Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். (Sheol )
(parallel missing)
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். (Sheol )
(parallel missing)
இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். (Sheol )
(parallel missing)
ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். (Sheol )
(parallel missing)
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். (Sheol )
(parallel missing)
“சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. (Sheol )
(parallel missing)
ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் கலைந்து போவதுபோல், பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? (Sheol )
(parallel missing)
“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! (Sheol )
(parallel missing)
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், (Sheol )
(parallel missing)
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு கல்லறைக்கும் சமாதானத்தோடே செல்கிறார்கள். (Sheol )
(parallel missing)
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? (Sheol )
(parallel missing)
கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். (Sheol )
(parallel missing)
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாய்க் கிடக்கட்டும். (Sheol )
(parallel missing)
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol )
(parallel missing)
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol )
(parallel missing)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. (Sheol )
(parallel missing)
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol )
(parallel missing)
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? (Sheol )
(parallel missing)
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. (Sheol )
(parallel missing)
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. (Sheol )
(parallel missing)
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! (Sheol )
(parallel missing)
வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol )
(parallel missing)
என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. (Sheol )
(parallel missing)
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். (Sheol )
(parallel missing)
“இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். (Sheol )
(parallel missing)
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள். (Sheol )
(parallel missing)
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். (Sheol )
(parallel missing)
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள். (Sheol )
(parallel missing)
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள். (Sheol )
(parallel missing)
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?” (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உமக்குத் துதிபாடாது; குழியில் இறங்குவோர் உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது. (Sheol )
(parallel missing)
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்! (Sheol )
(parallel missing)
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. (Sheol )
(parallel missing)
குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. (Sheol )
(parallel missing)
அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். (Sheol )
(parallel missing)
வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். (Sheol )
(parallel missing)
விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று. (Sheol )
(parallel missing)
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். (Sheol )
(parallel missing)
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். (Sheol )
(parallel missing)
அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான். (Sheol )
(parallel missing)
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். (Geenna )
ಕಿನ್ತ್ವಹಂ ಯುಷ್ಮಾನ್ ವದಾಮಿ, ಯಃ ಕಶ್ಚಿತ್ ಕಾರಣಂ ವಿನಾ ನಿಜಭ್ರಾತ್ರೇ ಕುಪ್ಯತಿ, ಸ ವಿಚಾರಸಭಾಯಾಂ ದಣ್ಡಾರ್ಹೋ ಭವಿಷ್ಯತಿ; ಯಃ ಕಶ್ಚಿಚ್ಚ ಸ್ವೀಯಸಹಜಂ ನಿರ್ಬ್ಬೋಧಂ ವದತಿ, ಸ ಮಹಾಸಭಾಯಾಂ ದಣ್ಡಾರ್ಹೋ ಭವಿಷ್ಯತಿ; ಪುನಶ್ಚ ತ್ವಂ ಮೂಢ ಇತಿ ವಾಕ್ಯಂ ಯದಿ ಕಶ್ಚಿತ್ ಸ್ವೀಯಭ್ರಾತರಂ ವಕ್ತಿ, ತರ್ಹಿ ನರಕಾಗ್ನೌ ಸ ದಣ್ಡಾರ್ಹೋ ಭವಿಷ್ಯತಿ| (Geenna )
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. (Geenna )
ತಸ್ಮಾತ್ ತವ ದಕ್ಷಿಣಂ ನೇತ್ರಂ ಯದಿ ತ್ವಾಂ ಬಾಧತೇ, ತರ್ಹಿ ತನ್ನೇತ್ರಮ್ ಉತ್ಪಾಟ್ಯ ದೂರೇ ನಿಕ್ಷಿಪ, ಯಸ್ಮಾತ್ ತವ ಸರ್ವ್ವವಪುಷೋ ನರಕೇ ನಿಕ್ಷೇಪಾತ್ ತವೈಕಾಙ್ಗಸ್ಯ ನಾಶೋ ವರಂ| (Geenna )
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. (Geenna )
ಯದ್ವಾ ತವ ದಕ್ಷಿಣಃ ಕರೋ ಯದಿ ತ್ವಾಂ ಬಾಧತೇ, ತರ್ಹಿ ತಂ ಕರಂ ಛಿತ್ತ್ವಾ ದೂರೇ ನಿಕ್ಷಿಪ, ಯತಃ ಸರ್ವ್ವವಪುಷೋ ನರಕೇ ನಿಕ್ಷೇಪಾತ್ ಏಕಾಙ್ಗಸ್ಯ ನಾಶೋ ವರಂ| (Geenna )
உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna )
ಯೇ ಕಾಯಂ ಹನ್ತುಂ ಶಕ್ನುವನ್ತಿ ನಾತ್ಮಾನಂ, ತೇಭ್ಯೋ ಮಾ ಭೈಷ್ಟ; ಯಃ ಕಾಯಾತ್ಮಾನೌ ನಿರಯೇ ನಾಶಯಿತುಂ, ಶಕ್ನೋತಿ, ತತೋ ಬಿಭೀತ| (Geenna )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs )
ಅಪರಞ್ಚ ಬತ ಕಫರ್ನಾಹೂಮ್, ತ್ವಂ ಸ್ವರ್ಗಂ ಯಾವದುನ್ನತೋಸಿ, ಕಿನ್ತು ನರಕೇ ನಿಕ್ಷೇಪ್ಸ್ಯಸೇ, ಯಸ್ಮಾತ್ ತ್ವಯಿ ಯಾನ್ಯಾಶ್ಚರ್ಯ್ಯಾಣಿ ಕರ್ಮ್ಮಣ್ಯಕಾರಿಷತ, ಯದಿ ತಾನಿ ಸಿದೋಮ್ನಗರ ಅಕಾರಿಷ್ಯನ್ತ, ತರ್ಹಿ ತದದ್ಯ ಯಾವದಸ್ಥಾಸ್ಯತ್| (Hadēs )
மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn )
ಯೋ ಮನುಜಸುತಸ್ಯ ವಿರುದ್ಧಾಂ ಕಥಾಂ ಕಥಯತಿ, ತಸ್ಯಾಪರಾಧಸ್ಯ ಕ್ಷಮಾ ಭವಿತುಂ ಶಕ್ನೋತಿ, ಕಿನ್ತು ಯಃ ಕಶ್ಚಿತ್ ಪವಿತ್ರಸ್ಯಾತ್ಮನೋ ವಿರುದ್ಧಾಂ ಕಥಾಂ ಕಥಯತಿ ನೇಹಲೋಕೇ ನ ಪ್ರೇತ್ಯ ತಸ್ಯಾಪರಾಧಸ್ಯ ಕ್ಷಮಾ ಭವಿತುಂ ಶಕ್ನೋತಿ| (aiōn )
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn )
ಅಪರಂ ಕಣ್ಟಕಾನಾಂ ಮಧ್ಯೇ ಬೀಜಾನ್ಯುಪ್ತಾನಿ ತದರ್ಥ ಏಷಃ; ಕೇನಚಿತ್ ಕಥಾಯಾಂ ಶ್ರುತಾಯಾಂ ಸಾಂಸಾರಿಕಚಿನ್ತಾಭಿ ರ್ಭ್ರಾನ್ತಿಭಿಶ್ಚ ಸಾ ಗ್ರಸ್ಯತೇ, ತೇನ ಸಾ ಮಾ ವಿಫಲಾ ಭವತಿ| (aiōn )
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn )
ವನ್ಯಯವಸಾನಿ ಪಾಪಾತ್ಮನಃ ಸನ್ತಾನಾಃ| ಯೇನ ರಿಪುಣಾ ತಾನ್ಯುಪ್ತಾನಿ ಸ ಶಯತಾನಃ, ಕರ್ತ್ತನಸಮಯಶ್ಚ ಜಗತಃ ಶೇಷಃ, ಕರ್ತ್ತಕಾಃ ಸ್ವರ್ಗೀಯದೂತಾಃ| (aiōn )
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn )
ಯಥಾ ವನ್ಯಯವಸಾನಿ ಸಂಗೃಹ್ಯ ದಾಹ್ಯನ್ತೇ, ತಥಾ ಜಗತಃ ಶೇಷೇ ಭವಿಷ್ಯತಿ; (aiōn )
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn )
ತಥೈವ ಜಗತಃ ಶೇಷೇ ಭವಿಷ್ಯತಿ, ಫಲತಃ ಸ್ವರ್ಗೀಯದೂತಾ ಆಗತ್ಯ ಪುಣ್ಯವಜ್ಜನಾನಾಂ ಮಧ್ಯಾತ್ ಪಾಪಿನಃ ಪೃಥಕ್ ಕೃತ್ವಾ ವಹ್ನಿಕುಣ್ಡೇ ನಿಕ್ಷೇಪ್ಸ್ಯನ್ತಿ, (aiōn )
எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs )
ಅತೋಽಹಂ ತ್ವಾಂ ವದಾಮಿ, ತ್ವಂ ಪಿತರಃ (ಪ್ರಸ್ತರಃ) ಅಹಞ್ಚ ತಸ್ಯ ಪ್ರಸ್ತರಸ್ಯೋಪರಿ ಸ್ವಮಣ್ಡಲೀಂ ನಿರ್ಮ್ಮಾಸ್ಯಾಮಿ, ತೇನ ನಿರಯೋ ಬಲಾತ್ ತಾಂ ಪರಾಜೇತುಂ ನ ಶಕ್ಷ್ಯತಿ| (Hadēs )
உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
ತಸ್ಮಾತ್ ತವ ಕರಶ್ಚರಣೋ ವಾ ಯದಿ ತ್ವಾಂ ಬಾಧತೇ, ತರ್ಹಿ ತಂ ಛಿತ್ತ್ವಾ ನಿಕ್ಷಿಪ, ದ್ವಿಕರಸ್ಯ ದ್ವಿಪದಸ್ಯ ವಾ ತವಾನಪ್ತವಹ್ನೌ ನಿಕ್ಷೇಪಾತ್, ಖಞ್ಜಸ್ಯ ವಾ ಛಿನ್ನಹಸ್ತಸ್ಯ ತವ ಜೀವನೇ ಪ್ರವೇಶೋ ವರಂ| (aiōnios )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
ಅಪರಂ ತವ ನೇತ್ರಂ ಯದಿ ತ್ವಾಂ ಬಾಧತೇ, ತರ್ಹಿ ತದಪ್ಯುತ್ಪಾವ್ಯ ನಿಕ್ಷಿಪ, ದ್ವಿನೇತ್ರಸ್ಯ ನರಕಾಗ್ನೌ ನಿಕ್ಷೇಪಾತ್ ಕಾಣಸ್ಯ ತವ ಜೀವನೇ ಪ್ರವೇಶೋ ವರಂ| (Geenna )
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios )
ಅಪರಮ್ ಏಕ ಆಗತ್ಯ ತಂ ಪಪ್ರಚ್ಛ, ಹೇ ಪರಮಗುರೋ, ಅನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ತುಂ ಮಯಾ ಕಿಂ ಕಿಂ ಸತ್ಕರ್ಮ್ಮ ಕರ್ತ್ತವ್ಯಂ? (aiōnios )
என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios )
ಅನ್ಯಚ್ಚ ಯಃ ಕಶ್ಚಿತ್ ಮಮ ನಾಮಕಾರಣಾತ್ ಗೃಹಂ ವಾ ಭ್ರಾತರಂ ವಾ ಭಗಿನೀಂ ವಾ ಪಿತರಂ ವಾ ಮಾತರಂ ವಾ ಜಾಯಾಂ ವಾ ಬಾಲಕಂ ವಾ ಭೂಮಿಂ ಪರಿತ್ಯಜತಿ, ಸ ತೇಷಾಂ ಶತಗುಣಂ ಲಪ್ಸ್ಯತೇ, ಅನನ್ತಾಯುಮೋಽಧಿಕಾರಿತ್ವಞ್ಚ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ| (aiōnios )
வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. (aiōn )
ತತೋ ಮಾರ್ಗಪಾರ್ಶ್ವ ಉಡುಮ್ಬರವೃಕ್ಷಮೇಕಂ ವಿಲೋಕ್ಯ ತತ್ಸಮೀಪಂ ಗತ್ವಾ ಪತ್ರಾಣಿ ವಿನಾ ಕಿಮಪಿ ನ ಪ್ರಾಪ್ಯ ತಂ ಪಾದಪಂ ಪ್ರೋವಾಚ, ಅದ್ಯಾರಭ್ಯ ಕದಾಪಿ ತ್ವಯಿ ಫಲಂ ನ ಭವತು; ತೇನ ತತ್ಕ್ಷಣಾತ್ ಸ ಉಡುಮ್ಬರಮಾಹೀರುಹಃ ಶುಷ್ಕತಾಂ ಗತಃ| (aiōn )
“வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். (Geenna )
ಕಞ್ಚನ ಪ್ರಾಪ್ಯ ಸ್ವತೋ ದ್ವಿಗುಣನರಕಭಾಜನಂ ತಂ ಕುರುಥ| (Geenna )
“பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? (Geenna )
ರೇ ಭುಜಗಾಃ ಕೃಷ್ಣಭುಜಗವಂಶಾಃ, ಯೂಯಂ ಕಥಂ ನರಕದಣ್ಡಾದ್ ರಕ್ಷಿಷ್ಯಧ್ವೇ| (Geenna )
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். (aiōn )
ಅನನ್ತರಂ ತಸ್ಮಿನ್ ಜೈತುನಪರ್ವ್ವತೋಪರಿ ಸಮುಪವಿಷ್ಟೇ ಶಿಷ್ಯಾಸ್ತಸ್ಯ ಸಮೀಪಮಾಗತ್ಯ ಗುಪ್ತಂ ಪಪ್ರಚ್ಛುಃ, ಏತಾ ಘಟನಾಃ ಕದಾ ಭವಿಷ್ಯನ್ತಿ? ಭವತ ಆಗಮನಸ್ಯ ಯುಗಾನ್ತಸ್ಯ ಚ ಕಿಂ ಲಕ್ಷ್ಮ? ತದಸ್ಮಾನ್ ವದತು| (aiōn )
“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios )
ಪಶ್ಚಾತ್ ಸ ವಾಮಸ್ಥಿತಾನ್ ಜನಾನ್ ವದಿಷ್ಯತಿ, ರೇ ಶಾಪಗ್ರಸ್ತಾಃ ಸರ್ವ್ವೇ, ಶೈತಾನೇ ತಸ್ಯ ದೂತೇಭ್ಯಶ್ಚ ಯೋಽನನ್ತವಹ್ನಿರಾಸಾದಿತ ಆಸ್ತೇ, ಯೂಯಂ ಮದನ್ತಿಕಾತ್ ತಮಗ್ನಿಂ ಗಚ್ಛತ| (aiōnios )
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios )
ಪಶ್ಚಾದಮ್ಯನನ್ತಶಾಸ್ತಿಂ ಕಿನ್ತು ಧಾರ್ಮ್ಮಿಕಾ ಅನನ್ತಾಯುಷಂ ಭೋಕ್ತುಂ ಯಾಸ್ಯನ್ತಿ| (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார். (aiōn )
ಪಶ್ಯತ, ಜಗದನ್ತಂ ಯಾವತ್ ಸದಾಹಂ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಾಕಂ ತಿಷ್ಠಾಮಿ| ಇತಿ| (aiōn )
ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். (aiōn , aiōnios )
ಕಿನ್ತು ಯಃ ಕಶ್ಚಿತ್ ಪವಿತ್ರಮಾತ್ಮಾನಂ ನಿನ್ದತಿ ತಸ್ಯಾಪರಾಧಸ್ಯ ಕ್ಷಮಾ ಕದಾಪಿ ನ ಭವಿಷ್ಯತಿ ಸೋನನ್ತದಣ್ಡಸ್ಯಾರ್ಹೋ ಭವಿಷ್ಯತಿ| (aiōn , aiōnios )
Mark 4:18 (ಮಾರ್ಕಃ 4:18)
(parallel missing)
ಯೇ ಜನಾಃ ಕಥಾಂ ಶೃಣ್ವನ್ತಿ ಕಿನ್ತು ಸಾಂಸಾರಿಕೀ ಚಿನ್ತಾ ಧನಭ್ರಾನ್ತಿ ರ್ವಿಷಯಲೋಭಶ್ಚ ಏತೇ ಸರ್ವ್ವೇ ಉಪಸ್ಥಾಯ ತಾಂ ಕಥಾಂ ಗ್ರಸನ್ತಿ ತತಃ ಮಾ ವಿಫಲಾ ಭವತಿ (aiōn )
இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. (aiōn )
(parallel missing)
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna )
(parallel missing)
Mark 9:44 (ಮಾರ್ಕಃ 9:44)
(parallel missing)
ಯಸ್ಮಾತ್ ಯತ್ರ ಕೀಟಾ ನ ಮ್ರಿಯನ್ತೇ ವಹ್ನಿಶ್ಚ ನ ನಿರ್ವ್ವಾತಿ, ತಸ್ಮಿನ್ ಅನಿರ್ವ್ವಾಣಾನಲನರಕೇ ಕರದ್ವಯವಸ್ತವ ಗಮನಾತ್ ಕರಹೀನಸ್ಯ ಸ್ವರ್ಗಪ್ರವೇಶಸ್ತವ ಕ್ಷೇಮಂ| (Geenna )
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
(parallel missing)
Mark 9:46 (ಮಾರ್ಕಃ 9:46)
(parallel missing)
ಯತೋ ಯತ್ರ ಕೀಟಾ ನ ಮ್ರಿಯನ್ತೇ ವಹ್ನಿಶ್ಚ ನ ನಿರ್ವ್ವಾತಿ, ತಸ್ಮಿನ್ ಽನಿರ್ವ್ವಾಣವಹ್ನೌ ನರಕೇ ದ್ವಿಪಾದವತಸ್ತವ ನಿಕ್ಷೇಪಾತ್ ಪಾದಹೀನಸ್ಯ ಸ್ವರ್ಗಪ್ರವೇಶಸ್ತವ ಕ್ಷೇಮಂ| (Geenna )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
(parallel missing)
Mark 9:48 (ಮಾರ್ಕಃ 9:48)
(parallel missing)
ತಸ್ಮಿನ ಽನಿರ್ವ್ವಾಣವಹ್ನೌ ನರಕೇ ದ್ವಿನೇತ್ರಸ್ಯ ತವ ನಿಕ್ಷೇಪಾದ್ ಏಕನೇತ್ರವತ ಈಶ್ವರರಾಜ್ಯೇ ಪ್ರವೇಶಸ್ತವ ಕ್ಷೇಮಂ| (Geenna )
இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ಅಥ ಸ ವರ್ತ್ಮನಾ ಯಾತಿ, ಏತರ್ಹಿ ಜನ ಏಕೋ ಧಾವನ್ ಆಗತ್ಯ ತತ್ಸಮ್ಮುಖೇ ಜಾನುನೀ ಪಾತಯಿತ್ವಾ ಪೃಷ್ಟವಾನ್, ಭೋಃ ಪರಮಗುರೋ, ಅನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ತಯೇ ಮಯಾ ಕಿಂ ಕರ್ತ್ತವ್ಯಂ? (aiōnios )
அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn , aiōnios )
ಗೃಹಭ್ರಾತೃಭಗಿನೀಪಿತೃಮಾತೃಪತ್ನೀಸನ್ತಾನಭೂಮೀನಾಮಿಹ ಶತಗುಣಾನ್ ಪ್ರೇತ್ಯಾನನ್ತಾಯುಶ್ಚ ನ ಪ್ರಾಪ್ನೋತಿ ತಾದೃಶಃ ಕೋಪಿ ನಾಸ್ತಿ| (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
ಅದ್ಯಾರಭ್ಯ ಕೋಪಿ ಮಾನವಸ್ತ್ವತ್ತಃ ಫಲಂ ನ ಭುಞ್ಜೀತ; ಇಮಾಂ ಕಥಾಂ ತಸ್ಯ ಶಿಷ್ಯಾಃ ಶುಶ್ರುವುಃ| (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
ತಥಾ ಸ ಯಾಕೂಬೋ ವಂಶೋಪರಿ ಸರ್ವ್ವದಾ ರಾಜತ್ವಂ ಕರಿಷ್ಯತಿ, ತಸ್ಯ ರಾಜತ್ವಸ್ಯಾನ್ತೋ ನ ಭವಿಷ್ಯತಿ| (aiōn )
Luke 1:54 (ಲೂಕಃ 1:54)
(parallel missing)
ಇಬ್ರಾಹೀಮಿ ಚ ತದ್ವಂಶೇ ಯಾ ದಯಾಸ್ತಿ ಸದೈವ ತಾಂ| ಸ್ಮೃತ್ವಾ ಪುರಾ ಪಿತೃಣಾಂ ನೋ ಯಥಾ ಸಾಕ್ಷಾತ್ ಪ್ರತಿಶ್ರುತಂ| (aiōn )
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
(parallel missing)
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
(parallel missing)
Luke 1:73 (ಲೂಕಃ 1:73)
(parallel missing)
ಸೃಷ್ಟೇಃ ಪ್ರಥಮತಃ ಸ್ವೀಯೈಃ ಪವಿತ್ರೈ ರ್ಭಾವಿವಾದಿಭಿಃ| (aiōn )
தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. (Abyssos )
ಅಥ ಭೂತಾ ವಿನಯೇನ ಜಗದುಃ, ಗಭೀರಂ ಗರ್ತ್ತಂ ಗನ್ತುಂ ಮಾಜ್ಞಾಪಯಾಸ್ಮಾನ್| (Abyssos )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs )
ಹೇ ಕಫರ್ನಾಹೂಮ್, ತ್ವಂ ಸ್ವರ್ಗಂ ಯಾವದ್ ಉನ್ನತಾ ಕಿನ್ತು ನರಕಂ ಯಾವತ್ ನ್ಯಗ್ಭವಿಷ್ಯಸಿ| (Hadēs )
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ಅನನ್ತರಮ್ ಏಕೋ ವ್ಯವಸ್ಥಾಪಕ ಉತ್ಥಾಯ ತಂ ಪರೀಕ್ಷಿತುಂ ಪಪ್ರಚ್ಛ, ಹೇ ಉಪದೇಶಕ ಅನನ್ತಾಯುಷಃ ಪ್ರಾಪ್ತಯೇ ಮಯಾ ಕಿಂ ಕರಣೀಯಂ? (aiōnios )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ತರ್ಹಿ ಕಸ್ಮಾದ್ ಭೇತವ್ಯಮ್ ಇತ್ಯಹಂ ವದಾಮಿ, ಯಃ ಶರೀರಂ ನಾಶಯಿತ್ವಾ ನರಕಂ ನಿಕ್ಷೇಪ್ತುಂ ಶಕ್ನೋತಿ ತಸ್ಮಾದೇವ ಭಯಂ ಕುರುತ, ಪುನರಪಿ ವದಾಮಿ ತಸ್ಮಾದೇವ ಭಯಂ ಕುರುತ| (Geenna )
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
ತೇನೈವ ಪ್ರಭುಸ್ತಮಯಥಾರ್ಥಕೃತಮ್ ಅಧೀಶಂ ತದ್ಬುದ್ಧಿನೈಪುಣ್ಯಾತ್ ಪ್ರಶಶಂಸ; ಇತ್ಥಂ ದೀಪ್ತಿರೂಪಸನ್ತಾನೇಭ್ಯ ಏತತ್ಸಂಸಾರಸ್ಯ ಸನ್ತಾನಾ ವರ್ತ್ತಮಾನಕಾಲೇಽಧಿಕಬುದ್ಧಿಮನ್ತೋ ಭವನ್ತಿ| (aiōn )
உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
ಅತೋ ವದಾಮಿ ಯೂಯಮಪ್ಯಯಥಾರ್ಥೇನ ಧನೇನ ಮಿತ್ರಾಣಿ ಲಭಧ್ವಂ ತತೋ ಯುಷ್ಮಾಸು ಪದಭ್ರಷ್ಟೇಷ್ವಪಿ ತಾನಿ ಚಿರಕಾಲಮ್ ಆಶ್ರಯಂ ದಾಸ್ಯನ್ತಿ| (aiōnios )
அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ಪಶ್ಚಾತ್ ಸ ಧನವಾನಪಿ ಮಮಾರ, ತಂ ಶ್ಮಶಾನೇ ಸ್ಥಾಪಯಾಮಾಸುಶ್ಚ; ಕಿನ್ತು ಪರಲೋಕೇ ಸ ವೇದನಾಕುಲಃ ಸನ್ ಊರ್ದ್ಧ್ವಾಂ ನಿರೀಕ್ಷ್ಯ ಬಹುದೂರಾದ್ ಇಬ್ರಾಹೀಮಂ ತತ್ಕ್ರೋಡ ಇಲಿಯಾಸರಞ್ಚ ವಿಲೋಕ್ಯ ರುವನ್ನುವಾಚ; (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ಅಪರಮ್ ಏಕೋಧಿಪತಿಸ್ತಂ ಪಪ್ರಚ್ಛ, ಹೇ ಪರಮಗುರೋ, ಅನನ್ತಾಯುಷಃ ಪ್ರಾಪ್ತಯೇ ಮಯಾ ಕಿಂ ಕರ್ತ್ತವ್ಯಂ? (aiōnios )
அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
ಇಹ ಕಾಲೇ ತತೋಽಧಿಕಂ ಪರಕಾಲೇ ಽನನ್ತಾಯುಶ್ಚ ನ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ ಲೋಕ ಈದೃಶಃ ಕೋಪಿ ನಾಸ್ತಿ| (aiōn , aiōnios )
இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
ತದಾ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯುವಾಚ, ಏತಸ್ಯ ಜಗತೋ ಲೋಕಾ ವಿವಹನ್ತಿ ವಾಗ್ದತ್ತಾಶ್ಚ ಭವನ್ತಿ (aiōn )
ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
ಕಿನ್ತು ಯೇ ತಜ್ಜಗತ್ಪ್ರಾಪ್ತಿಯೋಗ್ಯತ್ವೇನ ಗಣಿತಾಂ ಭವಿಷ್ಯನ್ತಿ ಶ್ಮಶಾನಾಚ್ಚೋತ್ಥಾಸ್ಯನ್ತಿ ತೇ ನ ವಿವಹನ್ತಿ ವಾಗ್ದತ್ತಾಶ್ಚ ನ ಭವನ್ತಿ, (aiōn )
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios )
ತಸ್ಮಾದ್ ಯಃ ಕಶ್ಚಿತ್ ತಸ್ಮಿನ್ ವಿಶ್ವಸಿಷ್ಯತಿ ಸೋಽವಿನಾಶ್ಯಃ ಸನ್ ಅನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ| (aiōnios )
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios )
ಈಶ್ವರ ಇತ್ಥಂ ಜಗದದಯತ ಯತ್ ಸ್ವಮದ್ವಿತೀಯಂ ತನಯಂ ಪ್ರಾದದಾತ್ ತತೋ ಯಃ ಕಶ್ಚಿತ್ ತಸ್ಮಿನ್ ವಿಶ್ವಸಿಷ್ಯತಿ ಸೋಽವಿನಾಶ್ಯಃ ಸನ್ ಅನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ| (aiōnios )
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios )
ಯಃ ಕಶ್ಚಿತ್ ಪುತ್ರೇ ವಿಶ್ವಸಿತಿ ಸ ಏವಾನನ್ತಮ್ ಪರಮಾಯುಃ ಪ್ರಾಪ್ನೋತಿ ಕಿನ್ತು ಯಃ ಕಶ್ಚಿತ್ ಪುತ್ರೇ ನ ವಿಶ್ವಸಿತಿ ಸ ಪರಮಾಯುಷೋ ದರ್ಶನಂ ನ ಪ್ರಾಪ್ನೋತಿ ಕಿನ್ತ್ವೀಶ್ವರಸ್ಯ ಕೋಪಭಾಜನಂ ಭೂತ್ವಾ ತಿಷ್ಠತಿ| (aiōnios )
ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn , aiōnios )
ಕಿನ್ತು ಮಯಾ ದತ್ತಂ ಪಾನೀಯಂ ಯಃ ಪಿವತಿ ಸ ಪುನಃ ಕದಾಪಿ ತೃಷಾರ್ತ್ತೋ ನ ಭವಿಷ್ಯತಿ| ಮಯಾ ದತ್ತಮ್ ಇದಂ ತೋಯಂ ತಸ್ಯಾನ್ತಃ ಪ್ರಸ್ರವಣರೂಪಂ ಭೂತ್ವಾ ಅನನ್ತಾಯುರ್ಯಾವತ್ ಸ್ರೋಷ್ಯತಿ| (aiōn , aiōnios )
இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios )
ಯಶ್ಛಿನತ್ತಿ ಸ ವೇತನಂ ಲಭತೇ ಅನನ್ತಾಯುಃಸ್ವರೂಪಂ ಶಸ್ಯಂ ಸ ಗೃಹ್ಲಾತಿ ಚ, ತೇನೈವ ವಪ್ತಾ ಛೇತ್ತಾ ಚ ಯುಗಪದ್ ಆನನ್ದತಃ| (aiōnios )
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
ಯುಷ್ಮಾನಾಹಂ ಯಥಾರ್ಥತರಂ ವದಾಮಿ ಯೋ ಜನೋ ಮಮ ವಾಕ್ಯಂ ಶ್ರುತ್ವಾ ಮತ್ಪ್ರೇರಕೇ ವಿಶ್ವಸಿತಿ ಸೋನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ನೋತಿ ಕದಾಪಿ ದಣ್ಡಬಾಜನಂ ನ ಭವತಿ ನಿಧನಾದುತ್ಥಾಯ ಪರಮಾಯುಃ ಪ್ರಾಪ್ನೋತಿ| (aiōnios )
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios )
ಧರ್ಮ್ಮಪುಸ್ತಕಾನಿ ಯೂಯಮ್ ಆಲೋಚಯಧ್ವಂ ತೈ ರ್ವಾಕ್ಯೈರನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ಸ್ಯಾಮ ಇತಿ ಯೂಯಂ ಬುಧ್ಯಧ್ವೇ ತದ್ಧರ್ಮ್ಮಪುಸ್ತಕಾನಿ ಮದರ್ಥೇ ಪ್ರಮಾಣಂ ದದತಿ| (aiōnios )
அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். (aiōnios )
ಕ್ಷಯಣೀಯಭಕ್ಷ್ಯಾರ್ಥಂ ಮಾ ಶ್ರಾಮಿಷ್ಟ ಕಿನ್ತ್ವನ್ತಾಯುರ್ಭಕ್ಷ್ಯಾರ್ಥಂ ಶ್ರಾಮ್ಯತ, ತಸ್ಮಾತ್ ತಾದೃಶಂ ಭಕ್ಷ್ಯಂ ಮನುಜಪುತ್ರೋ ಯುಷ್ಮಾಭ್ಯಂ ದಾಸ್ಯತಿ; ತಸ್ಮಿನ್ ತಾತ ಈಶ್ವರಃ ಪ್ರಮಾಣಂ ಪ್ರಾದಾತ್| (aiōnios )
என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். (aiōnios )
ಯಃ ಕಶ್ಚಿನ್ ಮಾನವಸುತಂ ವಿಲೋಕ್ಯ ವಿಶ್ವಸಿತಿ ಸ ಶೇಷದಿನೇ ಮಯೋತ್ಥಾಪಿತಃ ಸನ್ ಅನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ ಇತಿ ಮತ್ಪ್ರೇರಕಸ್ಯಾಭಿಮತಂ| (aiōnios )
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (aiōnios )
ಅಹಂ ಯುಷ್ಮಾನ್ ಯಥಾರ್ಥತರಂ ವದಾಮಿ ಯೋ ಜನೋ ಮಯಿ ವಿಶ್ವಾಸಂ ಕರೋತಿ ಸೋನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ನೋತಿ| (aiōnios )
நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். (aiōn )
ಯಜ್ಜೀವನಭಕ್ಷ್ಯಂ ಸ್ವರ್ಗಾದಾಗಚ್ಛತ್ ಸೋಹಮೇವ ಇದಂ ಭಕ್ಷ್ಯಂ ಯೋ ಜನೋ ಭುಙ್ಕ್ತ್ತೇ ಸ ನಿತ್ಯಜೀವೀ ಭವಿಷ್ಯತಿ| ಪುನಶ್ಚ ಜಗತೋ ಜೀವನಾರ್ಥಮಹಂ ಯತ್ ಸ್ವಕೀಯಪಿಶಿತಂ ದಾಸ್ಯಾಮಿ ತದೇವ ಮಯಾ ವಿತರಿತಂ ಭಕ್ಷ್ಯಮ್| (aiōn )
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். (aiōnios )
ಯೋ ಮಮಾಮಿಷಂ ಸ್ವಾದತಿ ಮಮ ಸುಧಿರಞ್ಚ ಪಿವತಿ ಸೋನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ನೋತಿ ತತಃ ಶೇಷೇಽಹ್ನಿ ತಮಹಮ್ ಉತ್ಥಾಪಯಿಷ್ಯಾಮಿ| (aiōnios )
இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். (aiōn )
ಯದ್ಭಕ್ಷ್ಯಂ ಸ್ವರ್ಗಾದಾಗಚ್ಛತ್ ತದಿದಂ ಯನ್ಮಾನ್ನಾಂ ಸ್ವಾದಿತ್ವಾ ಯುಷ್ಮಾಕಂ ಪಿತರೋಽಮ್ರಿಯನ್ತ ತಾದೃಶಮ್ ಇದಂ ಭಕ್ಷ್ಯಂ ನ ಭವತಿ ಇದಂ ಭಕ್ಷ್ಯಂ ಯೋ ಭಕ್ಷತಿ ಸ ನಿತ್ಯಂ ಜೀವಿಷ್ಯತಿ| (aiōn )
சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. (aiōnios )
ತತಃ ಶಿಮೋನ್ ಪಿತರಃ ಪ್ರತ್ಯವೋಚತ್ ಹೇ ಪ್ರಭೋ ಕಸ್ಯಾಭ್ಯರ್ಣಂ ಗಮಿಷ್ಯಾಮಃ? (aiōnios )
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
ದಾಸಶ್ಚ ನಿರನ್ತರಂ ನಿವೇಶನೇ ನ ತಿಷ್ಠತಿ ಕಿನ್ತು ಪುತ್ರೋ ನಿರನ್ತರಂ ತಿಷ್ಠತಿ| (aiōn )
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
ಅಹಂ ಯುಷ್ಮಭ್ಯಮ್ ಅತೀವ ಯಥಾರ್ಥಂ ಕಥಯಾಮಿ ಯೋ ನರೋ ಮದೀಯಂ ವಾಚಂ ಮನ್ಯತೇ ಸ ಕದಾಚನ ನಿಧನಂ ನ ದ್ರಕ್ಷ್ಯತಿ| (aiōn )
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
ಯಿಹೂದೀಯಾಸ್ತಮವದನ್ ತ್ವಂ ಭೂತಗ್ರಸ್ತ ಇತೀದಾನೀಮ್ ಅವೈಷ್ಮ| ಇಬ್ರಾಹೀಮ್ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಞ್ಚ ಸರ್ವ್ವೇ ಮೃತಾಃ ಕಿನ್ತು ತ್ವಂ ಭಾಷಸೇ ಯೋ ನರೋ ಮಮ ಭಾರತೀಂ ಗೃಹ್ಲಾತಿ ಸ ಜಾತು ನಿಧಾನಾಸ್ವಾದಂ ನ ಲಪ್ಸ್ಯತೇ| (aiōn )
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. (aiōn )
ಕೋಪಿ ಮನುಷ್ಯೋ ಜನ್ಮಾನ್ಧಾಯ ಚಕ್ಷುಷೀ ಅದದಾತ್ ಜಗದಾರಮ್ಭಾದ್ ಏತಾದೃಶೀಂ ಕಥಾಂ ಕೋಪಿ ಕದಾಪಿ ನಾಶೃಣೋತ್| (aiōn )
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn , aiōnios )
ಅಹಂ ತೇಭ್ಯೋಽನನ್ತಾಯು ರ್ದದಾಮಿ, ತೇ ಕದಾಪಿ ನ ನಂಕ್ಷ್ಯನ್ತಿ ಕೋಪಿ ಮಮ ಕರಾತ್ ತಾನ್ ಹರ್ತ್ತುಂ ನ ಶಕ್ಷ್ಯತಿ| (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். (aiōn )
ಯಃ ಕಶ್ಚನ ಚ ಜೀವನ್ ಮಯಿ ವಿಶ್ವಸಿತಿ ಸ ಕದಾಪಿ ನ ಮರಿಷ್ಯತಿ, ಅಸ್ಯಾಂ ಕಥಾಯಾಂ ಕಿಂ ವಿಶ್ವಸಿಷಿ? (aiōn )
தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். (aiōnios )
ಯೋ ಜನೇ ನಿಜಪ್ರಾಣಾನ್ ಪ್ರಿಯಾನ್ ಜಾನಾತಿ ಸ ತಾನ್ ಹಾರಯಿಷ್ಯತಿ ಕಿನ್ತು ಯೇ ಜನ ಇಹಲೋಕೇ ನಿಜಪ್ರಾಣಾನ್ ಅಪ್ರಿಯಾನ್ ಜಾನಾತಿ ಸೇನನ್ತಾಯುಃ ಪ್ರಾಪ್ತುಂ ತಾನ್ ರಕ್ಷಿಷ್ಯತಿ| (aiōnios )
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். (aiōn )
ತದಾ ಲೋಕಾ ಅಕಥಯನ್ ಸೋಭಿಷಿಕ್ತಃ ಸರ್ವ್ವದಾ ತಿಷ್ಠತೀತಿ ವ್ಯವಸ್ಥಾಗ್ರನ್ಥೇ ಶ್ರುತಮ್ ಅಸ್ಮಾಭಿಃ, ತರ್ಹಿ ಮನುಷ್ಯಪುತ್ರಃ ಪ್ರೋತ್ಥಾಪಿತೋ ಭವಿಷ್ಯತೀತಿ ವಾಕ್ಯಂ ಕಥಂ ವದಸಿ? ಮನುಷ್ಯಪುತ್ರೋಯಂ ಕಃ? (aiōn )
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். (aiōnios )
ತಸ್ಯ ಸಾಜ್ಞಾ ಅನನ್ತಾಯುರಿತ್ಯಹಂ ಜಾನಾಮಿ, ಅತಏವಾಹಂ ಯತ್ ಕಥಯಾಮಿ ತತ್ ಪಿತಾ ಯಥಾಜ್ಞಾಪಯತ್ ತಥೈವ ಕಥಯಾಮ್ಯಹಮ್| (aiōnios )
அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn )
ತತಃ ಪಿತರಃ ಕಥಿತವಾನ್ ಭವಾನ್ ಕದಾಪಿ ಮಮ ಪಾದೌ ನ ಪ್ರಕ್ಷಾಲಯಿಷ್ಯತಿ| ಯೀಶುರಕಥಯದ್ ಯದಿ ತ್ವಾಂ ನ ಪ್ರಕ್ಷಾಲಯೇ ತರ್ಹಿ ಮಯಿ ತವ ಕೋಪ್ಯಂಶೋ ನಾಸ್ತಿ| (aiōn )
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். (aiōn )
ತತೋ ಮಯಾ ಪಿತುಃ ಸಮೀಪೇ ಪ್ರಾರ್ಥಿತೇ ಪಿತಾ ನಿರನ್ತರಂ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ಸ್ಥಾತುಮ್ ಇತರಮೇಕಂ ಸಹಾಯಮ್ ಅರ್ಥಾತ್ ಸತ್ಯಮಯಮ್ ಆತ್ಮಾನಂ ಯುಷ್ಮಾಕಂ ನಿಕಟಂ ಪ್ರೇಷಯಿಷ್ಯತಿ| (aiōn )
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
ತ್ವಂ ಯೋಲ್ಲೋಕಾನ್ ತಸ್ಯ ಹಸ್ತೇ ಸಮರ್ಪಿತವಾನ್ ಸ ಯಥಾ ತೇಭ್ಯೋಽನನ್ತಾಯು ರ್ದದಾತಿ ತದರ್ಥಂ ತ್ವಂ ಪ್ರಾಣಿಮಾತ್ರಾಣಾಮ್ ಅಧಿಪತಿತ್ವಭಾರಂ ತಸ್ಮೈ ದತ್ತವಾನ್| (aiōnios )
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
ಯಸ್ತ್ವಮ್ ಅದ್ವಿತೀಯಃ ಸತ್ಯ ಈಶ್ವರಸ್ತ್ವಯಾ ಪ್ರೇರಿತಶ್ಚ ಯೀಶುಃ ಖ್ರೀಷ್ಟ ಏತಯೋರುಭಯೋಃ ಪರಿಚಯೇ ಪ್ರಾಪ್ತೇಽನನ್ತಾಯು ರ್ಭವತಿ| (aiōnios )
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs )
ಪರಲೋಕೇ ಯತೋ ಹೇತೋಸ್ತ್ವಂ ಮಾಂ ನೈವ ಹಿ ತ್ಯಕ್ಷ್ಯಸಿ| ಸ್ವಕೀಯಂ ಪುಣ್ಯವನ್ತಂ ತ್ವಂ ಕ್ಷಯಿತುಂ ನೈವ ದಾಸ್ಯಸಿ| ಏವಂ ಜೀವನಮಾರ್ಗಂ ತ್ವಂ ಮಾಮೇವ ದರ್ಶಯಿಷ್ಯಸಿ| (Hadēs )
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs )
ಇತಿ ಜ್ಞಾತ್ವಾ ದಾಯೂದ್ ಭವಿಷ್ಯದ್ವಾದೀ ಸನ್ ಭವಿಷ್ಯತ್ಕಾಲೀಯಜ್ಞಾನೇನ ಖ್ರೀಷ್ಟೋತ್ಥಾನೇ ಕಥಾಮಿಮಾಂ ಕಥಯಾಮಾಸ ಯಥಾ ತಸ್ಯಾತ್ಮಾ ಪರಲೋಕೇ ನ ತ್ಯಕ್ಷ್ಯತೇ ತಸ್ಯ ಶರೀರಞ್ಚ ನ ಕ್ಷೇಷ್ಯತಿ; (Hadēs )
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
ಕಿನ್ತು ಜಗತಃ ಸೃಷ್ಟಿಮಾರಭ್ಯ ಈಶ್ವರೋ ನಿಜಪವಿತ್ರಭವಿಷ್ಯದ್ವಾದಿಗಣೋನ ಯಥಾ ಕಥಿತವಾನ್ ತದನುಸಾರೇಣ ಸರ್ವ್ವೇಷಾಂ ಕಾರ್ಯ್ಯಾಣಾಂ ಸಿದ್ಧಿಪರ್ಯ್ಯನ್ತಂ ತೇನ ಸ್ವರ್ಗೇ ವಾಸಃ ಕರ್ತ್ತವ್ಯಃ| (aiōn )
அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios )
ತತಃ ಪೌಲಬರ್ಣಬ್ಬಾವಕ್ಷೋಭೌ ಕಥಿತವನ್ತೌ ಪ್ರಥಮಂ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧಾವೀಶ್ವರೀಯಕಥಾಯಾಃ ಪ್ರಚಾರಣಮ್ ಉಚಿತಮಾಸೀತ್ ಕಿನ್ತುಂ ತದಗ್ರಾಹ್ಯತ್ವಕರಣೇನ ಯೂಯಂ ಸ್ವಾನ್ ಅನನ್ತಾಯುಷೋಽಯೋಗ್ಯಾನ್ ದರ್ಶಯಥ, ಏತತ್ಕಾರಣಾದ್ ವಯಮ್ ಅನ್ಯದೇಶೀಯಲೋಕಾನಾಂ ಸಮೀಪಂ ಗಚ್ಛಾಮಃ| (aiōnios )
யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios )
ತದಾ ಕಥಾಮೀದೃಶೀಂ ಶ್ರುತ್ವಾ ಭಿನ್ನದೇಶೀಯಾ ಆಹ್ಲಾದಿತಾಃ ಸನ್ತಃ ಪ್ರಭೋಃ ಕಥಾಂ ಧನ್ಯಾಂ ಧನ್ಯಾಮ್ ಅವದನ್, ಯಾವನ್ತೋ ಲೋಕಾಶ್ಚ ಪರಮಾಯುಃ ಪ್ರಾಪ್ತಿನಿಮಿತ್ತಂ ನಿರೂಪಿತಾ ಆಸನ್ ತೇ ವ್ಯಶ್ವಸನ್| (aiōnios )
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’ (aiōn )
ಆ ಪ್ರಥಮಾದ್ ಈಶ್ವರಃ ಸ್ವೀಯಾನಿ ಸರ್ವ್ವಕರ್ಮ್ಮಾಣಿ ಜಾನಾತಿ| (aiōn )
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ಫಲತಸ್ತಸ್ಯಾನನ್ತಶಕ್ತೀಶ್ವರತ್ವಾದೀನ್ಯದೃಶ್ಯಾನ್ಯಪಿ ಸೃಷ್ಟಿಕಾಲಮ್ ಆರಭ್ಯ ಕರ್ಮ್ಮಸು ಪ್ರಕಾಶಮಾನಾನಿ ದೃಶ್ಯನ್ತೇ ತಸ್ಮಾತ್ ತೇಷಾಂ ದೋಷಪ್ರಕ್ಷಾಲನಸ್ಯ ಪನ್ಥಾ ನಾಸ್ತಿ| (aïdios )
Romans 1:24 (ರೋಮಿಣಃ 1:24)
(parallel missing)
ಇತ್ಥಂ ತ ಈಶ್ವರಸ್ಯ ಸತ್ಯತಾಂ ವಿಹಾಯ ಮೃಷಾಮತಮ್ ಆಶ್ರಿತವನ್ತಃ ಸಚ್ಚಿದಾನನ್ದಂ ಸೃಷ್ಟಿಕರ್ತ್ತಾರಂ ತ್ಯಕ್ತ್ವಾ ಸೃಷ್ಟವಸ್ತುನಃ ಪೂಜಾಂ ಸೇವಾಞ್ಚ ಕೃತವನ್ತಃ; (aiōn )
அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். (aiōn )
(parallel missing)
நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். (aiōnios )
ವಸ್ತುತಸ್ತು ಯೇ ಜನಾ ಧೈರ್ಯ್ಯಂ ಧೃತ್ವಾ ಸತ್ಕರ್ಮ್ಮ ಕುರ್ವ್ವನ್ತೋ ಮಹಿಮಾ ಸತ್ಕಾರೋಽಮರತ್ವಞ್ಚೈತಾನಿ ಮೃಗಯನ್ತೇ ತೇಭ್ಯೋಽನನ್ತಾಯು ರ್ದಾಸ್ಯತಿ| (aiōnios )
மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது. (aiōnios )
ತೇನ ಮೃತ್ಯುನಾ ಯದ್ವತ್ ಪಾಪಸ್ಯ ರಾಜತ್ವಮ್ ಅಭವತ್ ತದ್ವದ್ ಅಸ್ಮಾಕಂ ಪ್ರಭುಯೀಶುಖ್ರೀಷ್ಟದ್ವಾರಾನನ್ತಜೀವನದಾಯಿಪುಣ್ಯೇನಾನುಗ್ರಹಸ್ಯ ರಾಜತ್ವಂ ಭವತಿ| (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன். (aiōnios )
ಕಿನ್ತು ಸಾಮ್ಪ್ರತಂ ಯೂಯಂ ಪಾಪಸೇವಾತೋ ಮುಕ್ತಾಃ ಸನ್ತ ಈಶ್ವರಸ್ಯ ಭೃತ್ಯಾಽಭವತ ತಸ್ಮಾದ್ ಯುಷ್ಮಾಕಂ ಪವಿತ್ರತ್ವರೂಪಂ ಲಭ್ಯಮ್ ಅನನ್ತಜೀವನರೂಪಞ್ಚ ಫಲಮ್ ಆಸ್ತೇ| (aiōnios )
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன். (aiōnios )
ಯತಃ ಪಾಪಸ್ಯ ವೇತನಂ ಮರಣಂ ಕಿನ್ತ್ವಸ್ಮಾಕಂ ಪ್ರಭುಣಾ ಯೀಶುಖ್ರೀಷ್ಟೇನಾನನ್ತಜೀವನಮ್ ಈಶ್ವರದತ್ತಂ ಪಾರಿತೋಷಿಕಮ್ ಆಸ್ತೇ| (aiōnios )
முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். (aiōn )
ತತ್ ಕೇವಲಂ ನಹಿ ಕಿನ್ತು ಸರ್ವ್ವಾಧ್ಯಕ್ಷಃ ಸರ್ವ್ವದಾ ಸಚ್ಚಿದಾನನ್ದ ಈಶ್ವರೋ ಯಃ ಖ್ರೀಷ್ಟಃ ಸೋಽಪಿ ಶಾರೀರಿಕಸಮ್ಬನ್ಧೇನ ತೇಷಾಂ ವಂಶಸಮ್ಭವಃ| (aiōn )
“அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’” அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. (Abyssos )
ಕೋ ವಾ ಪ್ರೇತಲೋಕಮ್ ಅವರುಹ್ಯ ಖ್ರೀಷ್ಟಂ ಮೃತಗಣಮಧ್ಯಾದ್ ಆನೇಷ್ಯತೀತಿ ವಾಕ್ ಮನಸಿ ತ್ವಯಾ ನ ಗದಿತವ್ಯಾ| (Abyssos )
ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். (eleēsē )
ಈಶ್ವರಃ ಸರ್ವ್ವಾನ್ ಪ್ರತಿ ಕೃಪಾಂ ಪ್ರಕಾಶಯಿತುಂ ಸರ್ವ್ವಾನ್ ಅವಿಶ್ವಾಸಿತ್ವೇನ ಗಣಯತಿ| (eleēsē )
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ಯತೋ ವಸ್ತುಮಾತ್ರಮೇವ ತಸ್ಮಾತ್ ತೇನ ತಸ್ಮೈ ಚಾಭವತ್ ತದೀಯೋ ಮಹಿಮಾ ಸರ್ವ್ವದಾ ಪ್ರಕಾಶಿತೋ ಭವತು| ಇತಿ| (aiōn )
இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn )
ಅಪರಂ ಯೂಯಂ ಸಾಂಸಾರಿಕಾ ಇವ ಮಾಚರತ, ಕಿನ್ತು ಸ್ವಂ ಸ್ವಂ ಸ್ವಭಾವಂ ಪರಾವರ್ತ್ಯ ನೂತನಾಚಾರಿಣೋ ಭವತ, ತತ ಈಶ್ವರಸ್ಯ ನಿದೇಶಃ ಕೀದೃಗ್ ಉತ್ತಮೋ ಗ್ರಹಣೀಯಃ ಸಮ್ಪೂರ್ಣಶ್ಚೇತಿ ಯುಷ್ಮಾಭಿರನುಭಾವಿಷ್ಯತೇ| (aiōn )
கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். (aiōnios )
ಪೂರ್ವ್ವಕಾಲಿಕಯುಗೇಷು ಪ್ರಚ್ಛನ್ನಾ ಯಾ ಮನ್ತ್ರಣಾಧುನಾ ಪ್ರಕಾಶಿತಾ ಭೂತ್ವಾ ಭವಿಷ್ಯದ್ವಾದಿಲಿಖಿತಗ್ರನ್ಥಗಣಸ್ಯ ಪ್ರಮಾಣಾದ್ ವಿಶ್ವಾಸೇನ ಗ್ರಹಣಾರ್ಥಂ ಸದಾತನಸ್ಯೇಶ್ವರಸ್ಯಾಜ್ಞಯಾ ಸರ್ವ್ವದೇಶೀಯಲೋಕಾನ್ ಜ್ಞಾಪ್ಯತೇ, (aiōnios )
அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. (aiōnios )
ತಸ್ಯಾ ಮನ್ತ್ರಣಾಯಾ ಜ್ಞಾನಂ ಲಬ್ಧ್ವಾ ಮಯಾ ಯಃ ಸುಸಂವಾದೋ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಮಧಿ ಪ್ರಚಾರ್ಯ್ಯತೇ, ತದನುಸಾರಾದ್ ಯುಷ್ಮಾನ್ ಧರ್ಮ್ಮೇ ಸುಸ್ಥಿರಾನ್ ಕರ್ತ್ತುಂ ಸಮರ್ಥೋ ಯೋಽದ್ವಿತೀಯಃ (aiōnios )
ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ಸರ್ವ್ವಜ್ಞ ಈಶ್ವರಸ್ತಸ್ಯ ಧನ್ಯವಾದೋ ಯೀಶುಖ್ರೀಷ್ಟೇನ ಸನ್ತತಂ ಭೂಯಾತ್| ಇತಿ| (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
ಜ್ಞಾನೀ ಕುತ್ರ? ಶಾಸ್ತ್ರೀ ವಾ ಕುತ್ರ? ಇಹಲೋಕಸ್ಯ ವಿಚಾರತತ್ಪರೋ ವಾ ಕುತ್ರ? ಇಹಲೋಕಸ್ಯ ಜ್ಞಾನಂ ಕಿಮೀಶ್ವರೇಣ ಮೋಹೀಕೃತಂ ನಹಿ? (aiōn )
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. (aiōn )
ವಯಂ ಜ್ಞಾನಂ ಭಾಷಾಮಹೇ ತಚ್ಚ ಸಿದ್ಧಲೋಕೈ ರ್ಜ್ಞಾನಮಿವ ಮನ್ಯತೇ, ತದಿಹಲೋಕಸ್ಯ ಜ್ಞಾನಂ ನಹಿ, ಇಹಲೋಕಸ್ಯ ನಶ್ವರಾಣಾಮ್ ಅಧಿಪತೀನಾಂ ವಾ ಜ್ಞಾನಂ ನಹಿ; (aiōn )
இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். (aiōn )
ಕಿನ್ತು ಕಾಲಾವಸ್ಥಾಯಾಃ ಪೂರ್ವ್ವಸ್ಮಾದ್ ಯತ್ ಜ್ಞಾನಮ್ ಅಸ್ಮಾಕಂ ವಿಭವಾರ್ಥಮ್ ಈಶ್ವರೇಣ ನಿಶ್ಚಿತ್ಯ ಪ್ರಚ್ಛನ್ನಂ ತನ್ನಿಗೂಢಮ್ ಈಶ್ವರೀಯಜ್ಞಾನಂ ಪ್ರಭಾಷಾಮಹೇ| (aiōn )
இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. (aiōn )
ಇಹಲೋಕಸ್ಯಾಧಿಪತೀನಾಂ ಕೇನಾಪಿ ತತ್ ಜ್ಞಾನಂ ನ ಲಬ್ಧಂ, ಲಬ್ಧೇ ಸತಿ ತೇ ಪ್ರಭಾವವಿಶಿಷ್ಟಂ ಪ್ರಭುಂ ಕ್ರುಶೇ ನಾಹನಿಷ್ಯನ್| (aiōn )
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். (aiōn )
ಕೋಪಿ ಸ್ವಂ ನ ವಞ್ಚಯತಾಂ| ಯುಷ್ಮಾಕಂ ಕಶ್ಚನ ಚೇದಿಹಲೋಕಸ್ಯ ಜ್ಞಾನೇನ ಜ್ಞಾನವಾನಹಮಿತಿ ಬುಧ್ಯತೇ ತರ್ಹಿ ಸ ಯತ್ ಜ್ಞಾನೀ ಭವೇತ್ ತದರ್ಥಂ ಮೂಢೋ ಭವತು| (aiōn )
ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன். (aiōn )
ಅತೋ ಹೇತೋಃ ಪಿಶಿತಾಶನಂ ಯದಿ ಮಮ ಭ್ರಾತು ರ್ವಿಘ್ನಸ್ವರೂಪಂ ಭವೇತ್ ತರ್ಹ್ಯಹಂ ಯತ್ ಸ್ವಭ್ರಾತು ರ್ವಿಘ್ನಜನಕೋ ನ ಭವೇಯಂ ತದರ್ಥಂ ಯಾವಜ್ಜೀವನಂ ಪಿಶಿತಂ ನ ಭೋಕ್ಷ್ಯೇ| (aiōn )
மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். (aiōn )
ತಾನ್ ಪ್ರತಿ ಯಾನ್ಯೇತಾನಿ ಜಘಟಿರೇ ತಾನ್ಯಸ್ಮಾಕಂ ನಿದರ್ಶನಾನಿ ಜಗತಃ ಶೇಷಯುಗೇ ವರ್ತ್ತಮಾನಾನಾಮ್ ಅಸ್ಮಾಕಂ ಶಿಕ್ಷಾರ್ಥಂ ಲಿಖಿತಾನಿ ಚ ಬಭೂವುಃ| (aiōn )
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” (Hadēs )
ಮೃತ್ಯೋ ತೇ ಕಣ್ಟಕಂ ಕುತ್ರ ಪರಲೋಕ ಜಯಃ ಕ್ಕ ತೇ|| (Hadēs )
இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. (aiōn )
ಯತ ಈಶ್ವರಸ್ಯ ಪ್ರತಿಮೂರ್ತ್ತಿ ರ್ಯಃ ಖ್ರೀಷ್ಟಸ್ತಸ್ಯ ತೇಜಸಃ ಸುಸಂವಾದಸ್ಯ ಪ್ರಭಾ ಯತ್ ತಾನ್ ನ ದೀಪಯೇತ್ ತದರ್ಥಮ್ ಇಹ ಲೋಕಸ್ಯ ದೇವೋಽವಿಶ್ವಾಸಿನಾಂ ಜ್ಞಾನನಯನಮ್ ಅನ್ಧೀಕೃತವಾನ್ ಏತಸ್ಯೋದಾಹರಣಂ ತೇ ಭವನ್ತಿ| (aiōn )
ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. (aiōnios )
ಕ್ಷಣಮಾತ್ರಸ್ಥಾಯಿ ಯದೇತತ್ ಲಘಿಷ್ಠಂ ದುಃಖಂ ತದ್ ಅತಿಬಾಹುಲ್ಯೇನಾಸ್ಮಾಕಮ್ ಅನನ್ತಕಾಲಸ್ಥಾಯಿ ಗರಿಷ್ಠಸುಖಂ ಸಾಧಯತಿ, (aiōnios )
எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. (aiōnios )
ಯತೋ ವಯಂ ಪ್ರತ್ಯಕ್ಷಾನ್ ವಿಷಯಾನ್ ಅನುದ್ದಿಶ್ಯಾಪ್ರತ್ಯಕ್ಷಾನ್ ಉದ್ದಿಶಾಮಃ| ಯತೋ ಹೇತೋಃ ಪ್ರತ್ಯಕ್ಷವಿಷಯಾಃ ಕ್ಷಣಮಾತ್ರಸ್ಥಾಯಿನಃ ಕಿನ್ತ್ವಪ್ರತ್ಯಕ್ಷಾ ಅನನ್ತಕಾಲಸ್ಥಾಯಿನಃ| (aiōnios )
இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. (aiōnios )
ಅಪರಮ್ ಅಸ್ಮಾಕಮ್ ಏತಸ್ಮಿನ್ ಪಾರ್ಥಿವೇ ದೂಷ್ಯರೂಪೇ ವೇಶ್ಮನಿ ಜೀರ್ಣೇ ಸತೀಶ್ವರೇಣ ನಿರ್ಮ್ಮಿತಮ್ ಅಕರಕೃತಮ್ ಅಸ್ಮಾಕಮ್ ಅನನ್ತಕಾಲಸ್ಥಾಯಿ ವೇಶ್ಮೈಕಂ ಸ್ವರ್ಗೇ ವಿದ್ಯತ ಇತಿ ವಯಂ ಜಾನೀಮಃ| (aiōnios )
இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. (aiōn )
ಏತಸ್ಮಿನ್ ಲಿಖಿತಮಾಸ್ತೇ, ಯಥಾ, ವ್ಯಯತೇ ಸ ಜನೋ ರಾಯಂ ದುರ್ಗತೇಭ್ಯೋ ದದಾತಿ ಚ| ನಿತ್ಯಸ್ಥಾಯೀ ಚ ತದ್ಧರ್ಮ್ಮಃ (aiōn )
இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். (aiōn )
ಮಯಾ ಮೃಷಾವಾಕ್ಯಂ ನ ಕಥ್ಯತ ಇತಿ ನಿತ್ಯಂ ಪ್ರಶಂಸನೀಯೋಽಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ತಾತ ಈಶ್ವರೋ ಜಾನಾತಿ| (aiōn )
இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். (aiōn )
ಅಸ್ಮಾಕಂ ತಾತೇಶ್ವರೇಸ್ಯೇಚ್ಛಾನುಸಾರೇಣ ವರ್ತ್ತಮಾನಾತ್ ಕುತ್ಸಿತಸಂಸಾರಾದ್ ಅಸ್ಮಾನ್ ನಿಸ್ತಾರಯಿತುಂ ಯೋ (aiōn )
இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ಯೀಶುರಸ್ಮಾಕಂ ಪಾಪಹೇತೋರಾತ್ಮೋತ್ಸರ್ಗಂ ಕೃತವಾನ್ ಸ ಸರ್ವ್ವದಾ ಧನ್ಯೋ ಭೂಯಾತ್| ತಥಾಸ್ತು| (aiōn )
ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். (aiōnios )
ಸ್ವಶರೀರಾರ್ಥಂ ಯೇನ ಬೀಜಮ್ ಉಪ್ಯತೇ ತೇನ ಶರೀರಾದ್ ವಿನಾಶರೂಪಂ ಶಸ್ಯಂ ಲಪ್ಸ್ಯತೇ ಕಿನ್ತ್ವಾತ್ಮನಃ ಕೃತೇ ಯೇನ ಬೀಜಮ್ ಉಪ್ಯತೇ ತೇನಾತ್ಮತೋಽನನ್ತಜೀವಿತರೂಪಂ ಶಸ್ಯಂ ಲಪ್ಸ್ಯತೇ| (aiōnios )
அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். (aiōn )
ಅಧಿಪತಿತ್ವಪದಂ ಶಾಸನಪದಂ ಪರಾಕ್ರಮೋ ರಾಜತ್ವಞ್ಚೇತಿನಾಮಾನಿ ಯಾವನ್ತಿ ಪದಾನೀಹ ಲೋಕೇ ಪರಲೋಕೇ ಚ ವಿದ್ಯನ್ತೇ ತೇಷಾಂ ಸರ್ವ್ವೇಷಾಮ್ ಊರ್ದ್ಧ್ವೇ ಸ್ವರ್ಗೇ ನಿಜದಕ್ಷಿಣಪಾರ್ಶ್ವೇ ತಮ್ ಉಪವೇಶಿತವಾನ್, (aiōn )
Ephesians 2:1 (ಇಫಿಷಿಣಃ 2:1)
(parallel missing)
ಪುರಾ ಯೂಯಮ್ ಅಪರಾಧೈಃ ಪಾಪೈಶ್ಚ ಮೃತಾಃ ಸನ್ತಸ್ತಾನ್ಯಾಚರನ್ತ ಇಹಲೋಕಸ್ಯ ಸಂಸಾರಾನುಸಾರೇಣಾಕಾಶರಾಜ್ಯಸ್ಯಾಧಿಪತಿಮ್ (aiōn )
அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. (aiōn )
(parallel missing)
இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். (aiōn )
ಇತ್ಥಂ ಸ ಖ್ರೀಷ್ಟೇನ ಯೀಶುನಾಸ್ಮಾನ್ ಪ್ರತಿ ಸ್ವಹಿತೈಷಿತಯಾ ಭಾವಿಯುಗೇಷು ಸ್ವಕೀಯಾನುಗ್ರಹಸ್ಯಾನುಪಮಂ ನಿಧಿಂ ಪ್ರಕಾಶಯಿತುಮ್ ಇಚ್ಛತಿ| (aiōn )
அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. (aiōn )
ಕಾಲಾವಸ್ಥಾತಃ ಪೂರ್ವ್ವಸ್ಮಾಚ್ಚ ಯೋ ನಿಗೂಢಭಾವ ಈಶ್ವರೇ ಗುಪ್ತ ಆಸೀತ್ ತದೀಯನಿಯಮಂ ಸರ್ವ್ವಾನ್ ಜ್ಞಾಪಯಾಮಿ| (aiōn )
இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். (aiōn )
(parallel missing)
Ephesians 3:12 (ಇಫಿಷಿಣಃ 3:12)
(parallel missing)
ಪ್ರಾಪ್ತವನ್ತಸ್ತಮಸ್ಮಾಕಂ ಪ್ರಭುಂ ಯೀಶುಂ ಖ್ರೀಷ್ಟಮಧಿ ಸ ಕಾಲಾವಸ್ಥಾಯಾಃ ಪೂರ್ವ್ವಂ ತಂ ಮನೋರಥಂ ಕೃತವಾನ್| (aiōn )
கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ಖ್ರೀಷ್ಟಯೀಶುನಾ ಸಮಿತೇ ರ್ಮಧ್ಯೇ ಸರ್ವ್ವೇಷು ಯುಗೇಷು ತಸ್ಯ ಧನ್ಯವಾದೋ ಭವತು| ಇತಿ| (aiōn )
ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn )
ಯತಃ ಕೇವಲಂ ರಕ್ತಮಾಂಸಾಭ್ಯಾಮ್ ಇತಿ ನಹಿ ಕಿನ್ತು ಕರ್ತೃತ್ವಪರಾಕ್ರಮಯುಕ್ತೈಸ್ತಿಮಿರರಾಜ್ಯಸ್ಯೇಹಲೋಕಸ್ಯಾಧಿಪತಿಭಿಃ ಸ್ವರ್ಗೋದ್ಭವೈ ರ್ದುಷ್ಟಾತ್ಮಭಿರೇವ ಸಾರ್ದ್ಧಮ್ ಅಸ್ಮಾಭಿ ರ್ಯುದ್ಧಂ ಕ್ರಿಯತೇ| (aiōn )
நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ಅಸ್ಮಾಕಂ ಪಿತುರೀಶ್ವರಸ್ಯ ಧನ್ಯವಾದೋಽನನ್ತಕಾಲಂ ಯಾವದ್ ಭವತು| ಆಮೇನ್| (aiōn )
அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. (aiōn )
ತತ್ ನಿಗೂಢಂ ವಾಕ್ಯಂ ಪೂರ್ವ್ವಯುಗೇಷು ಪೂರ್ವ್ವಪುರುಷೇಭ್ಯಃ ಪ್ರಚ್ಛನ್ನಮ್ ಆಸೀತ್ ಕಿನ್ತ್ವಿದಾನೀಂ ತಸ್ಯ ಪವಿತ್ರಲೋಕಾನಾಂ ಸನ್ನಿಧೌ ತೇನ ಪ್ರಾಕಾಶ್ಯತ| (aiōn )
நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios )
ತೇ ಚ ಪ್ರಭೋ ರ್ವದನಾತ್ ಪರಾಕ್ರಮಯುಕ್ತವಿಭವಾಚ್ಚ ಸದಾತನವಿನಾಶರೂಪಂ ದಣ್ಡಂ ಲಪ್ಸ್ಯನ್ತೇ, (aiōnios )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். (aiōnios )
ಅಸ್ಮಾಕಂ ಪ್ರಭು ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ತಾತ ಈಶ್ವರಶ್ಚಾರ್ಥತೋ ಯೋ ಯುಷ್ಮಾಸು ಪ್ರೇಮ ಕೃತವಾನ್ ನಿತ್ಯಾಞ್ಚ ಸಾನ್ತ್ವನಾಮ್ ಅನುಗ್ರಹೇಣೋತ್ತಮಪ್ರತ್ಯಾಶಾಞ್ಚ ಯುಷ್ಮಭ್ಯಂ ದತ್ತವಾನ್ (aiōnios )
பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios )
ತೇಷಾಂ ಪಾಪಿನಾಂ ಮಧ್ಯೇಽಹಂ ಪ್ರಥಮ ಆಸಂ ಕಿನ್ತು ಯೇ ಮಾನವಾ ಅನನ್ತಜೀವನಪ್ರಾಪ್ತ್ಯರ್ಥಂ ತಸ್ಮಿನ್ ವಿಶ್ವಸಿಷ್ಯನ್ತಿ ತೇಷಾಂ ದೃಷ್ಟಾನ್ತೇ ಮಯಿ ಪ್ರಥಮೇ ಯೀಶುನಾ ಖ್ರೀಷ್ಟೇನ ಸ್ವಕೀಯಾ ಕೃತ್ಸ್ನಾ ಚಿರಸಹಿಷ್ಣುತಾ ಯತ್ ಪ್ರಕಾಶ್ಯತೇ ತದರ್ಥಮೇವಾಹಮ್ ಅನುಕಮ್ಪಾಂ ಪ್ರಾಪ್ತವಾನ್| (aiōnios )
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn )
ಅನಾದಿರಕ್ಷಯೋಽದೃಶ್ಯೋ ರಾಜಾ ಯೋಽದ್ವಿತೀಯಃ ಸರ್ವ್ವಜ್ಞ ಈಶ್ವರಸ್ತಸ್ಯ ಗೌರವಂ ಮಹಿಮಾ ಚಾನನ್ತಕಾಲಂ ಯಾವದ್ ಭೂಯಾತ್| ಆಮೇನ್| (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். (aiōnios )
ವಿಶ್ವಾಸರೂಪಮ್ ಉತ್ತಮಯುದ್ಧಂ ಕುರು, ಅನನ್ತಜೀವನಮ್ ಆಲಮ್ಬಸ್ವ ಯತಸ್ತದರ್ಥಂ ತ್ವಮ್ ಆಹೂತೋ ಽಭವಃ, ಬಹುಸಾಕ್ಷಿಣಾಂ ಸಮಕ್ಷಞ್ಚೋತ್ತಮಾಂ ಪ್ರತಿಜ್ಞಾಂ ಸ್ವೀಕೃತವಾನ್| (aiōnios )
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். (aiōnios )
ಅಮರತಾಯಾ ಅದ್ವಿತೀಯ ಆಕರಃ, ಅಗಮ್ಯತೇಜೋನಿವಾಸೀ, ಮರ್ತ್ತ್ಯಾನಾಂ ಕೇನಾಪಿ ನ ದೃಷ್ಟಃ ಕೇನಾಪಿ ನ ದೃಶ್ಯಶ್ಚ| ತಸ್ಯ ಗೌರವಪರಾಕ್ರಮೌ ಸದಾತನೌ ಭೂಯಾಸ್ತಾಂ| ಆಮೇನ್| (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. (aiōn )
ಇಹಲೋಕೇ ಯೇ ಧನಿನಸ್ತೇ ಚಿತ್ತಸಮುನ್ನತಿಂ ಚಪಲೇ ಧನೇ ವಿಶ್ವಾಸಞ್ಚ ನ ಕುರ್ವ್ವತಾಂ ಕಿನ್ತು ಭೋಗಾರ್ಥಮ್ ಅಸ್ಮಭ್ಯಂ ಪ್ರಚುರತ್ವೇನ ಸರ್ವ್ವದಾತಾ (aiōn )
இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios )
ಸೋಽಸ್ಮಾನ್ ಪರಿತ್ರಾಣಪಾತ್ರಾಣಿ ಕೃತವಾನ್ ಪವಿತ್ರೇಣಾಹ್ವಾನೇನಾಹೂತವಾಂಶ್ಚ; ಅಸ್ಮತ್ಕರ್ಮ್ಮಹೇತುನೇತಿ ನಹಿ ಸ್ವೀಯನಿರೂಪಾಣಸ್ಯ ಪ್ರಸಾದಸ್ಯ ಚ ಕೃತೇ ತತ್ ಕೃತವಾನ್| ಸ ಪ್ರಸಾದಃ ಸೃಷ್ಟೇಃ ಪೂರ್ವ್ವಕಾಲೇ ಖ್ರೀಷ್ಟೇನ ಯೀಶುನಾಸ್ಮಭ್ಯಮ್ ಅದಾಯಿ, (aiōnios )
ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். (aiōnios )
ಖ್ರೀಷ್ಟೇನ ಯೀಶುನಾ ಯದ್ ಅನನ್ತಗೌರವಸಹಿತಂ ಪರಿತ್ರಾಣಂ ಜಾಯತೇ ತದಭಿರುಚಿತೈ ರ್ಲೋಕೈರಪಿ ಯತ್ ಲಭ್ಯೇತ ತದರ್ಥಮಹಂ ತೇಷಾಂ ನಿಮಿತ್ತಂ ಸರ್ವ್ವಾಣ್ಯೇತಾನಿ ಸಹೇ| (aiōnios )
ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். (aiōn )
ಯತೋ ದೀಮಾ ಐಹಿಕಸಂಸಾರಮ್ ಈಹಮಾನೋ ಮಾಂ ಪರಿತ್ಯಜ್ಯ ಥಿಷಲನೀಕೀಂ ಗತವಾನ್ ತಥಾ ಕ್ರೀಷ್ಕಿ ರ್ಗಾಲಾತಿಯಾಂ ಗತವಾನ್ ತೀತಶ್ಚ ದಾಲ್ಮಾತಿಯಾಂ ಗತವಾನ್| (aiōn )
ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ಅಪರಂ ಸರ್ವ್ವಸ್ಮಾದ್ ದುಷ್ಕರ್ಮ್ಮತಃ ಪ್ರಭು ರ್ಮಾಮ್ ಉದ್ಧರಿಷ್ಯತಿ ನಿಜಸ್ವರ್ಗೀಯರಾಜ್ಯಂ ನೇತುಂ ಮಾಂ ತಾರಯಿಷ್ಯತಿ ಚ| ತಸ್ಯ ಧನ್ಯವಾದಃ ಸದಾಕಾಲಂ ಭೂಯಾತ್| ಆಮೇನ್| (aiōn )
Titus 1:1 (ತೀತಃ 1:1)
(parallel missing)
ಅನನ್ತಜೀವನಸ್ಯಾಶಾತೋ ಜಾತಾಯಾ ಈಶ್ವರಭಕ್ತೇ ರ್ಯೋಗ್ಯಸ್ಯ ಸತ್ಯಮತಸ್ಯ ಯತ್ ತತ್ವಜ್ಞಾನಂ ಯಶ್ಚ ವಿಶ್ವಾಸ ಈಶ್ವರಸ್ಯಾಭಿರುಚಿತಲೋಕೈ ರ್ಲಭ್ಯತೇ ತದರ್ಥಂ (aiōnios )
இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். (aiōnios )
(parallel missing)
அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. (aiōn )
ಸ ಚಾಸ್ಮಾನ್ ಇದಂ ಶಿಕ್ಷ್ಯತಿ ಯದ್ ವಯಮ್ ಅಧರ್ಮ್ಮಂ ಸಾಂಸಾರಿಕಾಭಿಲಾಷಾಂಶ್ಚಾನಙ್ಗೀಕೃತ್ಯ ವಿನೀತತ್ವೇನ ನ್ಯಾಯೇನೇಶ್ವರಭಕ್ತ್ಯಾ ಚೇಹಲೋಕೇ ಆಯು ರ್ಯಾಪಯಾಮಃ, (aiōn )
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். (aiōnios )
ಇತ್ಥಂ ವಯಂ ತಸ್ಯಾನುಗ್ರಹೇಣ ಸಪುಣ್ಯೀಭೂಯ ಪ್ರತ್ಯಾಶಯಾನನ್ತಜೀವನಸ್ಯಾಧಿಕಾರಿಣೋ ಜಾತಾಃ| (aiōnios )
சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். (aiōnios )
ಕೋ ಜಾನಾತಿ ಕ್ಷಣಕಾಲಾರ್ಥಂ ತ್ವತ್ತಸ್ತಸ್ಯ ವಿಚ್ಛೇದೋಽಭವದ್ ಏತಸ್ಯಾಯಮ್ ಅಭಿಪ್ರಾಯೋ ಯತ್ ತ್ವಮ್ ಅನನ್ತಕಾಲಾರ್ಥಂ ತಂ ಲಪ್ಸ್ಯಸೇ (aiōnios )
ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். (aiōn )
ಸ ಏತಸ್ಮಿನ್ ಶೇಷಕಾಲೇ ನಿಜಪುತ್ರೇಣಾಸ್ಮಭ್ಯಂ ಕಥಿತವಾನ್| ಸ ತಂ ಪುತ್ರಂ ಸರ್ವ್ವಾಧಿಕಾರಿಣಂ ಕೃತವಾನ್ ತೇನೈವ ಚ ಸರ್ವ್ವಜಗನ್ತಿ ಸೃಷ್ಟವಾನ್| (aiōn )
ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். (aiōn )
ಕಿನ್ತು ಪುತ್ರಮುದ್ದಿಶ್ಯ ತೇನೋಕ್ತಂ, ಯಥಾ, "ಹೇ ಈಶ್ವರ ಸದಾ ಸ್ಥಾಯಿ ತವ ಸಿಂಹಾಸನಂ ಭವೇತ್| ಯಾಥಾರ್ಥ್ಯಸ್ಯ ಭವೇದ್ದಣ್ಡೋ ರಾಜದಣ್ಡಸ್ತ್ವದೀಯಕಃ| (aiōn )
இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ತದ್ವದ್ ಅನ್ಯಗೀತೇಽಪೀದಮುಕ್ತಂ, ತ್ವಂ ಮಲ್ಕೀಷೇದಕಃ ಶ್ರೇಣ್ಯಾಂ ಯಾಜಕೋಽಸಿ ಸದಾತನಃ| (aiōn )
இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
ಇತ್ಥಂ ಸಿದ್ಧೀಭೂಯ ನಿಜಾಜ್ಞಾಗ್ರಾಹಿಣಾಂ ಸರ್ವ್ವೇಷಾಮ್ ಅನನ್ತಪರಿತ್ರಾಣಸ್ಯ ಕಾರಣಸ್ವರೂಪೋ ಽಭವತ್| (aiōnios )
திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம். (aiōnios )
ಅನನ್ತಕಾಲಸ್ಥಾಯಿವಿಚಾರಾಜ್ಞಾ ಚೈತೈಃ ಪುನರ್ಭಿತ್ತಿಮೂಲಂ ನ ಸ್ಥಾಪಯನ್ತಃ ಖ್ರೀಷ್ಟವಿಷಯಕಂ ಪ್ರಥಮೋಪದೇಶಂ ಪಶ್ಚಾತ್ಕೃತ್ಯ ಸಿದ್ಧಿಂ ಯಾವದ್ ಅಗ್ರಸರಾ ಭವಾಮ| (aiōnios )
இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், (aiōn )
ಈಶ್ವರಸ್ಯ ಸುವಾಕ್ಯಂ ಭಾವಿಕಾಲಸ್ಯ ಶಕ್ತಿಞ್ಚಾಸ್ವದಿತವನ್ತಶ್ಚ ತೇ ಭ್ರಷ್ಟ್ವಾ ಯದಿ (aiōn )
அங்கு நமக்கு முன்பாக கடந்துபோயிருக்கிற இயேசுவும் நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராயிருக்கிறார். (aiōn )
ತತ್ರೈವಾಸ್ಮಾಕಮ್ ಅಗ್ರಸರೋ ಯೀಶುಃ ಪ್ರವಿಶ್ಯ ಮಲ್ಕೀಷೇದಕಃ ಶ್ರೇಣ್ಯಾಂ ನಿತ್ಯಸ್ಥಾಯೀ ಯಾಜಕೋಽಭವತ್| (aiōn )
ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (aiōn )
ಯತ ಈಶ್ವರ ಇದಂ ಸಾಕ್ಷ್ಯಂ ದತ್ತವಾನ್, ಯಥಾ, "ತ್ವಂ ಮಕ್ಲೀಷೇದಕಃ ಶ್ರೇಣ್ಯಾಂ ಯಾಜಕೋಽಸಿ ಸದಾತನಃ| " (aiōn )
ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’” (aiōn )
(parallel missing)
Hebrews 7:22 (ಇಬ್ರಿಣಃ 7:22)
(parallel missing)
"ಪರಮೇಶ ಇದಂ ಶೇಪೇ ನ ಚ ತಸ್ಮಾನ್ನಿವರ್ತ್ಸ್ಯತೇ| ತ್ವಂ ಮಲ್ಕೀಷೇದಕಃ ಶ್ರೇಣ್ಯಾಂ ಯಾಜಕೋಽಸಿ ಸದಾತನಃ| " (aiōn )
ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். (aiōn )
ಕಿನ್ತ್ವಸಾವನನ್ತಕಾಲಂ ಯಾವತ್ ತಿಷ್ಠತಿ ತಸ್ಮಾತ್ ತಸ್ಯ ಯಾಜಕತ್ವಂ ನ ಪರಿವರ್ತ್ತನೀಯಂ| (aiōn )
ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது. (aiōn )
ಯತೋ ವ್ಯವಸ್ಥಯಾ ಯೇ ಮಹಾಯಾಜಕಾ ನಿರೂಪ್ಯನ್ತೇ ತೇ ದೌರ್ಬ್ಬಲ್ಯಯುಕ್ತಾ ಮಾನವಾಃ ಕಿನ್ತು ವ್ಯವಸ್ಥಾತಃ ಪರಂ ಶಪಥಯುಕ್ತೇನ ವಾಕ್ಯೇನ ಯೋ ಮಹಾಯಾಜಕೋ ನಿರೂಪಿತಃ ಸೋ ಽನನ್ತಕಾಲಾರ್ಥಂ ಸಿದ್ಧಃ ಪುತ್ರ ಏವ| (aiōn )
அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios )
ಛಾಗಾನಾಂ ಗೋವತ್ಸಾನಾಂ ವಾ ರುಧಿರಮ್ ಅನಾದಾಯ ಸ್ವೀಯರುಧಿರಮ್ ಆದಾಯೈಕಕೃತ್ವ ಏವ ಮಹಾಪವಿತ್ರಸ್ಥಾನಂ ಪ್ರವಿಶ್ಯಾನನ್ತಕಾಲಿಕಾಂ ಮುಕ್ತಿಂ ಪ್ರಾಪ್ತವಾನ್| (aiōnios )
அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios )
ತರ್ಹಿ ಕಿಂ ಮನ್ಯಧ್ವೇ ಯಃ ಸದಾತನೇನಾತ್ಮನಾ ನಿಷ್ಕಲಙ್ಕಬಲಿಮಿವ ಸ್ವಮೇವೇಶ್ವರಾಯ ದತ್ತವಾನ್, ತಸ್ಯ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ರುಧಿರೇಣ ಯುಷ್ಮಾಕಂ ಮನಾಂಸ್ಯಮರೇಶ್ವರಸ್ಯ ಸೇವಾಯೈ ಕಿಂ ಮೃತ್ಯುಜನಕೇಭ್ಯಃ ಕರ್ಮ್ಮಭ್ಯೋ ನ ಪವಿತ್ರೀಕಾರಿಷ್ಯನ್ತೇ? (aiōnios )
ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios )
ಸ ನೂತನನಿಯಮಸ್ಯ ಮಧ್ಯಸ್ಥೋಽಭವತ್ ತಸ್ಯಾಭಿಪ್ರಾಯೋಽಯಂ ಯತ್ ಪ್ರಥಮನಿಯಮಲಙ್ಘನರೂಪಪಾಪೇಭ್ಯೋ ಮೃತ್ಯುನಾ ಮುಕ್ತೌ ಜಾತಾಯಾಮ್ ಆಹೂತಲೋಕಾ ಅನನ್ತಕಾಲೀಯಸಮ್ಪದಃ ಪ್ರತಿಜ್ಞಾಫಲಂ ಲಭೇರನ್| (aiōnios )
அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn )
ಕರ್ತ್ತವ್ಯೇ ಸತಿ ಜಗತಃ ಸೃಷ್ಟಿಕಾಲಮಾರಭ್ಯ ಬಹುವಾರಂ ತಸ್ಯ ಮೃತ್ಯುಭೋಗ ಆವಶ್ಯಕೋಽಭವತ್; ಕಿನ್ತ್ವಿದಾನೀಂ ಸ ಆತ್ಮೋತ್ಸರ್ಗೇಣ ಪಾಪನಾಶಾರ್ಥಮ್ ಏಕಕೃತ್ವೋ ಜಗತಃ ಶೇಷಕಾಲೇ ಪ್ರಚಕಾಶೇ| (aiōn )
விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. (aiōn )
ಅಪರಮ್ ಈಶ್ವರಸ್ಯ ವಾಕ್ಯೇನ ಜಗನ್ತ್ಯಸೃಜ್ಯನ್ತ, ದೃಷ್ಟವಸ್ತೂನಿ ಚ ಪ್ರತ್ಯಕ್ಷವಸ್ತುಭ್ಯೋ ನೋದಪದ್ಯನ್ತೈತದ್ ವಯಂ ವಿಶ್ವಾಸೇನ ಬುಧ್ಯಾಮಹೇ| (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். (aiōn )
ಯೀಶುಃ ಖ್ರೀಷ್ಟಃ ಶ್ವೋಽದ್ಯ ಸದಾ ಚ ಸ ಏವಾಸ್ತೇ| (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், (aiōnios )
ಅನನ್ತನಿಯಮಸ್ಯ ರುಧಿರೇಣ ವಿಶಿಷ್ಟೋ ಮಹಾನ್ ಮೇಷಪಾಲಕೋ ಯೇನ ಮೃತಗಣಮಧ್ಯಾತ್ ಪುನರಾನಾಯಿ ಸ ಶಾನ್ತಿದಾಯಕ ಈಶ್ವರೋ (aiōnios )
இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ನಿಜಾಭಿಮತಸಾಧನಾಯ ಸರ್ವ್ವಸ್ಮಿನ್ ಸತ್ಕರ್ಮ್ಮಣಿ ಯುಷ್ಮಾನ್ ಸಿದ್ಧಾನ್ ಕರೋತು, ತಸ್ಯ ದೃಷ್ಟೌ ಚ ಯದ್ಯತ್ ತುಷ್ಟಿಜನಕಂ ತದೇವ ಯುಷ್ಮಾಕಂ ಮಧ್ಯೇ ಯೀಶುನಾ ಖ್ರೀಷ್ಟೇನ ಸಾಧಯತು| ತಸ್ಮೈ ಮಹಿಮಾ ಸರ್ವ್ವದಾ ಭೂಯಾತ್| ಆಮೇನ್| (aiōn )
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
ರಸನಾಪಿ ಭವೇದ್ ವಹ್ನಿರಧರ್ಮ್ಮರೂಪಪಿಷ್ಟಪೇ| ಅಸ್ಮದಙ್ಗೇಷು ರಸನಾ ತಾದೃಶಂ ಸನ್ತಿಷ್ಠತಿ ಸಾ ಕೃತ್ಸ್ನಂ ದೇಹಂ ಕಲಙ್ಕಯತಿ ಸೃಷ್ಟಿರಥಸ್ಯ ಚಕ್ರಂ ಪ್ರಜ್ವಲಯತಿ ನರಕಾನಲೇನ ಜ್ವಲತಿ ಚ| (Geenna )
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ಯಸ್ಮಾದ್ ಯೂಯಂ ಕ್ಷಯಣೀಯವೀರ್ಯ್ಯಾತ್ ನಹಿ ಕಿನ್ತ್ವಕ್ಷಯಣೀಯವೀರ್ಯ್ಯಾದ್ ಈಶ್ವರಸ್ಯ ಜೀವನದಾಯಕೇನ ನಿತ್ಯಸ್ಥಾಯಿನಾ ವಾಕ್ಯೇನ ಪುನರ್ಜನ್ಮ ಗೃಹೀತವನ್ತಃ| (aiōn )
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
ಕಿನ್ತು ವಾಕ್ಯಂ ಪರೇಶಸ್ಯಾನನ್ತಕಾಲಂ ವಿತಿಷ್ಠತೇ| ತದೇವ ಚ ವಾಕ್ಯಂ ಸುಸಂವಾದೇನ ಯುಷ್ಮಾಕಮ್ ಅನ್ತಿಕೇ ಪ್ರಕಾಶಿತಂ| (aiōn )
பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ಯೋ ವಾಕ್ಯಂ ಕಥಯತಿ ಸ ಈಶ್ವರಸ್ಯ ವಾಕ್ಯಮಿವ ಕಥಯತು ಯಶ್ಚ ಪರಮ್ ಉಪಕರೋತಿ ಸ ಈಶ್ವರದತ್ತಸಾಮರ್ಥ್ಯಾದಿವೋಪಕರೋತು| ಸರ್ವ್ವವಿಷಯೇ ಯೀಶುಖ್ರೀಷ್ಟೇನೇಶ್ವರಸ್ಯ ಗೌರವಂ ಪ್ರಕಾಶ್ಯತಾಂ ತಸ್ಯೈವ ಗೌರವಂ ಪರಾಕ್ರಮಶ್ಚ ಸರ್ವ್ವದಾ ಭೂಯಾತ್| ಆಮೇನ| (aiōn )
எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். (aiōnios )
ಕ್ಷಣಿಕದುಃಖಭೋಗಾತ್ ಪರಮ್ ಅಸ್ಮಭ್ಯಂ ಖ್ರೀಷ್ಟೇನ ಯೀಶುನಾ ಸ್ವಕೀಯಾನನ್ತಗೌರವದಾನಾರ್ಥಂ ಯೋಽಸ್ಮಾನ್ ಆಹೂತವಾನ್ ಸ ಸರ್ವ್ವಾನುಗ್ರಾಹೀಶ್ವರಃ ಸ್ವಯಂ ಯುಷ್ಮಾನ್ ಸಿದ್ಧಾನ್ ಸ್ಥಿರಾನ್ ಸಬಲಾನ್ ನಿಶ್ಚಲಾಂಶ್ಚ ಕರೋತು| (aiōnios )
என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ತಸ್ಯ ಗೌರವಂ ಪರಾಕ್ರಮಶ್ಚಾನನ್ತಕಾಲಂ ಯಾವದ್ ಭೂಯಾತ್| ಆಮೇನ್| (aiōn )
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
ಯತೋ ಽನೇನ ಪ್ರಕಾರೇಣಾಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋಸ್ತ್ರಾತೃ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾನನ್ತರಾಜ್ಯಸ್ಯ ಪ್ರವೇಶೇನ ಯೂಯಂ ಸುಕಲೇನ ಯೋಜಯಿಷ್ಯಧ್ವೇ| (aiōnios )
இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ಈಶ್ವರಃ ಕೃತಪಾಪಾನ್ ದೂತಾನ್ ನ ಕ್ಷಮಿತ್ವಾ ತಿಮಿರಶೃಙ್ಖಲೈಃ ಪಾತಾಲೇ ರುದ್ಧ್ವಾ ವಿಚಾರಾರ್ಥಂ ಸಮರ್ಪಿತವಾನ್| (Tartaroō )
ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ಕಿನ್ತ್ವಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋಸ್ತ್ರಾತು ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾನುಗ್ರಹೇ ಜ್ಞಾನೇ ಚ ವರ್ದ್ಧಧ್ವಂ| ತಸ್ಯ ಗೌರವಮ್ ಇದಾನೀಂ ಸದಾಕಾಲಞ್ಚ ಭೂಯಾತ್| ಆಮೇನ್| (aiōn )
உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். (aiōnios )
ಸ ಜೀವನಸ್ವರೂಪಃ ಪ್ರಕಾಶತ ವಯಞ್ಚ ತಂ ದೃಷ್ಟವನ್ತಸ್ತಮಧಿ ಸಾಕ್ಷ್ಯಂ ದದ್ಮಶ್ಚ, ಯಶ್ಚ ಪಿತುಃ ಸನ್ನಿಧಾವವರ್ತ್ತತಾಸ್ಮಾಕಂ ಸಮೀಪೇ ಪ್ರಕಾಶತ ಚ ತಮ್ ಅನನ್ತಜೀವನಸ್ವರೂಪಂ ವಯಂ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪಯಾಮಃ| (aiōnios )
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn )
ಸಂಸಾರಸ್ತದೀಯಾಭಿಲಾಷಶ್ಚ ವ್ಯತ್ಯೇತಿ ಕಿನ್ತು ಯ ಈಶ್ವರಸ್ಯೇಷ್ಟಂ ಕರೋತಿ ಸೋ ಽನನ್ತಕಾಲಂ ಯಾವತ್ ತಿಷ್ಠತಿ| (aiōn )
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios )
ಸ ಚ ಪ್ರತಿಜ್ಞಯಾಸ್ಮಭ್ಯಂ ಯತ್ ಪ್ರತಿಜ್ಞಾತವಾನ್ ತದ್ ಅನನ್ತಜೀವನಂ| (aiōnios )
தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். (aiōnios )
ಯಃ ಕಶ್ಚಿತ್ ಸ್ವಭ್ರಾತರಂ ದ್ವೇಷ್ಟಿ ಸಂ ನರಘಾತೀ ಕಿಞ್ಚಾನನ್ತಜೀವನಂ ನರಘಾತಿನಃ ಕಸ್ಯಾಪ್ಯನ್ತರೇ ನಾವತಿಷ್ಠತೇ ತದ್ ಯೂಯಂ ಜಾನೀಥ| (aiōnios )
இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. (aiōnios )
ತಚ್ಚ ಸಾಕ್ಷ್ಯಮಿದಂ ಯದ್ ಈಶ್ವರೋ ಽಸ್ಮಭ್ಯಮ್ ಅನನ್ತಜೀವನಂ ದತ್ತವಾನ್ ತಚ್ಚ ಜೀವನಂ ತಸ್ಯ ಪುತ್ರೇ ವಿದ್ಯತೇ| (aiōnios )
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். (aiōnios )
ಈಶ್ವರಪುತ್ರಸ್ಯ ನಾಮ್ನಿ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತ್ಯೇತಾನಿ ಮಯಾ ಲಿಖಿತಾನಿ ತಸ್ಯಾಭಿಪ್ರಾಯೋ ಽಯಂ ಯದ್ ಯೂಯಮ್ ಅನನ್ತಜೀವನಪ್ರಾಪ್ತಾ ಇತಿ ಜಾನೀಯಾತ ತಸ್ಯೇಶ್ವರಪುತ್ರಸ್ಯ ನಾಮ್ನಿ ವಿಶ್ವಸೇತ ಚ| (aiōnios )
இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். (aiōnios )
ಅಪರಮ್ ಈಶ್ವರಸ್ಯ ಪುತ್ರ ಆಗತವಾನ್ ವಯಞ್ಚ ಯಯಾ ತಸ್ಯ ಸತ್ಯಮಯಸ್ಯ ಜ್ಞಾನಂ ಪ್ರಾಪ್ನುಯಾಮಸ್ತಾದೃಶೀಂ ಧಿಯಮ್ ಅಸ್ಮಭ್ಯಂ ದತ್ತವಾನ್ ಇತಿ ಜಾನೀಮಸ್ತಸ್ಮಿನ್ ಸತ್ಯಮಯೇ ಽರ್ಥತಸ್ತಸ್ಯ ಪುತ್ರೇ ಯೀಶುಖ್ರೀಷ್ಟೇ ತಿಷ್ಠಾಮಶ್ಚ; ಸ ಏವ ಸತ್ಯಮಯ ಈಶ್ವರೋ ಽನನ್ತಜೀವನಸ್ವರೂಪಶ್ಚಾಸ್ತಿ| (aiōnios )
நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn )
ಸತ್ಯಮತಾದ್ ಯುಷ್ಮಾಸು ಮಮ ಪ್ರೇಮಾಸ್ತಿ ಕೇವಲಂ ಮಮ ನಹಿ ಕಿನ್ತು ಸತ್ಯಮತಜ್ಞಾನಾಂ ಸರ್ವ್ವೇಷಾಮೇವ| ಯತಃ ಸತ್ಯಮತಮ್ ಅಸ್ಮಾಸು ತಿಷ್ಠತ್ಯನನ್ತಕಾಲಂ ಯಾವಚ್ಚಾಸ್ಮಾಸು ಸ್ಥಾಸ್ಯತಿ| (aiōn )
இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
ಯೇ ಚ ಸ್ವರ್ಗದೂತಾಃ ಸ್ವೀಯಕರ್ತೃತ್ವಪದೇ ನ ಸ್ಥಿತ್ವಾ ಸ್ವವಾಸಸ್ಥಾನಂ ಪರಿತ್ಯಕ್ತವನ್ತಸ್ತಾನ್ ಸ ಮಹಾದಿನಸ್ಯ ವಿಚಾರಾರ್ಥಮ್ ಅನ್ಧಕಾರಮಯೇ ಽಧಃಸ್ಥಾನೇ ಸದಾಸ್ಥಾಯಿಭಿ ರ್ಬನ್ಧನೈರಬಧ್ನಾತ್| (aïdios )
அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
ಅಪರಂ ಸಿದೋಮಮ್ ಅಮೋರಾ ತನ್ನಿಕಟಸ್ಥನಗರಾಣಿ ಚೈತೇಷಾಂ ನಿವಾಸಿನಸ್ತತ್ಸಮರೂಪಂ ವ್ಯಭಿಚಾರಂ ಕೃತವನ್ತೋ ವಿಷಮಮೈಥುನಸ್ಯ ಚೇಷ್ಟಯಾ ವಿಪಥಂ ಗತವನ್ತಶ್ಚ ತಸ್ಮಾತ್ ತಾನ್ಯಪಿ ದೃಷ್ಟಾನ್ತಸ್ವರೂಪಾಣಿ ಭೂತ್ವಾ ಸದಾತನವಹ್ನಿನಾ ದಣ್ಡಂ ಭುಞ್ಜತೇ| (aiōnios )
இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ಸ್ವಕೀಯಲಜ್ಜಾಫೇಣೋದ್ವಮಕಾಃ ಪ್ರಚಣ್ಡಾಃ ಸಾಮುದ್ರತರಙ್ಗಾಃ ಸದಾಕಾಲಂ ಯಾವತ್ ಘೋರತಿಮಿರಭಾಗೀನಿ ಭ್ರಮಣಕಾರೀಣಿ ನಕ್ಷತ್ರಾಣಿ ಚ ಭವನ್ತಿ| (aiōn )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
ಈಶ್ವರಸ್ಯ ಪ್ರೇಮ್ನಾ ಸ್ವಾನ್ ರಕ್ಷತ, ಅನನ್ತಜೀವನಾಯ ಚಾಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಕೃಪಾಂ ಪ್ರತೀಕ್ಷಧ್ವಂ| (aiōnios )
நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
ಯೋ ಽಸ್ಮಾಕಮ್ ಅದ್ವಿತೀಯಸ್ತ್ರಾಣಕರ್ತ್ತಾ ಸರ್ವ್ವಜ್ಞ ಈಶ್ವರಸ್ತಸ್ಯ ಗೌರವಂ ಮಹಿಮಾ ಪರಾಕ್ರಮಃ ಕರ್ತೃತ್ವಞ್ಚೇದಾನೀಮ್ ಅನನ್ತಕಾಲಂ ಯಾವದ್ ಭೂಯಾತ್| ಆಮೇನ್| (aiōn )
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn )
ಯೋ ಽಸ್ಮಾಸು ಪ್ರೀತವಾನ್ ಸ್ವರುಧಿರೇಣಾಸ್ಮಾನ್ ಸ್ವಪಾಪೇಭ್ಯಃ ಪ್ರಕ್ಷಾಲಿತವಾನ್ ತಸ್ಯ ಪಿತುರೀಶ್ವರಸ್ಯ ಯಾಜಕಾನ್ ಕೃತ್ವಾಸ್ಮಾನ್ ರಾಜವರ್ಗೇ ನಿಯುಕ್ತವಾಂಶ್ಚ ತಸ್ಮಿನ್ ಮಹಿಮಾ ಪರಾಕ್ರಮಶ್ಚಾನನ್ತಕಾಲಂ ಯಾವದ್ ವರ್ತ್ತತಾಂ| ಆಮೇನ್| (aiōn )
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ಅಹಮ್ ಅಮರಸ್ತಥಾಪಿ ಮೃತವಾನ್ ಕಿನ್ತು ಪಶ್ಯಾಹಮ್ ಅನನ್ತಕಾಲಂ ಯಾವತ್ ಜೀವಾಮಿ| ಆಮೇನ್| ಮೃತ್ಯೋಃ ಪರಲೋಕಸ್ಯ ಚ ಕುಞ್ಜಿಕಾ ಮಮ ಹಸ್ತಗತಾಃ| (aiōn , Hadēs )
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், (aiōn )
ಇತ್ಥಂ ತೈಃ ಪ್ರಾಣಿಭಿಸ್ತಸ್ಯಾನನ್ತಜೀವಿನಃ ಸಿಂಹಾಸನೋಪವಿಷ್ಟಸ್ಯ ಜನಸ್ಯ ಪ್ರಭಾವೇ ಗೌರವೇ ಧನ್ಯವಾದೇ ಚ ಪ್ರಕೀರ್ತ್ತಿತೇ (aiōn )
இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: (aiōn )
ತೇ ಚತುರ್ವಿಂಶತಿಪ್ರಾಚೀನಾ ಅಪಿ ತಸ್ಯ ಸಿಂಹಾಸನೋಪವಿಷ್ಟಸ್ಯಾನ್ತಿಕೇ ಪ್ರಣಿನತ್ಯ ತಮ್ ಅನನ್ತಜೀವಿನಂ ಪ್ರಣಮನ್ತಿ ಸ್ವೀಯಕಿರೀಟಾಂಶ್ಚ ಸಿಂಹಾಸನಸ್ಯಾನ್ತಿಕೇ ನಿಕ್ಷಿಪ್ಯ ವದನ್ತಿ, (aiōn )
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் (aiōn )
ಅಪರಂ ಸ್ವರ್ಗಮರ್ತ್ತ್ಯಪಾತಾಲಸಾಗರೇಷು ಯಾನಿ ವಿದ್ಯನ್ತೇ ತೇಷಾಂ ಸರ್ವ್ವೇಷಾಂ ಸೃಷ್ಟವಸ್ತೂನಾಂ ವಾಗಿಯಂ ಮಯಾ ಶ್ರುತಾ, ಪ್ರಶಂಸಾಂ ಗೌರವಂ ಶೌರ್ಯ್ಯಮ್ ಆಧಿಪತ್ಯಂ ಸನಾತನಂ| ಸಿಂಹಸನೋಪವಿಷ್ಟಶ್ಚ ಮೇಷವತ್ಸಶ್ಚ ಗಚ್ಛತಾಂ| (aiōn )
அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ತತಃ ಪಾಣ್ಡುರವರ್ಣ ಏಕೋ ಽಶ್ವೋ ಮಯಾ ದೃಷ್ಟಃ, ತದಾರೋಹಿಣೋ ನಾಮ ಮೃತ್ಯುರಿತಿ ಪರಲೋಕಶ್ಚ ತಮ್ ಅನುಚರತಿ ಖಙ್ಗೇನ ದುರ್ಭಿಕ್ಷೇಣ ಮಹಾಮಾರ್ಯ್ಯಾ ವನ್ಯಪಶುಭಿಶ್ಚ ಲೋಕಾನಾಂ ಬಧಾಯ ಪೃಥಿವ್ಯಾಶ್ಚತುರ್ಥಾಂಶಸ್ಯಾಧಿಪತ್ಯಂ ತಸ್ಮಾ ಅದಾಯಿ| (Hadēs )
அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், கனமும், வல்லமையும், பெலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்!” (aiōn )
ತಥಾಸ್ತು ಧನ್ಯವಾದಶ್ಚ ತೇಜೋ ಜ್ಞಾನಂ ಪ್ರಶಂಸನಂ| ಶೌರ್ಯ್ಯಂ ಪರಾಕ್ರಮಶ್ಚಾಪಿ ಶಕ್ತಿಶ್ಚ ಸರ್ವ್ವಮೇವ ತತ್| ವರ್ತ್ತತಾಮೀಶ್ವರೇಽಸ್ಮಾಕಂ ನಿತ್ಯಂ ನಿತ್ಯಂ ತಥಾಸ್ತ್ವಿತಿ| (aiōn )
ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ತತಃ ಪರಂ ಸಪ್ತಮದೂತೇನ ತೂರ್ಯ್ಯಾಂ ವಾದಿತಾಯಾಂ ಗಗನಾತ್ ಪೃಥಿವ್ಯಾಂ ನಿಪತಿತ ಏಕಸ್ತಾರಕೋ ಮಯಾ ದೃಷ್ಟಃ, ತಸ್ಮೈ ರಸಾತಲಕೂಪಸ್ಯ ಕುಞ್ಜಿಕಾದಾಯಿ| (Abyssos )
அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. (Abyssos )
ತೇನ ರಸಾತಲಕೂಪೇ ಮುಕ್ತೇ ಮಹಾಗ್ನಿಕುಣ್ಡಸ್ಯ ಧೂಮ ಇವ ಧೂಮಸ್ತಸ್ಮಾತ್ ಕೂಪಾದ್ ಉದ್ಗತಃ| ತಸ್ಮಾತ್ ಕೂಪಧೂಮಾತ್ ಸೂರ್ಯ್ಯಾಕಾಶೌ ತಿಮಿರಾವೃತೌ| (Abyssos )
பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது. (Abyssos )
ತೇಷಾಂ ರಾಜಾ ಚ ರಸಾತಲಸ್ಯ ದೂತಸ್ತಸ್ಯ ನಾಮ ಇಬ್ರೀಯಭಾಷಯಾ ಅಬದ್ದೋನ್ ಯೂನಾನೀಯಭಾಷಯಾ ಚ ಅಪಲ್ಲುಯೋನ್ ಅರ್ಥತೋ ವಿನಾಶಕ ಇತಿ| (Abyssos )
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! (aiōn )
ಅಪರಂ ಸ್ವರ್ಗಾದ್ ಯಸ್ಯ ರವೋ ಮಯಾಶ್ರಾವಿ ಸ ಪುನ ರ್ಮಾಂ ಸಮ್ಭಾವ್ಯಾವದತ್ ತ್ವಂ ಗತ್ವಾ ಸಮುದ್ರಮೇದಿನ್ಯೋಸ್ತಿಷ್ಠತೋ ದೂತಸ್ಯ ಕರಾತ್ ತಂ ವಿಸ್ತೀರ್ಣ ಕ್ಷುದ್ರಗ್ರನ್ಥಂ ಗೃಹಾಣ, ತೇನ ಮಯಾ ದೂತಸಮೀಪಂ ಗತ್ವಾ ಕಥಿತಂ ಗ್ರನ್ಥೋ ಽಸೌ ದೀಯತಾಂ| (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். (Abyssos )
ಅಪರಂ ತಯೋಃ ಸಾಕ್ಷ್ಯೇ ಸಮಾಪ್ತೇ ಸತಿ ರಸಾತಲಾದ್ ಯೇನೋತ್ಥಿತವ್ಯಂ ಸ ಪಶುಸ್ತಾಭ್ಯಾಂ ಸಹ ಯುದ್ಧ್ವಾ ತೌ ಜೇಷ್ಯತಿ ಹನಿಷ್ಯತಿ ಚ| (Abyssos )
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது: “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது. அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.” (aiōn )
ಅನನ್ತರಂ ಸಪ್ತದೂತೇನ ತೂರ್ಯ್ಯಾಂ ವಾದಿತಾಯಾಂ ಸ್ವರ್ಗ ಉಚ್ಚೈಃ ಸ್ವರೈರ್ವಾಗಿಯಂ ಕೀರ್ತ್ತಿತಾ, ರಾಜತ್ವಂ ಜಗತೋ ಯದ್ಯದ್ ರಾಜ್ಯಂ ತದಧುನಾಭವತ್| ಅಸ್ಮತ್ಪ್ರಭೋಸ್ತದೀಯಾಭಿಷಿಕ್ತಸ್ಯ ತಾರಕಸ್ಯ ಚ| ತೇನ ಚಾನನ್ತಕಾಲೀಯಂ ರಾಜತ್ವಂ ಪ್ರಕರಿಷ್ಯತೇ|| (aiōn )
பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. (aiōnios )
ಅನನ್ತರಮ್ ಆಕಾಶಮಧ್ಯೇನೋಡ್ಡೀಯಮಾನೋ ಽಪರ ಏಕೋ ದೂತೋ ಮಯಾ ದೃಷ್ಟಃ ಸೋ ಽನನ್ತಕಾಲೀಯಂ ಸುಸಂವಾದಂ ಧಾರಯತಿ ಸ ಚ ಸುಸಂವಾದಃ ಸರ್ವ್ವಜಾತೀಯಾನ್ ಸರ್ವ್ವವಂಶೀಯಾನ್ ಸರ್ವ್ವಭಾಷಾವಾದಿನಃ ಸರ್ವ್ವದೇಶೀಯಾಂಶ್ಚ ಪೃಥಿವೀನಿವಾಸಿನಃ ಪ್ರತಿ ತೇನ ಘೋಷಿತವ್ಯಃ| (aiōnios )
அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” (aiōn )
ತೇಷಾಂ ಯಾತನಾಯಾ ಧೂಮೋ ಽನನ್ತಕಾಲಂ ಯಾವದ್ ಉದ್ಗಮಿಷ್ಯತಿ ಯೇ ಚ ಪಶುಂ ತಸ್ಯ ಪ್ರತಿಮಾಞ್ಚ ಪೂಜಯನ್ತಿ ತಸ್ಯ ನಾಮ್ನೋ ಽಙ್ಕಂ ವಾ ಗೃಹ್ಲನ್ತಿ ತೇ ದಿವಾನಿಶಂ ಕಞ್ಚನ ವಿರಾಮಂ ನ ಪ್ರಾಪ್ಸ್ಯನ್ತಿ| (aiōn )
அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn )
ಅಪರಂ ಚತುರ್ಣಾಂ ಪ್ರಾಣಿನಾಮ್ ಏಕಸ್ತೇಭ್ಯಃ ಸಪ್ತದೂತೇಭ್ಯಃ ಸಪ್ತಸುವರ್ಣಕಂಸಾನ್ ಅದದಾತ್| (aiōn )
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும். (Abyssos )
ತ್ವಯಾ ದೃಷ್ಟೋ ಽಸೌ ಪಶುರಾಸೀತ್ ನೇದಾನೀಂ ವರ್ತ್ತತೇ ಕಿನ್ತು ರಸಾತಲಾತ್ ತೇನೋದೇತವ್ಯಂ ವಿನಾಶಶ್ಚ ಗನ್ತವ್ಯಃ| ತತೋ ಯೇಷಾಂ ನಾಮಾನಿ ಜಗತಃ ಸೃಷ್ಟಿಕಾಲಮ್ ಆರಭ್ಯ ಜೀವನಪುಸ್ತಕೇ ಲಿಖಿತಾನಿ ನ ವಿದ್ಯನ್ತೇ ತೇ ಪೃಥಿವೀನಿವಾಸಿನೋ ಭೂತಮ್ ಅವರ್ತ್ತಮಾನಮುಪಸ್ಥಾಸ್ಯನ್ತಞ್ಚ ತಂ ಪಶುಂ ದೃಷ್ಟ್ವಾಶ್ಚರ್ಯ್ಯಂ ಮಂಸ್ಯನ್ತೇ| (Abyssos )
மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். (aiōn )
ಪುನರಪಿ ತೈರಿದಮುಕ್ತಂ ಯಥಾ, ಬ್ರೂತ ಪರೇಶ್ವರಂ ಧನ್ಯಂ ಯನ್ನಿತ್ಯಂ ನಿತ್ಯಮೇವ ಚ| ತಸ್ಯಾ ದಾಹಸ್ಯ ಧೂಮೋ ಽಸೌ ದಿಶಮೂರ್ದ್ಧ್ವಮುದೇಷ್ಯತಿ|| (aiōn )
ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். (Limnē Pyr )
ತತಃ ಸ ಪಶು ರ್ಧೃತೋ ಯಶ್ಚ ಮಿಥ್ಯಾಭವಿಷ್ಯದ್ವಕ್ತಾ ತಸ್ಯಾನ್ತಿಕೇ ಚಿತ್ರಕರ್ಮ್ಮಾಣಿ ಕುರ್ವ್ವನ್ ತೈರೇವ ಪಶ್ವಙ್ಕಧಾರಿಣಸ್ತತ್ಪ್ರತಿಮಾಪೂಜಕಾಂಶ್ಚ ಭ್ರಮಿತವಾನ್ ಸೋ ಽಪಿ ತೇನ ಸಾರ್ದ್ಧಂ ಧೃತಃ| ತೌ ಚ ವಹ್ನಿಗನ್ಧಕಜ್ವಲಿತಹ್ರದೇ ಜೀವನ್ತೌ ನಿಕ್ಷಿಪ್ತೌ| (Limnē Pyr )
பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos )
ತತಃ ಪರಂ ಸ್ವರ್ಗಾದ್ ಅವರೋಹನ್ ಏಕೋ ದೂತೋ ಮಯಾ ದೃಷ್ಟಸ್ತಸ್ಯ ಕರೇ ರಮಾತಲಸ್ಯ ಕುಞ್ಜಿಕಾ ಮಹಾಶೃಙ್ಖಲಞ್ಚೈಕಂ ತಿಷ್ಠತಃ| (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos )
ಅಪರಂ ರಸಾತಲೇ ತಂ ನಿಕ್ಷಿಪ್ಯ ತದುಪರಿ ದ್ವಾರಂ ರುದ್ಧ್ವಾ ಮುದ್ರಾಙ್ಕಿತವಾನ್ ಯಸ್ಮಾತ್ ತದ್ ವರ್ಷಸಹಸ್ರಂ ಯಾವತ್ ಸಮ್ಪೂರ್ಣಂ ನ ಭವೇತ್ ತಾವದ್ ಭಿನ್ನಜಾತೀಯಾಸ್ತೇನ ಪುನ ರ್ನ ಭ್ರಮಿತವ್ಯಾಃ| ತತಃ ಪರಮ್ ಅಲ್ಪಕಾಲಾರ್ಥಂ ತಸ್ಯ ಮೋಚನೇನ ಭವಿತವ್ಯಂ| (Abyssos )
அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn , Limnē Pyr )
ತೇಷಾಂ ಭ್ರಮಯಿತಾ ಚ ಶಯತಾನೋ ವಹ್ನಿಗನ್ಧಕಯೋ ರ್ಹ್ರದೇ ಽರ್ಥತಃ ಪಶು ರ್ಮಿಥ್ಯಾಭವಿಷ್ಯದ್ವಾದೀ ಚ ಯತ್ರ ತಿಷ್ಠತಸ್ತತ್ರೈವ ನಿಕ್ಷಿಪ್ತಃ, ತತ್ರಾನನ್ತಕಾಲಂ ಯಾವತ್ ತೇ ದಿವಾನಿಶಂ ಯಾತನಾಂ ಭೋಕ್ಷ್ಯನ್ತೇ| (aiōn , Limnē Pyr )
கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs )
ತದಾನೀಂ ಸಮುದ್ರೇಣ ಸ್ವಾನ್ತರಸ್ಥಾ ಮೃತಜನಾಃ ಸಮರ್ಪಿತಾಃ, ಮೃತ್ಯುಪರಲೋಕಾಭ್ಯಾಮಪಿ ಸ್ವಾನ್ತರಸ್ಥಾ ಮೃತಜನಾಃ ಸರ್ಮಿಪತಾಃ, ತೇಷಾಞ್ಚೈಕೈಕಸ್ಯ ಸ್ವಕ್ರಿಯಾನುಯಾಯೀ ವಿಚಾರಃ ಕೃತಃ| (Hadēs )
பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ಅಪರಂ ಮೃತ್ಯುಪರಲೋಕೌ ವಹ್ನಿಹ್ರದೇ ನಿಕ್ಷಿಪ್ತೌ, ಏಷ ಏವ ದ್ವಿತೀಯೋ ಮೃತ್ಯುಃ| (Hadēs , Limnē Pyr )
ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ಯಸ್ಯ ಕಸ್ಯಚಿತ್ ನಾಮ ಜೀವನಪುಸ್ತಕೇ ಲಿಖಿತಂ ನಾವಿದ್ಯತ ಸ ಏವ ತಸ್ಮಿನ್ ವಹ್ನಿಹ್ರದೇ ನ್ಯಕ್ಷಿಪ್ಯತ| (Limnē Pyr )
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” (Limnē Pyr )
ಕಿನ್ತು ಭೀತಾನಾಮ್ ಅವಿಶ್ವಾಸಿನಾಂ ಘೃಣ್ಯಾನಾಂ ನರಹನ್ತೃಣಾಂ ವೇಶ್ಯಾಗಾಮಿನಾಂ ಮೋಹಕಾನಾಂ ದೇವಪೂಜಕಾನಾಂ ಸರ್ವ್ವೇಷಾಮ್ ಅನೃತವಾದಿನಾಞ್ಚಾಂಶೋ ವಹ್ನಿಗನ್ಧಕಜ್ವಲಿತಹ್ರದೇ ಭವಿಷ್ಯತಿ, ಏಷ ಏವ ದ್ವಿತೀಯೋ ಮೃತ್ಯುಃ| (Limnē Pyr )
இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். (aiōn )
ತದಾನೀಂ ರಾತ್ರಿಃ ಪುನ ರ್ನ ಭವಿಷ್ಯತಿ ಯತಃ ಪ್ರಭುಃ ಪರಮೇಶ್ವರಸ್ತಾನ್ ದೀಪಯಿಷ್ಯತಿ ತೇ ಚಾನನ್ತಕಾಲಂ ಯಾವದ್ ರಾಜತ್ವಂ ಕರಿಷ್ಯನ್ತೇ| (aiōn )
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ()