ନିର୍ମ୍ମାସ୍ୟାମି, ତେନ ନିରଯୋ ବଲାତ୍ ତାଂ ପରାଜେତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟତି| (Hadēs )
உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
ତସ୍ମାତ୍ ତୱ କରଶ୍ଚରଣୋ ୱା ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତଂ ଛିତ୍ତ୍ୱା ନିକ୍ଷିପ, ଦ୍ୱିକରସ୍ୟ ଦ୍ୱିପଦସ୍ୟ ୱା ତୱାନପ୍ତୱହ୍ନୌ ନିକ୍ଷେପାତ୍, ଖଞ୍ଜସ୍ୟ ୱା ଛିନ୍ନହସ୍ତସ୍ୟ ତୱ ଜୀୱନେ ପ୍ରୱେଶୋ ୱରଂ| (aiōnios )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
ଅପରଂ ତୱ ନେତ୍ରଂ ଯଦି ତ୍ୱାଂ ବାଧତେ, ତର୍ହି ତଦପ୍ୟୁତ୍ପାୱ୍ୟ ନିକ୍ଷିପ, ଦ୍ୱିନେତ୍ରସ୍ୟ ନରକାଗ୍ନୌ ନିକ୍ଷେପାତ୍ କାଣସ୍ୟ ତୱ ଜୀୱନେ ପ୍ରୱେଶୋ ୱରଂ| (Geenna )
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios )
ଅପରମ୍ ଏକ ଆଗତ୍ୟ ତଂ ପପ୍ରଚ୍ଛ, ହେ ପରମଗୁରୋ, ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ତୁଂ ମଯା କିଂ କିଂ ସତ୍କର୍ମ୍ମ କର୍ତ୍ତୱ୍ୟଂ? (aiōnios )
என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios )
ଅନ୍ୟଚ୍ଚ ଯଃ କଶ୍ଚିତ୍ ମମ ନାମକାରଣାତ୍ ଗୃହଂ ୱା ଭ୍ରାତରଂ ୱା ଭଗିନୀଂ ୱା ପିତରଂ ୱା ମାତରଂ ୱା ଜାଯାଂ ୱା ବାଲକଂ ୱା ଭୂମିଂ ପରିତ୍ୟଜତି, ସ ତେଷାଂ ଶତଗୁଣଂ ଲପ୍ସ୍ୟତେ, ଅନନ୍ତାଯୁମୋଽଧିକାରିତ୍ୱଞ୍ଚ ପ୍ରାପ୍ସ୍ୟତି| (aiōnios )
வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. (aiōn )
ତତୋ ମାର୍ଗପାର୍ଶ୍ୱ ଉଡୁମ୍ବରୱୃକ୍ଷମେକଂ ୱିଲୋକ୍ୟ ତତ୍ସମୀପଂ ଗତ୍ୱା ପତ୍ରାଣି ୱିନା କିମପି ନ ପ୍ରାପ୍ୟ ତଂ ପାଦପଂ ପ୍ରୋୱାଚ, ଅଦ୍ୟାରଭ୍ୟ କଦାପି ତ୍ୱଯି ଫଲଂ ନ ଭୱତୁ; ତେନ ତତ୍କ୍ଷଣାତ୍ ସ ଉଡୁମ୍ବରମାହୀରୁହଃ ଶୁଷ୍କତାଂ ଗତଃ| (aiōn )
“வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். (Geenna )
କଞ୍ଚନ ପ୍ରାପ୍ୟ ସ୍ୱତୋ ଦ୍ୱିଗୁଣନରକଭାଜନଂ ତଂ କୁରୁଥ| (Geenna )
“பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? (Geenna )
ରେ ଭୁଜଗାଃ କୃଷ୍ଣଭୁଜଗୱଂଶାଃ, ଯୂଯଂ କଥଂ ନରକଦଣ୍ଡାଦ୍ ରକ୍ଷିଷ୍ୟଧ୍ୱେ| (Geenna )
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். (aiōn )
ଅନନ୍ତରଂ ତସ୍ମିନ୍ ଜୈତୁନପର୍ୱ୍ୱତୋପରି ସମୁପୱିଷ୍ଟେ ଶିଷ୍ୟାସ୍ତସ୍ୟ ସମୀପମାଗତ୍ୟ ଗୁପ୍ତଂ ପପ୍ରଚ୍ଛୁଃ, ଏତା ଘଟନାଃ କଦା ଭୱିଷ୍ୟନ୍ତି? ଭୱତ ଆଗମନସ୍ୟ ଯୁଗାନ୍ତସ୍ୟ ଚ କିଂ ଲକ୍ଷ୍ମ? ତଦସ୍ମାନ୍ ୱଦତୁ| (aiōn )
“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios )
ପଶ୍ଚାତ୍ ସ ୱାମସ୍ଥିତାନ୍ ଜନାନ୍ ୱଦିଷ୍ୟତି, ରେ ଶାପଗ୍ରସ୍ତାଃ ସର୍ୱ୍ୱେ, ଶୈତାନେ ତସ୍ୟ ଦୂତେଭ୍ୟଶ୍ଚ ଯୋଽନନ୍ତୱହ୍ନିରାସାଦିତ ଆସ୍ତେ, ଯୂଯଂ ମଦନ୍ତିକାତ୍ ତମଗ୍ନିଂ ଗଚ୍ଛତ| (aiōnios )
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios )
ପଶ୍ଚାଦମ୍ୟନନ୍ତଶାସ୍ତିଂ କିନ୍ତୁ ଧାର୍ମ୍ମିକା ଅନନ୍ତାଯୁଷଂ ଭୋକ୍ତୁଂ ଯାସ୍ୟନ୍ତି| (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார். (aiōn )
ପଶ୍ୟତ, ଜଗଦନ୍ତଂ ଯାୱତ୍ ସଦାହଂ ଯୁଷ୍ମାଭିଃ ସାକଂ ତିଷ୍ଠାମି| ଇତି| (aiōn )
ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். (aiōn , aiōnios )
କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ପୱିତ୍ରମାତ୍ମାନଂ ନିନ୍ଦତି ତସ୍ୟାପରାଧସ୍ୟ କ୍ଷମା କଦାପି ନ ଭୱିଷ୍ୟତି ସୋନନ୍ତଦଣ୍ଡସ୍ୟାର୍ହୋ ଭୱିଷ୍ୟତି| (aiōn , aiōnios )
Mark 4:18 (ମାର୍କଃ 4:18)
(parallel missing)
ଯେ ଜନାଃ କଥାଂ ଶୃଣ୍ୱନ୍ତି କିନ୍ତୁ ସାଂସାରିକୀ ଚିନ୍ତା ଧନଭ୍ରାନ୍ତି ର୍ୱିଷଯଲୋଭଶ୍ଚ ଏତେ ସର୍ୱ୍ୱେ ଉପସ୍ଥାଯ ତାଂ କଥାଂ ଗ୍ରସନ୍ତି ତତଃ ମା ୱିଫଲା ଭୱତି (aiōn )
இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. (aiōn )
(parallel missing)
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna )
(parallel missing)
Mark 9:44 (ମାର୍କଃ 9:44)
(parallel missing)
ଯସ୍ମାତ୍ ଯତ୍ର କୀଟା ନ ମ୍ରିଯନ୍ତେ ୱହ୍ନିଶ୍ଚ ନ ନିର୍ୱ୍ୱାତି, ତସ୍ମିନ୍ ଅନିର୍ୱ୍ୱାଣାନଲନରକେ କରଦ୍ୱଯୱସ୍ତୱ ଗମନାତ୍ କରହୀନସ୍ୟ ସ୍ୱର୍ଗପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna )
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
(parallel missing)
Mark 9:46 (ମାର୍କଃ 9:46)
(parallel missing)
ଯତୋ ଯତ୍ର କୀଟା ନ ମ୍ରିଯନ୍ତେ ୱହ୍ନିଶ୍ଚ ନ ନିର୍ୱ୍ୱାତି, ତସ୍ମିନ୍ ଽନିର୍ୱ୍ୱାଣୱହ୍ନୌ ନରକେ ଦ୍ୱିପାଦୱତସ୍ତୱ ନିକ୍ଷେପାତ୍ ପାଦହୀନସ୍ୟ ସ୍ୱର୍ଗପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
(parallel missing)
Mark 9:48 (ମାର୍କଃ 9:48)
(parallel missing)
ତସ୍ମିନ ଽନିର୍ୱ୍ୱାଣୱହ୍ନୌ ନରକେ ଦ୍ୱିନେତ୍ରସ୍ୟ ତୱ ନିକ୍ଷେପାଦ୍ ଏକନେତ୍ରୱତ ଈଶ୍ୱରରାଜ୍ୟେ ପ୍ରୱେଶସ୍ତୱ କ୍ଷେମଂ| (Geenna )
இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଅଥ ସ ୱର୍ତ୍ମନା ଯାତି, ଏତର୍ହି ଜନ ଏକୋ ଧାୱନ୍ ଆଗତ୍ୟ ତତ୍ସମ୍ମୁଖେ ଜାନୁନୀ ପାତଯିତ୍ୱା ପୃଷ୍ଟୱାନ୍, ଭୋଃ ପରମଗୁରୋ, ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ତଯେ ମଯା କିଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ? (aiōnios )
அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn , aiōnios )
ଗୃହଭ୍ରାତୃଭଗିନୀପିତୃମାତୃପତ୍ନୀସନ୍ତାନଭୂମୀନାମିହ ଶତଗୁଣାନ୍ ପ୍ରେତ୍ୟାନନ୍ତାଯୁଶ୍ଚ ନ ପ୍ରାପ୍ନୋତି ତାଦୃଶଃ କୋପି ନାସ୍ତି| (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
ଅଦ୍ୟାରଭ୍ୟ କୋପି ମାନୱସ୍ତ୍ୱତ୍ତଃ ଫଲଂ ନ ଭୁଞ୍ଜୀତ; ଇମାଂ କଥାଂ ତସ୍ୟ ଶିଷ୍ୟାଃ ଶୁଶ୍ରୁୱୁଃ| (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
ତଥା ସ ଯାକୂବୋ ୱଂଶୋପରି ସର୍ୱ୍ୱଦା ରାଜତ୍ୱଂ କରିଷ୍ୟତି, ତସ୍ୟ ରାଜତ୍ୱସ୍ୟାନ୍ତୋ ନ ଭୱିଷ୍ୟତି| (aiōn )
Luke 1:54 (ଲୂକଃ 1:54)
(parallel missing)
ଇବ୍ରାହୀମି ଚ ତଦ୍ୱଂଶେ ଯା ଦଯାସ୍ତି ସଦୈୱ ତାଂ| ସ୍ମୃତ୍ୱା ପୁରା ପିତୃଣାଂ ନୋ ଯଥା ସାକ୍ଷାତ୍ ପ୍ରତିଶ୍ରୁତଂ| (aiōn )
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
(parallel missing)
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
(parallel missing)
Luke 1:73 (ଲୂକଃ 1:73)
(parallel missing)
ସୃଷ୍ଟେଃ ପ୍ରଥମତଃ ସ୍ୱୀଯୈଃ ପୱିତ୍ରୈ ର୍ଭାୱିୱାଦିଭିଃ| (aiōn )
தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. (Abyssos )
ଅଥ ଭୂତା ୱିନଯେନ ଜଗଦୁଃ, ଗଭୀରଂ ଗର୍ତ୍ତଂ ଗନ୍ତୁଂ ମାଜ୍ଞାପଯାସ୍ମାନ୍| (Abyssos )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs )
ହେ କଫର୍ନାହୂମ୍, ତ୍ୱଂ ସ୍ୱର୍ଗଂ ଯାୱଦ୍ ଉନ୍ନତା କିନ୍ତୁ ନରକଂ ଯାୱତ୍ ନ୍ୟଗ୍ଭୱିଷ୍ୟସି| (Hadēs )
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଅନନ୍ତରମ୍ ଏକୋ ୱ୍ୟୱସ୍ଥାପକ ଉତ୍ଥାଯ ତଂ ପରୀକ୍ଷିତୁଂ ପପ୍ରଚ୍ଛ, ହେ ଉପଦେଶକ ଅନନ୍ତାଯୁଷଃ ପ୍ରାପ୍ତଯେ ମଯା କିଂ କରଣୀଯଂ? (aiōnios )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ତର୍ହି କସ୍ମାଦ୍ ଭେତୱ୍ୟମ୍ ଇତ୍ୟହଂ ୱଦାମି, ଯଃ ଶରୀରଂ ନାଶଯିତ୍ୱା ନରକଂ ନିକ୍ଷେପ୍ତୁଂ ଶକ୍ନୋତି ତସ୍ମାଦେୱ ଭଯଂ କୁରୁତ, ପୁନରପି ୱଦାମି ତସ୍ମାଦେୱ ଭଯଂ କୁରୁତ| (Geenna )
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
ତେନୈୱ ପ୍ରଭୁସ୍ତମଯଥାର୍ଥକୃତମ୍ ଅଧୀଶଂ ତଦ୍ବୁଦ୍ଧିନୈପୁଣ୍ୟାତ୍ ପ୍ରଶଶଂସ; ଇତ୍ଥଂ ଦୀପ୍ତିରୂପସନ୍ତାନେଭ୍ୟ ଏତତ୍ସଂସାରସ୍ୟ ସନ୍ତାନା ୱର୍ତ୍ତମାନକାଲେଽଧିକବୁଦ୍ଧିମନ୍ତୋ ଭୱନ୍ତି| (aiōn )
உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
ଅତୋ ୱଦାମି ଯୂଯମପ୍ୟଯଥାର୍ଥେନ ଧନେନ ମିତ୍ରାଣି ଲଭଧ୍ୱଂ ତତୋ ଯୁଷ୍ମାସୁ ପଦଭ୍ରଷ୍ଟେଷ୍ୱପି ତାନି ଚିରକାଲମ୍ ଆଶ୍ରଯଂ ଦାସ୍ୟନ୍ତି| (aiōnios )
அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ପଶ୍ଚାତ୍ ସ ଧନୱାନପି ମମାର, ତଂ ଶ୍ମଶାନେ ସ୍ଥାପଯାମାସୁଶ୍ଚ; କିନ୍ତୁ ପରଲୋକେ ସ ୱେଦନାକୁଲଃ ସନ୍ ଊର୍ଦ୍ଧ୍ୱାଂ ନିରୀକ୍ଷ୍ୟ ବହୁଦୂରାଦ୍ ଇବ୍ରାହୀମଂ ତତ୍କ୍ରୋଡ ଇଲିଯାସରଞ୍ଚ ୱିଲୋକ୍ୟ ରୁୱନ୍ନୁୱାଚ; (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଅପରମ୍ ଏକୋଧିପତିସ୍ତଂ ପପ୍ରଚ୍ଛ, ହେ ପରମଗୁରୋ, ଅନନ୍ତାଯୁଷଃ ପ୍ରାପ୍ତଯେ ମଯା କିଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ? (aiōnios )
அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
ଇହ କାଲେ ତତୋଽଧିକଂ ପରକାଲେ ଽନନ୍ତାଯୁଶ୍ଚ ନ ପ୍ରାପ୍ସ୍ୟତି ଲୋକ ଈଦୃଶଃ କୋପି ନାସ୍ତି| (aiōn , aiōnios )
இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
ତଦା ଯୀଶୁଃ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ଏତସ୍ୟ ଜଗତୋ ଲୋକା ୱିୱହନ୍ତି ୱାଗ୍ଦତ୍ତାଶ୍ଚ ଭୱନ୍ତି (aiōn )
ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
କିନ୍ତୁ ଯେ ତଜ୍ଜଗତ୍ପ୍ରାପ୍ତିଯୋଗ୍ୟତ୍ୱେନ ଗଣିତାଂ ଭୱିଷ୍ୟନ୍ତି ଶ୍ମଶାନାଚ୍ଚୋତ୍ଥାସ୍ୟନ୍ତି ତେ ନ ୱିୱହନ୍ତି ୱାଗ୍ଦତ୍ତାଶ୍ଚ ନ ଭୱନ୍ତି, (aiōn )
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios )
ତସ୍ମାଦ୍ ଯଃ କଶ୍ଚିତ୍ ତସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସିଷ୍ୟତି ସୋଽୱିନାଶ୍ୟଃ ସନ୍ ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟତି| (aiōnios )
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios )
ଈଶ୍ୱର ଇତ୍ଥଂ ଜଗଦଦଯତ ଯତ୍ ସ୍ୱମଦ୍ୱିତୀଯଂ ତନଯଂ ପ୍ରାଦଦାତ୍ ତତୋ ଯଃ କଶ୍ଚିତ୍ ତସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସିଷ୍ୟତି ସୋଽୱିନାଶ୍ୟଃ ସନ୍ ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟତି| (aiōnios )
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios )
ଯଃ କଶ୍ଚିତ୍ ପୁତ୍ରେ ୱିଶ୍ୱସିତି ସ ଏୱାନନ୍ତମ୍ ପରମାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ପୁତ୍ରେ ନ ୱିଶ୍ୱସିତି ସ ପରମାଯୁଷୋ ଦର୍ଶନଂ ନ ପ୍ରାପ୍ନୋତି କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରସ୍ୟ କୋପଭାଜନଂ ଭୂତ୍ୱା ତିଷ୍ଠତି| (aiōnios )
ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn , aiōnios )
କିନ୍ତୁ ମଯା ଦତ୍ତଂ ପାନୀଯଂ ଯଃ ପିୱତି ସ ପୁନଃ କଦାପି ତୃଷାର୍ତ୍ତୋ ନ ଭୱିଷ୍ୟତି| ମଯା ଦତ୍ତମ୍ ଇଦଂ ତୋଯଂ ତସ୍ୟାନ୍ତଃ ପ୍ରସ୍ରୱଣରୂପଂ ଭୂତ୍ୱା ଅନନ୍ତାଯୁର୍ୟାୱତ୍ ସ୍ରୋଷ୍ୟତି| (aiōn , aiōnios )
இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios )
ଯଶ୍ଛିନତ୍ତି ସ ୱେତନଂ ଲଭତେ ଅନନ୍ତାଯୁଃସ୍ୱରୂପଂ ଶସ୍ୟଂ ସ ଗୃହ୍ଲାତି ଚ, ତେନୈୱ ୱପ୍ତା ଛେତ୍ତା ଚ ଯୁଗପଦ୍ ଆନନ୍ଦତଃ| (aiōnios )
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
ଯୁଷ୍ମାନାହଂ ଯଥାର୍ଥତରଂ ୱଦାମି ଯୋ ଜନୋ ମମ ୱାକ୍ୟଂ ଶ୍ରୁତ୍ୱା ମତ୍ପ୍ରେରକେ ୱିଶ୍ୱସିତି ସୋନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି କଦାପି ଦଣ୍ଡବାଜନଂ ନ ଭୱତି ନିଧନାଦୁତ୍ଥାଯ ପରମାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି| (aiōnios )
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios )
ଧର୍ମ୍ମପୁସ୍ତକାନି ଯୂଯମ୍ ଆଲୋଚଯଧ୍ୱଂ ତୈ ର୍ୱାକ୍ୟୈରନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟାମ ଇତି ଯୂଯଂ ବୁଧ୍ୟଧ୍ୱେ ତଦ୍ଧର୍ମ୍ମପୁସ୍ତକାନି ମଦର୍ଥେ ପ୍ରମାଣଂ ଦଦତି| (aiōnios )
அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். (aiōnios )
କ୍ଷଯଣୀଯଭକ୍ଷ୍ୟାର୍ଥଂ ମା ଶ୍ରାମିଷ୍ଟ କିନ୍ତ୍ୱନ୍ତାଯୁର୍ଭକ୍ଷ୍ୟାର୍ଥଂ ଶ୍ରାମ୍ୟତ, ତସ୍ମାତ୍ ତାଦୃଶଂ ଭକ୍ଷ୍ୟଂ ମନୁଜପୁତ୍ରୋ ଯୁଷ୍ମାଭ୍ୟଂ ଦାସ୍ୟତି; ତସ୍ମିନ୍ ତାତ ଈଶ୍ୱରଃ ପ୍ରମାଣଂ ପ୍ରାଦାତ୍| (aiōnios )
என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். (aiōnios )
ଯଃ କଶ୍ଚିନ୍ ମାନୱସୁତଂ ୱିଲୋକ୍ୟ ୱିଶ୍ୱସିତି ସ ଶେଷଦିନେ ମଯୋତ୍ଥାପିତଃ ସନ୍ ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ସ୍ୟତି ଇତି ମତ୍ପ୍ରେରକସ୍ୟାଭିମତଂ| (aiōnios )
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (aiōnios )
ଅହଂ ଯୁଷ୍ମାନ୍ ଯଥାର୍ଥତରଂ ୱଦାମି ଯୋ ଜନୋ ମଯି ୱିଶ୍ୱାସଂ କରୋତି ସୋନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି| (aiōnios )
நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். (aiōn )
ଯଜ୍ଜୀୱନଭକ୍ଷ୍ୟଂ ସ୍ୱର୍ଗାଦାଗଚ୍ଛତ୍ ସୋହମେୱ ଇଦଂ ଭକ୍ଷ୍ୟଂ ଯୋ ଜନୋ ଭୁଙ୍କ୍ତ୍ତେ ସ ନିତ୍ୟଜୀୱୀ ଭୱିଷ୍ୟତି| ପୁନଶ୍ଚ ଜଗତୋ ଜୀୱନାର୍ଥମହଂ ଯତ୍ ସ୍ୱକୀଯପିଶିତଂ ଦାସ୍ୟାମି ତଦେୱ ମଯା ୱିତରିତଂ ଭକ୍ଷ୍ୟମ୍| (aiōn )
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். (aiōnios )
ଯୋ ମମାମିଷଂ ସ୍ୱାଦତି ମମ ସୁଧିରଞ୍ଚ ପିୱତି ସୋନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ନୋତି ତତଃ ଶେଷେଽହ୍ନି ତମହମ୍ ଉତ୍ଥାପଯିଷ୍ୟାମି| (aiōnios )
இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். (aiōn )
ଯଦ୍ଭକ୍ଷ୍ୟଂ ସ୍ୱର୍ଗାଦାଗଚ୍ଛତ୍ ତଦିଦଂ ଯନ୍ମାନ୍ନାଂ ସ୍ୱାଦିତ୍ୱା ଯୁଷ୍ମାକଂ ପିତରୋଽମ୍ରିଯନ୍ତ ତାଦୃଶମ୍ ଇଦଂ ଭକ୍ଷ୍ୟଂ ନ ଭୱତି ଇଦଂ ଭକ୍ଷ୍ୟଂ ଯୋ ଭକ୍ଷତି ସ ନିତ୍ୟଂ ଜୀୱିଷ୍ୟତି| (aiōn )
சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. (aiōnios )
ତତଃ ଶିମୋନ୍ ପିତରଃ ପ୍ରତ୍ୟୱୋଚତ୍ ହେ ପ୍ରଭୋ କସ୍ୟାଭ୍ୟର୍ଣଂ ଗମିଷ୍ୟାମଃ? (aiōnios )
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
ଦାସଶ୍ଚ ନିରନ୍ତରଂ ନିୱେଶନେ ନ ତିଷ୍ଠତି କିନ୍ତୁ ପୁତ୍ରୋ ନିରନ୍ତରଂ ତିଷ୍ଠତି| (aiōn )
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
ଅହଂ ଯୁଷ୍ମଭ୍ୟମ୍ ଅତୀୱ ଯଥାର୍ଥଂ କଥଯାମି ଯୋ ନରୋ ମଦୀଯଂ ୱାଚଂ ମନ୍ୟତେ ସ କଦାଚନ ନିଧନଂ ନ ଦ୍ରକ୍ଷ୍ୟତି| (aiōn )
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
ଯିହୂଦୀଯାସ୍ତମୱଦନ୍ ତ୍ୱଂ ଭୂତଗ୍ରସ୍ତ ଇତୀଦାନୀମ୍ ଅୱୈଷ୍ମ| ଇବ୍ରାହୀମ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନଞ୍ଚ ସର୍ୱ୍ୱେ ମୃତାଃ କିନ୍ତୁ ତ୍ୱଂ ଭାଷସେ ଯୋ ନରୋ ମମ ଭାରତୀଂ ଗୃହ୍ଲାତି ସ ଜାତୁ ନିଧାନାସ୍ୱାଦଂ ନ ଲପ୍ସ୍ୟତେ| (aiōn )
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. (aiōn )
କୋପି ମନୁଷ୍ୟୋ ଜନ୍ମାନ୍ଧାଯ ଚକ୍ଷୁଷୀ ଅଦଦାତ୍ ଜଗଦାରମ୍ଭାଦ୍ ଏତାଦୃଶୀଂ କଥାଂ କୋପି କଦାପି ନାଶୃଣୋତ୍| (aiōn )
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn , aiōnios )
ଅହଂ ତେଭ୍ୟୋଽନନ୍ତାଯୁ ର୍ଦଦାମି, ତେ କଦାପି ନ ନଂକ୍ଷ୍ୟନ୍ତି କୋପି ମମ କରାତ୍ ତାନ୍ ହର୍ତ୍ତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟତି| (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். (aiōn )
ଯଃ କଶ୍ଚନ ଚ ଜୀୱନ୍ ମଯି ୱିଶ୍ୱସିତି ସ କଦାପି ନ ମରିଷ୍ୟତି, ଅସ୍ୟାଂ କଥାଯାଂ କିଂ ୱିଶ୍ୱସିଷି? (aiōn )
தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். (aiōnios )
ଯୋ ଜନେ ନିଜପ୍ରାଣାନ୍ ପ୍ରିଯାନ୍ ଜାନାତି ସ ତାନ୍ ହାରଯିଷ୍ୟତି କିନ୍ତୁ ଯେ ଜନ ଇହଲୋକେ ନିଜପ୍ରାଣାନ୍ ଅପ୍ରିଯାନ୍ ଜାନାତି ସେନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ତୁଂ ତାନ୍ ରକ୍ଷିଷ୍ୟତି| (aiōnios )
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். (aiōn )
ତଦା ଲୋକା ଅକଥଯନ୍ ସୋଭିଷିକ୍ତଃ ସର୍ୱ୍ୱଦା ତିଷ୍ଠତୀତି ୱ୍ୟୱସ୍ଥାଗ୍ରନ୍ଥେ ଶ୍ରୁତମ୍ ଅସ୍ମାଭିଃ, ତର୍ହି ମନୁଷ୍ୟପୁତ୍ରଃ ପ୍ରୋତ୍ଥାପିତୋ ଭୱିଷ୍ୟତୀତି ୱାକ୍ୟଂ କଥଂ ୱଦସି? ମନୁଷ୍ୟପୁତ୍ରୋଯଂ କଃ? (aiōn )
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். (aiōnios )
ତସ୍ୟ ସାଜ୍ଞା ଅନନ୍ତାଯୁରିତ୍ୟହଂ ଜାନାମି, ଅତଏୱାହଂ ଯତ୍ କଥଯାମି ତତ୍ ପିତା ଯଥାଜ୍ଞାପଯତ୍ ତଥୈୱ କଥଯାମ୍ୟହମ୍| (aiōnios )
அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn )
ତତଃ ପିତରଃ କଥିତୱାନ୍ ଭୱାନ୍ କଦାପି ମମ ପାଦୌ ନ ପ୍ରକ୍ଷାଲଯିଷ୍ୟତି| ଯୀଶୁରକଥଯଦ୍ ଯଦି ତ୍ୱାଂ ନ ପ୍ରକ୍ଷାଲଯେ ତର୍ହି ମଯି ତୱ କୋପ୍ୟଂଶୋ ନାସ୍ତି| (aiōn )
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். (aiōn )
ତତୋ ମଯା ପିତୁଃ ସମୀପେ ପ୍ରାର୍ଥିତେ ପିତା ନିରନ୍ତରଂ ଯୁଷ୍ମାଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ସ୍ଥାତୁମ୍ ଇତରମେକଂ ସହାଯମ୍ ଅର୍ଥାତ୍ ସତ୍ୟମଯମ୍ ଆତ୍ମାନଂ ଯୁଷ୍ମାକଂ ନିକଟଂ ପ୍ରେଷଯିଷ୍ୟତି| (aiōn )
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
ତ୍ୱଂ ଯୋଲ୍ଲୋକାନ୍ ତସ୍ୟ ହସ୍ତେ ସମର୍ପିତୱାନ୍ ସ ଯଥା ତେଭ୍ୟୋଽନନ୍ତାଯୁ ର୍ଦଦାତି ତଦର୍ଥଂ ତ୍ୱଂ ପ୍ରାଣିମାତ୍ରାଣାମ୍ ଅଧିପତିତ୍ୱଭାରଂ ତସ୍ମୈ ଦତ୍ତୱାନ୍| (aiōnios )
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
ଯସ୍ତ୍ୱମ୍ ଅଦ୍ୱିତୀଯଃ ସତ୍ୟ ଈଶ୍ୱରସ୍ତ୍ୱଯା ପ୍ରେରିତଶ୍ଚ ଯୀଶୁଃ ଖ୍ରୀଷ୍ଟ ଏତଯୋରୁଭଯୋଃ ପରିଚଯେ ପ୍ରାପ୍ତେଽନନ୍ତାଯୁ ର୍ଭୱତି| (aiōnios )
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs )
ପରଲୋକେ ଯତୋ ହେତୋସ୍ତ୍ୱଂ ମାଂ ନୈୱ ହି ତ୍ୟକ୍ଷ୍ୟସି| ସ୍ୱକୀଯଂ ପୁଣ୍ୟୱନ୍ତଂ ତ୍ୱଂ କ୍ଷଯିତୁଂ ନୈୱ ଦାସ୍ୟସି| ଏୱଂ ଜୀୱନମାର୍ଗଂ ତ୍ୱଂ ମାମେୱ ଦର୍ଶଯିଷ୍ୟସି| (Hadēs )
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs )
ଇତି ଜ୍ଞାତ୍ୱା ଦାଯୂଦ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ସନ୍ ଭୱିଷ୍ୟତ୍କାଲୀଯଜ୍ଞାନେନ ଖ୍ରୀଷ୍ଟୋତ୍ଥାନେ କଥାମିମାଂ କଥଯାମାସ ଯଥା ତସ୍ୟାତ୍ମା ପରଲୋକେ ନ ତ୍ୟକ୍ଷ୍ୟତେ ତସ୍ୟ ଶରୀରଞ୍ଚ ନ କ୍ଷେଷ୍ୟତି; (Hadēs )
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
କିନ୍ତୁ ଜଗତଃ ସୃଷ୍ଟିମାରଭ୍ୟ ଈଶ୍ୱରୋ ନିଜପୱିତ୍ରଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିଗଣୋନ ଯଥା କଥିତୱାନ୍ ତଦନୁସାରେଣ ସର୍ୱ୍ୱେଷାଂ କାର୍ୟ୍ୟାଣାଂ ସିଦ୍ଧିପର୍ୟ୍ୟନ୍ତଂ ତେନ ସ୍ୱର୍ଗେ ୱାସଃ କର୍ତ୍ତୱ୍ୟଃ| (aiōn )
அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios )
ତତଃ ପୌଲବର୍ଣବ୍ବାୱକ୍ଷୋଭୌ କଥିତୱନ୍ତୌ ପ୍ରଥମଂ ଯୁଷ୍ମାକଂ ସନ୍ନିଧାୱୀଶ୍ୱରୀଯକଥାଯାଃ ପ୍ରଚାରଣମ୍ ଉଚିତମାସୀତ୍ କିନ୍ତୁଂ ତଦଗ୍ରାହ୍ୟତ୍ୱକରଣେନ ଯୂଯଂ ସ୍ୱାନ୍ ଅନନ୍ତାଯୁଷୋଽଯୋଗ୍ୟାନ୍ ଦର୍ଶଯଥ, ଏତତ୍କାରଣାଦ୍ ୱଯମ୍ ଅନ୍ୟଦେଶୀଯଲୋକାନାଂ ସମୀପଂ ଗଚ୍ଛାମଃ| (aiōnios )
யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios )
ତଦା କଥାମୀଦୃଶୀଂ ଶ୍ରୁତ୍ୱା ଭିନ୍ନଦେଶୀଯା ଆହ୍ଲାଦିତାଃ ସନ୍ତଃ ପ୍ରଭୋଃ କଥାଂ ଧନ୍ୟାଂ ଧନ୍ୟାମ୍ ଅୱଦନ୍, ଯାୱନ୍ତୋ ଲୋକାଶ୍ଚ ପରମାଯୁଃ ପ୍ରାପ୍ତିନିମିତ୍ତଂ ନିରୂପିତା ଆସନ୍ ତେ ୱ୍ୟଶ୍ୱସନ୍| (aiōnios )
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’ (aiōn )
ଆ ପ୍ରଥମାଦ୍ ଈଶ୍ୱରଃ ସ୍ୱୀଯାନି ସର୍ୱ୍ୱକର୍ମ୍ମାଣି ଜାନାତି| (aiōn )
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ଫଲତସ୍ତସ୍ୟାନନ୍ତଶକ୍ତୀଶ୍ୱରତ୍ୱାଦୀନ୍ୟଦୃଶ୍ୟାନ୍ୟପି ସୃଷ୍ଟିକାଲମ୍ ଆରଭ୍ୟ କର୍ମ୍ମସୁ ପ୍ରକାଶମାନାନି ଦୃଶ୍ୟନ୍ତେ ତସ୍ମାତ୍ ତେଷାଂ ଦୋଷପ୍ରକ୍ଷାଲନସ୍ୟ ପନ୍ଥା ନାସ୍ତି| (aïdios )
Romans 1:24 (ରୋମିଣଃ 1:24)
(parallel missing)
ଇତ୍ଥଂ ତ ଈଶ୍ୱରସ୍ୟ ସତ୍ୟତାଂ ୱିହାଯ ମୃଷାମତମ୍ ଆଶ୍ରିତୱନ୍ତଃ ସଚ୍ଚିଦାନନ୍ଦଂ ସୃଷ୍ଟିକର୍ତ୍ତାରଂ ତ୍ୟକ୍ତ୍ୱା ସୃଷ୍ଟୱସ୍ତୁନଃ ପୂଜାଂ ସେୱାଞ୍ଚ କୃତୱନ୍ତଃ; (aiōn )
அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். (aiōn )
(parallel missing)
நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். (aiōnios )
ୱସ୍ତୁତସ୍ତୁ ଯେ ଜନା ଧୈର୍ୟ୍ୟଂ ଧୃତ୍ୱା ସତ୍କର୍ମ୍ମ କୁର୍ୱ୍ୱନ୍ତୋ ମହିମା ସତ୍କାରୋଽମରତ୍ୱଞ୍ଚୈତାନି ମୃଗଯନ୍ତେ ତେଭ୍ୟୋଽନନ୍ତାଯୁ ର୍ଦାସ୍ୟତି| (aiōnios )
மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது. (aiōnios )
ତେନ ମୃତ୍ୟୁନା ଯଦ୍ୱତ୍ ପାପସ୍ୟ ରାଜତ୍ୱମ୍ ଅଭୱତ୍ ତଦ୍ୱଦ୍ ଅସ୍ମାକଂ ପ୍ରଭୁଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଦ୍ୱାରାନନ୍ତଜୀୱନଦାଯିପୁଣ୍ୟେନାନୁଗ୍ରହସ୍ୟ ରାଜତ୍ୱଂ ଭୱତି| (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன். (aiōnios )
କିନ୍ତୁ ସାମ୍ପ୍ରତଂ ଯୂଯଂ ପାପସେୱାତୋ ମୁକ୍ତାଃ ସନ୍ତ ଈଶ୍ୱରସ୍ୟ ଭୃତ୍ୟାଽଭୱତ ତସ୍ମାଦ୍ ଯୁଷ୍ମାକଂ ପୱିତ୍ରତ୍ୱରୂପଂ ଲଭ୍ୟମ୍ ଅନନ୍ତଜୀୱନରୂପଞ୍ଚ ଫଲମ୍ ଆସ୍ତେ| (aiōnios )
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன். (aiōnios )
ଯତଃ ପାପସ୍ୟ ୱେତନଂ ମରଣଂ କିନ୍ତ୍ୱସ୍ମାକଂ ପ୍ରଭୁଣା ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେନାନନ୍ତଜୀୱନମ୍ ଈଶ୍ୱରଦତ୍ତଂ ପାରିତୋଷିକମ୍ ଆସ୍ତେ| (aiōnios )
முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். (aiōn )
ତତ୍ କେୱଲଂ ନହି କିନ୍ତୁ ସର୍ୱ୍ୱାଧ୍ୟକ୍ଷଃ ସର୍ୱ୍ୱଦା ସଚ୍ଚିଦାନନ୍ଦ ଈଶ୍ୱରୋ ଯଃ ଖ୍ରୀଷ୍ଟଃ ସୋଽପି ଶାରୀରିକସମ୍ବନ୍ଧେନ ତେଷାଂ ୱଂଶସମ୍ଭୱଃ| (aiōn )
“அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’” அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. (Abyssos )
କୋ ୱା ପ୍ରେତଲୋକମ୍ ଅୱରୁହ୍ୟ ଖ୍ରୀଷ୍ଟଂ ମୃତଗଣମଧ୍ୟାଦ୍ ଆନେଷ୍ୟତୀତି ୱାକ୍ ମନସି ତ୍ୱଯା ନ ଗଦିତୱ୍ୟା| (Abyssos )
ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். (eleēsē )
ଈଶ୍ୱରଃ ସର୍ୱ୍ୱାନ୍ ପ୍ରତି କୃପାଂ ପ୍ରକାଶଯିତୁଂ ସର୍ୱ୍ୱାନ୍ ଅୱିଶ୍ୱାସିତ୍ୱେନ ଗଣଯତି| (eleēsē )
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଯତୋ ୱସ୍ତୁମାତ୍ରମେୱ ତସ୍ମାତ୍ ତେନ ତସ୍ମୈ ଚାଭୱତ୍ ତଦୀଯୋ ମହିମା ସର୍ୱ୍ୱଦା ପ୍ରକାଶିତୋ ଭୱତୁ| ଇତି| (aiōn )
இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn )
ଅପରଂ ଯୂଯଂ ସାଂସାରିକା ଇୱ ମାଚରତ, କିନ୍ତୁ ସ୍ୱଂ ସ୍ୱଂ ସ୍ୱଭାୱଂ ପରାୱର୍ତ୍ୟ ନୂତନାଚାରିଣୋ ଭୱତ, ତତ ଈଶ୍ୱରସ୍ୟ ନିଦେଶଃ କୀଦୃଗ୍ ଉତ୍ତମୋ ଗ୍ରହଣୀଯଃ ସମ୍ପୂର୍ଣଶ୍ଚେତି ଯୁଷ୍ମାଭିରନୁଭାୱିଷ୍ୟତେ| (aiōn )
கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். (aiōnios )
ପୂର୍ୱ୍ୱକାଲିକଯୁଗେଷୁ ପ୍ରଚ୍ଛନ୍ନା ଯା ମନ୍ତ୍ରଣାଧୁନା ପ୍ରକାଶିତା ଭୂତ୍ୱା ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିଲିଖିତଗ୍ରନ୍ଥଗଣସ୍ୟ ପ୍ରମାଣାଦ୍ ୱିଶ୍ୱାସେନ ଗ୍ରହଣାର୍ଥଂ ସଦାତନସ୍ୟେଶ୍ୱରସ୍ୟାଜ୍ଞଯା ସର୍ୱ୍ୱଦେଶୀଯଲୋକାନ୍ ଜ୍ଞାପ୍ୟତେ, (aiōnios )
அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. (aiōnios )
ତସ୍ୟା ମନ୍ତ୍ରଣାଯା ଜ୍ଞାନଂ ଲବ୍ଧ୍ୱା ମଯା ଯଃ ସୁସଂୱାଦୋ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟମଧି ପ୍ରଚାର୍ୟ୍ୟତେ, ତଦନୁସାରାଦ୍ ଯୁଷ୍ମାନ୍ ଧର୍ମ୍ମେ ସୁସ୍ଥିରାନ୍ କର୍ତ୍ତୁଂ ସମର୍ଥୋ ଯୋଽଦ୍ୱିତୀଯଃ (aiōnios )
ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ସର୍ୱ୍ୱଜ୍ଞ ଈଶ୍ୱରସ୍ତସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେନ ସନ୍ତତଂ ଭୂଯାତ୍| ଇତି| (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
ଜ୍ଞାନୀ କୁତ୍ର? ଶାସ୍ତ୍ରୀ ୱା କୁତ୍ର? ଇହଲୋକସ୍ୟ ୱିଚାରତତ୍ପରୋ ୱା କୁତ୍ର? ଇହଲୋକସ୍ୟ ଜ୍ଞାନଂ କିମୀଶ୍ୱରେଣ ମୋହୀକୃତଂ ନହି? (aiōn )
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. (aiōn )
ୱଯଂ ଜ୍ଞାନଂ ଭାଷାମହେ ତଚ୍ଚ ସିଦ୍ଧଲୋକୈ ର୍ଜ୍ଞାନମିୱ ମନ୍ୟତେ, ତଦିହଲୋକସ୍ୟ ଜ୍ଞାନଂ ନହି, ଇହଲୋକସ୍ୟ ନଶ୍ୱରାଣାମ୍ ଅଧିପତୀନାଂ ୱା ଜ୍ଞାନଂ ନହି; (aiōn )
இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். (aiōn )
କିନ୍ତୁ କାଲାୱସ୍ଥାଯାଃ ପୂର୍ୱ୍ୱସ୍ମାଦ୍ ଯତ୍ ଜ୍ଞାନମ୍ ଅସ୍ମାକଂ ୱିଭୱାର୍ଥମ୍ ଈଶ୍ୱରେଣ ନିଶ୍ଚିତ୍ୟ ପ୍ରଚ୍ଛନ୍ନଂ ତନ୍ନିଗୂଢମ୍ ଈଶ୍ୱରୀଯଜ୍ଞାନଂ ପ୍ରଭାଷାମହେ| (aiōn )
இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. (aiōn )
ଇହଲୋକସ୍ୟାଧିପତୀନାଂ କେନାପି ତତ୍ ଜ୍ଞାନଂ ନ ଲବ୍ଧଂ, ଲବ୍ଧେ ସତି ତେ ପ୍ରଭାୱୱିଶିଷ୍ଟଂ ପ୍ରଭୁଂ କ୍ରୁଶେ ନାହନିଷ୍ୟନ୍| (aiōn )
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். (aiōn )
କୋପି ସ୍ୱଂ ନ ୱଞ୍ଚଯତାଂ| ଯୁଷ୍ମାକଂ କଶ୍ଚନ ଚେଦିହଲୋକସ୍ୟ ଜ୍ଞାନେନ ଜ୍ଞାନୱାନହମିତି ବୁଧ୍ୟତେ ତର୍ହି ସ ଯତ୍ ଜ୍ଞାନୀ ଭୱେତ୍ ତଦର୍ଥଂ ମୂଢୋ ଭୱତୁ| (aiōn )
ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன். (aiōn )
ଅତୋ ହେତୋଃ ପିଶିତାଶନଂ ଯଦି ମମ ଭ୍ରାତୁ ର୍ୱିଘ୍ନସ୍ୱରୂପଂ ଭୱେତ୍ ତର୍ହ୍ୟହଂ ଯତ୍ ସ୍ୱଭ୍ରାତୁ ର୍ୱିଘ୍ନଜନକୋ ନ ଭୱେଯଂ ତଦର୍ଥଂ ଯାୱଜ୍ଜୀୱନଂ ପିଶିତଂ ନ ଭୋକ୍ଷ୍ୟେ| (aiōn )
மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். (aiōn )
ତାନ୍ ପ୍ରତି ଯାନ୍ୟେତାନି ଜଘଟିରେ ତାନ୍ୟସ୍ମାକଂ ନିଦର୍ଶନାନି ଜଗତଃ ଶେଷଯୁଗେ ୱର୍ତ୍ତମାନାନାମ୍ ଅସ୍ମାକଂ ଶିକ୍ଷାର୍ଥଂ ଲିଖିତାନି ଚ ବଭୂୱୁଃ| (aiōn )
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” (Hadēs )
ମୃତ୍ୟୋ ତେ କଣ୍ଟକଂ କୁତ୍ର ପରଲୋକ ଜଯଃ କ୍କ ତେ|| (Hadēs )
இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. (aiōn )
ଯତ ଈଶ୍ୱରସ୍ୟ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ର୍ୟଃ ଖ୍ରୀଷ୍ଟସ୍ତସ୍ୟ ତେଜସଃ ସୁସଂୱାଦସ୍ୟ ପ୍ରଭା ଯତ୍ ତାନ୍ ନ ଦୀପଯେତ୍ ତଦର୍ଥମ୍ ଇହ ଲୋକସ୍ୟ ଦେୱୋଽୱିଶ୍ୱାସିନାଂ ଜ୍ଞାନନଯନମ୍ ଅନ୍ଧୀକୃତୱାନ୍ ଏତସ୍ୟୋଦାହରଣଂ ତେ ଭୱନ୍ତି| (aiōn )
ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. (aiōnios )
କ୍ଷଣମାତ୍ରସ୍ଥାଯି ଯଦେତତ୍ ଲଘିଷ୍ଠଂ ଦୁଃଖଂ ତଦ୍ ଅତିବାହୁଲ୍ୟେନାସ୍ମାକମ୍ ଅନନ୍ତକାଲସ୍ଥାଯି ଗରିଷ୍ଠସୁଖଂ ସାଧଯତି, (aiōnios )
எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. (aiōnios )
ଯତୋ ୱଯଂ ପ୍ରତ୍ୟକ୍ଷାନ୍ ୱିଷଯାନ୍ ଅନୁଦ୍ଦିଶ୍ୟାପ୍ରତ୍ୟକ୍ଷାନ୍ ଉଦ୍ଦିଶାମଃ| ଯତୋ ହେତୋଃ ପ୍ରତ୍ୟକ୍ଷୱିଷଯାଃ କ୍ଷଣମାତ୍ରସ୍ଥାଯିନଃ କିନ୍ତ୍ୱପ୍ରତ୍ୟକ୍ଷା ଅନନ୍ତକାଲସ୍ଥାଯିନଃ| (aiōnios )
இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. (aiōnios )
ଅପରମ୍ ଅସ୍ମାକମ୍ ଏତସ୍ମିନ୍ ପାର୍ଥିୱେ ଦୂଷ୍ୟରୂପେ ୱେଶ୍ମନି ଜୀର୍ଣେ ସତୀଶ୍ୱରେଣ ନିର୍ମ୍ମିତମ୍ ଅକରକୃତମ୍ ଅସ୍ମାକମ୍ ଅନନ୍ତକାଲସ୍ଥାଯି ୱେଶ୍ମୈକଂ ସ୍ୱର୍ଗେ ୱିଦ୍ୟତ ଇତି ୱଯଂ ଜାନୀମଃ| (aiōnios )
இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. (aiōn )
ଏତସ୍ମିନ୍ ଲିଖିତମାସ୍ତେ, ଯଥା, ୱ୍ୟଯତେ ସ ଜନୋ ରାଯଂ ଦୁର୍ଗତେଭ୍ୟୋ ଦଦାତି ଚ| ନିତ୍ୟସ୍ଥାଯୀ ଚ ତଦ୍ଧର୍ମ୍ମଃ (aiōn )
இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். (aiōn )
ମଯା ମୃଷାୱାକ୍ୟଂ ନ କଥ୍ୟତ ଇତି ନିତ୍ୟଂ ପ୍ରଶଂସନୀଯୋଽସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ତାତ ଈଶ୍ୱରୋ ଜାନାତି| (aiōn )
இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். (aiōn )
ଅସ୍ମାକଂ ତାତେଶ୍ୱରେସ୍ୟେଚ୍ଛାନୁସାରେଣ ୱର୍ତ୍ତମାନାତ୍ କୁତ୍ସିତସଂସାରାଦ୍ ଅସ୍ମାନ୍ ନିସ୍ତାରଯିତୁଂ ଯୋ (aiōn )
இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଯୀଶୁରସ୍ମାକଂ ପାପହେତୋରାତ୍ମୋତ୍ସର୍ଗଂ କୃତୱାନ୍ ସ ସର୍ୱ୍ୱଦା ଧନ୍ୟୋ ଭୂଯାତ୍| ତଥାସ୍ତୁ| (aiōn )
ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். (aiōnios )
ସ୍ୱଶରୀରାର୍ଥଂ ଯେନ ବୀଜମ୍ ଉପ୍ୟତେ ତେନ ଶରୀରାଦ୍ ୱିନାଶରୂପଂ ଶସ୍ୟଂ ଲପ୍ସ୍ୟତେ କିନ୍ତ୍ୱାତ୍ମନଃ କୃତେ ଯେନ ବୀଜମ୍ ଉପ୍ୟତେ ତେନାତ୍ମତୋଽନନ୍ତଜୀୱିତରୂପଂ ଶସ୍ୟଂ ଲପ୍ସ୍ୟତେ| (aiōnios )
அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். (aiōn )
ଅଧିପତିତ୍ୱପଦଂ ଶାସନପଦଂ ପରାକ୍ରମୋ ରାଜତ୍ୱଞ୍ଚେତିନାମାନି ଯାୱନ୍ତି ପଦାନୀହ ଲୋକେ ପରଲୋକେ ଚ ୱିଦ୍ୟନ୍ତେ ତେଷାଂ ସର୍ୱ୍ୱେଷାମ୍ ଊର୍ଦ୍ଧ୍ୱେ ସ୍ୱର୍ଗେ ନିଜଦକ୍ଷିଣପାର୍ଶ୍ୱେ ତମ୍ ଉପୱେଶିତୱାନ୍, (aiōn )
Ephesians 2:1 (ଇଫିଷିଣଃ 2:1)
(parallel missing)
ପୁରା ଯୂଯମ୍ ଅପରାଧୈଃ ପାପୈଶ୍ଚ ମୃତାଃ ସନ୍ତସ୍ତାନ୍ୟାଚରନ୍ତ ଇହଲୋକସ୍ୟ ସଂସାରାନୁସାରେଣାକାଶରାଜ୍ୟସ୍ୟାଧିପତିମ୍ (aiōn )
அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. (aiōn )
(parallel missing)
இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். (aiōn )
ଇତ୍ଥଂ ସ ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନାସ୍ମାନ୍ ପ୍ରତି ସ୍ୱହିତୈଷିତଯା ଭାୱିଯୁଗେଷୁ ସ୍ୱକୀଯାନୁଗ୍ରହସ୍ୟାନୁପମଂ ନିଧିଂ ପ୍ରକାଶଯିତୁମ୍ ଇଚ୍ଛତି| (aiōn )
அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. (aiōn )
କାଲାୱସ୍ଥାତଃ ପୂର୍ୱ୍ୱସ୍ମାଚ୍ଚ ଯୋ ନିଗୂଢଭାୱ ଈଶ୍ୱରେ ଗୁପ୍ତ ଆସୀତ୍ ତଦୀଯନିଯମଂ ସର୍ୱ୍ୱାନ୍ ଜ୍ଞାପଯାମି| (aiōn )
இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். (aiōn )
(parallel missing)
Ephesians 3:12 (ଇଫିଷିଣଃ 3:12)
(parallel missing)
ପ୍ରାପ୍ତୱନ୍ତସ୍ତମସ୍ମାକଂ ପ୍ରଭୁଂ ଯୀଶୁଂ ଖ୍ରୀଷ୍ଟମଧି ସ କାଲାୱସ୍ଥାଯାଃ ପୂର୍ୱ୍ୱଂ ତଂ ମନୋରଥଂ କୃତୱାନ୍| (aiōn )
கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଖ୍ରୀଷ୍ଟଯୀଶୁନା ସମିତେ ର୍ମଧ୍ୟେ ସର୍ୱ୍ୱେଷୁ ଯୁଗେଷୁ ତସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋ ଭୱତୁ| ଇତି| (aiōn )
ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn )
ଯତଃ କେୱଲଂ ରକ୍ତମାଂସାଭ୍ୟାମ୍ ଇତି ନହି କିନ୍ତୁ କର୍ତୃତ୍ୱପରାକ୍ରମଯୁକ୍ତୈସ୍ତିମିରରାଜ୍ୟସ୍ୟେହଲୋକସ୍ୟାଧିପତିଭିଃ ସ୍ୱର୍ଗୋଦ୍ଭୱୈ ର୍ଦୁଷ୍ଟାତ୍ମଭିରେୱ ସାର୍ଦ୍ଧମ୍ ଅସ୍ମାଭି ର୍ୟୁଦ୍ଧଂ କ୍ରିଯତେ| (aiōn )
நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଅସ୍ମାକଂ ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋଽନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୱତୁ| ଆମେନ୍| (aiōn )
அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. (aiōn )
ତତ୍ ନିଗୂଢଂ ୱାକ୍ୟଂ ପୂର୍ୱ୍ୱଯୁଗେଷୁ ପୂର୍ୱ୍ୱପୁରୁଷେଭ୍ୟଃ ପ୍ରଚ୍ଛନ୍ନମ୍ ଆସୀତ୍ କିନ୍ତ୍ୱିଦାନୀଂ ତସ୍ୟ ପୱିତ୍ରଲୋକାନାଂ ସନ୍ନିଧୌ ତେନ ପ୍ରାକାଶ୍ୟତ| (aiōn )
நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios )
ତେ ଚ ପ୍ରଭୋ ର୍ୱଦନାତ୍ ପରାକ୍ରମଯୁକ୍ତୱିଭୱାଚ୍ଚ ସଦାତନୱିନାଶରୂପଂ ଦଣ୍ଡଂ ଲପ୍ସ୍ୟନ୍ତେ, (aiōnios )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். (aiōnios )
ଅସ୍ମାକଂ ପ୍ରଭୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ତାତ ଈଶ୍ୱରଶ୍ଚାର୍ଥତୋ ଯୋ ଯୁଷ୍ମାସୁ ପ୍ରେମ କୃତୱାନ୍ ନିତ୍ୟାଞ୍ଚ ସାନ୍ତ୍ୱନାମ୍ ଅନୁଗ୍ରହେଣୋତ୍ତମପ୍ରତ୍ୟାଶାଞ୍ଚ ଯୁଷ୍ମଭ୍ୟଂ ଦତ୍ତୱାନ୍ (aiōnios )
பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios )
ତେଷାଂ ପାପିନାଂ ମଧ୍ୟେଽହଂ ପ୍ରଥମ ଆସଂ କିନ୍ତୁ ଯେ ମାନୱା ଅନନ୍ତଜୀୱନପ୍ରାପ୍ତ୍ୟର୍ଥଂ ତସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସିଷ୍ୟନ୍ତି ତେଷାଂ ଦୃଷ୍ଟାନ୍ତେ ମଯି ପ୍ରଥମେ ଯୀଶୁନା ଖ୍ରୀଷ୍ଟେନ ସ୍ୱକୀଯା କୃତ୍ସ୍ନା ଚିରସହିଷ୍ଣୁତା ଯତ୍ ପ୍ରକାଶ୍ୟତେ ତଦର୍ଥମେୱାହମ୍ ଅନୁକମ୍ପାଂ ପ୍ରାପ୍ତୱାନ୍| (aiōnios )
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn )
ଅନାଦିରକ୍ଷଯୋଽଦୃଶ୍ୟୋ ରାଜା ଯୋଽଦ୍ୱିତୀଯଃ ସର୍ୱ୍ୱଜ୍ଞ ଈଶ୍ୱରସ୍ତସ୍ୟ ଗୌରୱଂ ମହିମା ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். (aiōnios )
ୱିଶ୍ୱାସରୂପମ୍ ଉତ୍ତମଯୁଦ୍ଧଂ କୁରୁ, ଅନନ୍ତଜୀୱନମ୍ ଆଲମ୍ବସ୍ୱ ଯତସ୍ତଦର୍ଥଂ ତ୍ୱମ୍ ଆହୂତୋ ଽଭୱଃ, ବହୁସାକ୍ଷିଣାଂ ସମକ୍ଷଞ୍ଚୋତ୍ତମାଂ ପ୍ରତିଜ୍ଞାଂ ସ୍ୱୀକୃତୱାନ୍| (aiōnios )
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். (aiōnios )
ଅମରତାଯା ଅଦ୍ୱିତୀଯ ଆକରଃ, ଅଗମ୍ୟତେଜୋନିୱାସୀ, ମର୍ତ୍ତ୍ୟାନାଂ କେନାପି ନ ଦୃଷ୍ଟଃ କେନାପି ନ ଦୃଶ୍ୟଶ୍ଚ| ତସ୍ୟ ଗୌରୱପରାକ୍ରମୌ ସଦାତନୌ ଭୂଯାସ୍ତାଂ| ଆମେନ୍| (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. (aiōn )
ଇହଲୋକେ ଯେ ଧନିନସ୍ତେ ଚିତ୍ତସମୁନ୍ନତିଂ ଚପଲେ ଧନେ ୱିଶ୍ୱାସଞ୍ଚ ନ କୁର୍ୱ୍ୱତାଂ କିନ୍ତୁ ଭୋଗାର୍ଥମ୍ ଅସ୍ମଭ୍ୟଂ ପ୍ରଚୁରତ୍ୱେନ ସର୍ୱ୍ୱଦାତା (aiōn )
இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios )
ସୋଽସ୍ମାନ୍ ପରିତ୍ରାଣପାତ୍ରାଣି କୃତୱାନ୍ ପୱିତ୍ରେଣାହ୍ୱାନେନାହୂତୱାଂଶ୍ଚ; ଅସ୍ମତ୍କର୍ମ୍ମହେତୁନେତି ନହି ସ୍ୱୀଯନିରୂପାଣସ୍ୟ ପ୍ରସାଦସ୍ୟ ଚ କୃତେ ତତ୍ କୃତୱାନ୍| ସ ପ୍ରସାଦଃ ସୃଷ୍ଟେଃ ପୂର୍ୱ୍ୱକାଲେ ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନାସ୍ମଭ୍ୟମ୍ ଅଦାଯି, (aiōnios )
ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். (aiōnios )
ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନା ଯଦ୍ ଅନନ୍ତଗୌରୱସହିତଂ ପରିତ୍ରାଣଂ ଜାଯତେ ତଦଭିରୁଚିତୈ ର୍ଲୋକୈରପି ଯତ୍ ଲଭ୍ୟେତ ତଦର୍ଥମହଂ ତେଷାଂ ନିମିତ୍ତଂ ସର୍ୱ୍ୱାଣ୍ୟେତାନି ସହେ| (aiōnios )
ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். (aiōn )
ଯତୋ ଦୀମା ଐହିକସଂସାରମ୍ ଈହମାନୋ ମାଂ ପରିତ୍ୟଜ୍ୟ ଥିଷଲନୀକୀଂ ଗତୱାନ୍ ତଥା କ୍ରୀଷ୍କି ର୍ଗାଲାତିଯାଂ ଗତୱାନ୍ ତୀତଶ୍ଚ ଦାଲ୍ମାତିଯାଂ ଗତୱାନ୍| (aiōn )
ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଅପରଂ ସର୍ୱ୍ୱସ୍ମାଦ୍ ଦୁଷ୍କର୍ମ୍ମତଃ ପ୍ରଭୁ ର୍ମାମ୍ ଉଦ୍ଧରିଷ୍ୟତି ନିଜସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟଂ ନେତୁଂ ମାଂ ତାରଯିଷ୍ୟତି ଚ| ତସ୍ୟ ଧନ୍ୟୱାଦଃ ସଦାକାଲଂ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn )
Titus 1:1 (ତୀତଃ 1:1)
(parallel missing)
ଅନନ୍ତଜୀୱନସ୍ୟାଶାତୋ ଜାତାଯା ଈଶ୍ୱରଭକ୍ତେ ର୍ୟୋଗ୍ୟସ୍ୟ ସତ୍ୟମତସ୍ୟ ଯତ୍ ତତ୍ୱଜ୍ଞାନଂ ଯଶ୍ଚ ୱିଶ୍ୱାସ ଈଶ୍ୱରସ୍ୟାଭିରୁଚିତଲୋକୈ ର୍ଲଭ୍ୟତେ ତଦର୍ଥଂ (aiōnios )
இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். (aiōnios )
(parallel missing)
அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. (aiōn )
ସ ଚାସ୍ମାନ୍ ଇଦଂ ଶିକ୍ଷ୍ୟତି ଯଦ୍ ୱଯମ୍ ଅଧର୍ମ୍ମଂ ସାଂସାରିକାଭିଲାଷାଂଶ୍ଚାନଙ୍ଗୀକୃତ୍ୟ ୱିନୀତତ୍ୱେନ ନ୍ୟାଯେନେଶ୍ୱରଭକ୍ତ୍ୟା ଚେହଲୋକେ ଆଯୁ ର୍ୟାପଯାମଃ, (aiōn )
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். (aiōnios )
ଇତ୍ଥଂ ୱଯଂ ତସ୍ୟାନୁଗ୍ରହେଣ ସପୁଣ୍ୟୀଭୂଯ ପ୍ରତ୍ୟାଶଯାନନ୍ତଜୀୱନସ୍ୟାଧିକାରିଣୋ ଜାତାଃ| (aiōnios )
சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். (aiōnios )
କୋ ଜାନାତି କ୍ଷଣକାଲାର୍ଥଂ ତ୍ୱତ୍ତସ୍ତସ୍ୟ ୱିଚ୍ଛେଦୋଽଭୱଦ୍ ଏତସ୍ୟାଯମ୍ ଅଭିପ୍ରାଯୋ ଯତ୍ ତ୍ୱମ୍ ଅନନ୍ତକାଲାର୍ଥଂ ତଂ ଲପ୍ସ୍ୟସେ (aiōnios )
ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். (aiōn )
ସ ଏତସ୍ମିନ୍ ଶେଷକାଲେ ନିଜପୁତ୍ରେଣାସ୍ମଭ୍ୟଂ କଥିତୱାନ୍| ସ ତଂ ପୁତ୍ରଂ ସର୍ୱ୍ୱାଧିକାରିଣଂ କୃତୱାନ୍ ତେନୈୱ ଚ ସର୍ୱ୍ୱଜଗନ୍ତି ସୃଷ୍ଟୱାନ୍| (aiōn )
ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். (aiōn )
କିନ୍ତୁ ପୁତ୍ରମୁଦ୍ଦିଶ୍ୟ ତେନୋକ୍ତଂ, ଯଥା, "ହେ ଈଶ୍ୱର ସଦା ସ୍ଥାଯି ତୱ ସିଂହାସନଂ ଭୱେତ୍| ଯାଥାର୍ଥ୍ୟସ୍ୟ ଭୱେଦ୍ଦଣ୍ଡୋ ରାଜଦଣ୍ଡସ୍ତ୍ୱଦୀଯକଃ| (aiōn )
இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ତଦ୍ୱଦ୍ ଅନ୍ୟଗୀତେଽପୀଦମୁକ୍ତଂ, ତ୍ୱଂ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ଯାଜକୋଽସି ସଦାତନଃ| (aiōn )
இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
ଇତ୍ଥଂ ସିଦ୍ଧୀଭୂଯ ନିଜାଜ୍ଞାଗ୍ରାହିଣାଂ ସର୍ୱ୍ୱେଷାମ୍ ଅନନ୍ତପରିତ୍ରାଣସ୍ୟ କାରଣସ୍ୱରୂପୋ ଽଭୱତ୍| (aiōnios )
திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம். (aiōnios )
ଅନନ୍ତକାଲସ୍ଥାଯିୱିଚାରାଜ୍ଞା ଚୈତୈଃ ପୁନର୍ଭିତ୍ତିମୂଲଂ ନ ସ୍ଥାପଯନ୍ତଃ ଖ୍ରୀଷ୍ଟୱିଷଯକଂ ପ୍ରଥମୋପଦେଶଂ ପଶ୍ଚାତ୍କୃତ୍ୟ ସିଦ୍ଧିଂ ଯାୱଦ୍ ଅଗ୍ରସରା ଭୱାମ| (aiōnios )
இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், (aiōn )
ଈଶ୍ୱରସ୍ୟ ସୁୱାକ୍ୟଂ ଭାୱିକାଲସ୍ୟ ଶକ୍ତିଞ୍ଚାସ୍ୱଦିତୱନ୍ତଶ୍ଚ ତେ ଭ୍ରଷ୍ଟ୍ୱା ଯଦି (aiōn )
அங்கு நமக்கு முன்பாக கடந்துபோயிருக்கிற இயேசுவும் நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராயிருக்கிறார். (aiōn )
ତତ୍ରୈୱାସ୍ମାକମ୍ ଅଗ୍ରସରୋ ଯୀଶୁଃ ପ୍ରୱିଶ୍ୟ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ନିତ୍ୟସ୍ଥାଯୀ ଯାଜକୋଽଭୱତ୍| (aiōn )
ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (aiōn )
ଯତ ଈଶ୍ୱର ଇଦଂ ସାକ୍ଷ୍ୟଂ ଦତ୍ତୱାନ୍, ଯଥା, "ତ୍ୱଂ ମକ୍ଲୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ଯାଜକୋଽସି ସଦାତନଃ| " (aiōn )
ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’” (aiōn )
(parallel missing)
Hebrews 7:22 (ଇବ୍ରିଣଃ 7:22)
(parallel missing)
"ପରମେଶ ଇଦଂ ଶେପେ ନ ଚ ତସ୍ମାନ୍ନିୱର୍ତ୍ସ୍ୟତେ| ତ୍ୱଂ ମଲ୍କୀଷେଦକଃ ଶ୍ରେଣ୍ୟାଂ ଯାଜକୋଽସି ସଦାତନଃ| " (aiōn )
ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். (aiōn )
କିନ୍ତ୍ୱସାୱନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ତିଷ୍ଠତି ତସ୍ମାତ୍ ତସ୍ୟ ଯାଜକତ୍ୱଂ ନ ପରିୱର୍ତ୍ତନୀଯଂ| (aiōn )
ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது. (aiōn )
ଯତୋ ୱ୍ୟୱସ୍ଥଯା ଯେ ମହାଯାଜକା ନିରୂପ୍ୟନ୍ତେ ତେ ଦୌର୍ବ୍ବଲ୍ୟଯୁକ୍ତା ମାନୱାଃ କିନ୍ତୁ ୱ୍ୟୱସ୍ଥାତଃ ପରଂ ଶପଥଯୁକ୍ତେନ ୱାକ୍ୟେନ ଯୋ ମହାଯାଜକୋ ନିରୂପିତଃ ସୋ ଽନନ୍ତକାଲାର୍ଥଂ ସିଦ୍ଧଃ ପୁତ୍ର ଏୱ| (aiōn )
அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios )
ଛାଗାନାଂ ଗୋୱତ୍ସାନାଂ ୱା ରୁଧିରମ୍ ଅନାଦାଯ ସ୍ୱୀଯରୁଧିରମ୍ ଆଦାଯୈକକୃତ୍ୱ ଏୱ ମହାପୱିତ୍ରସ୍ଥାନଂ ପ୍ରୱିଶ୍ୟାନନ୍ତକାଲିକାଂ ମୁକ୍ତିଂ ପ୍ରାପ୍ତୱାନ୍| (aiōnios )
அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios )
ତର୍ହି କିଂ ମନ୍ୟଧ୍ୱେ ଯଃ ସଦାତନେନାତ୍ମନା ନିଷ୍କଲଙ୍କବଲିମିୱ ସ୍ୱମେୱେଶ୍ୱରାଯ ଦତ୍ତୱାନ୍, ତସ୍ୟ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ରୁଧିରେଣ ଯୁଷ୍ମାକଂ ମନାଂସ୍ୟମରେଶ୍ୱରସ୍ୟ ସେୱାଯୈ କିଂ ମୃତ୍ୟୁଜନକେଭ୍ୟଃ କର୍ମ୍ମଭ୍ୟୋ ନ ପୱିତ୍ରୀକାରିଷ୍ୟନ୍ତେ? (aiōnios )
ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios )
ସ ନୂତନନିଯମସ୍ୟ ମଧ୍ୟସ୍ଥୋଽଭୱତ୍ ତସ୍ୟାଭିପ୍ରାଯୋଽଯଂ ଯତ୍ ପ୍ରଥମନିଯମଲଙ୍ଘନରୂପପାପେଭ୍ୟୋ ମୃତ୍ୟୁନା ମୁକ୍ତୌ ଜାତାଯାମ୍ ଆହୂତଲୋକା ଅନନ୍ତକାଲୀଯସମ୍ପଦଃ ପ୍ରତିଜ୍ଞାଫଲଂ ଲଭେରନ୍| (aiōnios )
அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn )
କର୍ତ୍ତୱ୍ୟେ ସତି ଜଗତଃ ସୃଷ୍ଟିକାଲମାରଭ୍ୟ ବହୁୱାରଂ ତସ୍ୟ ମୃତ୍ୟୁଭୋଗ ଆୱଶ୍ୟକୋଽଭୱତ୍; କିନ୍ତ୍ୱିଦାନୀଂ ସ ଆତ୍ମୋତ୍ସର୍ଗେଣ ପାପନାଶାର୍ଥମ୍ ଏକକୃତ୍ୱୋ ଜଗତଃ ଶେଷକାଲେ ପ୍ରଚକାଶେ| (aiōn )
விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. (aiōn )
ଅପରମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟେନ ଜଗନ୍ତ୍ୟସୃଜ୍ୟନ୍ତ, ଦୃଷ୍ଟୱସ୍ତୂନି ଚ ପ୍ରତ୍ୟକ୍ଷୱସ୍ତୁଭ୍ୟୋ ନୋଦପଦ୍ୟନ୍ତୈତଦ୍ ୱଯଂ ୱିଶ୍ୱାସେନ ବୁଧ୍ୟାମହେ| (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். (aiōn )
ଯୀଶୁଃ ଖ୍ରୀଷ୍ଟଃ ଶ୍ୱୋଽଦ୍ୟ ସଦା ଚ ସ ଏୱାସ୍ତେ| (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், (aiōnios )
ଅନନ୍ତନିଯମସ୍ୟ ରୁଧିରେଣ ୱିଶିଷ୍ଟୋ ମହାନ୍ ମେଷପାଲକୋ ଯେନ ମୃତଗଣମଧ୍ୟାତ୍ ପୁନରାନାଯି ସ ଶାନ୍ତିଦାଯକ ଈଶ୍ୱରୋ (aiōnios )
இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ନିଜାଭିମତସାଧନାଯ ସର୍ୱ୍ୱସ୍ମିନ୍ ସତ୍କର୍ମ୍ମଣି ଯୁଷ୍ମାନ୍ ସିଦ୍ଧାନ୍ କରୋତୁ, ତସ୍ୟ ଦୃଷ୍ଟୌ ଚ ଯଦ୍ୟତ୍ ତୁଷ୍ଟିଜନକଂ ତଦେୱ ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେ ଯୀଶୁନା ଖ୍ରୀଷ୍ଟେନ ସାଧଯତୁ| ତସ୍ମୈ ମହିମା ସର୍ୱ୍ୱଦା ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn )
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
ରସନାପି ଭୱେଦ୍ ୱହ୍ନିରଧର୍ମ୍ମରୂପପିଷ୍ଟପେ| ଅସ୍ମଦଙ୍ଗେଷୁ ରସନା ତାଦୃଶଂ ସନ୍ତିଷ୍ଠତି ସା କୃତ୍ସ୍ନଂ ଦେହଂ କଲଙ୍କଯତି ସୃଷ୍ଟିରଥସ୍ୟ ଚକ୍ରଂ ପ୍ରଜ୍ୱଲଯତି ନରକାନଲେନ ଜ୍ୱଲତି ଚ| (Geenna )
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ଯସ୍ମାଦ୍ ଯୂଯଂ କ୍ଷଯଣୀଯୱୀର୍ୟ୍ୟାତ୍ ନହି କିନ୍ତ୍ୱକ୍ଷଯଣୀଯୱୀର୍ୟ୍ୟାଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ଜୀୱନଦାଯକେନ ନିତ୍ୟସ୍ଥାଯିନା ୱାକ୍ୟେନ ପୁନର୍ଜନ୍ମ ଗୃହୀତୱନ୍ତଃ| (aiōn )
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
କିନ୍ତୁ ୱାକ୍ୟଂ ପରେଶସ୍ୟାନନ୍ତକାଲଂ ୱିତିଷ୍ଠତେ| ତଦେୱ ଚ ୱାକ୍ୟଂ ସୁସଂୱାଦେନ ଯୁଷ୍ମାକମ୍ ଅନ୍ତିକେ ପ୍ରକାଶିତଂ| (aiōn )
பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଯୋ ୱାକ୍ୟଂ କଥଯତି ସ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟମିୱ କଥଯତୁ ଯଶ୍ଚ ପରମ୍ ଉପକରୋତି ସ ଈଶ୍ୱରଦତ୍ତସାମର୍ଥ୍ୟାଦିୱୋପକରୋତୁ| ସର୍ୱ୍ୱୱିଷଯେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେନେଶ୍ୱରସ୍ୟ ଗୌରୱଂ ପ୍ରକାଶ୍ୟତାଂ ତସ୍ୟୈୱ ଗୌରୱଂ ପରାକ୍ରମଶ୍ଚ ସର୍ୱ୍ୱଦା ଭୂଯାତ୍| ଆମେନ| (aiōn )
எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். (aiōnios )
କ୍ଷଣିକଦୁଃଖଭୋଗାତ୍ ପରମ୍ ଅସ୍ମଭ୍ୟଂ ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନା ସ୍ୱକୀଯାନନ୍ତଗୌରୱଦାନାର୍ଥଂ ଯୋଽସ୍ମାନ୍ ଆହୂତୱାନ୍ ସ ସର୍ୱ୍ୱାନୁଗ୍ରାହୀଶ୍ୱରଃ ସ୍ୱଯଂ ଯୁଷ୍ମାନ୍ ସିଦ୍ଧାନ୍ ସ୍ଥିରାନ୍ ସବଲାନ୍ ନିଶ୍ଚଲାଂଶ୍ଚ କରୋତୁ| (aiōnios )
என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ତସ୍ୟ ଗୌରୱଂ ପରାକ୍ରମଶ୍ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn )
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
ଯତୋ ଽନେନ ପ୍ରକାରେଣାସ୍ମାକଂ ପ୍ରଭୋସ୍ତ୍ରାତୃ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାନନ୍ତରାଜ୍ୟସ୍ୟ ପ୍ରୱେଶେନ ଯୂଯଂ ସୁକଲେନ ଯୋଜଯିଷ୍ୟଧ୍ୱେ| (aiōnios )
இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ଈଶ୍ୱରଃ କୃତପାପାନ୍ ଦୂତାନ୍ ନ କ୍ଷମିତ୍ୱା ତିମିରଶୃଙ୍ଖଲୈଃ ପାତାଲେ ରୁଦ୍ଧ୍ୱା ୱିଚାରାର୍ଥଂ ସମର୍ପିତୱାନ୍| (Tartaroō )
ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
କିନ୍ତ୍ୱସ୍ମାକଂ ପ୍ରଭୋସ୍ତ୍ରାତୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାନୁଗ୍ରହେ ଜ୍ଞାନେ ଚ ୱର୍ଦ୍ଧଧ୍ୱଂ| ତସ୍ୟ ଗୌରୱମ୍ ଇଦାନୀଂ ସଦାକାଲଞ୍ଚ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn )
உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். (aiōnios )
ସ ଜୀୱନସ୍ୱରୂପଃ ପ୍ରକାଶତ ୱଯଞ୍ଚ ତଂ ଦୃଷ୍ଟୱନ୍ତସ୍ତମଧି ସାକ୍ଷ୍ୟଂ ଦଦ୍ମଶ୍ଚ, ଯଶ୍ଚ ପିତୁଃ ସନ୍ନିଧାୱୱର୍ତ୍ତତାସ୍ମାକଂ ସମୀପେ ପ୍ରକାଶତ ଚ ତମ୍ ଅନନ୍ତଜୀୱନସ୍ୱରୂପଂ ୱଯଂ ଯୁଷ୍ମାନ୍ ଜ୍ଞାପଯାମଃ| (aiōnios )
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn )
ସଂସାରସ୍ତଦୀଯାଭିଲାଷଶ୍ଚ ୱ୍ୟତ୍ୟେତି କିନ୍ତୁ ଯ ଈଶ୍ୱରସ୍ୟେଷ୍ଟଂ କରୋତି ସୋ ଽନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ତିଷ୍ଠତି| (aiōn )
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios )
ସ ଚ ପ୍ରତିଜ୍ଞଯାସ୍ମଭ୍ୟଂ ଯତ୍ ପ୍ରତିଜ୍ଞାତୱାନ୍ ତଦ୍ ଅନନ୍ତଜୀୱନଂ| (aiōnios )
தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். (aiōnios )
ଯଃ କଶ୍ଚିତ୍ ସ୍ୱଭ୍ରାତରଂ ଦ୍ୱେଷ୍ଟି ସଂ ନରଘାତୀ କିଞ୍ଚାନନ୍ତଜୀୱନଂ ନରଘାତିନଃ କସ୍ୟାପ୍ୟନ୍ତରେ ନାୱତିଷ୍ଠତେ ତଦ୍ ଯୂଯଂ ଜାନୀଥ| (aiōnios )
இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. (aiōnios )
ତଚ୍ଚ ସାକ୍ଷ୍ୟମିଦଂ ଯଦ୍ ଈଶ୍ୱରୋ ଽସ୍ମଭ୍ୟମ୍ ଅନନ୍ତଜୀୱନଂ ଦତ୍ତୱାନ୍ ତଚ୍ଚ ଜୀୱନଂ ତସ୍ୟ ପୁତ୍ରେ ୱିଦ୍ୟତେ| (aiōnios )
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். (aiōnios )
ଈଶ୍ୱରପୁତ୍ରସ୍ୟ ନାମ୍ନି ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତ୍ୟେତାନି ମଯା ଲିଖିତାନି ତସ୍ୟାଭିପ୍ରାଯୋ ଽଯଂ ଯଦ୍ ଯୂଯମ୍ ଅନନ୍ତଜୀୱନପ୍ରାପ୍ତା ଇତି ଜାନୀଯାତ ତସ୍ୟେଶ୍ୱରପୁତ୍ରସ୍ୟ ନାମ୍ନି ୱିଶ୍ୱସେତ ଚ| (aiōnios )
இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். (aiōnios )
ଅପରମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ପୁତ୍ର ଆଗତୱାନ୍ ୱଯଞ୍ଚ ଯଯା ତସ୍ୟ ସତ୍ୟମଯସ୍ୟ ଜ୍ଞାନଂ ପ୍ରାପ୍ନୁଯାମସ୍ତାଦୃଶୀଂ ଧିଯମ୍ ଅସ୍ମଭ୍ୟଂ ଦତ୍ତୱାନ୍ ଇତି ଜାନୀମସ୍ତସ୍ମିନ୍ ସତ୍ୟମଯେ ଽର୍ଥତସ୍ତସ୍ୟ ପୁତ୍ରେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେ ତିଷ୍ଠାମଶ୍ଚ; ସ ଏୱ ସତ୍ୟମଯ ଈଶ୍ୱରୋ ଽନନ୍ତଜୀୱନସ୍ୱରୂପଶ୍ଚାସ୍ତି| (aiōnios )
நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn )
ସତ୍ୟମତାଦ୍ ଯୁଷ୍ମାସୁ ମମ ପ୍ରେମାସ୍ତି କେୱଲଂ ମମ ନହି କିନ୍ତୁ ସତ୍ୟମତଜ୍ଞାନାଂ ସର୍ୱ୍ୱେଷାମେୱ| ଯତଃ ସତ୍ୟମତମ୍ ଅସ୍ମାସୁ ତିଷ୍ଠତ୍ୟନନ୍ତକାଲଂ ଯାୱଚ୍ଚାସ୍ମାସୁ ସ୍ଥାସ୍ୟତି| (aiōn )
இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
ଯେ ଚ ସ୍ୱର୍ଗଦୂତାଃ ସ୍ୱୀଯକର୍ତୃତ୍ୱପଦେ ନ ସ୍ଥିତ୍ୱା ସ୍ୱୱାସସ୍ଥାନଂ ପରିତ୍ୟକ୍ତୱନ୍ତସ୍ତାନ୍ ସ ମହାଦିନସ୍ୟ ୱିଚାରାର୍ଥମ୍ ଅନ୍ଧକାରମଯେ ଽଧଃସ୍ଥାନେ ସଦାସ୍ଥାଯିଭି ର୍ବନ୍ଧନୈରବଧ୍ନାତ୍| (aïdios )
அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
ଅପରଂ ସିଦୋମମ୍ ଅମୋରା ତନ୍ନିକଟସ୍ଥନଗରାଣି ଚୈତେଷାଂ ନିୱାସିନସ୍ତତ୍ସମରୂପଂ ୱ୍ୟଭିଚାରଂ କୃତୱନ୍ତୋ ୱିଷମମୈଥୁନସ୍ୟ ଚେଷ୍ଟଯା ୱିପଥଂ ଗତୱନ୍ତଶ୍ଚ ତସ୍ମାତ୍ ତାନ୍ୟପି ଦୃଷ୍ଟାନ୍ତସ୍ୱରୂପାଣି ଭୂତ୍ୱା ସଦାତନୱହ୍ନିନା ଦଣ୍ଡଂ ଭୁଞ୍ଜତେ| (aiōnios )
இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ସ୍ୱକୀଯଲଜ୍ଜାଫେଣୋଦ୍ୱମକାଃ ପ୍ରଚଣ୍ଡାଃ ସାମୁଦ୍ରତରଙ୍ଗାଃ ସଦାକାଲଂ ଯାୱତ୍ ଘୋରତିମିରଭାଗୀନି ଭ୍ରମଣକାରୀଣି ନକ୍ଷତ୍ରାଣି ଚ ଭୱନ୍ତି| (aiōn )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
ଈଶ୍ୱରସ୍ୟ ପ୍ରେମ୍ନା ସ୍ୱାନ୍ ରକ୍ଷତ, ଅନନ୍ତଜୀୱନାଯ ଚାସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ କୃପାଂ ପ୍ରତୀକ୍ଷଧ୍ୱଂ| (aiōnios )
நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଯୋ ଽସ୍ମାକମ୍ ଅଦ୍ୱିତୀଯସ୍ତ୍ରାଣକର୍ତ୍ତା ସର୍ୱ୍ୱଜ୍ଞ ଈଶ୍ୱରସ୍ତସ୍ୟ ଗୌରୱଂ ମହିମା ପରାକ୍ରମଃ କର୍ତୃତ୍ୱଞ୍ଚେଦାନୀମ୍ ଅନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୂଯାତ୍| ଆମେନ୍| (aiōn )
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଯୋ ଽସ୍ମାସୁ ପ୍ରୀତୱାନ୍ ସ୍ୱରୁଧିରେଣାସ୍ମାନ୍ ସ୍ୱପାପେଭ୍ୟଃ ପ୍ରକ୍ଷାଲିତୱାନ୍ ତସ୍ୟ ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ଯାଜକାନ୍ କୃତ୍ୱାସ୍ମାନ୍ ରାଜୱର୍ଗେ ନିଯୁକ୍ତୱାଂଶ୍ଚ ତସ୍ମିନ୍ ମହିମା ପରାକ୍ରମଶ୍ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ୱର୍ତ୍ତତାଂ| ଆମେନ୍| (aiōn )
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ଅହମ୍ ଅମରସ୍ତଥାପି ମୃତୱାନ୍ କିନ୍ତୁ ପଶ୍ୟାହମ୍ ଅନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ଜୀୱାମି| ଆମେନ୍| ମୃତ୍ୟୋଃ ପରଲୋକସ୍ୟ ଚ କୁଞ୍ଜିକା ମମ ହସ୍ତଗତାଃ| (aiōn , Hadēs )
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், (aiōn )
ଇତ୍ଥଂ ତୈଃ ପ୍ରାଣିଭିସ୍ତସ୍ୟାନନ୍ତଜୀୱିନଃ ସିଂହାସନୋପୱିଷ୍ଟସ୍ୟ ଜନସ୍ୟ ପ୍ରଭାୱେ ଗୌରୱେ ଧନ୍ୟୱାଦେ ଚ ପ୍ରକୀର୍ତ୍ତିତେ (aiōn )
இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: (aiōn )
ତେ ଚତୁର୍ୱିଂଶତିପ୍ରାଚୀନା ଅପି ତସ୍ୟ ସିଂହାସନୋପୱିଷ୍ଟସ୍ୟାନ୍ତିକେ ପ୍ରଣିନତ୍ୟ ତମ୍ ଅନନ୍ତଜୀୱିନଂ ପ୍ରଣମନ୍ତି ସ୍ୱୀଯକିରୀଟାଂଶ୍ଚ ସିଂହାସନସ୍ୟାନ୍ତିକେ ନିକ୍ଷିପ୍ୟ ୱଦନ୍ତି, (aiōn )
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் (aiōn )
ଅପରଂ ସ୍ୱର୍ଗମର୍ତ୍ତ୍ୟପାତାଲସାଗରେଷୁ ଯାନି ୱିଦ୍ୟନ୍ତେ ତେଷାଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ସୃଷ୍ଟୱସ୍ତୂନାଂ ୱାଗିଯଂ ମଯା ଶ୍ରୁତା, ପ୍ରଶଂସାଂ ଗୌରୱଂ ଶୌର୍ୟ୍ୟମ୍ ଆଧିପତ୍ୟଂ ସନାତନଂ| ସିଂହସନୋପୱିଷ୍ଟଶ୍ଚ ମେଷୱତ୍ସଶ୍ଚ ଗଚ୍ଛତାଂ| (aiōn )
அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ତତଃ ପାଣ୍ଡୁରୱର୍ଣ ଏକୋ ଽଶ୍ୱୋ ମଯା ଦୃଷ୍ଟଃ, ତଦାରୋହିଣୋ ନାମ ମୃତ୍ୟୁରିତି ପରଲୋକଶ୍ଚ ତମ୍ ଅନୁଚରତି ଖଙ୍ଗେନ ଦୁର୍ଭିକ୍ଷେଣ ମହାମାର୍ୟ୍ୟା ୱନ୍ୟପଶୁଭିଶ୍ଚ ଲୋକାନାଂ ବଧାଯ ପୃଥିୱ୍ୟାଶ୍ଚତୁର୍ଥାଂଶସ୍ୟାଧିପତ୍ୟଂ ତସ୍ମା ଅଦାଯି| (Hadēs )
அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், கனமும், வல்லமையும், பெலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்!” (aiōn )
ତଥାସ୍ତୁ ଧନ୍ୟୱାଦଶ୍ଚ ତେଜୋ ଜ୍ଞାନଂ ପ୍ରଶଂସନଂ| ଶୌର୍ୟ୍ୟଂ ପରାକ୍ରମଶ୍ଚାପି ଶକ୍ତିଶ୍ଚ ସର୍ୱ୍ୱମେୱ ତତ୍| ୱର୍ତ୍ତତାମୀଶ୍ୱରେଽସ୍ମାକଂ ନିତ୍ୟଂ ନିତ୍ୟଂ ତଥାସ୍ତ୍ୱିତି| (aiōn )
ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ତତଃ ପରଂ ସପ୍ତମଦୂତେନ ତୂର୍ୟ୍ୟାଂ ୱାଦିତାଯାଂ ଗଗନାତ୍ ପୃଥିୱ୍ୟାଂ ନିପତିତ ଏକସ୍ତାରକୋ ମଯା ଦୃଷ୍ଟଃ, ତସ୍ମୈ ରସାତଲକୂପସ୍ୟ କୁଞ୍ଜିକାଦାଯି| (Abyssos )
அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. (Abyssos )
ତେନ ରସାତଲକୂପେ ମୁକ୍ତେ ମହାଗ୍ନିକୁଣ୍ଡସ୍ୟ ଧୂମ ଇୱ ଧୂମସ୍ତସ୍ମାତ୍ କୂପାଦ୍ ଉଦ୍ଗତଃ| ତସ୍ମାତ୍ କୂପଧୂମାତ୍ ସୂର୍ୟ୍ୟାକାଶୌ ତିମିରାୱୃତୌ| (Abyssos )
பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது. (Abyssos )
ତେଷାଂ ରାଜା ଚ ରସାତଲସ୍ୟ ଦୂତସ୍ତସ୍ୟ ନାମ ଇବ୍ରୀଯଭାଷଯା ଅବଦ୍ଦୋନ୍ ଯୂନାନୀଯଭାଷଯା ଚ ଅପଲ୍ଲୁଯୋନ୍ ଅର୍ଥତୋ ୱିନାଶକ ଇତି| (Abyssos )
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! (aiōn )
ଅପରଂ ସ୍ୱର୍ଗାଦ୍ ଯସ୍ୟ ରୱୋ ମଯାଶ୍ରାୱି ସ ପୁନ ର୍ମାଂ ସମ୍ଭାୱ୍ୟାୱଦତ୍ ତ୍ୱଂ ଗତ୍ୱା ସମୁଦ୍ରମେଦିନ୍ୟୋସ୍ତିଷ୍ଠତୋ ଦୂତସ୍ୟ କରାତ୍ ତଂ ୱିସ୍ତୀର୍ଣ କ୍ଷୁଦ୍ରଗ୍ରନ୍ଥଂ ଗୃହାଣ, ତେନ ମଯା ଦୂତସମୀପଂ ଗତ୍ୱା କଥିତଂ ଗ୍ରନ୍ଥୋ ଽସୌ ଦୀଯତାଂ| (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். (Abyssos )
ଅପରଂ ତଯୋଃ ସାକ୍ଷ୍ୟେ ସମାପ୍ତେ ସତି ରସାତଲାଦ୍ ଯେନୋତ୍ଥିତୱ୍ୟଂ ସ ପଶୁସ୍ତାଭ୍ୟାଂ ସହ ଯୁଦ୍ଧ୍ୱା ତୌ ଜେଷ୍ୟତି ହନିଷ୍ୟତି ଚ| (Abyssos )
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது: “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது. அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.” (aiōn )
ଅନନ୍ତରଂ ସପ୍ତଦୂତେନ ତୂର୍ୟ୍ୟାଂ ୱାଦିତାଯାଂ ସ୍ୱର୍ଗ ଉଚ୍ଚୈଃ ସ୍ୱରୈର୍ୱାଗିଯଂ କୀର୍ତ୍ତିତା, ରାଜତ୍ୱଂ ଜଗତୋ ଯଦ୍ୟଦ୍ ରାଜ୍ୟଂ ତଦଧୁନାଭୱତ୍| ଅସ୍ମତ୍ପ୍ରଭୋସ୍ତଦୀଯାଭିଷିକ୍ତସ୍ୟ ତାରକସ୍ୟ ଚ| ତେନ ଚାନନ୍ତକାଲୀଯଂ ରାଜତ୍ୱଂ ପ୍ରକରିଷ୍ୟତେ|| (aiōn )
பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. (aiōnios )
ଅନନ୍ତରମ୍ ଆକାଶମଧ୍ୟେନୋଡ୍ଡୀଯମାନୋ ଽପର ଏକୋ ଦୂତୋ ମଯା ଦୃଷ୍ଟଃ ସୋ ଽନନ୍ତକାଲୀଯଂ ସୁସଂୱାଦଂ ଧାରଯତି ସ ଚ ସୁସଂୱାଦଃ ସର୍ୱ୍ୱଜାତୀଯାନ୍ ସର୍ୱ୍ୱୱଂଶୀଯାନ୍ ସର୍ୱ୍ୱଭାଷାୱାଦିନଃ ସର୍ୱ୍ୱଦେଶୀଯାଂଶ୍ଚ ପୃଥିୱୀନିୱାସିନଃ ପ୍ରତି ତେନ ଘୋଷିତୱ୍ୟଃ| (aiōnios )
அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” (aiōn )
ତେଷାଂ ଯାତନାଯା ଧୂମୋ ଽନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଉଦ୍ଗମିଷ୍ୟତି ଯେ ଚ ପଶୁଂ ତସ୍ୟ ପ୍ରତିମାଞ୍ଚ ପୂଜଯନ୍ତି ତସ୍ୟ ନାମ୍ନୋ ଽଙ୍କଂ ୱା ଗୃହ୍ଲନ୍ତି ତେ ଦିୱାନିଶଂ କଞ୍ଚନ ୱିରାମଂ ନ ପ୍ରାପ୍ସ୍ୟନ୍ତି| (aiōn )
அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn )
ଅପରଂ ଚତୁର୍ଣାଂ ପ୍ରାଣିନାମ୍ ଏକସ୍ତେଭ୍ୟଃ ସପ୍ତଦୂତେଭ୍ୟଃ ସପ୍ତସୁୱର୍ଣକଂସାନ୍ ଅଦଦାତ୍| (aiōn )
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும். (Abyssos )
ତ୍ୱଯା ଦୃଷ୍ଟୋ ଽସୌ ପଶୁରାସୀତ୍ ନେଦାନୀଂ ୱର୍ତ୍ତତେ କିନ୍ତୁ ରସାତଲାତ୍ ତେନୋଦେତୱ୍ୟଂ ୱିନାଶଶ୍ଚ ଗନ୍ତୱ୍ୟଃ| ତତୋ ଯେଷାଂ ନାମାନି ଜଗତଃ ସୃଷ୍ଟିକାଲମ୍ ଆରଭ୍ୟ ଜୀୱନପୁସ୍ତକେ ଲିଖିତାନି ନ ୱିଦ୍ୟନ୍ତେ ତେ ପୃଥିୱୀନିୱାସିନୋ ଭୂତମ୍ ଅୱର୍ତ୍ତମାନମୁପସ୍ଥାସ୍ୟନ୍ତଞ୍ଚ ତଂ ପଶୁଂ ଦୃଷ୍ଟ୍ୱାଶ୍ଚର୍ୟ୍ୟଂ ମଂସ୍ୟନ୍ତେ| (Abyssos )
மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். (aiōn )
ପୁନରପି ତୈରିଦମୁକ୍ତଂ ଯଥା, ବ୍ରୂତ ପରେଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ଯନ୍ନିତ୍ୟଂ ନିତ୍ୟମେୱ ଚ| ତସ୍ୟା ଦାହସ୍ୟ ଧୂମୋ ଽସୌ ଦିଶମୂର୍ଦ୍ଧ୍ୱମୁଦେଷ୍ୟତି|| (aiōn )
ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். (Limnē Pyr )
ତତଃ ସ ପଶୁ ର୍ଧୃତୋ ଯଶ୍ଚ ମିଥ୍ୟାଭୱିଷ୍ୟଦ୍ୱକ୍ତା ତସ୍ୟାନ୍ତିକେ ଚିତ୍ରକର୍ମ୍ମାଣି କୁର୍ୱ୍ୱନ୍ ତୈରେୱ ପଶ୍ୱଙ୍କଧାରିଣସ୍ତତ୍ପ୍ରତିମାପୂଜକାଂଶ୍ଚ ଭ୍ରମିତୱାନ୍ ସୋ ଽପି ତେନ ସାର୍ଦ୍ଧଂ ଧୃତଃ| ତୌ ଚ ୱହ୍ନିଗନ୍ଧକଜ୍ୱଲିତହ୍ରଦେ ଜୀୱନ୍ତୌ ନିକ୍ଷିପ୍ତୌ| (Limnē Pyr )
பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos )
ତତଃ ପରଂ ସ୍ୱର୍ଗାଦ୍ ଅୱରୋହନ୍ ଏକୋ ଦୂତୋ ମଯା ଦୃଷ୍ଟସ୍ତସ୍ୟ କରେ ରମାତଲସ୍ୟ କୁଞ୍ଜିକା ମହାଶୃଙ୍ଖଲଞ୍ଚୈକଂ ତିଷ୍ଠତଃ| (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos )
ଅପରଂ ରସାତଲେ ତଂ ନିକ୍ଷିପ୍ୟ ତଦୁପରି ଦ୍ୱାରଂ ରୁଦ୍ଧ୍ୱା ମୁଦ୍ରାଙ୍କିତୱାନ୍ ଯସ୍ମାତ୍ ତଦ୍ ୱର୍ଷସହସ୍ରଂ ଯାୱତ୍ ସମ୍ପୂର୍ଣଂ ନ ଭୱେତ୍ ତାୱଦ୍ ଭିନ୍ନଜାତୀଯାସ୍ତେନ ପୁନ ର୍ନ ଭ୍ରମିତୱ୍ୟାଃ| ତତଃ ପରମ୍ ଅଲ୍ପକାଲାର୍ଥଂ ତସ୍ୟ ମୋଚନେନ ଭୱିତୱ୍ୟଂ| (Abyssos )
அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn , Limnē Pyr )
ତେଷାଂ ଭ୍ରମଯିତା ଚ ଶଯତାନୋ ୱହ୍ନିଗନ୍ଧକଯୋ ର୍ହ୍ରଦେ ଽର୍ଥତଃ ପଶୁ ର୍ମିଥ୍ୟାଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ ଚ ଯତ୍ର ତିଷ୍ଠତସ୍ତତ୍ରୈୱ ନିକ୍ଷିପ୍ତଃ, ତତ୍ରାନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ତେ ଦିୱାନିଶଂ ଯାତନାଂ ଭୋକ୍ଷ୍ୟନ୍ତେ| (aiōn , Limnē Pyr )
கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs )
ତଦାନୀଂ ସମୁଦ୍ରେଣ ସ୍ୱାନ୍ତରସ୍ଥା ମୃତଜନାଃ ସମର୍ପିତାଃ, ମୃତ୍ୟୁପରଲୋକାଭ୍ୟାମପି ସ୍ୱାନ୍ତରସ୍ଥା ମୃତଜନାଃ ସର୍ମିପତାଃ, ତେଷାଞ୍ଚୈକୈକସ୍ୟ ସ୍ୱକ୍ରିଯାନୁଯାଯୀ ୱିଚାରଃ କୃତଃ| (Hadēs )
பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ଅପରଂ ମୃତ୍ୟୁପରଲୋକୌ ୱହ୍ନିହ୍ରଦେ ନିକ୍ଷିପ୍ତୌ, ଏଷ ଏୱ ଦ୍ୱିତୀଯୋ ମୃତ୍ୟୁଃ| (Hadēs , Limnē Pyr )
ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ଯସ୍ୟ କସ୍ୟଚିତ୍ ନାମ ଜୀୱନପୁସ୍ତକେ ଲିଖିତଂ ନାୱିଦ୍ୟତ ସ ଏୱ ତସ୍ମିନ୍ ୱହ୍ନିହ୍ରଦେ ନ୍ୟକ୍ଷିପ୍ୟତ| (Limnē Pyr )
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” (Limnē Pyr )
କିନ୍ତୁ ଭୀତାନାମ୍ ଅୱିଶ୍ୱାସିନାଂ ଘୃଣ୍ୟାନାଂ ନରହନ୍ତୃଣାଂ ୱେଶ୍ୟାଗାମିନାଂ ମୋହକାନାଂ ଦେୱପୂଜକାନାଂ ସର୍ୱ୍ୱେଷାମ୍ ଅନୃତୱାଦିନାଞ୍ଚାଂଶୋ ୱହ୍ନିଗନ୍ଧକଜ୍ୱଲିତହ୍ରଦେ ଭୱିଷ୍ୟତି, ଏଷ ଏୱ ଦ୍ୱିତୀଯୋ ମୃତ୍ୟୁଃ| (Limnē Pyr )
இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். (aiōn )
ତଦାନୀଂ ରାତ୍ରିଃ ପୁନ ର୍ନ ଭୱିଷ୍ୟତି ଯତଃ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରସ୍ତାନ୍ ଦୀପଯିଷ୍ୟତି ତେ ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ରାଜତ୍ୱଂ କରିଷ୍ୟନ୍ତେ| (aiōn )
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ()