Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். (Sheol )
(parallel missing)
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். (Sheol )
(parallel missing)
இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். (Sheol )
(parallel missing)
ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். (Sheol )
(parallel missing)
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். (Sheol )
(parallel missing)
“சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. (Sheol )
(parallel missing)
ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் கலைந்து போவதுபோல், பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? (Sheol )
(parallel missing)
“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! (Sheol )
(parallel missing)
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், (Sheol )
(parallel missing)
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு கல்லறைக்கும் சமாதானத்தோடே செல்கிறார்கள். (Sheol )
(parallel missing)
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? (Sheol )
(parallel missing)
கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். (Sheol )
(parallel missing)
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாய்க் கிடக்கட்டும். (Sheol )
(parallel missing)
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol )
(parallel missing)
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol )
(parallel missing)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. (Sheol )
(parallel missing)
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol )
(parallel missing)
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? (Sheol )
(parallel missing)
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. (Sheol )
(parallel missing)
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. (Sheol )
(parallel missing)
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! (Sheol )
(parallel missing)
வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol )
(parallel missing)
என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. (Sheol )
(parallel missing)
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். (Sheol )
(parallel missing)
“இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். (Sheol )
(parallel missing)
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள். (Sheol )
(parallel missing)
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். (Sheol )
(parallel missing)
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள். (Sheol )
(parallel missing)
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள். (Sheol )
(parallel missing)
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?” (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உமக்குத் துதிபாடாது; குழியில் இறங்குவோர் உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது. (Sheol )
(parallel missing)
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்! (Sheol )
(parallel missing)
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. (Sheol )
(parallel missing)
குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. (Sheol )
(parallel missing)
அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். (Sheol )
(parallel missing)
வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். (Sheol )
(parallel missing)
விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று. (Sheol )
(parallel missing)
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். (Sheol )
(parallel missing)
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். (Sheol )
(parallel missing)
அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான். (Sheol )
(parallel missing)
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். (Geenna )
ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍ ଣ୍ଡିଙ୍ଗ୍ ଜାଣ୍ଡେ କି ନିଜର୍ ବୟାଁ ଆଡ଼ାତ୍ରା ଗିସେ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ବିଚାର୍ ଡିଙ୍ଗ୍ ଆଡାଚେ ଡଣ୍ଡ୍ ବାଏ ବାରି ଜାଣ୍ଡେ କି ନିଜର୍ ବୟାଁକେ ମୁର୍କ ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ଏ ମେଁ ମ୍ନା କୁକପାର୍ନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାଏ; ବାରି ଜାଣ୍ଡେ କି ପାସଣ୍ଡ ଡାଗ୍ଚେ ବାଲିର୍ଏ ମେଁ ଡୁଆଲେକ୍ନେ ନର୍କ ସୁଆନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାଏ । (Geenna )
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. (Geenna )
ଜଦି ପେନେ ଞ୍ଚଙ୍ଗ୍ତି ପାକାନେ ମୁଆଃ ନ୍ସା ପେ ପାପ୍ ଡିଙ୍ଗ୍ପେଡିଙ୍ଗ୍କେ, ଆତେନ୍ ମୁଆଃକେ ତଃଚେ ଜଗ୍ତ୍ଲିଗ୍ବିପା । ପେନେ ସାପା ଗାଗ୍ଡ଼େ ନରକ୍ନ୍ନିଆ ଲଃନେ ବାଟା ମୁଇଂ ମ୍ମୁଆଃ ନସ୍ଟ ଡିଙ୍ଗ୍ନେ ନିମାଣ୍ଡା । (Geenna )
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. (Geenna )
ଜଦି ପେନେ ଞ୍ଚଂତିନେ ନ୍ତି ଆପେକେ ପାପ୍ କାମ୍ ଆଃଡିଂଡିଙ୍ଗ୍କେ, ଆମେକେ ଡିଗ୍ ସିତଗ୍ ଜଗ୍ତ୍ଲିଗ୍ପା । ପେନେ ସାପା ଗାଗ୍ଡ଼େ ନରକ୍ନ୍ନିଆ ଲଃନେ ବାଦୁଲ୍ ମୁଇଂ ନ୍ତି ନଷ୍ଟ ଡିଙ୍ଗ୍ନେ ନିମାଣ୍ଡା ।” (Geenna )
உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna )
ଜାଣ୍ଡେଇଂ ଗାଗ୍ଡ଼େକେ ବାଗୁଏଃଆର୍ଏ, ମାତର୍ ଆତ୍ମାନେ ମେଃଡିଗ୍ ନଷ୍ଟ ଆଡିଙ୍ଗ୍ ଆୟାଆର୍ ଣ୍ତୁ ଆମେଇଂକେ ଆବ୍ଟଗ୍ପା ନାମଃ । ଆତେନ୍ସା ଆଣ୍ତିନେ ଇସ୍ପର୍ ପେନେ ଗାଗ୍ଡ଼େ ଆରି ଆତ୍ମା ମ୍ବାୟାକେ ନର୍କେନ୍ନିଆ ନଷ୍ଟ ଆଡିଙ୍ଗ୍ଏ ଆମେକେ ବୁଟପା । (Geenna )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs )
“ରେ କୁପର୍ନହୁମ୍ ବାସା ଲେଃକ୍ନେଣ୍ଡ୍ରେ! ନାଁ ମେଃନେ ନିଜେ କିତଂ ୱେନ୍ସା ଚେସ୍ଟା ଡିଙ୍ଗ୍ନାଡିଙ୍ଗ୍କେ? ନାଁ ନର୍କେ ନାଲଃଏ । ନାଁ ଡାଗ୍ରା ମୁଡ଼ି କାବା ଡିଂନେ କାମ୍ ଡିଙ୍ଗ୍ବକେ ଆତେନ୍ ଜଦି ସଦୋମନ୍ନିଆ ଡିଙ୍ଗ୍ପାବ ଆତେନ୍ ନଗର୍ ଏଜାକ ଡାଟ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ପାଲେଃ । (Hadēs )
மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn )
ଜାଣ୍ଡେକି ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍ଡେ ବିରଦ୍ରେ ମେଃଡିଗ୍ ବାସଙ୍ଗ୍ଲା ମେଁ କେମା ବା ୟାଏ । ମାତର୍ ଜାଡିଗ୍ ପବିତ୍ର ଆତ୍ମାନେ ବିରଦ୍ରେ ବାସଙ୍ଗ୍ଏ ମେଁ ଏକେ ଣ୍ଡୁଲା ବବିସତ୍ କେଲା ଡିଗ୍ ଅଃନା କେମା ଆବା ଣ୍ଡୁ । (aiōn )
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn )
ଜାଣ୍ଡେ ବ୍ନାଲିର୍ ଅଁଏ, ମାତର୍ ସଂସାର୍ନେ ଚିନ୍ତା ଆରି ଦନ୍ନେ ଲବ୍ ଆମେକେ ଚାପେ ବିଏ । ମେଁ ଆରି ଆଚୁ ଣ୍ଡୁ । ଆତେନ୍ ଗ୍ରେଃ ଲାଟାନ୍ନିଆ ଲଲେଃକ୍ନେ ଲିଜ ସୁଗୁଆ । (aiōn )
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn )
ମୁଡ଼ି ସତ୍ରୁ ଚେଃମୁଆଁ ବିଗ୍କେ ମେଁ ସଏତାନ୍ । ବ୍ଲେନେ ବେଲା ଡିଙ୍ଗ୍ଡିଙ୍କେ ଜୁଗ୍ ଡାନେ ବେଲା । ୱେଃ ଣ୍ଡ୍ରେଇଂ ଡିଂଡିଂକେ କିତଂନେ ଦୁତ୍ଇଂ । (aiōn )
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn )
ଚେଃମୁଆଁ ଆନେଙ୍ଗ୍ ଡିରକମ୍ ମୁଇଂତୁଗ୍ ରାସିଙ୍ଗ୍ଚେ ସୁଆନ୍ନିଆ ତ୍ଲାଗ୍ଆର୍ଗେ ଜୁଗ୍ ଡାନେ ବେଲା ଦେତ୍ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଏ । (aiōn )
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn )
ଜୁଗ୍ ଡାନେ ବେଲା ଦେକ୍ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଏ । କିତଂ ଦୁତ୍ଇଂ ନିମାଣ୍ଡା କାମ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେବାନ୍ ପାପିଇଂନେବାନ୍ ପାପିଇଂକେ ବିନେ ଆଡିଙ୍ଗ୍ ବିଚେ ଆମେଇଂକେ ଡୁଆଲେଃକ୍ନେ ସୁଆନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃଏ । (aiōn )
எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs )
ଆତେନ୍ସା ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ, ପିତର୍ନେ ଅର୍ତ ବ୍ରି । ଏନ୍ ବ୍ରି ଆଡ଼ାତ୍ରା ନେଙ୍ଗ୍ ନେଙ୍ଗ୍ନେ ପାର୍ତନା ଡିଙ୍ଗ୍ନ୍ସା ମଣ୍ଡଲି ପ୍ରତିସ୍ଟା ଡିଙ୍ଗ୍ଏ । ଦେତ୍ରକମ୍ କି ନର୍କନେ ବପୁ ଆମେକେ ଆନାସେ ଆୟା ଣ୍ଡୁ । (Hadēs )
உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
ଜଦି ପେନେ ନ୍ତି ଣ୍ଡୁଲା ଞ୍ଚନ୍ସା ପେନେ ସତ୍ ମାନେକ୍ନେ ପେଆରେଏ ତେଲା ଆମେକେ ସିତଗ୍ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃପା । ମ୍ବାକ୍ଲିଗ୍ ନ୍ତି ଣ୍ଡୁଲା ମ୍ବାକ୍ଲିଗ୍ ଞ୍ଚ ଲେଃଚେ ଡୁଆଲେକ୍ନେ ନର୍କେ ଗାଲେକ୍ନେ ବାନ୍ ମୁଇଙ୍ଗ୍ ନ୍ତି ଣ୍ଡୁଲା ଚଟା ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ପାରାନ୍ ବାନେ ନିମାଣ୍ଡା । (aiōnios )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
“ପେନେ ମୁଆଃ ନ୍ସା ଜଦି କସ୍ଟ ଲାଗେଡିଂକେ, ଆମେକେ ତଚେ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃପା । ମ୍ବାକ୍ଲିଗ୍ ମୁଆଃ ଲେଃଚେ ନର୍କନ୍ନିଆ ଲଃନେ ବାଟା ମୁଇଙ୍ଗ୍ ମୁଆଃ ଡୁଙ୍ଗ୍ୱେଚେ ଇସ୍ପର୍ନେ ରାଜିନ୍ନିଆ ୱେନେ ନିମାଣ୍ତା ।” (Geenna )
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios )
ମେସୁଆ ମୁଇଙ୍ଗ୍ ଙ୍ଗିରେ ଜିସୁନେ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ଚେ ସାଲ୍ୟାକୁକେ “ଗୁରୁ! ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ମେଃନେ ନିମାଣ୍ଡା କାମ୍ ଡିଙ୍ଗ୍ଲା ଡିଙ୍ଗ୍ଏ?” (aiōnios )
என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios )
ଜାଣ୍ଡେଇଂ ନେଙ୍ଗ୍ନେ ମ୍ନି ନ୍ସା ନିଜେନେ ଡୁଆ, ବୟାଁଣ୍ଡେ, ତନାଣ୍ଡେ, ଆବା, ଇୟାଙ୍ଗ୍, ଗୋ ଗିସିଆ ଆରି ଲିଜ ବ୍ରି ଆନ୍ତାର୍ ବଆର୍କେ ମେଇଂ ମେଁନେ ମାଲ୍କୁଡ଼ି ଗୁନ୍ ବାଏ; ବାରି ଅଃନା ଆଡାକ୍ନେ ଜିବନ୍ ଡିଗ୍ ବାଆର୍ଏ । (aiōnios )
வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. (aiōn )
ଗାଲି ଆଃଡ଼ା ମୁଇଂ ଲିୱା ସ୍ଲା ଲେଃଗେ । ଜିସୁ ମେଁ ଡାଗ୍ରା ୱେଚେ କେକେ ଆତ୍ଅରିଆ ଉଲିଆ ଆନ୍ତାର୍ଚେ ବାରି ମେଃଡିଗ୍ ଆକେକେ ଣ୍ଡୁ । ତେସା ମେଁ ସ୍ଲାକେ ବାସଙ୍ଗ୍କେ “ନାନେ ଆରି ଅଃନା ଚୁ ନାଚୁ ଣ୍ଡୁ ।” ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଲିୱା ସ୍ଲା ନ୍ସୁଆର୍ ୱେକେ । (aiōn )
“வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். (Geenna )
ରେ କପଟି ଦର୍ମ ଗୁରୁ ଆରି ଫାରୁଶୀଇଂ ପେନେ ଗଟ୍ନା ଉଡ଼ି ବୟ୍ଙ୍କାର୍ ଡିଙ୍ଗ୍ଏ । ପେ କେଣ୍ଡିଆ ପୁଆଚେ ଦେସ୍ଦେସ୍ ଅଲେଙ୍ଗ୍ଚେ ମୁଇଂଜାକେ ପେ ଦର୍ମନ୍ନିଆ ଦିକ୍ୟା ବିଃନ୍ସା ତୁର୍ ପେଡିଙ୍ଗ୍କେ । ମାତର୍ ଦେତ୍ରକମ୍ ରେମୁଆଁ ପେଅବାଲା ଆମେକେ ନର୍କେନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାନ୍ସା ପେବାନ୍ ମ୍ୱାର୍ ଗୁନ୍ ଅଦିକା ଆର୍ମେ ପେଡିଙ୍ଗ୍କେ । (Geenna )
“பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? (Geenna )
“ରେ ବୁବଃଇଂ! ବିସ୍ ଲେଃକ୍ନେ କୁଲ୍ଇଂ! ନର୍କେନେ ଡଣ୍ଡ୍ବାନ୍ ରକ୍ୟା ନେବାଏ ଡାଗ୍ଚେ ଡିରକମ୍ ଆସା ଡିଙ୍ଗ୍ପେଡିଙ୍ଗ୍କେ? (Geenna )
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். (aiōn )
ଜିସୁ ଜିତକଣ୍ଡା ଆଡ଼ାତ୍ରା କଲେଃକ୍ନେ ବେଲା ସିସ୍ଇଂ ମୁଇଂଜା ଲେଃକେଲା ପାଙ୍ଗ୍ଚେ ସାଲ୍ୟାକୁକେ “ଆକେନ୍ ସାପା ଅଃନା ଗଟେଏ ଆନେକେ ବାସଙ୍ଗ୍ । ମେଃନେ ଗଟେଲା ନେଁ ନେମ୍ୟାଃଏ ଜେ ନାନେ ପାଙ୍ଗ୍ନେ ବେଲା ପିଙ୍ଗ୍ଚା ଡିଙ୍ଗ୍କେ ଆରି ଆକେନ୍ ଜୁଗ୍ ଡାଏ ।” (aiōn )
“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios )
“ତେନ୍ ଇଡ଼ିଂ ବେସ୍ୟାତି ପାକା ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ମେଁ ବାସଙ୍ଗ୍ଏ, ଇସ୍ପର୍ବାନ୍ ଅବିସାପ୍ ବାଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ! ନେଙ୍ଗ୍ ସାର୍ମୁଆଁବାନ୍ ଲାଗ୍ଡଲାପା । ସଏତାନ୍ ଆରି ମେଁନେ ଦୁତ୍ଇଂ ଆତ୍ଲା ଅଃନା ମାଲିଗ୍ନେ ତ୍ଲଃକ୍ନେ ସୁଆ ଆର୍ମେଚେ ବକେ, ଆତ୍ଅରିଆ ପେ ୱେଲାପା । (aiōnios )
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios )
ଏନ୍ ରେମୁଆଁଇଂ ସାପାଦିନା ନ୍ସା ଡଣ୍ଡ୍ ବଗେ ଆର୍ଏ ଆରି ଦାର୍ମିକ୍ଇଂ ମାଡାନେ ଜିବନ୍ ଲାବ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ ।” (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார். (aiōn )
ଆରି ନେଙ୍ଗ୍ ଆପେକେ ଆଣ୍ଡିନେ ଜ୍ଞାନ୍ ବିମ୍ୱକେ, ଆତେନ୍ ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ନ୍ସା ଆମେଇଂକେ ଜ୍ଞାନ୍ ବିଃପା । ଆରି ମନେ ବପା ସାରାସାରି ଜୁଗ୍ ଜାକ ନେଙ୍ଗ୍ କାଲାଆଃ ପେ ଏଃତେ ନ୍ଲେଃଏ ।” (aiōn )
ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். (aiōn , aiōnios )
ମାତର୍ ପବିତ୍ର ଆତ୍ମା ବିରଦ୍ରେ ଆଣ୍ତିନେ ରେମୁଆଁ ମେଃଡିଗ୍ ବାସଙ୍ଗ୍ଏ, ଆମେକେ ଅଃନା ଡିଗ୍ କେମା ଆମିଲେ ଣ୍ତୁ । ମେଁ ମାଡାନେ କାଲ୍ କାଲ୍ ଜାକ ପାପ୍ନେ ଦସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ।” (aiōn , aiōnios )
இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. (aiōn )
ମାତର୍ ମେଁଇଙ୍ଗ୍ ସଂସାର୍ନେ ଚିନ୍ତା ଆରି ଦନ୍ନେ ଲବ୍ ଆରି ବିନ୍ ଜିନିସ୍ ଲାବ୍ ଆଡିଙ୍ଗ୍ନେ ଲାଲ୍ସା ପାଙ୍ଗ୍ଏ ଆରି ଆତେନ୍ଇଂ ସାମୁଆଁକେ ମିଗ୍ ଜଗ୍ତ୍ଲିଗ୍ଏ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଆତେନ୍ ପାରାନ୍ନ୍ନିଆ ଚୁଚୁ ଆଚୁ ଣ୍ତୁ । (aiōn )
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna )
ଜଦି ନାଁନେ ନ୍ତି ଆନାକେ ପାପ୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ, ତେଲା ତେନ୍ ନ୍ତିକେ ସିଃତଗ୍ ବିଃପା । ମ୍ୱାର୍ ନ୍ତି ସାଃଚେ ନର୍କେ ଆରି କାଲାନେ ଜୁଗ୍ ସାଃଚେ ଡୁଆମ୍ୟାକ୍ନେ ସୁଆ ଡାଗ୍ରା ୱେନେ ବାଟା ଣ୍ଡୁଲା ଟୁଟା ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ଜିବନ୍ ବାନେ ନିମାଣ୍ଡା । (Geenna )
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଜଦି ନାଁନେ ଞ୍ଚ ଆନାକେ ପାପ୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ, ତେଲା ଆତେନ୍ ଞ୍ଚକେ ସିଃତଗ୍ ବିଃପା । ମ୍ୱାର୍ ଞ୍ଚ ଲେଃଚେ ନରକ୍ନ୍ନିଆ ପେ ଲଃନେ ବାଟା ଚଟା ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ଜିବନ୍ ବାନେ ନିମାଣ୍ଡା । (Geenna )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଜଦି ନାନେ ମୁଆଃ ଆନାକେ ପାପ୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ, ତେଲା ଆତେନ୍କେ ତଃ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃ । ମ୍ବାକ୍ଲିଗ୍ ମୁଆଃ ଲେଃଚେ ନର୍କେନ୍ନିଆ ନାଁ ଲଃନେ ବାଟା ନାଁନେ ମୁଇଂ ମ୍ମୁଆଃ ଲେଃଚେ ଇସ୍ପର୍ନେ ରାଜିନ୍ନିଆ ୱେନେ ନିମାଣ୍ତା । (Geenna )
இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଜିସୁ ୱେଡିଂକ୍ନେ ବେଲା ମୁଇଙ୍ଗ୍ ରେମୁଆଁ ୱିର୍ ଡୁଙ୍ଗ୍ପାଙ୍ଗ୍ଚେ ମେଁ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍କେ ଆରି ଜିସୁନେ ସେନୁଗ୍ ଡେଙ୍ଗାଚେ କକେ । ମେଁ ସାଲ୍ୟାକୁକେ, “ଅ ସତ୍ ଗୁରୁ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ନେଙ୍ଗ୍ ମେଃ ଣ୍ଡିଂଏ?” (aiōnios )
அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn , aiōnios )
ମେଁ ଡିଲାଡିଗ୍ ନିଜେ ଆନ୍ତାର୍ବକ୍ନେ ଜିନିସ୍ ବାନ୍ ମାଲ୍କୁଡ଼ି ଗୁନ୍ ଜବର୍ ଆକେନ୍ କାଲେ ବାଏ । ମେଁ ଜବର୍ ଡୁଆ, ବୟାଁ, ତନା, ଇୟାଙ୍ଗ୍, ଗୋ ଗିସିଆଃ ଆରି ଲିଜବ୍ରି ବଏ । ମାତର୍ ମେଁ କଷ୍ଟ, ନିନ୍ଦା, ଅପମାନ୍ ଆକେନ୍ ସାପା ବାଏ । ଡାଗ୍ଲା ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜୁଗ୍ରେ ମେଁ ମାଡାନେ ଜିବନ୍ ବାଏ । (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
ତେଲା ଜିସୁ ସ୍ଲାକେ ବାସଙ୍ଗ୍କେ, “ଆରି ଅଃନା ଡିଗ୍ ନାଁବାନ୍ ଚୁ ଚଙ୍ଗ୍ନ୍ସା ଆବାଆର୍ ଣ୍ତୁ ।” ସିସ୍ଇଂ ଜିସୁନେ ଆକେନ୍ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ଆର୍କେ । (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
ମେଁ ଜାକୁବ୍ନେ କୁଲ୍ ଆଡ଼ାତ୍ରା ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଏ ଆରି ମେଁନେ ରାଇଜ୍ ଆଃଡା ଣ୍ଡୁ । (aiōn )
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
ମେଁ ଆନେକେ ନ୍ତା ଞ୍ଜାଇଂକେ ଅବ୍ରାହାମ୍ ଆରି ମେଁନେ ଗୋ ଗିସିଆକେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦୟା ଆଃସୁଏନ୍ସା ବିବକ୍ନେ ଅସେନେ ସାମୁଆଁ ପାଲେ ବଆର୍କେ ।” (aiōn )
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
ଅସେବାନ୍ ବାସାଚେ ଲେଃମ୍ୟାକ୍ନେ ନିଜେ ପବିତ୍ର ବାବବାଦିଇଂବାନ୍ ପର୍ମେସର୍ ଏନ୍ ଡିଙ୍ଗ୍ ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ ବଗେ । (aiōn )
தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. (Abyssos )
ଆରି ମେଁ ଡିରକମ୍ ଆମେଇଂକେ ପାତାଲ୍ପୁର୍ ୱେନ୍ସା ଆବିଲେ ଆତେନ୍ସା ମେଇଂ ଆମେକେ ଜବର୍ଜସ୍ତି ଡିଙ୍ଗ୍କେ । (Abyssos )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs )
ଆରି ଅ କପର୍ନାହୁମ୍ ଆଡ଼ାତ୍ରା ଦେକ୍ ରକମ୍ ଗଟେଏ ନାନେ ଆଡ଼ାତ୍ରା ଦେତ୍ ରକମ୍ ଗଟେଏ? ନାନେ କିତଂ ଜାକ ନିଜ୍କେ ମ୍ନାନ୍ସା ଇକ୍ଚା ଡିଙ୍ଗ୍ନାଲେଃକେ ଆନାକେ ନର୍କେ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଆର୍ଏ । (Hadēs )
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଆରି କେଲାପା ମୁଇଂଜା ନିୟମ୍ ସାସ୍ତର୍ ଲଃଣ୍ଡ୍ରେ ତଡ଼ିଆଚେ ଆମେକେ ପରିକ୍ୟା ଡିଙ୍ଗ୍ଚେ ସାଲିଆକୁକେ, “ଅ ଗୁରୁ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ନେଙ୍ଗ୍ ମେଁନେ ଣ୍ଡିଙ୍ଗ୍ଏ?” (aiōnios )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ମାତର୍ ଆଜାକେ ପେବ୍ଟଏ, ଆତେନ୍ ନେଙ୍ଗ୍ ଆପେକେ ଣ୍ଡ୍ରାମ୍ୟାଏ; ବାଗୁଏଃକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ନର୍କନ୍ନିଆ ତ୍ଲାଗ୍ନ୍ସା ମୁଡ଼ି ଇସ୍ପର୍ନେ ଅଦିକାର୍ ଲେଃକେ ଆମେକେ ବୁଟପା; ସତେଆ ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ ଆମେକେ ବୁଟପା । (Geenna )
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
“ଆତେନ୍ ଅଦର୍ମ ଗୁମୁସ୍ତା ବୁଦି ଏଃତେ କାମ୍ ଡିଙ୍ଗ୍ବଲା ମେଁନେ ମାପ୍ରୁ ଆମେକେ ସାର୍ଦା ଡିଙ୍ଗ୍କେ, ଡିଲାଡିଗ୍ ଆକେନ୍ ଜୁଗ୍ନେ ଗଡ଼େଇଙ୍ଗ୍ ମେଁଇଂନେ ଜାତିନେ ଆଡ଼ାତ୍ରା ତାରାସ୍ନେ ଗଡ଼େଇଂନେ ବାନ୍ ଜାବର୍ ଚାଲାକି ଲେଃଆର୍କେ ।” (aiōn )
உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
ନେଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ, ଅଦର୍ମ ଦନ୍କେ ନିଜେ ନିଜେ ନ୍ସା ରେମୁଆଁ ଲାବ୍ ଆଡିଙ୍ଗେପା, ଡିରକମ୍ ଆତେନ୍ ଡାୱେଲା ଆପେକେ ମାଡାନେ ଡୁଆନ୍ନିଆ ଗ୍ରଅନ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ (aiōnios )
அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ଆରି ସାଉକାର୍ ରେମୁଆଁ ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ତେରେପେତେ ଡିଙ୍ଗ୍ଚେ ଆଡ଼ାତ୍ରା ତାଣ୍ଡେଚେ ଅବ୍ରାହାମ୍ନେ ବୁଲୁନ୍ନିଆ ଲାଜାର୍କେ କେକେ । (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ମୁଇଙ୍ଗ୍ଜା ଜିଉଦି ନେତା ଜିସୁକେ ସାଲ୍ୟାକୁକେ, “ଏ ସତ୍ ଗୁରୁ ମାଡାନେ ଜିବନ୍ନେ ଅଦିକାର୍ ଡିଙ୍ଗ୍ ନ୍ସା ନେଙ୍ଗ୍ ମେଃନେ ଣ୍ତିଙ୍ଗ୍ଏ?” (aiōnios )
அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
ଆକେନ୍ କାଲେ ଜବର୍ ଗୁନ୍ ବାଏ ଆରି ଗୁଏଃକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ ଦେକ୍ ସୁଗୁଆ ରେମୁଆଁ ଜାଡିଗ୍ ଣ୍ଡୁ ।” (aiōn , aiōnios )
இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
ଜିସୁ ସାଦୁକୀଇଂକେ ବାଲିର୍କେ, “ସଂସାର୍ନେ ରେମୁଆଁଇଂ ନିଜେ ନିଜେ ବିତ୍ରେ ବିହେ ଡିଙ୍ଗ୍ମ୍ୟାଆର୍କେ, ବିହେ ଡିଙ୍ଗ୍ନ୍ସା ବିଃମ୍ୟାକେ । (aiōn )
ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
ମାତର୍ ଉଡ଼ିରୁଆ ଗୁଏଚେ ଆରି ତଡ଼ିଆନ୍ସା ଚେସ୍ଟା ଡିଙ୍ଗ୍ ଆର୍ଏ ଆରି ମେଇଂ ଏନ୍ ଜିବନ୍ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡିଗ୍ ଆରି ମୁଇଂତର୍ ଜିବନ୍ ଲେଃ ଆର୍ଏ । ଆତେନ୍ ଜିବନ୍ରେ ମେଇଂ ବିହେ ଆଡିଙ୍ଗ୍ଆର୍ ଣ୍ଡୁ ଲେଃ ବିହେ ଆବିଆର୍ ଣ୍ଡୁ? (aiōn )
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios )
ଡିରକମ୍ ଜାଣ୍ତେ ଡିଗ୍ ମେଁନେ ଅରିଆ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । (aiōnios )
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios )
ଡାଗ୍ଲା ଇସ୍ପର୍ ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଅଃକେନ୍ ଆଲାଦ୍ ଡିଂକେ ଜେ ମେଁ ନିଜର୍ ମୁଇଂ ଆଃ ମାତର୍ ଉଙ୍ଗ୍ଡେକେ ଦାନ୍ ଡିଙ୍ଗ୍କେ ଡିରକମ୍ ଜାଣ୍ତେ ଡିଗ୍ ମେଁଅରିଆ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ନସ୍ଟ ମାଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । (aiōnios )
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios )
ଉଙ୍ଗ୍ଡେକେ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍କ୍ନେ ରେମୁଆଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ, ଡାଗ୍ଲା ଉଙ୍ଗ୍ଡେକେ ଅମାନି ଡିଙ୍ଗ୍ ମ୍ୟାୟାକ୍ନେ ରେମୁଆଁ ମାଡାନେ ପାରାନ୍ ଆବା ଣ୍ତୁ, ଆତେନ୍ ରେମୁଆଁଇଂକେ ଇସ୍ପର୍ନେ ରିସା ଲେଃଏ । (aiōnios )
ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn , aiōnios )
ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍ ଆଣ୍ତିନେ ଣ୍ଡିଆ ମ୍ବିଏ ଆତେନ୍ ଜାଣ୍ଡେ ଉଗ୍ଏ ଆମେ ଆରି ଅଃନା ଉଗ୍ଡ୍ୟା ଆଡ ଣ୍ତୁ ଆରି ନେଙ୍ଗ୍ ବିଣ୍ତିଂକ୍ନେ ଣ୍ଡିଆ ମେଁ ଗାଗ୍ଡ଼େ ମୁଇଙ୍ଗ୍ ପାରାନ୍ ସୁଗୁଆ ଜର୍ନାଡ଼ିଆ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଏ । ଆତ୍ବାନ୍ ଉଗ୍ଲା ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ ।” (aiōn , aiōnios )
இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios )
କିଆ ୱେଣ୍ଡ୍ରେକେ ଆଜ୍ରି ବିଡିଂକେ । ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ନ୍ସା କିଆ ରାଃସିଙ୍ଗ୍ ଡିଂକେ । ଆତାନ୍ ବାନ୍ ବିଗ୍ଜାରେ ଆରି କିଆ ୱେଣ୍ଡ୍ରେ ମ୍ୱାୟା ସାର୍ଦା ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ । (aiōnios )
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ, ଜାଣ୍ତେ କି ନେଙ୍ଗ୍ ସାମୁଆଁକେ ଦ୍ରିଗ୍ଏ ଆରି ନେଙ୍ଗ୍ ବେଣ୍ଡିଂକ୍ନେ ରେମୁଆଁକେ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ, ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ଲାବ୍ ଡିଙ୍ଗ୍ଏ । ମେଁ ବିଚାର୍ନେ ସାମ୍ନାନ୍ନିଆ ଆପାଙ୍ଗ୍ ଣ୍ତୁ, ଡାଗ୍ଲା ମେଁ ଗୁଏନ୍ନିଆ ପୁଆଃଚେ ପାରାନ୍ନ୍ନିଆ ୱେଚା ଲେଃକେ । (aiōnios )
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios )
ସାସ୍ତର୍ଇଂଅରିଆ ମାଡାନେ ଜିବନ୍ ମିଲେଏ ଡାଗ୍ଚେ ମେଁନେ ଡିଙ୍ଗ୍ଚେ ଆତେନ୍ ସାପା ପେ ପଡ଼େ ପେଡିଙ୍ଗ୍କେ ଆତେନ୍ ସାପା ସାସ୍ତର୍ ନେଙ୍ଗ୍ ବିସୟ୍ରେ ସାକି ବିଃଆର୍ଏ । (aiōnios )
அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். (aiōnios )
ଆଣ୍ଡିନେ ବଲେ ନଷ୍ଟ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ନ୍ସା ଅଃକେନ୍ କଷ୍ଟ ଆଡିଙ୍ଗ୍ପା ନାମଃ । ଣ୍ତୁଲା ଆଣ୍ଡିନେ ନସ୍ଟ ଆଡିଂନେ ବଲେ ମାଡାନେ ଜିବନ୍ ବିଃଏ ଆତେନ୍ସା କଷ୍ଟ ଡିଙ୍ଗ୍ପା । ଆକେନ୍ ବଲେ ଇସ୍ପର୍ ଉଙ୍ଗ୍ଡେ ବିଃଏ ଡାଗ୍ଲା ଆବା ଇସ୍ପର୍ ଆତେନ୍ସା ଆମେକେ ଅଦିକାର୍ ବିଃବକେ ।” (aiōnios )
என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். (aiōnios )
ଡାଗ୍ଲା ଆବା ଚାଏଁଡିଂକେ ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ଉଙ୍ଗ୍ଡେକେ କେଚେ ମେଁନେ ଡାଗ୍ରା ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ ମେଇଂ ମାଡାନେ ପାରାନ୍ ବାଆର୍ଲେଃ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡାକ୍ନେ ଦିନା ନେଙ୍ଗ୍ ଆତେନ୍ ସାପାରେକେ ଆରି ମୁଇଂତର୍ ଣ୍ଡ୍ରାମ୍ୱ୍ରଏ ।” (aiōnios )
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (aiōnios )
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍ ଣ୍ଡିଙ୍ଗ୍ ଜାଣ୍ଡେ କି ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । (aiōnios )
நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ଆଡ଼ାତ୍ରାବାନ୍ ପାଙ୍ଗ୍ନ୍ଲେଃକ୍ନେ ଆତେନ୍ ପାରାନ୍ ବିଃନେ ବଲେ । ଆକେନ୍ ବଲେ ଜାଣ୍ଡେ ଚଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । ନେଙ୍ଗ୍ ଆଣ୍ତିନେ ବଲେ ମ୍ୱିଏ ଆତେନ୍ ନେଙ୍ଗ୍ନେ ଚିଲି । ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଆମ୍ୱ୍ର ନ୍ସା ନେଙ୍ଗ୍ ଆତେନ୍ ଦାନ୍ ଣ୍ତିଙ୍ଗ୍ଏ ।” (aiōn )
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். (aiōnios )
ଜାଣ୍ଡେ କି ନେଙ୍ଗ୍ନେ ଚିଲି ପେଚଙ୍ଗ୍ଏ ଆରି ନେଙ୍ଗ୍ନେ ମ୍ୟା ପେଉଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ଲାବ୍ ପେଡିଂଏ ଆରି ନେଙ୍ଗ୍ ଆମେକେ ଡାକ୍ନେ ଦିନା ଆର୍ମୁଇଂତର୍ ଣ୍ଡ୍ରାମ୍ୱ୍ରଏ । (aiōnios )
இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். (aiōn )
ଆକେନ୍ ଆଃ କିତଂବାନ୍ ଜାର୍କ୍ନେ ବଲେ । ଆଣ୍ତିନେ ବଲେ ଚଙ୍ଗ୍ଚେ ପେନେ ଅସେଣ୍ଡ୍ରେଇଂ ଗୁଏଆର୍କେ ଦେତ୍ରକମ୍ ଣ୍ତୁ ଆକେନ୍ ବଲେ ଜା ଚଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ମ୍ୱ୍ର ଲେଃଏ ।” (aiōn )
சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. (aiōnios )
ଶିମୋନ ପିତର୍ ଜିସୁକେ ଉତର୍ ବିଃଆର୍କେ “ମାପ୍ରୁ ଜାଣ୍ଡେ ଡାଗ୍ରା ନେୱେଏ? ମାଡାନେ ପାରାନ୍ନେ ସାମୁଆଁ ନାଁ ଡାଗ୍ରା ଲେଃକେ; (aiōnios )
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
ଗତିରେ କାଲାଆଃ ଡୁଆଣ୍ଡ୍ରେ ଏତେ ମୁଇଂଜା ଡିଗ୍ ଲେଃଆୟା ଣ୍ଡୁ । ମାତର୍ ଗଡ଼େଅ ଡୁଆଣ୍ଡ୍ରେନେ କାଲାଆଃ ଲେଃଏ । (aiōn )
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ସତ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ ଜା ନେଙ୍ଗ୍ନେ ସାମୁଆଁ ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍ଏ ମେଁ ଅଃନା ଆଗୁଏ ଣ୍ଡୁ ।” (aiōn )
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
ମେଇଂ ଆମେକେ ବାସଙ୍ଗ୍କେ “ଏକେ ନେ ମ୍ୟାନେଲେକେ ଜେ ଆନାକେ ସେଆଁରେ ସାଃଲେଃକେ । ଅବ୍ରାହାମ୍ ବାରି ବାବବାଦି ସାପାରେ ଗୁଏ ଲେଃଆର୍କେ; ଆରି ନାଁ ବାସଙ୍ଗ୍ନାଡିଙ୍ଗ୍ ଜା ନାନେ ସାମୁଆଁ ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ଅଃନା ଆଗୁଏଣ୍ଡୁ । (aiōn )
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. (aiōn )
ଅସେବାନ୍ ଜା କାନାକେ ମ୍ମୁଆଃ କିକେନେ ବପୁ ବିଃକ୍ନେ ସାମୁଆଁ ଅଃନା ଅଁ ନେଲେଗେ ଣ୍ଡୁ । (aiōn )
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn , aiōnios )
ନେଙ୍ଗ୍ ଆମେଇଂକେ ଅଃନା ଆଡାକ୍ନେ ଜିବନ୍ ଦାନ୍ ମ୍ବିଏ ମେଇଂ ଅଃନା ଡିଗ୍ ଦଦ୍ୟା ଆଡିଙ୍ଗ୍ ଣ୍ଡୁ । ମେଇଂ ନେଙ୍ଗ୍ନେ ବାନ୍ ଜା ଡୁଂଡ ଆୟା ଣ୍ଡୁ । (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். (aiōn )
ଜା ଆନେଙ୍ଗ୍ ଜିବନ୍ ଲେଃକେ ଡାଗ୍ଚେ ସତ୍ ମାନେଃଏ ମେଁ ଅଃନା ଡିଗ୍ ଆଗୁଏଣ୍ଡୁ ଏନ୍ ସାମୁଆଁନିଆ ମେଃନେ ସତ୍ ମାନେଃ ପେଡିଙ୍ଗ୍?” (aiōn )
தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். (aiōnios )
ଜାଣ୍ଡେ ନିଜେନେ ଜିବନ୍କେ ଜାବର୍ ବଲ୍ ବାଲେଃଏ, ମେଁ ଆତେନ୍ ଆରେଏ; ଜାଣ୍ଡେ ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍କେ ନିଜେନେ ଜିବନ୍କେ କୁଟ୍ ଡିଙ୍ଗ୍ଏ, ମେଁ ଆମେକେ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ରକ୍ୟା ଆଃଡିଙ୍ଗ୍ଏ । (aiōnios )
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். (aiōn )
ଆତ୍ବାନ୍ ରେମୁଆଁଇଂ ଆମେକେ ଉତର୍ ବିକେ “ମସୀହ କାଲାଆଃ ନ୍ସା ଲେଃଏ ଡାଗ୍ଚେ ନେ ନିୟମ୍ବାନ୍ ଅଁ ନେଲେଃକେ, ତେଲା ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍ଡେ ସତେଆଃ ଆଡ଼ାତ୍ରା ୱେଏ ଡାଗ୍ଚେ ନା ଡିରକମ୍ ବାସଙ୍ଗ୍ନାଡିଂକେ? ଏନ୍ ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍ଡେ ଜାଣ୍ଡେ?” (aiōn )
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். (aiōnios )
ଆରି ନେଙ୍ଗ୍ ମ୍ୟାନ୍ଲେକେ ମେଁନେ ଆଦେସ୍ ମାଡାନେ ଜିବନ୍ ଜାକ ବିଏ । ନେଙ୍ଗ୍ନେ ଆବା ଆନେଙ୍ଗ୍କେ ଜା ସାପା ବାଲିର୍ ନ୍ସା ଆଦେସ୍ ବିଃ ବକେ ଅଃତେନ୍ ଆଃ ନେଙ୍ଗ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଙ୍ଗ୍କେ ।” (aiōnios )
அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn )
ପିତର୍ ଆମେକେ ବାସଙ୍ଗ୍କେ “ନାଁ ଅଃନାଡିଗ୍ ନେଙ୍ଗ୍ନେ ଞ୍ଚ ଗଡ଼ିଆ ନେବି ଣ୍ଡୁ ।” ମାତର୍ ଜିସୁ ବାସଙ୍ଗ୍କେ “ଜଦି ନେଙ୍ଗ୍ ପେନେ ଞ୍ଚ ଗଡ଼୍ୟାଃ ନ୍ନାବିଃ, ତେଲା ପେ ଆରି ନେଙ୍ଗ୍ନେ ସିସ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ଲେଃ ପେୟା ଣ୍ଡୁ ।” (aiōn )
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ନେଙ୍ଗ୍ନେ ଆବାକେ ପାର୍ତନା ଣ୍ଡିଙ୍ଗ୍ଏ ଆରି ପେଇଂ ଏତେ କାଲାଆଃ ଲେଃନ୍ସା ମେଁ ବାର୍ମୁଇଂ ସାଇଜ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେକେ ବେଏ । (aiōn )
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
ନାଁ ଆମେକେ ସାପା ନର୍ ଜାତି ଆଡ଼ାତ୍ରା ଅଦିକାର୍ ବିନାବକେ । ଆରି ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ନ୍ତିନ୍ନିଆ ଅପେଃ ବିନାବକେ ଆମେଇଂକେ ମାଡାନେ ଜିବନ୍ ଦାନ୍ ବିନ୍ସା ଆମେକେ ବପୁ ବିନାବକେ (aiōnios )
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
ଆରି ମୁଇଙ୍ଗ୍ ମାତର୍ ସତ୍ ଇସ୍ପର୍ ଜେ ନା, ଆନାକେ ବାରି ନାନେ ପ୍ରେରିତ୍ ଜିସୁ କିସ୍ଟକେ ମ୍ୟାନେ ଆଃ ମାଡାନେ ଜିବନ୍ । (aiōnios )
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs )
ଡାଗ୍ଲା ନା ନିଂନେ ଜିବନ୍କେ ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ନ୍ନାଆନ୍ତାର୍ ଣ୍ଡୁ; ନା ନାନେ ବିସ୍ବାସ୍ ସେବକକେ ଆତିବକ୍ନେ ଡାଗ୍ରା ମେଃଡିଗ୍ କ୍ୟତି ଆଡିଙ୍ଗ୍ନେସା ଆନ୍ତାର୍ ଆବି ଣ୍ଡୁ । (Hadēs )
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs )
ଇସ୍ପର୍ ବବିସତ୍ରେ ମେଁନେ ଡିଙ୍ଗ୍ନେ ୱେଡିଂକେ ଦାଉଦ୍ ମ୍ୟାଃଚେ କିସ୍ଟ ମସିହନେ ଗୁଏଚେ ତଡ଼ିଆନେ ବିସୟ୍ରେ ବାସଙ୍ଗ୍ବକେ; ମେଁ ଗୁଏଡିଙ୍ଗ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଆଆଁନ୍ତାର୍କେ ଣ୍ଡୁ । ମେଁନେ ଗାଗ୍ଡ଼େ ଆତିବକ୍ନେ ଡାଗ୍ରା ଡିଗ୍ ଆର୍ବୁଗ୍କେ ଣ୍ଡୁ । (Hadēs )
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
ବାର୍ମୁଇଂତର୍ ସାପା କାମ୍ ଡିଙ୍ଗ୍ ଜାକ ଜିସୁ କିତଂଇନି ଲେଃ ପଡ଼େଏ । ଆକେନ୍ ସାମୁଆଁ ବିସୟ୍ରେ ଇସ୍ପର୍ ପୁର୍ବେକାଲ୍ନେ ପବିତ୍ର ବାବବାଦିଇଂ ବାନ୍ ବାସଙ୍ଗ୍ବଗେ । (aiōn )
அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios )
ମାତର୍ ପାଉଲ୍ ବାରି ବର୍ଣ୍ଣବା ସାଆସ୍ରେ ବାସଙ୍ଗ୍ଆର୍କେ “ଇସ୍ପର୍ନେ ନିମାଣ୍ଡା ସାମୁଆଁ ପେ ଡାଗ୍ରା ପର୍ତୁମ୍ ବାସଙ୍ଗ୍ନେ ଦର୍କାର୍ ଲେଃଗେ । ମାତର୍ ପେ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ନିଜେକେ ଅଜଗ୍ୟ ବାବେଚେ ଆକ୍ମେକେ ମନା ଡିଂପେଡିଂକେସା ନେ ଆପେକେ ଆନ୍ତାର୍ଚେ ବିନ୍ ଅଣଜିଉଦି ରେମୁଆଁ ଡାଗ୍ରା ନେୱେଏ । (aiōnios )
யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios )
ଅଣଜିଉଦି ରେମୁଆଁଇଂ ଆକେନ୍ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ଚେ ସାର୍ଦା ଡିଙ୍ଗ୍ଆର୍କେ ବାରି ମାପ୍ରୁନେ ସାମୁଆଁ ନ୍ସା ପ୍ରସଂସା ଡିଙ୍ଗ୍ଆର୍କେ । ଜାଣ୍ଡେଇଂ ମାଡାକ୍ନେ ଜିବନ୍ସା ପାଙ୍ଗ୍ଲେଆର୍ଗେ ଆତେନ୍ ରେମୁଆଁଇଂ ମାପ୍ରୁନ୍ନିଆ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍କେ । (aiōnios )
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’ (aiōn )
ମାପ୍ରୁ ଏନ୍ ସାମୁଆଁ ବାଲିର୍ବକେ ଜାଣ୍ଡେ କି ଅସେବାନ୍ ଆଃ ଆକେନ୍ ସାମୁଆଁ ମେଁ ବାଲିର୍ଚେ ଆଦ୍ରିଗ୍ବକେ ।” (aiōn )
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ଇସ୍ପର୍ ଦର୍ତନିକେ ଆରେକ୍ନେ ବେଲାବାନ୍ ମେଃନେ ଆତ୍ନାକ୍ନେ ଗୁନ୍ଗିଆନ୍ଇଂ ବା ମେଃନେ କାବା ରକମ୍ନେ କାମ୍ ସାପା ବାରି କାଲାଆଃ ଲେଃନେ ବପୁ ନିମାଣ୍ଡା ବାବ୍ରେ ମ୍ୟା ଲେଃଆର୍କେ ମେଁ ଆରେକ୍ନେ ସାମୁଆଁଇଂ ଅରିଆ ଆତେନ୍ ବା ୟାଡିଙ୍ଗ୍ଏ । ତେସା ମେଇଂ ମ୍ୟା ଆଲେଃଆର୍କେ ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ ଆୟାଆର୍ ଣ୍ଡୁ । (aïdios )
அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். (aiōn )
ମେଇଂ ଇସ୍ପର୍ନେ ବିସୟ୍ରେ ସତ୍ ବାଦୁଲ୍ରେ ମିଚ୍ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ ଆର୍କେ ବାରି କାଲାଆଃ ପ୍ରସଂସା ବାନେ ଆରେବକ୍ନେ ମାପ୍ରୁକେ ପାର୍ତନା ମାଡିଙ୍ଗ୍ଚେ ମେଇଂ ଆରେ ବକ୍ନେ ଜିନିସ୍ଇଂକେ ପୁଜା ଡିଙ୍ଗ୍ମ୍ୟାଆର୍କେ । (aiōn )
நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். (aiōnios )
ଉଡ଼ିରୁଆ ମଇମା ସନ୍ମାନ୍ ବାରି ଅଃନାଡିଗ୍ ମାଗୁଏନେ ଜିବନ୍ ବାନେ ଆସାରେ ବର୍କସ୍ ଏତେ ସତ୍କାମ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ୱେଡିଂଆର୍କେ ଆମେଇଂକେ ଇସ୍ପର୍ ଅଃନା ମାଡାନେ ଜିବନ୍ ବିଏ । (aiōnios )
மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது. (aiōnios )
ପାପ୍ ଡିଡିରକମ୍ ଗୁଏନେ ବାନ୍ ନିଜେନେ ନ୍ତା ଞ୍ଜା ଆରେବକେ ଦେତ୍ରକମ୍ ଇସ୍ପର୍ନେ ଅନୁଗ୍ରଅ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ଦୟା ଦରମ୍ରେ ଆନେକେ ଦରମ୍ଣ୍ଡ୍ରେ ଡାଗ୍ଚେ ଏଜାଚେ ମାଡାନେ ଜିବନ୍ ବିଏ । (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன். (aiōnios )
ମାତର୍ ଏବେ ପେ ପାପ୍ବାନ୍ ମୁକ୍ତି ବାଚେ ଇସ୍ପର୍ନେ ଚାକର୍ ଡିଙ୍ଗ୍ପେଲେଃକେ । ଆକ୍ମେନେ ଲାବ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ ଇସ୍ପର୍ ଡାଗ୍ରା ପୁରାପୁରି ବାବ୍ରେ ଆତ୍ମାକେ ଅପେଃବିନେ ବାରି ଆତ୍ନେ ଚୁଚୁ ଡିଙ୍ଗ୍ଡିଂକେ ଅଃନା ମାଡାନେ ଜିବନ୍ । (aiōnios )
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன். (aiōnios )
ପାପ୍ନେ ଡଣ୍ଡ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ ଗୁଏନେ ମାତର୍ ଇସ୍ପର୍ ବିବକ୍ନେ ଦାନ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟ ଏତେ କୁଡ଼େନେ ବାନ୍ ଆଃ ମାଡାନେ ଜିବନ୍ । (aiōnios )
முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். (aiōn )
ନ୍ତାଞ୍ଜାଇଂ ମେଇଂନେ ବାରି ଗାଗ୍ଡ଼େନେ ଇସାବ୍ରେ ମେଇଂନେବାନ୍ କିସ୍ଟ ପାଙ୍ଗ୍ଲେଃକେ; ଆତେନ୍ ସାପାନେ ଇସ୍ପର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦନ୍ୟ ଡିଙ୍ଗ୍ଲେ ଆମେନ୍ । (aiōn )
“அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’” அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. (Abyssos )
ବାରି ଜା ପାତାଲ୍ପୁର୍ ୱେଏ? କିସ୍ଟକେ ଆଃତଡ଼୍ୟାଚେ ଡୁଙ୍ଗ୍ପାଙ୍ଗ୍ ନ୍ସା ଆକେନ୍ ସାମୁଆଁ ଡିଗ୍ ପେ ସାଲିଆକୁନେ କିଚି ଦର୍କାର୍ ଣ୍ଡୁ ।” (Abyssos )
ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். (eleēsē )
ଇସ୍ପର୍ ସାପାରେକେ ଅମାନି ଡିଙ୍ଗ୍ନେସା ଆନ୍ତାର୍ ବିବକେ; ସାରାସାରି ସାପାରେ ଇସ୍ପର୍ନେ ଦୟାନେ ଉଂଡେ ଡିଙ୍ଗ୍ପେୟାଏ । (eleēsē )
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ସାପା ବିସୟ୍ ଇସ୍ପର୍ନେ ବାନ୍ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍ଲେଃକେ; ସାପା ବିସୟ୍ ଆରେବ୍ନ; ମେଁ ଆତ୍ଲା ବାନ୍ ବାରି ମେଁଡାଗ୍ରା ଲେଃକେ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ଇସ୍ପର୍ନେ ମଇମା ଡିଙ୍ଗ୍ଲେ । (aiōn )
இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn )
ଆକେନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ମାପେନେ ଡୁଡୁ ଇସାବ୍ରେ ବେବଆର୍ ଆଡିଙ୍ଗ୍ଗେପା । ଇସ୍ପର୍ ପେନେ ମନ୍ ବାବ୍ନାକେ ପୁରାପୁରି ଆବଦ୍ଲେଏ ବାରି ପେନେ ଗର୍ବେନେ ମନ୍ ପୁରାପୁରି ବଦ୍ଲେଲେ । ତେଲା ଇସ୍ପର୍ନେ ଇକ୍ଚା ମେଃନେ ମେଁ ସାର୍ମୁଆନ୍ନିଆ ମେଃନେ ସାପା ସାମୁଆଁ ସତ୍ ମନ୍କେ ବାକେ ରକମ୍ ବାରି ନିମାଣ୍ଡା ଆକେନ୍ ପେ ମ୍ୟା ପେୟାଏ । (aiōn )
கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். (aiōnios )
ଏଲାପା ଇସ୍ପର୍କେ ଗୌରବ୍ ନେଡିଙ୍ଗ୍ପା । ନେଙ୍ଗ୍ ବାସଙ୍ଗ୍ ଅଲେଙ୍ଗ୍ ମ୍ୟାଃକ୍ନେ ଜିସୁ କିସ୍ଟନେ ବିସୟ୍ରେ ନିମାଣ୍ଡା କବର୍ ବାରି ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାଚେ ବୁଡ଼ିଲେଃକ୍ନେ ଟିକିନିକି ସତ୍ ଆଣ୍ଡେଙ୍ଗ୍ ପେନେ ବିସ୍ବାସ୍କେ ଡାଟ୍ରେ ବନ୍ସା ଇସ୍ପର୍ନେ ଇକ୍ଚା । (aiōnios )
அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. (aiōnios )
ଆତେନ୍ ସାପା ସତ୍ ସାପା ବାବବାଦିଇଂନେ ସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ ବାରି ଆତେନ୍ ଏକେ ଅଃସେବାନ୍ ଲେଃକ୍ନେ ମାପ୍ରୁ ଇସ୍ପର୍ନେ ବାନ୍ ସାପା ଜାତି ବିତ୍ରେ ବାସଙ୍ଗ୍ ଅଲେଙ୍ଗ୍ ଡିଂଆର୍କେ । ଆକେନ୍ ବାନ୍ ସାପାରେ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ଇସ୍ପର୍ନେ ସାମୁଆଁ ମାନେଚେ ଲେଃଆର୍ଏ । (aiōnios )
ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ସାପା ମ୍ୟାଃନେ ମୁଇଂ ମାତର୍ ଇସ୍ପର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମଇମା ବାଲେଃ । ଆମେନ୍ । (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
ତେସା ଏନ୍ ଜୁଗ୍ନେ ଜ୍ଞାନି, ପଣ୍ତିତ୍ ଣ୍ତୁଲା ସାମୁଆଁ କାଟେଚେ ବାଲିର୍ନେ ରେମୁଆଁଇଂନେ ଜାଗା ଆଣ୍ଡିଅରିଆ? ଏନ୍ ଦର୍ତନିନେ ବୁଦିକେ ମୁର୍କ ଡାଗ୍ଚେ ଇସ୍ପର୍ ବାସଙ୍ଗ୍ ଆବକେ କି? (aiōn )
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. (aiōn )
ଏଲେଡିଗ୍ ଗର୍ବେ ବିତ୍ରେନେ ଗିଆନ୍ ବାବ୍ରେ ମ୍ନାଆର୍ଏ, ଦେତ୍ରକମ୍ ରେମୁଆଁଇଂନେ ଡାଗ୍ରା ବୁଦି ସାମୁଆଁ ମ୍ବାସଙ୍ଗ୍ଏ, ମାତର୍ ଆକେନ୍ ଗିଆନ୍ ଏନ୍ ଜୁଗ୍ନେ ଗିଆନ୍ ଣ୍ଡୁ ବା ଏନ୍ ଜୁଗ୍ନ୍ନିଆ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ମ୍ୟାକ୍ନେ ନସ୍ଟ ଆଃଡିଂମ୍ୟାକ୍ନେ ସାସନ୍ ଡିଂଣ୍ଡ୍ରେନେ ଗିଆନ୍ ଣ୍ଡୁ । (aiōn )
இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ଇସ୍ପର୍ନେ ତାଡ଼୍ତେ ବୁଦିନେ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଙ୍ଗ୍କେ, ଆତେନ୍ ବୁଦି ରେମୁଆଁବାନ୍ ବୁଡ଼ିଚେ ବକେ, ଏଲେଡିଗ୍ ନେନେ ନିମାଣ୍ଡା ନ୍ସା ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଆଃରେନେ ସିସେ ଆଃ ଇସ୍ପର୍ ଆକ୍ମେକେ ଆଃରେ ବଗେ । (aiōn )
இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. (aiōn )
ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ମେଃଡିଗ୍ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ ଏନ୍ ବୁଦିନେ ପରିଚୟ୍ ବାଆଲେଃଗେ ଣ୍ଡୁ । ଜଦି ଆତେନ୍ ବାପାଲେ ତେଲା ମେଇଂ ମ୍ନାମଇମା ମାପ୍ରୁକେ କୁରୁସ୍ ଅରିଆ ଆରାଃଗୁଏଃଆର୍ ପାଡିଙ୍ଗ୍ । (aiōn )
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். (aiōn )
ଜା ଡିଗ୍ ନିଜେକେ ଆନାଲେଲେ । ପେ ବିତ୍ରେବାନ୍ ଜା ଜଦି ନିଜେକେ ସଂସାର୍ନେ ବିସୟ୍ରେ ଜ୍ଞାନି ଡାଗ୍ଚେ ବାବେଏ ସତ୍ ଜ୍ଞାନ୍ ବାନେସା ଆମେକେ ଆମ୍ୟାଃକେ ସୁଗୁଆ ଡିଙ୍ଗ୍ନେ ପଡ଼େଏ (aiōn )
ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன். (aiōn )
ଏଲେଡିଗ୍ ମେଃଡିଗ୍ ଚଙ୍ଗ୍ନେ ଜଦି ନେଙ୍ଗ୍ ବୟାଁନେ କସ୍ଟ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ଆମେକେ ପାପ୍ ଗାଲିପାକା ୱାଡୁଙ୍ଗ୍ୱେଏ ଆତେନ୍ ଚିଲି ନେଙ୍ଗ୍ ଅଃନାଡିଗ୍ ନେଚଙ୍ଗ୍ ଣ୍ଡୁ । (aiōn )
மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். (aiōn )
ମେଇଂ ନ୍ସା ଆକେନ୍ ସାପା ଗଟ୍ନା ବିନ୍ରେନେ ଉସ୍ରା ରକମ୍ ଗଟେ ଲେଃକେ ବାରି ଆନେକେ ତରକ୍ ଆଡିଙ୍ଗ୍ନେସା ଆତେନ୍ଇଂ ଗୁଆର୍ବକେ । ମେଁ ଡାଗ୍ଲା ଜୁଗ୍ ଡାନେ ବେଲା ନେ ବାସା ନେଡିଙ୍ଗ୍କେ । (aiōn )
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” (Hadēs )
ରେ ଗୁଏଃରେ, ଆଣ୍ତିକା ନାନେ ଜୟ୍? ରେ ଗୁଏଃରେ ଆଣ୍ତିକା ନାନେ ଚିନା ବପୁ?” (Hadēs )
இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. (aiōn )
ମେଇଂ ବିସ୍ବାସ୍ ଆଡିଙ୍ଗ୍ଆର୍ ଣ୍ତୁ ଡାଗ୍ଲା ମେଁଇଂନେ ମନ୍ନ୍ନିଆ ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ଦେବ୍ତା କାନା ଆଡିଙ୍ଗ୍ ବକେ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଇସ୍ପର୍ନେ କ୍ଲିଗ୍ ଗାଗ୍ଡ଼େ କିସ୍ଟନେ ମଇମାମୟ ନିମାଣ୍ତାସାମୁଆଁନେ ତାର୍କିଗ୍ କିକେ ଆୟାଆର୍ ଣ୍ତୁ । (aiōn )
ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. (aiōnios )
ଏନ୍ ଡାଆଁନେ ବାରି ପ୍ରେଗ୍ ନ୍ସା ଦୁକ୍କସ୍ଟନେ ନ୍ସା ଡୁଙ୍ଗ୍ପାଙ୍ଗ୍ ବକେ, ମାପେ ମାୟାନେ କାଲାଆଃ ଲେଃନେ ଗୌରବ୍ ସମ୍ପତି । (aiōnios )
எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. (aiōnios )
ତେସା ନେ ତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ଆଡ଼ାତ୍ରା ଇକ୍ଚା ଆଡିଙ୍ଗ୍ଚେ ଆତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ଆଡ଼ାତ୍ରା ଇକ୍ଚା ଡିଙ୍ଗ୍ନେଡିଙ୍ଗ୍କେ; ଡାଗ୍ଲା ତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ପ୍ରେକ୍ ଆଃ ଲେଃଏ ମାତର୍ ଆତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ଲେଃଏ । (aiōnios )
இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. (aiōnios )
ନେ ମ୍ୟାନେଲେକେ ଆଣ୍ଡିନେ ମଞ୍ଚ୍ପୁର୍ ଗାଗ୍ଡ଼େନେ ରୁପ୍ ତମ୍ୱୁନ୍ନିଆ ନେନେ ବାସା ନେଲେକେ ଆତେନ୍ ଦଂସ ଡିଙ୍ଗ୍ୱେଲା ଆନେକେ ଇସ୍ପର୍ କିତଂନ୍ନିଆ ମୁଇଙ୍ଗ୍ କାଲାଆଃ ନ୍ସା ଡୁଆ ଆର୍ମେ ବିଏ । ଆତେନ୍ ରେମୁଆଁ ଆରେକ୍ନେ ଣ୍ତୁ ନିଜେ ଇସ୍ପର୍ ଆତେନ୍ ଆରେ ବକେ । (aiōnios )
இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. (aiōn )
ଦର୍ମ ସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ, “ଆଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ମୁକ୍ତି ବାବ୍ରେ ଦାନ୍ ଡିଙ୍ଗ୍ଏ; ମେଁନେ ଲିବିସଃ କାଲାଆଃ ଲେଃଏ ।” (aiōn )
இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். (aiōn )
ନେଙ୍ଗ୍ ମିଚ୍ ନାବାସଙ୍ଗ୍କେ ଣ୍ତୁ । ମେଁ ମ୍ୟାଲେଃକେ ଜେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ଆବା ଇସ୍ପର୍ନେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦନ୍ୟ ଡିଙ୍ଗ୍ଲେଃ । (aiōn )
இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். (aiōn )
ମେଁ ନେଇଂନେ ଆବା ଇସ୍ପର୍ ଇକ୍ଚା ସୁଗୁଆ ଆକେନ୍ ପାପ୍ ତ୍ନ ଲେଃକ୍ନେ ଦର୍ତନିବାନ୍ ଆନେକେ ଉଦାର୍ ଡିଂନେ ନ୍ସା ନେନେ ପାପ୍ନେସା ମେଁ ନିଜେ ଜିବନ୍ ବିକେ । (aiōn )
இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ମେଁନେ ମ୍ନାଃ ଡିଂଲେ । ଆମେନ୍ । (aiōn )
ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். (aiōnios )
ଜା ନିଜେନେ ଗାଗ୍ଡ଼େ ନ୍ସା ଲିଜନ୍ନିଆ ମୁଞ୍ଜି ବିଗ୍ଏ ମେଁ ଗୁଏନେ ରକମ୍ କିଆ ୱେଏ । ଜଦି ଜା ପବିତ୍ର ଆତ୍ମାନେ ଲିଜନ୍ନିଆ ମୁଞ୍ଜି ବିଗ୍ଏ ତେଲା ମାଡାନେ ଜିବନ୍ ରକମ୍ନେ କିଆ ୱେଏ । (aiōnios )
அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். (aiōn )
କିସ୍ଟ ସାପା କିତଂନେ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ କେମତା ବିଃନ୍ସା ଅଦିକାର୍ ବା ଲେଃକେ ବପୁଲେଃକେ ବାରି ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେନେ ଆଡ଼ାତ୍ର ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ମ୍ୟାକେ ଏବେ ଡିଙ୍ଗ୍ଲେ ଣ୍ଡୁଲା ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ଲେକ୍ନେ କେମତା ଗୁଆର୍ବକ୍ନେ ସାପା କୁର୍ଚିନେ ବାନ୍ ମେଃନେ କୁର୍ଚି ସାପାବାନ୍ ମ୍ନା । (aiōn )
அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. (aiōn )
ଆତେନ୍ କେଲା ପେ ଜାଗତିକନେ ସତ୍ ଣ୍ଡୁନେ ଗାଲିପାକା ୱେପେଡିଂଗେ, କିତଙ୍ଗ୍ଇନିନେ ଗାଗ୍ଡ଼େ ଣ୍ଡୁନେ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ ଡାଗ୍ରା ଲେଃପେଡିଙ୍ଗ୍କେ । ଆତେନ୍ ଇଃସାଙ୍ଗ୍ ଏବେ ଇସ୍ପର୍ନେ ଆଦେସ୍ ଅମାନି ଡିଙ୍ଗ୍ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ ଆଡ଼ାତ୍ରା ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ । (aiōn )
இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். (aiōn )
ଜିସୁ କିସ୍ଟ ଡାଗ୍ରା ମେଁନେ ଆଡ଼ାତ୍ରା ଲିବିସଃ ଡିଙ୍ଗ୍ଚେ ଇଡ଼ିଂଡେ ନିଜର୍ ଦୟାନେ ଜାବର୍ ଦନ୍ ଆକେଏ । ଇସ୍ପର୍ ଆକେନ୍ ଡିଙ୍ଗ୍କେ । (aiōn )
அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. (aiōn )
ଇସ୍ପର୍ନେ ଆତେନ୍ ବୁଡ଼ିକ୍ନେ ଉପାୟ୍ ଡିଡିରକମ୍ କାମ୍ ଡିଙ୍ଗ୍ୟାଏ ଆତେନ୍ ସାପାରେକେ ଆଃମ୍ୟାନେ ଅଦିକାର୍ ନେଙ୍ଗ୍ ବାନ୍ଲେଃକେ । ସାପା ବିସୟ୍ରେ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍ବକ୍ନେ ଇସ୍ପର୍ ସିସେ ସାପା ଜୁଗ୍ନ୍ନିଆ ମେଃନେ ଟିକିନିକି ବିସୟ୍କେ ବୁଡ଼ି ବଗେ (aiōn )
இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். (aiōn )
ଇସ୍ପର୍ ମେଃନେ ମାଡାନେ ଜିବନ୍ ଉଦେସ୍ ଇସାବ୍ରେ ନେନେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟବାନ୍ ଆକେନ୍ ପୁରନ୍ ଡିଙ୍ଗ୍ବକେ । (aiōn )
கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମଣ୍ଡଲି ଏତେ ବାରି କିସ୍ଟ ଜିସୁ ଏତେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମାଡାନେ ଜିବନ୍ ଜାକ ଆତେନ୍ ଇସ୍ପର୍ନେ ଗୌରବ୍ ଡିଙ୍ଗ୍ଲେ । ଆମେନ୍ । (aiōn )
ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn )
ମେଃଡାଗ୍ଲା ନେ ମଞ୍ଚ୍ପୁର୍ଣ୍ଡ୍ରେ ରେମୁଆଁ ବିରୁଦ୍ରେ ଜୁଦ୍ ଡିଙ୍ଗ୍ନେଡିଙ୍ଗ୍କେ; ମାତର୍ ନେ କିତଂନେ ଅଶୁଚି ବପୁ, ଆକେନ୍ ତାଙ୍ଗ୍କିଗ୍ନେ ଜୁଗ୍କେ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ, ଦର୍ତନିନେ ମ୍ନାଃରେଇଂ ବିରୁଦ୍ରେ, ସାପା ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ବପୁ ବିରୁଦ୍ରେ ଜୁଦ୍ ଡିଙ୍ଗ୍ନେଡିଙ୍ଗ୍ । (aiōn )
நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ଆବା ଇସ୍ପର୍ନେ ଗୌରବ୍ ଡିଙ୍ଗ୍ଲେ । ଆମେନ୍ । (aiōn )
அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. (aiōn )
ଆତେନ୍ ନିମାଣ୍ତା ସାମୁଆଁ ମୁଇଙ୍ଗ୍ ନିମାଣ୍ଡା ସାମୁଆଁ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାଚେ ଇସ୍ପର୍ ସାପାରେନେ ବାନ୍ ଆକେନ୍ ବୁଡ଼ି ବକେ ମାତର୍ ଏବେ ମେଁନେ ରେମୁଆଁଇଂନେ ଡାଗ୍ରା ଆତ୍ନା ବକେ । (aiōn )
நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios )
ଆତେନ୍ ରେମୁଆଁଇଂ ମାପ୍ରୁନେ ଡାଗ୍ରା ବାରି ମ୍ନାବପୁନେ ଆସିର୍ବାଦ୍ବାନ୍ ବିନେ ଡିଙ୍ଗ୍ଚେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା ବିନସ୍ଟ ଡିଂଏ । (aiōnios )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். (aiōnios )
ନେନେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟ ମେଁ ନିଜେ ବାରି ନେନେ ମୁଡ଼ିନେ ଆବା ଇସ୍ପର୍ ଆନେକେ ଆଲାଦ୍ ଡିଂଚେ ଅନୁଗ୍ରଅରେ ଆନେକେ ମାଡାନେ ସାନ୍ତି ଆରି ନିମାଣ୍ଡା ଆସା ବିଃବକେ । (aiōnios )
பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios )
ତେଲାଡିଗ୍ ଜାଣ୍ଡେଇଂ ବବିଷ୍ୟତ୍ କାଲ୍ନ୍ନିଆ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ଜିସୁ କିସ୍ଟନେ ଡାଗ୍ରା ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ ମେଁଇଂନେ ଡାଗ୍ରା ଚିନ୍ ଡିଙ୍ଗ୍ ନ୍ସା ନେଙ୍ଗ୍ ଜେ ମ୍ନା ପାପି ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ଜିସୁନେ ସାମ୍ବାଲେନେ ବପୁ ଆଃତ୍ନାବକେ । ଏନ୍ସା ନେଙ୍ଗ୍ ଦୟା ବାନ୍ଲେକେ । (aiōnios )
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn )
ସାପା ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ଆତ୍ନାକ୍ନେ ମୁଇଂ ଆଃ ଇସ୍ପର୍ ମାଡାନେ କାଲ୍ନେ ଇଃସାଙ୍ଗ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ସନ୍ମାନ୍ ବାରି ମ୍ନାଃ ଡିଙ୍ଗ୍ଲେଃ । ଆମେନ୍ । (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். (aiōnios )
କ୍ରିସ୍ଟ ବିସ୍ବାସ୍ନ୍ନିଆ ନିମାଣ୍ଡା ଜୁଜ୍ନ୍ନିଆ ଜୁଦ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ପାରାନ୍ ବାପା । ଏନ୍ ଇକ୍ଚାରେ ୱେଚା ନ୍ସା ଆପେକେ ସ୍ରି ବକେ ବାରି ଗୁଲୁଏ ସାକିନେ ବିତ୍ରେ ଏନ୍ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ ପେବକେ । (aiōnios )
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். (aiōnios )
ପରମେସର୍ ଅମର୍ ଡିଙ୍ଗ୍ଲେକେ । ପରମେସର୍ ଅଃକେନ୍ ତାର୍କିଗ୍ ବିତ୍ରେ ବାସା ଲେଃକେ ଜାଣ୍ତେ ରେମୁଆଁ ମେଁନେ ଡାଗ୍ରା ୱେ ଆୟା ଆର୍ ଣ୍ତୁ । ଜାଣ୍ଡେ ଅଃନାଡିଗ୍ ପରମେସର୍କେ ଆକେ ଆର୍କେ ଣ୍ତୁ । ଜାଣ୍ଡେ ଅଃନା ପରମେସର୍କେ ଡିଗ୍ କିକେ ଆୟା ଆର୍ଏ ଣ୍ତୁ । ପର୍ମେସର୍ ଗୌରବ୍ ବାରି ବପୁ ମାଡାନେ କାଲ୍ ଜାକ ତ୍ନାଲେ । ଆମେନ୍ । (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. (aiōn )
ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ନ୍ନିଆ ଜିନିସ୍ପତର୍ ଜାଣ୍ଡେଇଂ ସାଉକାର୍ ଆମେଇଂକେ ଗରବ୍ ଆଡିଙ୍ଗ୍ ନ୍ସା ତରକ୍ ଆଡିଙ୍ଗ୍ବିପା । ଆମେଇଂକେ ଆଦେସ୍ ବିଚେ ବାସଙ୍ଗ୍ପା । ଆର୍ଜେ ବକ୍ନେ ଦନ୍ ସମ୍ପତିକେ ଆସା ଆଡିଙ୍ଗ୍ଚେ ମେଇଂ ସାପାନେ ମୁକ୍ତିଦାତା ଇସ୍ପର୍ନେ ଆଡ଼ାତ୍ରା ଆସା ବପା; ଇଡ଼ିଙ୍ଗ୍ ଚଙ୍ଗ୍ ନ୍ସା ନେ ସାପା ବିସୟ୍ ମେଁ ଆନେକେ ବିଏ (aiōn )
இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios )
ପର୍ମେସର୍ ଆନେକେ ଉଦାର୍ ଆଡିଙ୍ଗ୍ଚେ ନିଜର୍ ପବିତ୍ର ରେମୁଆଁ ଆଡିଙ୍ଗ୍ବକେ । ନେଁଇଂନେ ନିଜର୍ ବପୁରେ ଆତେନ୍ ଆଡିଙ୍ଗ୍କେ ଣ୍ତୁ । ଣ୍ଡୁଲା ପର୍ମେସର୍ ନିଜେ ଇକ୍ଚା ଡିଙ୍ଗ୍ଚେ ବାରି ନିଜର୍ ଲିବିସ ବାନ୍ ଆନେକେ ଉଦାର୍ ଆଡିଙ୍ଗ୍ ବକେ ବାରି ନିଜର୍ ରେମୁଆଁ ଆଡିଙ୍ଗ୍ ବକେ । ଆତେନ୍ ଲିବିସ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ଆନେକେ ଅଃସେ କାଲ୍ବାନ୍ ମିଲେଲେଃକେ । (aiōnios )
ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். (aiōnios )
ଏଲେଡିଗ୍ ନେଙ୍ଗ୍ ଡାଟ୍ ବାବ୍ରେ ଆତେନ୍ କସ୍ଟଇଂ ସମ୍ବାଲେ ଣ୍ଡିଂ । ଡିରକମ୍ ନେଙ୍ଗ୍ ଏନ୍ଇଂ ସାମ୍ୱାଲେ କାରନ୍ ଇସ୍ପର୍ ସ୍ରି ବକ୍ନେ ରେମୁଆଁଇଂ କିସ୍ଟ ଜିସୁନେ ଡାଗ୍ରା ଲେଃକ୍ନେ ଉଦାର୍ ବାରି ମାଡାନେ ଆସିର୍ବାଦ୍ ବାଆର୍ଏ । (aiōnios )
ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். (aiōn )
ଦୀମ ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଆଲାଦ୍ ଡିଂଚେ ଆନେଙ୍ଗ୍ ଆନ୍ତାର୍ ବିବକେ । ମେଁ ଏବେ ତେସଲନିକିୟନ୍ନିଆ । କ୍ରେସ୍କେନେସ୍ ଗାଲାତିୟକେ ବାରି ତିତସ୍ ଡଲମାତିଆନ୍ନିଆ ୱେଲେଃଆର୍କେ । (aiōn )
ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମାପ୍ରୁ ଆନେଙ୍ଗ୍ ସାପା ଦଦ୍ୟା କାମ୍ବାନ୍ ଉଦାର୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ ବାରି ଆନେଙ୍ଗ୍ ରକ୍ୟା ଡିଙ୍ଗ୍ଚେ ନିଜର୍ କିତଂ ରାଜିନ୍ନିଆ ଆୱେଚାଏ; ଜୁଗ୍ ଜୁଗ୍ ମେଁନେ ମଇମା ଡିଙ୍ଗ୍ଲେ । ଆମେନ୍ । (aiōn )
இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். (aiōnios )
ଅଃସେ ଜୁଗ୍ବାନ୍ ଇସ୍ପର୍ ଆନେଃକେ ଆକେନ୍ ଜିବନ୍ ବିଃନେ ନ୍ସା ପାର୍ମାନ୍ ଡିଂବକେ । ଇସ୍ପର୍ ନାଲେରେ ଣ୍ଡୁ । (aiōnios )
அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. (aiōn )
ବାରି ନେ ଡିରକମ୍ ଅଦରମ୍ ଆରି ସଂସାର୍ନେ ଲାଲ୍ସା ଆନ୍ତାର୍ ବିଚେ ଏନ୍ ଏବେନେ ଜୁଗ୍ନ୍ନିଆ ନିମାଣ୍ତା ବୁଦି ଦରମ୍ ଆରି ଇସ୍ପର୍ ସାର୍ଦା ଆଡିଙ୍ଗ୍କେ ରକମ୍ ବ୍ରୁଆ ଡିଂକେ ନେଡିଙ୍ଗ୍ପା । (aiōn )
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். (aiōnios )
ମେଁନେ ଲିବିସ ବାନ୍ ନେନେ ଇସ୍ପର୍ନେ ସାମ୍ନାନ୍ନିଆ ଦରମ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ନେଁଇଂନେ ଆସା ଅନୁସାରେ ମାଡାନେ ଜିବନ୍ନ୍ନିଆ ୱେଚା ନ୍ସା ସୁଜଗ୍ ନେବାକେ । (aiōnios )
சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். (aiōnios )
ଣ୍ଡୁଲା କାଲାଆଃ ନାନେ ଡିଂଚେଃ ଲେଃଏ ଡାଗ୍ଚେ ଅନୀସିମ ୱିଡ଼ିସି ଆନାକେ ଆନ୍ତାର୍ଚେ ୱେ ଲେଃଗେ । (aiōnios )
ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். (aiōn )
ମାତର୍ ଆକେନ୍ ସାରାସାରି ବେଲା ମେଁ ନିଜର୍ ଉଂଡେ ବାନ୍ ନେଁ ଏତେ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ବକେ । ଆତେନ୍ ଉଂଡେନେ ବାନ୍ ଆଃ ଇସ୍ପର୍ କ୍ଲିଗ୍ ଦର୍ତନିକେ ଆରେବକେ ବାରି ସାରାସାରିନିଆ ସାପା ବିସଏନେ ଅଦିକାରି ଡିଂନେସା ମେଁ ଆମେକେ ସ୍ରି ବକେ । (aiōn )
ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். (aiōn )
ମେଁନେ ଉଙ୍ଗ୍ଡେ ବିସଏରେ ମେଁ ବାସଙ୍ଗ୍ବଗେ “ଅ ଇସ୍ପର୍ ନାଁନେ ରାଜି ମାଡାନେ କାଲ୍ ଜାକ ଲେଃଲେଃ! ନାଁନେ ନ୍ୟାୟ୍ ଡଣ୍ଡ୍ନ୍ନିଆ ନାଁନେ ରେମୁଆଁଇଂକେ ସାସନ୍ ଡିଂନାଡିଂକେ । (aiōn )
இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ବିନ୍ନ୍ତୁଗ୍ ମେଁ ଆକେନ୍ ଣ୍ଡିଗ୍ ବାସଙ୍ଗ୍ବକେ “ନା ପୁଜାରି ପଦ୍ନ୍ନିଆ ମଲ୍କିସେଦକନେ ଉଂ ସୁଗୁଆ କାଲାଆଃ ନ୍ସା ପୁଜାରି ଡିଂଚେ ନାଲେଃଏ ।” (aiōn )
இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
ଡେକ୍ରକମ୍ ଇସ୍ପର୍ ଆମେକେ ମୁଇଂ ନିମାଣ୍ଡା ମ୍ନା ପୁଜାରି ଡାଗ୍ଚେ ବାବେକେ, ମେଁ ମେଁନେ ସାମୁଆଁ ମାନେଣ୍ଡ୍ରେଇଂନେ ନ୍ସା କାଲାଆଃ ଆଃମ୍ବ୍ରନେ ରେମୁଆଁ ରକମ୍ ଡିଂକେ । (aiōnios )
திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம். (aiōnios )
ଣ୍ଡିଆଦିକ୍ୟା ବିସଏରେ ସିକ୍ୟା, ବାଆଃ ଆଡ଼ାତ୍ରା ନ୍ତି ବନେ, ମ୍ନାବିଚାର୍, ଗୁଏଃରେଇଂନେ ବାର୍ମୁଇଂତର୍ ତଃଡ଼ିଆନେ ଆରି ମାଡାନେ ଡଣ୍ଡ୍ ଉଡ଼ିକ୍ଲିଗ୍ ସାମୁଆଁଇଂନେ ଦେସ୍ ବାର୍ମୁଇଂତର୍ ଆଃରେନେ ଦର୍କାର୍ ଣ୍ଡୁ । (aiōnios )
இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், (aiōn )
ମେଇଂ ଇସ୍ପର୍ନେ ସାମୁଆଁନେ ବପୁ ବୁଜେ ଲେଃଆର୍ଗେ ବାରି ଇଡ଼ିଂଡେ ଜୁଗ୍ନେ ବପୁ ଏତେ ବଆର୍ଗେ । (aiōn )
அங்கு நமக்கு முன்பாக கடந்துபோயிருக்கிற இயேசுவும் நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராயிருக்கிறார். (aiōn )
ନେଁଇଂନେ ବିନ୍ଣ୍ଡ୍ରେ ସୁଗୁଆ ଜିସୁ ଅସେବାନ୍ ଆତ୍ଅରିଆ ୱେଗେ । ମେଁ ମଲ୍କିସେଦକନେ ଉଙ୍ଗ୍ଡେ ସୁଗୁଆ କାଲାଆଃ ନ୍ସା ମ୍ନାପୁଜାରି ଡିଂଲେଃକେ । (aiōn )
ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (aiōn )
ଡାଗ୍ଲା ଦର୍ମସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗ୍ନୁଆର୍ ଲେଃକେ, “ନାଁ ମଲ୍କିସେଦକନେ ଉଙ୍ଗ୍ଡେ ସୁଗୁଆ ମାଡାନେ କାଲ୍ ଜାକ ପୁଜାରି ନାଡିଂଏ ।” (aiōn )
ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’” (aiōn )
ମାତର୍ କ୍ରିସ୍ଟ ପୁଜାରି ଡିଂନେ ବେଲା ଇସ୍ପର୍ ପର୍ମାନ୍ ଡିଂଚେ ଆମେକେ ବାସଙ୍ଗ୍ବଗେ “ମାପ୍ରୁ ମୁଇଙ୍ଗ୍ ପର୍ମାନ୍ ଡିଂବକେ ମେଁ ମେଁନେ ପାର୍ମାନ୍ ଆରାବଦ୍ଲେ ଣ୍ଡୁ: ‘ନା ମାଡାନେ କାଲ୍ ଜାକ ପୁଜାରି ନାଡିଂଏ ।’” (aiōn )
ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். (aiōn )
ମାତର୍ ଜିସୁ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମ୍ବ୍ର ଲେଃକେ । ତେନ୍ସା ମେଁନେ ପୁଜାରି ପଦ୍ନ୍ନିଆ ବିନ୍ ଜାଣ୍ଡିଗ୍ ବାନେ ପ୍ରସ୍ନ ଣ୍ଡୁ । (aiōn )
ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது. (aiōn )
ମୋଶାନେ ନିଅମ୍ ଅନୁସାରେ ବାଲେଃକ୍ନେ ମ୍ନାପୁଜାରିଇଂନେ ଦସ୍ଇଂ ଲେଃଏ; ମାତର୍ ନିଅମ୍ ଆରେଣ୍ଡ୍ରେନେ ଇଡ଼ିଂଡେ ବେଲା ଇସ୍ପର୍ ନିଜର୍ ବିଃକ୍ନେ ସାମୁଆଁ ଆରି ପାର୍ମାନ୍ ଅନୁସାରେ ମେଁନେ ମୁଡ଼ି ଉଙ୍ଗ୍ଡେକେ ମ୍ନାପୁଜାରି ବାବ୍ରେ ସ୍ରିକେ, ମେଁ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା ଦରମ୍ ଡିଂଲେଃକେ । (aiōn )
அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios )
କ୍ରିସ୍ଟ ଆତେନ୍ ଡୁଆ ତମ୍ବୁ ବିତ୍ରେ ପାକା ବିଃଚେ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍କ୍ନେ ମ୍ନା ପବିତ୍ର ଟାନ୍ନିଆ ମୁଇଂତର୍କେ ନ୍ସା ଗାନେ ବେଲା ଆତ୍ଅରିଆ ପୁଜା ଅପେଃନେ ନ୍ସା ଗିମିଃ ଣ୍ଡୁଲା ଅରେଃନେ ମିଆଁ ଡୁଂୱେ ଆବଆର୍ଗେ । ବିନ୍ପାକା ମେଁ ନିଜେ ମିଆଁ ଡୁଂୱେଚେ ନେଁଇଂନେ ନ୍ସା ମାଡାନେ କାଲ୍ ଜାକ ଉଦାର୍ ଡିଂକେ । (aiōnios )
அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios )
ଆକେନ୍ ଜଦି ସତ୍ ଡିଂଲେଃଏ ତେଲା କିସ୍ଟନେ ମିଆଁ ଆରି ଉଡ଼ି ମାଲେ କାମ୍ ଆଡିଂ ଣ୍ଡୁ? ମାଡାନେ ଆତ୍ମାନେ ସାଆଜ୍ୟରେ ମେଁ ନିଜ୍କେ ଇସ୍ପର୍ନେ ମ୍ନିରେ ମୁଇଙ୍ଗ୍ ଦସ୍ଣ୍ଡୁନେ ପୁଜା ରକମ୍ ଅପେଃ ବକେ । ମେଁନେ ଆତେନ୍ ମିଆଁ ବାନ୍ ଦଦ୍ୟା କାମ୍ବାନ୍ ଉଦାର୍ ବାଚେ ନେନେ ବୁଦି ପବିତ୍ର ଡିଂଏ ବାରି ନେ ଜିବିତ୍ ଇସ୍ପର୍ନେ ସତ୍ ଜତନ୍ ଡିଂନେସା ନିମାଣ୍ଡା ବେଲା ନେବାଏ । (aiōnios )
ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios )
ଆକେନ୍ସା କିସ୍ଟ ଆଃ ତ୍ମି ନିଅମ୍ ଆରେ ବକେ ଡିଡିରକମ୍ କି ଜାଣ୍ଡେଇଂ ଇସ୍ପର୍ନେ ବାନ୍ ଡୱାବ୍ନ ମେଇଂ ଇସ୍ପର୍ ପର୍ମାନ୍ ଡିଂବକ୍ନେ ମାଡାନେ ଆସିର୍ବାଦ୍ ବାଆର୍ଏ । ପୁର୍ତୁମ୍ ନିଅମ୍ ବପୁ ଲେଃନେ ବେଲା ରେମୁଆଁଇଂ ମୁଃଡ଼ି ସାପା ପାପ୍ ଦସ୍ ଡିଂବଗେ ମୁଇଙ୍ଗ୍ କ୍ରିସ୍ଟନେ ଗୁଏକ୍ନେ ବାନ୍ ମେଇଂ ଆତ୍ବାନ୍ ଉଦାର୍ ବାଆର୍ଏ । (aiōnios )
அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn )
ଡେତ୍ଲା ଆମେକେ ଦର୍ତନିନେ ସାପା ବିସୟ୍ ତିଆର୍ ଡିଂନେ ବେଲାବାନ୍ ଜବର୍ ତର୍ ଦୁକ୍କସ୍ଟ ଡିଂନେସା ପାପଡ଼େ । ବିନ୍ପାକା ମେଁ ସାରାସାରି ବେଲା ନିଜ୍କେ ପୁଜା ରକମ୍ ଅପେଃନେ ବାନ୍ କାଲ୍ କାଲ୍କେ ପାପ୍ନେ ବପୁ ନସ୍ଟ ଆଡିଂନେ ନ୍ସା ପାଙ୍ଗ୍ଲେଃଗେ । (aiōn )
விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. (aiōn )
ଇସ୍ପର୍ନେ ଆଦେସ୍ରେ ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ ତିଆର୍ ଡିଂକେ ଆରି ଆତ୍ନାକ୍ନେ ବିସଏବାନ୍ ତ୍ନାକ୍ନେ ବିସଏ ସାପା ତିଆର୍ ଡିଂକେ ଏନ୍ ସାମୁଆଁ ମୁଇଙ୍ଗ୍ ବିସ୍ବାସ୍ ବାନ୍ ନେ ମ୍ୟାନେଡିଂକେ । (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். (aiōn )
ଜିସୁ କିସ୍ଟ ତୁଗୁଆ ଏକେ ଆରି କାଲାଆଃ ସମାନ୍ ବାବ୍ରେ ଲେଃକେ । (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், (aiōnios )
ଜାଣ୍ଡେ ନିଜର୍ ଜିବନ୍ବଲି ବାନ୍ ମେଣ୍ଡାଇଂନେ ମ୍ନା ମେଣ୍ଡାତୁର୍ତ୍ୟାରେ ଡିଂଲେଃକେ, ନେଁଇଂନେ ଆତେନ୍ ମାପ୍ରୁ ଜିସୁକେ ସାନ୍ତିଦାତା ଇସ୍ପର୍ ଗୁଏନେବାନ୍ ବାର୍ମୁଇଂତର୍ ଆତଡ଼ିଆ ବକେ । ଆତେନ୍ ଜିସୁନେ ଜିବନ୍ବଲିନେ ମିଆଁନ୍ନିଆ ମୁଇଙ୍ଗ୍ କାଲାଆଃ ଲେଃନେ ନିଅମ୍ ଡାବୁଚିନା ଡିଂଲେଃକେ । (aiōnios )
இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ସାନ୍ତିବିଣ୍ଡ୍ରେ ଇସ୍ପର୍ ମେଁନେ ଇକ୍ଚା ପାଲନ୍ ଡିଂନେ ନ୍ସା ପେନେ ଦର୍କାର୍ ଅନୁସାରେ ସର୍ତେ ନିମାଣ୍ଡା ସାମୁଆଁ ବିଃଲେଃ ବାରି ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ନେନେ ଜିବନ୍ନ୍ନିଆ ମେଁନେ ମ୍ଲେଡ଼ିଆକେ ରକମ୍ନେ କାମ୍ ପୁରନ୍ ଡିଂଲେ । ଜୁଗ୍ ଜୁଗ୍ କିସ୍ଟନେ ମଇମା ଡିଂଲେ । ଆମେନ୍ । (aiōn )
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
ନ୍ଲିଆ ସୁଆ ସୁଗୁଆ; ଗୁଲୁଏ ନାଲେ ବିସୟ୍ରେ ତ୍ନଲେଃକେ; ବାରି ଆତେନ୍ ନେଃନେ ଗାଗ୍ଡ଼େ ବିତ୍ରେ ଲେଃକ୍ନେ ନ୍ସାଃ ନାଲେ ବପୁ ବେପ୍ରେଚେଃ ନେଃନେ ସର୍ତେ ଜିବନ୍କେ ପାପ୍ ଆଡିଂଏ । ନ୍ଲିଆନେ ନର୍କ ସୁଆ ନେଃନେ ସାପା ଜିବନ୍କେ ଆଃଗିଃବିଏ । (Geenna )
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ମେଃଡାଗ୍ଲା ଇସ୍ପର୍ନେ ଜିବନ୍ତ ଆରି ଗୁଏଃବ୍ରୁଆ ଜାକ ସାମୁଆଁ ନ୍ସା ପେଇଂ ମେଃଣ୍ଡିଗ୍ ଗୁଏଃଲେଗ୍ନେ ଆବାନେ ଉଂ ସୁଗୁଆ ଣ୍ତୁ ମାତର୍ ଅମର୍ ଆବାନେ ଉଂ ସୁଗୁଆ ଆର୍ମୁଇଂତର୍ ଜନମ୍ ଲାବ୍ ଡିଂପେବକେ । (aiōn )
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
ଡାଗ୍ଲା ମାପ୍ରୁନେ ସାମୁଆଁ କାଲାଆଃ ଲେଃଏ ।” ଏନ୍ ସାମୁଆଁ ପେନେ ଡାଗ୍ରା ଆଦ୍ରିଗ୍ ବଆର୍ଗେ । (aiōn )
பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଜା ବାସଙ୍ଗ୍ଏ, ମେଁ ଇସ୍ପର୍ନେ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ଲେଃ । ଜା ସେବା ଡିଂଏ ଇସ୍ପର୍ ଆମେକେ ବିଃବକ୍ନେ ବପୁ ଅନୁସାରେ ମେଁ ସେବା ଡିଂଲେ । ତେଲା ଇସ୍ପର୍ ସର୍ତେ ସାମୁଆଁନ୍ନିଆ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ଆସିର୍ବାଦ୍ ବାଆର୍ଏ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ମଇମା ଆରି ବପୁ ମେଁନେ । (aiōn )
எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். (aiōnios )
କିସ୍ଟନେ ଏତେ କୁଡ଼େଚେ ମେଃନେ ନିମାଣ୍ଡା ନ୍ସା ଲିବିସଃନେ ଇସ୍ପର୍ ଆପେକେ ବାସଂବକେ । ପେନେ ଇତୁଡ଼ା କଷ୍ଟବାକ୍ନେ ଇଡ଼ିଂ ମେଃ ନିଜେ ଆପେକେ ଜନମ୍ବାନ୍ ଦର୍ମ ବୁଦି, ଡାଟ୍ ୱାଡ଼ି ଆରି ନିମାଣ୍ଡା ଡିଂନେ ପେଡିଂଏ । (aiōnios )
என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାଃବିର୍ନେ ମେଁନେ ଡିଂଲେଃ । ଆମେନ୍! (aiōn )
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
ଆକେନ୍ ଉପାୟ୍ରେ ନେ ମାପ୍ରୁ ଆରି ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଜିସୁ କିସ୍ଟନେ ମାଡାନେ ରାଜ୍ୟନିଆ ଗିଃଗାଃନେ ନ୍ସା ନାଁ ସର୍ତେ ଅଦିକାର୍ ବାପେଲେକେ । (aiōnios )
இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ଇସ୍ପର୍ ପାପ୍ ଡିଂମ୍ୟାକ୍ନେ ଦୁତ୍ଇଂକେ କେମା ମାବିଃଚେ ପାତାଲ୍ନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବଗେ । ଆତ୍ଅରିଆ ମେଇଂ ମ୍ନା ବିଚାର୍ ଦିନ୍ ଜାକ ତାଂକିଗ୍ନିଆ ନିମାଣ୍ଡା ଡିଂଚେ ଲେଃଆର୍କେ । (Tartaroō )
ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଡାଗ୍ଲା ନେନେ ମାପ୍ରୁ ଆରି ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଜିସୁ କିସ୍ଟନେ ବୁଦି ଆରି ଆସିର୍ବାଦ୍ରେ ମ୍ନାଃପା । ମେଃନେ ମଇମା ଏକେ ଆରି କାଲାଆଃ ନେଃଲେପା । ଦନ୍ୟବାଦ୍ । (aiōn )
உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். (aiōnios )
ଆତେନ୍ ପାରାନ୍ ବାଏରେ ତାର୍କେ ବାରି ନେ କେନେଡିଙ୍ଗ୍କେ ବାରି ସାକି ବିନେଡିଙ୍ଗ୍; ଆଣ୍ଡିନେ ମାଡାନେ ପାରାନ୍ ଆବାନେ ଏତେ ଲେଃକେ । ବାରି ନେଁଇଂନେ ଡାଗ୍ରା ତାର୍କେ ମେଁନେ ବିସୟ୍ରେ ଆପେକେ ଆଅଁ ନେଡିଙ୍ଗ୍ । (aiōnios )
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn )
ମଞ୍ଚ୍ପୁର୍ ନସ୍ଟ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍କେ । ଏନ୍ ଏତେ ମଞ୍ଚ୍ପୁର୍ନ୍ନିଆ ଲେଃକ୍ନେ ବିସୟ୍ ଆଣ୍ଡେଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ ନସ୍ଟ ଡିଙ୍ଗ୍ଡିଂକେ । ମାତର୍ ଜାଣ୍ଡେ ପର୍ମେସର୍ନେ ଇକ୍ଚା ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ଏ, ମେଁ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ମ୍ୱ୍ରଲେଃଏ । (aiōn )
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios )
ଉଙ୍ଗ୍ଡେ ଆନେକେ ଏନ୍ ମାଡାନେ ପାରାନ୍ ମ୍ୱିଏ ଡାଗ୍ଚେ ପାର୍ମାନ୍ ଡିଙ୍ଗ୍ ବକେ । (aiōnios )
தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். (aiōnios )
ଜାଣ୍ଡେ ମେଁନେ ବୟାଁଣ୍ତେକେ ଇଙ୍ଗ୍ଚେଲା ମେଁ ମୁଇଙ୍ଗ୍ ରେମୁଆଁ ବାଗୁଏଃଣ୍ଡ୍ରେ । ରେମୁଆଁ ବାଗୁଏଃଣ୍ଡ୍ରେ ମାଡାନେ ଜିବନ୍ ଆଲେଃ ଣ୍ତୁ ଡାଗ୍ଚେ ପେ ମ୍ୟାପେଲେକେ । (aiōnios )
இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. (aiōnios )
ଆତେନ୍ ସାକି ଏନ୍ ଜେ ଇସ୍ପର୍ ଆନେକେ ମାଡାନେ ପାରାନ୍ ବିବକେ ବାରି ଆତେନ୍ ପାରାନ୍ ମେଁନେ ଉଂଡେନେ ଡାଗ୍ରା ଲେଃକେ । (aiōnios )
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். (aiōnios )
ଆପେକେ ଏନ୍ ଉଲିଆ ଗୁଆର୍ମ୍ୱକେ ମାଡାନେ ପାରାନ୍ନେ ଅଦିକାର୍ ଡାଗ୍ଚେ ପେଇଂ ଡିରକମ୍ ପେମ୍ୟାଏ ଡାଗ୍ଲା ଇସ୍ପର୍ନେ ଉଂଡେନେ ମ୍ନିନ୍ନିଆ ପେଇଂନେ ବିସ୍ବାସ୍ ଲେଃକେ । (aiōnios )
இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். (aiōnios )
ବାରି ଡିଗ୍ ନେ ମ୍ୟାନେଲେକେ ଜେ, ଇସ୍ପର୍ନେ ଉଙ୍ଗ୍ଡେ ପାଙ୍ଗ୍ଲେଃକେ ବାରି ସତ୍ ମ୍ୟାନ୍ସା ଆନେକେ ବୁଦି ବିବକେ; ବାରି ନେ ଆତେନ୍ ସତ୍ନେ ଡାଗ୍ରା ଣ୍ତୁଲା ମେଁନେ ଉଙ୍ଗ୍ଡେ ଜିସୁ କିସ୍ଟନେ ଡାଗ୍ରା ଲାଃଲେ । ମେଁ ସତ୍ ଇସ୍ପର୍ ବାରି ମାଡାନେ ପାରାନ୍ ଅଟେଏ । (aiōnios )
நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn )
ନେ ଡାଗ୍ରା ଆତାନ୍ ସତ୍ ଲେଃକେ ବାରି କାଲାଆଃ ଲେଃଏ । (aiōn )
இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
ମୁଡ଼ି କିତଂ ଦୁତ୍ଇଂ ନିଜର୍ ଅଦିକାର୍ ବିତ୍ରେ ମାଲେଃଚେ ମେଇଂ ଲେଃକ୍ନେ ଜାଗା ଆନ୍ତାର୍ ଆର୍କେ ମେଇଂ ସାମୁଆଁ ମନେ ତ୍ଲାଗ୍ପା । ଆମେଇଂକେ ମେଁ ମ୍ନା ବିଚାର୍ ବେଲା ଜାକ କାଲାଆଃ ବନ୍ଦି ଡୁଆନ୍ନିଆ ଗାଗ୍ଚେ ତାଂକିଗ୍ ଜାଗାନ୍ନିଆ ବକେ । (aïdios )
அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
ଡେତ୍ରକମ୍ ସଦୋମ୍ ଆରି ଗମୋରା ବାରି ମେଁଇଂନେ ଅଁକ୍ଲିଗ୍ ଦିଗ୍ପାକା ଇନି ଲେଃଣ୍ଡ୍ରେ ଅଡ଼ାରେଗ୍ ଆରି ଦଦ୍ୟା କାମ୍ନ୍ନିଆ ତେରେପେତେ ଡିଙ୍ଗ୍ଲେଆର୍ଗେ । ବିନ୍ ରେମୁଆଁଇଂକେ ତରକ୍ ଆଃଡିଂବିନ୍ସା ମେଇଂ ମାଡାନେ ନର୍କ ସୁଆନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାଡିଂଆର୍କେ । (aiōnios )
இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ମେଇଂ କେଣ୍ତିଆନେ ମ୍ନାନେ ଲଅଡ଼ି ରକମ୍ । ମେଇଂନେ ଆଲାଜୁ କରମ୍, ଲ୍ଲିଡ଼ିଆଃ ରକମ୍ ଆଡ଼ାତ୍ରା ତ୍ନାଏ । ମେଇଂ ଇସାବ୍ ଣ୍ତୁ ଅଲେଙ୍ଗ୍ ମ୍ୟାକ୍ନେ ଚାଙ୍କୁଆ ରକମ୍ । ଇସ୍ପର୍ ମେଇଂନେସା ତାଙ୍ଗ୍କିଗ୍ ବିତ୍ରେ ଜାଗା କାଲାଆଃ ନ୍ସାଃ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍ବକେ । (aiōn )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ଦୟାରେ ମାଡାନେ ଜିବନ୍ ବା ନ୍ସା ଉର୍ ଲେଃଚେ ଇସ୍ପର୍ନେ ଆଲାଦ୍ନିଆ ଡାଟ୍ ଲାଲାପା । (aiōnios )
நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
ନେଃନେ ଆତେନ୍ ମୁଇଂ ମାତର୍ ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଇସ୍ପର୍ନେ ଗୌରବ୍, ବପୁଣ୍ଡ୍ରେ ବାରି ସାସନ୍ଣ୍ଡ୍ରେ; ନେଃନେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ଅଃସେ କାଲେବାନ୍ ଏଃଜାକ ବାରି ଜୁଗ୍ ଜୁଗ୍ ତୁଆଁଲେଃ । ଆମେନ୍ । (aiōn )
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn )
ବାରି ମେଁନେ ଆବା ଇସ୍ପର୍ନେ ପୁଜା ଡିଂନେ ନ୍ସା ଆନେକେ ମୁଇଂ ପୁଜାରି କୁଲ୍ ଆଡିଂବକେ । ସାପା ଆସିର୍ବାଦ୍ ଆରି ବପୁ କାଲାଆଃ ଜିସୁ କିସ୍ଟନେ ଡିଂଲେ । ଆମେନ୍ । (aiōn )
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ନିଂ ନିଜେ ମ୍ବ୍ର ନ୍ଲେଃକେ; ନିଂ ଗୁଏ ନ୍ଲେଃଗେ ମାତର୍ ନିଂ ଏଃକେ ମ୍ବ୍ର ନ୍ଲେଃକେ, ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ମ୍ବ୍ର ନ୍ଲେଃଏ । ଗୁଗୁଏନେ ଆରି ନର୍କନେ କୁଚିକାଡ଼ି ନିଂ ନ୍ତିନ୍ନିଆ ଲେଃକେ । (aiōn , Hadēs )
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், (aiōn )
ଜିବ୍ଇଂ ସିଂଆଁସନନ୍ନିଆ କଣ୍ଡ୍ରେ ଆତେନ୍ କାଲାଆଃ ମ୍ବ୍ରନେ ରେମୁଆଁକେ ଗୌରବ୍, ସନ୍ମାନ୍ ଆରି ଦନ୍ୟବାଦ୍ ବିଚେ ମେଁନେ ଅସ୍ମାର୍ ସାର୍ନେ ବେଲା, (aiōn )
இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: (aiōn )
ଅଃସେନେ ୨୪ ରୁଆ ବୟସ୍କ ନେତା କାଲାଆଃ ମ୍ବ୍ରନେ ରେମୁଆଁନେ ସିଂଆସନ ଡାଗ୍ରା ମୁକ୍ଚିଚେ ମେଁନେ ଅସ୍ମାର୍ ସାର୍ନେ ମୁଲେ ଆର୍କେ । ବାରି ସିଂଆସନ ଆଲ ନିଜର୍ ନିଜର୍ ମୁକୁଟ୍ ବଚେ ବାସଙ୍ଗ୍ଆର୍କେ (aiōn )
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் (aiōn )
ଅଃତେନ୍ ବେଲା କିତଂ, ଦର୍ତନି, ପାତାଲ୍ ଆରି କେଣ୍ଡିଆଃନେ ସର୍ତେ ଜିବ୍ ବାରି ଦର୍ତନିନେ ସାପା ଜିବ୍କେ ଅସ୍ମାର୍ ସାର୍ଡିଂକ୍ନେ ନିଂ ଙକେ । ମେଇଂ ସାର୍ଡିଂଆର୍ଗେ: “ସିଂଆଁସନନ୍ନିଆ କଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ଆରି ମେଁନେ ଉଂମେଣ୍ଡାଇଂନେ ପ୍ରସଂସା ଡିଂ । ମେଁନେ ସନ୍ମାନ୍, ଗୌରବ୍ ଆରି ମ୍ନାବପୁ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ଲେଃଏ!” (aiōn )
அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ନିଂ ୱେ ଙ୍କେକେ ମୁଇଂ ଉଗ୍ସ ବାନା ଗୋଡ଼ା । ମେଁ ଆଡ଼ାତ୍ରା କକ୍ନେ ରେମୁଆଁନେ ମ୍ନି ମରନ୍; ପାତାଲ୍ ମେଁନେ ପ୍ଲାଃ ୱେଡିଂଗେ । ଜୁଜ୍ ମୁର୍ଡି ରଗ୍ ବ୍ୟାଦି ଆରି କଣ୍ଡାଜନ୍ତୁଇଂନେ ବେବଆର୍ବାନ୍ ଦର୍ତନିନେ ଅଁବାଗ୍ ମୁଇଂବାଗ୍ ବାସାଣ୍ଡ୍ରେଇଂକେ ବିନାସ୍ ଡିଂନେ ନ୍ସାଃ ଆମେଇଂକେ ଅଦିକାର୍ ବିକେ । (Hadēs )
அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், கனமும், வல்லமையும், பெலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்!” (aiōn )
ବାସଙ୍ଗ୍ଆର୍କେ, “ଆମେନ୍! ପ୍ରସଂସା, ଗଉରବ୍, ଗ୍ୟାନ୍, ଦନ୍ୟବାଦ୍, ସନ୍ମାନ୍, ଅଦିକାର୍ ଆରି ବପୁ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଇସ୍ପର୍ନେ ଡିଂଲେ, ଆମେନ୍!” (aiōn )
ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ତେନ୍ଇଡ଼ିଂ ମାଲ୍ ଦୁତ୍ ପ୍ନିଃ ପିଃକେ ବାରି ନିଂ ଙ୍କେକେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କିତଂବାନ୍ ମୁଇଂ ଚାଙ୍କୁଆ ପ୍ୱେଚକ୍ଚେ ଦର୍ତନି ଆଡ଼ାତ୍ରା ଲଃକେ । ଆମେକେ ପାତାଲ୍ପୁର୍ନେ କୁଚିକାଡ଼ି ବିଃବଗେ । (Abyssos )
அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. (Abyssos )
ମେଁ ପାଙ୍ଗ୍ଚେ ପାତାଲ୍ପୁର୍ନେ ଗାଲି ରଃବିକ୍ନେ ବେଲା ମୁଇଂ ବାଟିବାନ୍ ତାର୍ଡିଂକ୍ନେ ମାଃସ ରକମ୍ ପାତାଲ୍ କୁଣ୍ଡ୍ବାନ୍ କୁବାଂ ମାଃସ ତାର୍କେ ଆରି ଆତେନ୍ ମାଃସ ନ୍ସାଃ ସ୍ନି ଆରି ଆର୍କେ ତାଂକିଗ୍ ୱେକେ । (Abyssos )
பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது. (Abyssos )
ମେଁଇଂନେ ଆଡ଼ାତ୍ରା ମୁଇଂ ଇଃସାଙ୍ଗ୍ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଡିଂକେ । ମେଁ ପାତାଲ୍ପୁର୍ନେ ଦାଇତ୍ରେ ଲେଃକ୍ନେ ମୁଇଂ ଦେବ୍ଦୁତ୍ । ଏବ୍ରୀ ବ୍ନାସାରେ ମେଁନେ ମ୍ନି ଆବାଦନ୍; ଗ୍ରିକ୍ ବ୍ନାସାରେ ଆତେନ୍ ମ୍ନି ଡିଂଡିଙ୍କେ ଆପଲ୍ଲିୟୋନ୍ ଅର୍ତାତ୍ ବାଗୁଏଣ୍ଡ୍ରେ । (Abyssos )
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! (aiōn )
ବାରି କେଣ୍ଡିଆଃ ଦର୍ତନି କିତଂ ଆରି ଆକ୍ମେଇଂନେ ସାପା ବିସଏନେ ଆଃରେଣ୍ଡ୍ରେ କାଲାଆଃ ମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଇସ୍ପର୍ନେ ମ୍ନିରେ ପର୍ମାନ୍ ଡିଂଚେ ବାସଙ୍ଗ୍କେ “ଆରି କାଲ୍ ଆତଙ୍ଗାର୍ ଣ୍ଡୁ । (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். (Abyssos )
ମେଁଇଂ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ ଆଡାକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ପାତାଲ୍ପୁର୍ବାନ୍ ମୁଇଂ ପସୁ ତଡ଼ିଆ ପାଙ୍ଗ୍ଚେ ମେଁଇଂନେ ବିରଦ୍ରେ ଜୁଜ୍ ଡିଂଏ । (Abyssos )
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது: “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது. அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.” (aiōn )
ତେନ୍ଇଡ଼ିଂ ଗୁ ଦୁତ୍ ପ୍ନିଃ ପିଃକେ ବାରି କିତଂନ୍ନିଆ ମାଲେ ସବ୍ଦ ଏତେ ଆକେନ୍ ସାମୁଆଁ ନ୍ନାଂକେ! “ନେ ମାପ୍ରୁ ଆରି ମେଁନେ ମସୀହ ଦର୍ତନି ଆଡ଼ାତ୍ରା ସାସନ୍ ଡିଂନେ ଅଦିକାର୍ ଏକେ ନିଜର୍ ନ୍ତିନ୍ନିଆ ଡୁଂୱେ ବଆର୍କେ । ମେଁ ଏଃବାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାସନ୍ ଡିଂଏ ।” (aiōn )
பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. (aiōnios )
ତେନ୍ଇଡ଼ିଂ ନିଂ ବାରି ଙ୍କେକେ ଆରି ମୁଇଂ କିତଂଦୁତ୍ କିତଂନ୍ନିଆ ଜବର୍ ତିଆର୍ ୱାଲେଃ ୱାଲେଃ ଦର୍ତନିନେ ସର୍ତେ ଜାତି ରେମୁଆଁ ବାସାଣ୍ଡ୍ରେ ଆରି ଦେସ୍ନେ ରେମୁଆଁଇଂ ଡାଗ୍ରା ଇସ୍ପର୍ନେ ଆତେନ୍ ମାଡାନେ ନିମାଣ୍ଡାସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ଡିଂକେ । (aiōnios )
அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” (aiōn )
ଆତେନ୍ କସ୍ଟନେ ମାଃସ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମାଃସ ଲେଃଏ । ଜାଣ୍ଡେଇଂ ପସୁ ଆରି ମେଁ ମୁର୍ତ୍ତିନେ ପୁଜା ଡିଂଆର୍ଏ ଣ୍ଡୁଲା ମେଁନେ ମ୍ନିନେ ଚିନା ଗୁଆର୍ ବଆର୍ଏ, ମେଁଇଂ ସ୍ମି ମିଡିଗ୍ କାଲାଆଃ ଅସାନ୍ତି ବା ଲେଃଆର୍ଏ ।” (aiōn )
அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn )
ସିସେନେ ଅଁକ୍ଲିଗ୍ ଜିବ୍ ବିତ୍ରେବାନ୍ ମୁଇଂ କାଲାଆଃ ମ୍ବ୍ରକ୍ନେ ଇସ୍ପର୍ନେ ରିସାନ୍ନିଆ ତ୍ନକ୍ନେ ଗୁକ୍ଲିଗ୍ ସୁନା ଙ୍କୁଇ ଆତେନ୍ ଗୁକ୍ଲିଗ୍ ଦୁତ୍କେ ବିକେ । ଜାଣ୍ଡେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା ମ୍ବ୍ର ଲେଃକେ । (aiōn )
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும். (Abyssos )
ପସୁ ମେଃସୁଆ ମ୍ବ୍ରଲେଃଗେ; ଏକେ ଆରି ମ୍ବ୍ର ଆଲେଃକେ ମାତର୍ ଗିଆଃ ପାତାଲ୍ପୁର୍ବାନ୍ ତଃଡ଼ିଆ ପାଙ୍ଗ୍ଏ ବାରି ଆର୍ମୁଇଂତର୍ ବିନସ୍ଟ ଡିଂଏ । ଦର୍ତନି ଆଃରେନେ ସିସେବାନ୍ ଜାଣ୍ଡେଇଂନେ ମ୍ନି ଜିବନ୍ ଉଲିଆନ୍ନିଆ ଗୁଆର୍ ଆଲେଃକେ ଦର୍ତନିନ୍ନିଆ ବାସାନେ ରେମୁଆଁ ସାପାରେ ପସୁକେ କେଚେ ଇରିଆତୁଗ୍ ଆର୍ଏ । ମେଁ ମେଃସୁଆ ମ୍ବ୍ର ଲେଃଗେ ଏକେ ଆରି ଣ୍ଡୁ ମାତର୍ ବାରି ମୁଇଂତର୍ ମେଁ ତ୍ନାଏ । (Abyssos )
மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். (aiōn )
ନିଂ ଙକେ ମେଁଇଂ ଆରି ଜବର୍ ୱାସାର୍ଚେ ବାସଙ୍ଗ୍ଡିଂଆର୍କେ “ଇସ୍ପର୍ନେ ଅସ୍ମାର୍ ସାର୍ପା । ଆତେନ୍ ମ୍ନାଇନିକେ ଦଂସ ଡିଂଚେ ବିଃମ୍ୟାକ୍ନେ ସୁଆନେ ମାଃସ କାଲାଆଃ ଆଡ଼ାତ୍ରା ତଃଡ଼ିଆଲେଃଏ ।” (aiōn )
ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். (Limnē Pyr )
ଆତେନ୍ ଜୁଦ୍ନ୍ନିଆ ପସୁ ଆରି ମେଁ ଡାଗ୍ରା ଇରିଆତୁଗ୍ନେ କାମ୍ ଡିଂମ୍ୟାକ୍ନେ ଆତେନ୍ ଡିସାରି ଦାରା ପଡ଼େଚେ ବନ୍ଦି ଡିଂକେ । ଜାଣ୍ଡେନେ ଅରିଆ ପସୁ ଚିନା ଲେଃଗେ ଆରି ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ମୁର୍ତ୍ତିକେ ପୁଜା ଡିଂଆର୍ଡିଙ୍ଗେ ପସୁ ମେଁନେ ଇରିଆତୁଗ୍ କାମ୍ ବାନ୍ ଆମେଇଂକେ ବାଃଟ ଡିଂଗେ । ପସୁ ଆରି ଆତେନ୍ ବଣ୍ଡ ବାବବାଦି ଗନ୍ଦ୍ଗୁଲା ଡୁଆଡିଂକ୍ନେ ସୁଆ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଜିବନ୍ଜିବନ୍ ଗାୱେକେ । (Limnē Pyr )
பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos )
ତେନ୍ଇଡ଼ିଂ ନିଂ ଆରି ମୁଇଙ୍ଗ୍ ଦୁତ୍କେ କିତଂବାନ୍ ଜାର୍ଚେ ପାଙ୍ଗ୍ଡିଂକ୍ନେ ଙ୍କେକେ । ମେଁନେ ନ୍ତିନ୍ନିଆ ପାତାଲ୍ପୁର୍ନେ କୁଚିକାଡ଼ି ଆରି ମୁଇଙ୍ଗ୍ ଅଜନ୍ନେ ସିକ୍ଲି ଲେଃଗେ । (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos )
ଆରି ପାତାଲ୍ପୁର୍ନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ଚେ ମେଁନେ ଗାଲି ଆନ୍ତଃକେ ବାରି ଗାଲି ପାକା କୁଚି ତ୍ଲାଗ୍କେ । ଅଜାର୍ ମୁଆଁ ମାବିତେନେ ଜାକ ମେଁ ଆରି ମୁଡ଼ି ଦେସ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ବାଃଟ ଡିଂଆୟା ଣ୍ଡୁ । ଆତେନ୍ କାଲ୍ ଡାୱେଲା ଆମେକେ ଉଡ଼ି ବେଲା ନ୍ସା ବାରି ମୁଇଂତର୍ ଆନ୍ତାର୍ ବିଏ । (Abyssos )
அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn , Limnē Pyr )
ବାରି ମୁଡ଼ି ଗନ୍ଦକନେ ସୁଆ ଡୁଆଡିଂକ୍ନେ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ପସୁ ଆରି ବଣ୍ଡ ବାବବାଦି ଗା ଲେଃଆର୍ଗେ ଆବୁଟଣ୍ଡ୍ରେ ସଏତାନ୍କେ ଣ୍ଡିଗ୍ ଆତ୍ଅରିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ଏ । ଆତ୍ଅରିଆ ମେଇଂ ସ୍ମିମିଡିଗ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା କସ୍ଟ ବାଆର୍ଏ । (aiōn , Limnē Pyr )
கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs )
ଆତେନ୍ ବେଲା କେଣ୍ଡିଆଃ ବିତ୍ରେ ଗୁଏଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ ତଃଡ଼ିଆ ପାଙ୍ଗ୍ଆର୍କେ । ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଲେଃକ୍ନେ ଗୁଏ ରେମୁଆଁଇଂ ଣ୍ଡିଗ୍ ତାର୍ଚେ ପାଙ୍ଗ୍ଆର୍କେ । ମେଁଇଂ ସାପାରେ ନିଜର୍ ନିଜର୍ ସ୍ଲେ ଅନୁସାରେ ବିଚାରିତ ଡିଂଆର୍କେ । (Hadēs )
பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ତେନ୍ଇଡ଼ିଂ ଗୁଏଃନେ ଆରି ନର୍କନେ ଆତେନ୍ ସୁଆକୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିକେ । ଆକେନ୍ ସୁଆ କୁଣ୍ଡ୍ ଡିଂଡିଂକେ ଦୁତିୟ ମରନ୍ । (Hadēs , Limnē Pyr )
ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ଜାନେ ମ୍ନି ଜିବନ୍ ସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗୁଆର୍ ଆଲେଃଗେ ମେଁଇଂ ଣ୍ଡିଗ୍ ସାପାରେ ସୁଆ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଗା ଆର୍କେ । (Limnē Pyr )
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” (Limnē Pyr )
ମାତର୍ ବୁଟଣ୍ଡ୍ରେ, ନାଲେଣ୍ଡ୍ରେ, ଦଦ୍ୟା କାମ୍ ଡିଂଣ୍ଡ୍ରେ, ରେମୁଆଁ ବାଗୁଏଣ୍ଡ୍ରେ, ଡଙ୍ଗାରେ, ମନ୍ତର୍ ସାଦେଣ୍ଡ୍ରେ, ମୁର୍ତ୍ତିପୁଜା ଡିଂଣ୍ଡ୍ରେ, ଆରି ନାଲେଣ୍ଡ୍ରେ କ୍ଲିଗ୍ ସାପାରେ ଦଦ୍ୟା କାମ୍ ଡିଂଣ୍ଡ୍ରେଇଂନେ ଆରେକ୍ନେ ଟାନ୍ ଡିଂଡିଂକେ ଗନ୍ଦ୍ଗୁଲା ସୁଆ ଡୁଆଡିଂକ୍ନେ କୁଣ୍ଡ୍ ଆତ୍ଅରିଆ ମେଁଇଂ ବ୍ନାର୍ଗୁଏ ବାଆର୍ଏ ।” (Limnē Pyr )
இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். (aiōn )
ଆତ୍ତେ ଆରି ମିଡିଗ୍ ଆଡିଂ ଣ୍ଡୁ ବାରି କୁପିସ ଣ୍ଡୁଲା ସ୍ନିତାର୍କିଗ୍ ମେଁଇଂନେ ଆରି ଦର୍କାର୍ ଆଡିଂ ଣ୍ଡୁ ଡାଗ୍ଲା ମାପ୍ରୁ ଇସ୍ପର୍ ମେଁଇଂନେ ତାର୍କିଗ୍ ଆର୍ଏ ବାରି ମେଁଇଂ ଇଃସାଙ୍ଗ୍ ରକମ୍ ମାଡାନେ କାଲ୍ ଜାକ ସାସନ୍ ଡିଂଆର୍ଏ । (aiōn )
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ()