Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். (Sheol )
(parallel missing)
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். (Sheol )
(parallel missing)
இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். (Sheol )
(parallel missing)
ஆனால் யெகோவா முற்றிலும் புதுமையான ஒன்றைச் செய்து, பூமி தன் வாயைத் திறந்து, அம்மனிதர்களையும் அவர்களுடைய எல்லாவற்றையும் விழுங்கினால், அவர்கள் உயிரோடு பாதாளத்திற்குள் இறங்கினால், இந்த மனிதர் யெகோவாவை அவமதிப்பாய் நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்துடனும் உயிரோடு பாதாளத்திற்குள் போனார்கள். பூமி அவர்களின் மேலாக மூடிக்கொண்டது. அவர்கள் அழிந்து மக்கள் சமுதாயத்திலிருந்து இல்லாமற்போனார்கள். (Sheol )
(parallel missing)
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும். (Sheol )
(parallel missing)
“சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. (Sheol )
(parallel missing)
ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் கலைந்து போவதுபோல், பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? (Sheol )
(parallel missing)
“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! (Sheol )
(parallel missing)
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், (Sheol )
(parallel missing)
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு கல்லறைக்கும் சமாதானத்தோடே செல்கிறார்கள். (Sheol )
(parallel missing)
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? (Sheol )
(parallel missing)
கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். (Sheol )
(parallel missing)
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். (Sheol )
(parallel missing)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாய்க் கிடக்கட்டும். (Sheol )
(parallel missing)
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol )
(parallel missing)
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol )
(parallel missing)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. (Sheol )
(parallel missing)
நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol )
(parallel missing)
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? (Sheol )
(parallel missing)
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. (Sheol )
(parallel missing)
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. (Sheol )
(parallel missing)
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! (Sheol )
(parallel missing)
வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். (Sheol )
(parallel missing)
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol )
(parallel missing)
என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. (Sheol )
(parallel missing)
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். (Sheol )
(parallel missing)
“இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார். (Sheol )
(parallel missing)
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள். (Sheol )
(parallel missing)
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய். (Sheol )
(parallel missing)
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள். (Sheol )
(parallel missing)
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள். (Sheol )
(parallel missing)
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?” (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உமக்குத் துதிபாடாது; குழியில் இறங்குவோர் உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது. (Sheol )
(parallel missing)
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்! (Sheol )
(parallel missing)
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. (Sheol )
(parallel missing)
குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. (Sheol )
(parallel missing)
அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். (Sheol )
(parallel missing)
வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். (Sheol )
(parallel missing)
விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று. (Sheol )
(parallel missing)
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். (Sheol )
(parallel missing)
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். (Sheol )
(parallel missing)
அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான். (Sheol )
(parallel missing)
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். (Geenna )
ମଃତର୍ ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ କଃଉଁଲେ, ଜୁୟ୍ ଲକ୍ ଅଃହ୍ଣାର୍ ବାୟ୍ ଉହ୍ରେ ରିସା ଅୟ୍ଦ୍, ସେ ବିଚାର୍ କଃର୍ତା ଟାଣେ ଡଃଣ୍ଡ୍ ହାୟ୍ଦ୍ । ଆରେକ୍ ଜୁୟ୍ଲକ୍ ଅଃହ୍ଣାର୍ ବାୟ୍କ୍ ନିର୍ବୁଦିଆ ବଃଲି କୟ୍ଦ୍, ସେ ବେରାଣେ ଡଃଣ୍ଡ୍ ହାୟ୍ଦ୍; ଆର୍ ଜୁୟ୍ଲକ୍ ଲଳାକ୍ ନୟ୍ଲାର୍ ବଃଲି କୟ୍ଦ୍, ସେ ଜୟ୍ ଲାଗ୍ତା ନଃର୍କେ ଡଃଣ୍ଡ୍ ହାୟ୍ଦ୍, (Geenna )
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. (Geenna )
ଆର୍ ତୁମିକେ ଜଃଡେବଃଳ୍ କାତା ଆକି ହାହ୍ କଃରାୟ୍ଦ୍, ତଃବେ ସେରି କାଡି ହଃବ୍ଳାଉଆ, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁମାର୍ ସଃବୁ ଗଃଗାଳ୍ ନଃର୍କେ ନଃସ୍ଟ୍ ଅଃଉତା ବାଟା ଗଟେକ୍ ଆକି ନଃସ୍ଟ୍ ଅଃଉତାର୍ ତୁମାର୍ ଗିନେ ନିକ । (Geenna )
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. (Geenna )
ଆରେକ୍ ତୁମିକେ ଜଃଡେବଃଳ୍ କାତା ଆତ୍ ହାହ୍ କାମ୍ କଃରାୟ୍ଦ୍, ତଃବେ ସେରି କାଟି ହଃବ୍ଳାଉଆ, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁମାର୍ ସଃବୁ ଗଃଗାଳ୍ ନଃର୍କେ ହଃଳ୍ତା ବାଟା ଗଟେକ୍ ଆତ୍ ନଃସ୍ଟ୍ ଅଃଉତାର୍ ତୁମାର୍ ଗିନେ ନିକ ।” (Geenna )
உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna )
ଆର୍ ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ତୁମାର୍ ଗଃଗାଳ୍କେ ନଃସ୍ଟ୍ କଃର୍ତି ମଃତର୍ ତୁମାର୍ ଜିବନ୍ ନଃସ୍ଟ୍ କଃରୁ ନଃହାର୍ତି, ସେମଃନ୍କେ ଡିରି ଜାହାନାୟ୍, ମଃତର୍ ଜେ ତୁମାର୍ ଗଃଗାଳ୍ ଆର୍ ଆତ୍ମାକେ ନଃର୍କେ ନଃସ୍ଟ୍ କଃରୁ ହାରେ, ତାକ୍ ହଃକା ଡିରା । (Geenna )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs )
ଏ କପୁର୍ନାହୁମ୍ ତଃୟ୍ର୍ ଲକ୍ମଃନ୍, ତୁମି କାୟ୍ ନିଜେ ସଃର୍ଗେ ହଃତେକ୍ ଉଟୁକ୍ ମଃନ୍ କଃରୁଲାସ୍? ତୁମିକେ ନଃର୍କେ ହଃକା ଅୟ୍ଦ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁମାର୍ ତଃୟ୍ ଜୁୟ୍ ଜୁୟ୍ ସଃକ୍ତିର୍ କାମ୍ କଃରା ଅୟ୍ଆଚେ, ସେରି ସଃବୁ ଜଦି ସଦମ୍ ତଃୟ୍ କଃରା ଅୟ୍ରିଲେକ୍, ସେରି ଆଜି ହଃତେକ୍ ରିଲିହୁଣି । (Hadēs )
மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. (aiōn )
ଆର୍ ଜେ ନଃରାର୍ ହୟ୍ସି ବିରଦେ କଃତା କୟ୍ଦ୍ ତାକ୍ କେମା ଦିଆ ଅୟ୍ଦ୍, ମଃତର୍ ଜେ ପବିତ୍ର ଆତ୍ମା ବିରଦେ କଃତା କୟ୍ଦ୍, ତାକ୍ ଇ ଜୁଗେ କି ସେ ଜୁଗେ କେମା ନାୟ୍ ।” (aiōn )
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn )
ଜେ ବଃଚନ୍ ସୁଣେଦ୍, ମଃତର୍ ଜଃଗତାର୍ ଚିତା ଆର୍ ଦଃନାର୍ ଲଃବ୍ ତାକ୍ ଚାହି ହଃକାୟ୍ଦ୍, ସେ ଆର୍ ହଃଳ୍ ହଃଳୁ ନାହାରେ, ସେରି କାଟା ବୁଟାୟ୍ ଅଦ୍ରି ରିଲା ବିଆନ୍ ହର୍, ସେମଃନ୍ କାୟ୍ ହେଁ ତାସ୍ ନଃହାଉତି । (aiōn )
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn )
ଜୁୟ୍ ସଃତ୍ରୁ ସେରି ବୁଣ୍ଲି, ସେ ସୟ୍ତାନ୍, କାଟାବେଟା ବେଳା ଅୟ୍ଲି ଜୁଗ୍ ସେସ୍ ଦିନ୍, ଆର୍ କାଟ୍ତା ଲକ୍ସଃବୁ ସଃର୍ଗ୍ ଦୁତ୍ମଃନ୍ । (aiōn )
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn )
ବଃଲେକ୍ କଃଦଟଳା ଜଃନ୍କଃରି ଗଟେ ଟାଣେ ଗାଦା କଃରି ଜୟେ ହଡାଉଁକ୍ ଅୟ୍ଦ୍, ଜୁଗ୍ ସେସ୍ ଦିନ୍ ସେରକମ୍ ଅୟ୍ଦ୍ । (aiōn )
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn )
ଜୁଗ୍ ସେସ୍ ଦିନ୍ ସେରଃକମ୍ ଅୟ୍ଦ୍, ଦୁତ୍ମଃନ୍ ବାରାୟ୍ ଆସି ଦଃର୍ମିମଃନାର୍ ବିତ୍ରେ ଦୁସ୍ଟ୍ମଃନ୍କେ ବିନେ କଃର୍ତି । (aiōn )
எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs )
ଆର୍ ମୁଁୟ୍ ହେଁ ତକେ କଃଉଁଲେ, ତୁୟ୍ ପିତର୍, ବଃଲେକ୍ ଟେଳା, ମଃତର୍ ଇ ଟେଳା ଉହ୍ରେ ମୁଁୟ୍ ମର୍ ମଣ୍ଡ୍ଳି ତିଆର୍ କଃରିନ୍ଦ୍, ଆର୍ ନଃର୍କାର୍ ବଃଳ୍ ତାକେ ଆରାଉଁକ୍ ନାହାରେ । (Hadēs )
உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
“ଜଦି ତୁମାର୍ ଆତ୍ କି ହାଦାର୍ ଗିନେ ତୁମି ହାହ୍ କଃରୁଲାସ୍, ତଃବେ ସେରି କାଟି ହଃକାଉଆ; ଦୁୟ୍ ଆତ୍ ଆର୍ ଦୁୟ୍ ହାଦ୍ ଦଃରି କଃବେ ନଃଲିବ୍ତା ଜୟ୍ ତଃୟ୍ ହଃଳ୍ତା ବାଦୁଲେ, କଃଲା କି ଚଟା ଅୟ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନେ ହୁର୍ତାର୍ ତୁମାର୍ ଗିନେ ନିକ । (aiōnios )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
ଜଦି ତୁମାର୍ ଗଟେକ୍ ଆକିର୍ ଗିନେ ତୁମି ହାହ୍ କଃରୁଲାସ୍, ତଃବେ ତାକ୍ କାଡି ହଃବ୍ଳାଉଆ; ଦୁୟ୍ ଆକି ଦଃରି ନଃର୍କେ ସଃର୍ଜ୍ଲା ଜୟେ ହଃଳ୍ତା ବାଟା, ଗଟେକ୍ ଆକି ଦଃରି ଅଃମ୍ବର୍ ଜିବନେ ହୁର୍ତାର୍ ନିକ ।” (Geenna )
அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios )
ଆର୍ ଗଟ୍ ମାଜନ୍ ଦଃଙ୍ଗ୍ଳା ଜିସୁର୍ ଚଃମେ ଆସି ହଃଚାର୍ଲା, “ଏ ସଃତ୍ ଗୁରୁ, ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉଁକ୍ ମୁଁୟ୍ କାୟ୍ ନିକ କାମ୍ କଃରିନ୍ଦ୍?” (aiōnios )
என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios )
ଆରେକ୍ ଜୁୟ୍ ଲକ୍ ମର୍ ନାଉଁ ଗିନେ ଗଃର୍, ବାୟ୍, ବେଣି, ଉବା, ଆୟା, ହିଲା, କି ବୁୟ୍ଁ ଚାଡେଦ୍ ସେ ସଏ ଗୁଣ୍ ଅଃଦିକ୍ ଆସିର୍ବାଦ୍, ଆର୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ଦ୍ । (aiōnios )
வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. (aiōn )
ଆର୍ ବାଟ୍ ହାଳାୟ୍ ଗଟେକ୍ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍ ଦଃକି ତାର୍ ଚଃମେ ଗଃଲା, ସେ ଗଃଚେ ହଃତାର୍ ଚାଡି କାୟ୍ରି ହେଁ ନଃହାୟ୍ଲାକେ ସାୟ୍ପ୍ ଦଃୟ୍ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍କେ କୟ୍ଲା, “ସଃବୁ ଦିନ୍ ହେଁ ତର୍ ତଃୟ୍ ହଃଳ୍ ନଃଦେର ।” ସେତାର୍ଗିନେ ସେଦାହ୍ରେ ସେ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍ ସୁକ୍ଲି । (aiōn )
“வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். (Geenna )
“ଏ ଦଃଣ୍ଡାର୍ ଜୟ୍ଗ୍ ହେଟ୍କପଟ୍ୟା ଦଃର୍ମ୍ଗୁରୁ ଆର୍ ପାରୁସିମଃନ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁମିମଃନ୍ ଗଟେକ୍ ଲକ୍କେ ତୁମାର୍ ଦଃର୍ମେ ମିସାଉଁକେ ସଃବୁ ସଃମ୍ନ୍ଦ୍ ଆର୍ ସେହାଟିର୍ ଦେସ୍ ବୁଲ୍ତିରିଆସ୍, ଆରେକ୍ ଜଃଡେବଃଳ୍ ସେ ତୁମାର୍ ଦଃର୍ମେ ମିସେଦ୍, ସଃଡେବଃଳ୍ ତାକ୍ ତୁମିମଃନାର୍ ତଃୟ୍ହୁଣି ଦୁୟ୍ ଗୁଣ୍ ନଃର୍କେ ଡଃଣ୍ଡ୍ ହାଉଁକ୍ ଜୟ୍ଗ୍ କଃରାଉଁଲାସ୍ ।” (Geenna )
“பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? (Geenna )
ଏ ସାହ୍, ଏ ନାଗ୍ସାହାର୍ ବଃଉଁସ୍ମଃନ୍! ତୁମିମଃନ୍ ନଃର୍କ୍ ବିଚାର୍ ଦଃଣ୍ଡେହୁଣି କଃନ୍କଃରି ମୁକ୍ଳାସ୍? (Geenna )
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். (aiōn )
ତାର୍ହଃଚେ ଜିସୁ ଜିତ୍ ଡଙ୍ଗ୍ରେ ବଃସ୍ଲାକେ ଚେଲାମଃନ୍ ତାର୍ ଲଃଗେ ଲୁକ୍ଣେ ଆସି ତାକ୍ ହଃଚାର୍ଲାୟ୍, “ଅଃମିମଃନ୍କେ କଃଉ, ଇ ସଃବୁ ଗଃଟ୍ଣା କଃବେ ଗଃଟେଦ୍? ଆର୍ ତର୍ ଆସ୍ତାର୍ ଆର୍ ଜୁଗ୍ ସେସ୍ ଅଃଉତା ଚିନ୍ କାୟ୍ରି ସେରି ଅଃମିକ୍ କଃଉ ।” (aiōn )
“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios )
“ତାର୍ହଃଚେ ରଃଜା ତାର୍ ଡେବ୍ରି ବାଟ୍ୟାର୍ ଲକ୍ମଃନ୍କେ ହେଁ କୟ୍ଦ୍, ‘ଏ ଇସ୍ୱରାର୍ ସାୟ୍ପ୍ ହାୟ୍ଲା ଲକ୍ମଃନ୍ ମର୍ ମୁୟେଁହୁଣି ଦୁର୍ ଅଃଉଆ! ଆର୍ ସୟ୍ତାନ୍ ଆର୍ ତାର୍ ଦୁତ୍ ମଃନାର୍ ଗିନେ ସଃବୁ ଦିନାର୍ ହାଁୟ୍ ଜୁୟ୍ ଜୟ୍ ତିଆର୍ ଅୟ୍ଆଚେ ସେତି ଜଃହା । (aiōnios )
“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios )
ଆର୍ ଇ ଲକ୍ମଃନ୍ ସଃବୁ ଦିନାର୍ ଗିନେ ଡଃଣ୍ଡ୍ ବଃଗ୍ତି, ମଃତର୍ ଦଃର୍ମି ଲକ୍ମଃନ୍ ସଃବୁ ଦିନାର୍ ଗିନେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଅଃଦିକାରି କଃରୁକେ ଜାତି ।” (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார். (aiōn )
ଆର୍ ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ ଜୁୟ୍ ଜୁୟ୍ ଆଡର୍ ଦଃୟ୍ ଆଚି ସେରି ସଃବୁ ମାନୁକ୍ ସିକାଉଆ, ଆରେକ୍ ମଃନେ ରଃକା ଜୁଗ୍ ସେସ୍ ଅଃଉତା ହଃତେକ୍ ସଃବୁବଃଳ୍ ମୁଁୟ୍ ତୁମିମଃନାର୍ ସଃଙ୍ଗେ ସଃଙ୍ଗେ ଆଚି ।” (aiōn )
ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். (aiōn , aiōnios )
ମଃତର୍ ଜେ ପବିତ୍ର ଆତ୍ମା ବିରଦେ ଲିନ୍ଦା କଃତା କୟ୍ଦ୍, ତାକ୍ ସଃବୁ ଦିନାର୍ ହାୟ୍ଁ କେମା ନାୟ୍ । ମଃତର୍ ସେ ସଃବୁ ଦିନ୍ ହାହି ଅୟ୍ ରଃୟ୍ଦ୍ ।” (aiōn , aiōnios )
இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. (aiōn )
ଜିବନେ ଦଃନ୍ଦି, ଜଃଗତାର୍ ମଲ୍ନୟ୍ଲା ଦଃନ୍ ଆର୍ ବିନ୍ ଜିନିସାର୍ ଇଚା ଆସେଦ୍ ଆର୍ ଚାହେଦ୍ ସେତାକ୍ ସେରି ହଃଳ୍ ନଃଦେରେ । (aiōn )
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna )
ଆର୍ ତୁମାର୍ ଗଟେକ୍ ଆତାର୍ ଗିନେ ତୁମି ହାହ୍ କାମ୍ କଃରୁଲାସ୍, ତଃବେ ତୁମି ସେ ଆତ୍କେ କାଟି ହଃବ୍ଳାଉଆ; କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଜଳେକ୍ ଆତ୍ ରଃୟ୍କଃରି ନଃର୍କେ, ବଃଲେକ୍ କଃବେ ନଃଲିବ୍ତା ଜୟେ ହଃଳ୍ତା ବାଦୁଲେ, ଗଟେକ୍ ଆତ୍ ରଃୟ୍କଃରି ଜିବନେ ଜାତାର୍ ତୁମାର୍ ଗିନେ ନିକ । (Geenna )
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଆର୍ ତୁମାର୍ ଗଟେକ୍ ଗଡାର୍ ଗିନେ ହାହ୍ କାମ୍ କଃରୁଲାସ୍, ତଃବେ ତୁମି ସେ ଗଡ୍କେ କାଟି ହଃବ୍ଳାଉଆ; କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଜଳେକ୍ ଗଡ୍ ଦଃରିକଃରି ନଃର୍କେ ଜାତା ବାଟା, ଗଟେକ୍ ଗଡ୍ ଦଃରିକଃରି ଜିବନେ ଜାତାର୍ ତୁମାର୍ ଗିନେ ନିକ । (Geenna )
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna )
ଆର୍ ତୁମାର୍ ଆକି ଜଦି ହାହ୍ କଃରାଉଁଲି ତଃବେ ସେରି କାଡି ହଃକାଉଆ ଜଳେକ୍ ଆକି ରଃୟ୍ ନଃର୍କେ ଜାତା ବାଦୁଲେ ଗଟେକ୍ ଆକି ନଃୟ୍ ଇସ୍ୱରାର୍ ରାଇଜେ ଜାତାର୍ ନିକ । (Geenna )
இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଜିସୁ ବାରାୟ୍ ଜଃଉଁକେ ବାଟ୍ ଦର୍ଲାବଃଳ୍, ଗଟ୍ ମାନାୟ୍ ଦଃବ୍ଳି ଦଃବ୍ଳି ଆସି ତାର୍ ମୁଏଁ ମାଣ୍ଡିକୁଟା ଟେସି ହଃଚାର୍ଲା, “ଏ ସଃତ୍ ଗୁରୁ, ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉଁକ୍ ମୁଁୟ୍ କାୟ୍ରି କଃରିନ୍ଦ୍?” (aiōnios )
அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn , aiōnios )
ଆର୍ ଇ ହୁରେ ତାଡ୍ନା ସଃଙ୍ଗ୍ ସଏ ଗୁଣ୍ ଗଃର୍, ବାୟ୍, ବେଣି, ଆୟା, ହିଲାମଃନ୍ ଆର୍ ବୁୟ୍ଁବାଳା, ଆରେକ୍ ସେ ଜୁଗେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ନାହାୟ୍, ଅଃନ୍କା ଲକ୍ କେ ନାୟ୍ । (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
ସେତାକ୍ ଜିସୁ ସେ ଡୁମ୍ବୁର୍ ଗଃଚ୍କେ କୟ୍ଲା, “ଆର୍ କଃବେ ହେଁ କେ ତର୍ ତଃୟ୍ହୁଣି ହଃଳ୍ ନଃକାଅ ।” ତାର୍ ଚେଲାମଃନ୍ ଇ କଃତା ସୁଣ୍ତିରିଲାୟ୍ । (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
ସେ ଜାକୁବକ୍ ବଃଉଁସ୍ ଉହ୍ରେ ଜୁଗେଜୁଗେ ରାଜ୍ କଃରେଦ୍, ଆର୍ ତାର୍ ରାଇଜ୍ କଃବେ ସେସ୍ ନହୟ୍ ।” (aiōn )
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
ସେ ଜୁଗେଜୁଗେ ଅବ୍ରାହାମ୍ ଆର୍ ତାର୍ ସଃବୁ ବଂସାର୍ ଲକ୍ମଃନ୍କେ ଦଃୟା କଃରୁକେ ହାସ୍ରି ନଃକେରେ ।” (aiōn )
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
ଆଗେହୁର୍ବେ ହୁଣି ମାପ୍ରୁ ତାର୍ ପବିତ୍ର ବାବ୍ବାଦିମଃନାର୍ ଟଣ୍ଡେ ଜାୟ୍ ବଃଲି କୟ୍ ରିଲା । (aiōn )
தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. (Abyssos )
ଆରେକ୍ ଜିସୁ ଜଃନ୍କଃରି ସେମଃନ୍କେ ହଃତାଳେ ଜଃଉଁକେ ଆଦେସ୍ ନଃଦେୟ୍, ଇତାକ୍ ସେମଃନ୍ ଜିସୁକେ ଗଃଉଆରି କଃରୁକେ ଦଃର୍ଲାୟ୍ । (Abyssos )
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs )
ଆର୍ ରେ କପୁର୍ନାହୁମ୍ ଜୁୟ୍ କାୟ୍ ସଃର୍ଗ୍ ହଃତେକ୍ ଉଟ୍ସି? ନଃର୍କ୍ ହଃତେକ୍ ତକେ ତଃଳେ ହଃକା ଅୟ୍ଦ୍ ।” (Hadēs )
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଆର୍ ଦଃକା ଗଟେକ୍ ବିଦି ସିକାଉ ଉଟି ଆସି ଜିସୁକେ କଃଟାଳ୍ ବୁଜୁକ୍ ହଃଚାର୍ଲା, “ଏ ଗୁରୁ, ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉଁକ୍ ମୁଁୟ୍ କାୟ୍ରି କଃରିନ୍ଦ୍ ।” (aiōnios )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ମଃତର୍ କାକେ ଡିରାସ୍, ସେରି ମୁଁୟ୍ ତୁମିକେ ଜାଣାୟ୍ଦ୍, ମଃର୍ନେ ମାର୍ଲା ହଃଚେ ନଃର୍କେ ହଃକାଉଁକେ ଜୁୟ୍ ଇସ୍ୱରାର୍ ଅଃଦିକାର୍ ଆଚେ ତାକ୍ ଡିରିକଃରି ରିଆ । ହେଁ ମୁଁୟ୍ ତୁମିକେ ସଃତ୍ କଃଉଁଲେ ତାକ୍ ଡିରା ।” (Geenna )
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
“ସେ ଅଃନ୍ୟାୟ୍କାରି ଗୁମୁସ୍ତା ବୁଦିର୍ ସଃଙ୍ଗ୍ କାମ୍ କଃରି ରିଲାକ୍, ତାର୍ ସାଉକାର୍ ତାର୍ ଗୁଣ୍ କୟ୍ଲା; କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଇ ଜଃଗତାର୍ ଲକ୍ମଃନ୍ ସେମଃନାର୍ ନିଜାର୍ ଜାତି ଗିନେ ଉଜାଳାର୍ ଲକ୍ମଃନାର୍ ତଃୟ୍ହୁଣି ଅଃଦିକ୍ ବୁଦିକାରି ।” (aiōn )
உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
“ମୁଁୟ୍ ହେଁ ତୁମିମଃନ୍କେ କଃଉଁଲେ, ଦୁସ୍ଟ୍ ଜଃଗତାର୍ ଦଃନେ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ଗିନେ ସଃଙ୍ଗ୍ ଲାବ୍ କଃରା, ଜଃନ୍କଃରି ସେରି ସଃର୍ଲେକ୍ ତୁମିମଃନ୍କେ ସଃବୁ ଦିନାର୍ ଗଃର୍ ବିତ୍ରେ ଦଃର୍ତି । (aiōnios )
அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ଆର୍ ସେ ନଃର୍କ୍କୁଣ୍ଡେ ହଃଳି ବିସ୍ଜଃଳାକେ କିଲିବିଲି ଅୟ୍ ଉହ୍ରେ ଦଃକି ଦୁରିକ୍ ଅବ୍ରାହାମ୍ ଆର୍ ତାର୍ କଳେ ଲାଜାର୍କେ ଦଃକ୍ଲା । (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଗଟ୍ ଜିହୁଦିମଃନାର୍ ମୁଳିକା ଜିସୁକେ ହଃଚାର୍ଲା, “ଏ ସଃତ୍ ଗୁରୁ, ଅଃମ୍ବର୍ ଜିବନାର୍ ଅଃଦିକାରି ଅଃଉଁକେ ମୁଁୟ୍ କାୟ୍ରି କଃରିନ୍ଦ୍?” (aiōnios )
அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
ଇ ହୁରେ ବୁତେକ୍ଗୁଣ୍ ଆର୍ ସେ ଜୁଗେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ନଃହାୟ୍, ଇବାନ୍ୟା ଲକ୍ କେହେଁ ନାୟ୍ ।” (aiōn , aiōnios )
இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ଇ ଜଃଗତାର୍ ଲକ୍ମଃନ୍ ବିବା କଃର୍ତି ଆର୍ ବିବା ଦେତି । (aiōn )
ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
ମଃତର୍ ଜୁୟ୍ମଃନ୍ ସେ ଜଃଗତାର୍ ଗିନେ ଉଟ୍ତାର୍ ଜୟ୍ଗ୍ ଅଃଉତି, ସେମଃନ୍ ବିବା ନଃକେର୍ତି କି ବିବା ନଃଉତି । (aiōn )
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios )
ଜଃନ୍କଃରି ଜେହେଁ ତାର୍ ତଃୟ୍ ବିସ୍ୱାସ୍ କଃରେଦ୍ ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ଦ୍ । (aiōnios )
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios )
ବଃଲେକ୍ ଇସ୍ୱର୍ ଜଃଗତ୍କେ ଅଃତେକ୍ ଲାଡ୍ କଃଲା ଜେ ସେ ଅଃହ୍ଣାର୍ ଗଟେକ୍ ବଃଲି ହୟ୍ସିକ୍ ଦାନ୍ ଦିଲା, ଜଃନ୍କଃରି ଜେହେଁ ତାକେ ବିସ୍ୱାସ୍ କଃରେଦ୍ ସେ ନଃସ୍ଟ୍ ନୟ୍ ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ଦ୍ । (aiōnios )
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios )
ଜେ ହୟ୍ସିର୍ ଟାଣେ ବିସ୍ୱାସ୍ କଃରେଦ୍ ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ଦ୍; ଜେ ହୟ୍ସିକ୍ ମାୟ୍ନ୍ ନଃକେରେ ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉଁ ନାହାରେ, ମଃତର୍ ଇସ୍ୱରାର୍ ରିସା ତଃଳେ ରଃୟ୍ଦ୍ । (aiōnios )
ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn , aiōnios )
ମୁୟ୍ ଜୁୟ୍ ହାଣି ଦଃୟ୍ନ୍ଦ୍, ସେରି ଜୁୟ୍ ଲକ୍ କାୟ୍ଦ୍ ତାକ୍ କଃବେ ହେଁ ସସ୍ ନୟ୍, ମଃତର୍ ମୁୟ୍ ତାକ୍ ଜୁୟ୍ ହାଣି ଦଃୟ୍ନ୍ଦ୍, ସେରି ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦେତା ହାଜ୍ରା ହାଣି ହର୍ ତାର୍ ତାଣେ ଉଚୁଳ୍ତି ରଃୟ୍ଦ୍ ।” (aiōn , aiōnios )
இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios )
ଅଃବେ ହଃତେକ୍ ବୁତିଆର୍କେ ବୁତି ଦିଆ ଅଃଉଁଲି, ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଗିନେ ତାସ୍ ରୁଣ୍ଡାଉଁଲା; ତଃବେ ବିଆନ୍ ବୁଣୁ ଆର୍ ତାସ୍ କାଟୁ, ଇ ଦୁୟ୍ଲକ୍ ସଃର୍ଦା କଃର୍ତି । (aiōnios )
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
“ମୁୟ୍ ତୁମିମଃନ୍କେ ସଃତ୍ କଃଉଁଲେ, ଜେ ମର୍ କଃତା ସୁଣି ମକ୍ ହଃଟାୟ୍ଲା ଉବାକ୍ ବିସ୍ୱାସ୍ କଃରେଦ୍, ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ଦ୍, ଆର୍ ସେ ବିଚାର୍ ଦଃଣ୍ଡେ ନଃହେଳି, ମଃର୍ନ୍କେ ଜିଣିକଃରି ଜିବନେ ଜାୟ୍ଆଚେ । (aiōnios )
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios )
ତୁମିମଃନ୍ ଦଃର୍ମ୍ ସାସ୍ତର୍ ଲଳୁଲାସ୍, ବଃଲେକ୍ ସେତିହୁଣି ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉନ୍ଦ୍ ବଃଲି ବାବୁଲାସ୍; ଆର୍, ସେ ଦଃର୍ମ୍ସାସ୍ତର୍ ମର୍ ବିସୟେ ସାକି ଦେଉଁଲି । (aiōnios )
அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். (aiōnios )
ଜୁୟ୍ କାଦି ନଃସ୍ଟ୍ ଅୟ୍ଦ୍ ତାର୍ ଗିନେ କଃସ୍ଟ୍ କଃରା ନାୟ୍ । ମଃତର୍ ଜୁୟ୍ କାଦି ନଃସ୍ଟ୍ ନୟ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦଃୟ୍ଦ୍, ସେତାର୍ ଗିନେ କଃସ୍ଟ୍ କଃରା; ଇ କାଦି ନଃରାର୍ ହୟ୍ସି ତୁମିମଃନ୍କେ ଦଃୟ୍ଦ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଇସ୍ୱର୍ ଉବା ସେତାର୍ ଗିନେ ତାକ୍ ମୁଦ୍ରା ଦଃୟ୍ ଆଚେ ।” (aiōnios )
என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். (aiōnios )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଉବା ମଃନ୍ କଃରୁଲା, ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ତାର୍ ହୟ୍ସିକ୍ ଦଃକି ତାର୍ ତଃୟ୍ ବିସ୍ୱାସ୍ କଃର୍ତି, ସେମଃନ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଅତ୍ । ଇତାକ୍ ସେସ୍ ଦିନ୍ ମୁୟ୍ ସେ ସଃବ୍କେ ଆରେକ୍ ଉଟାୟ୍ନ୍ଦ୍ ।” (aiōnios )
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (aiōnios )
ମୁୟ୍ ତୁମିମଃନ୍କେ ସଃତ୍ କଃଉଁଲେ, ଜୁୟ୍ ଲକ୍ ବିସ୍ୱାସ୍ କଃରେଦ୍ ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ଆଚେ । (aiōnios )
நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். (aiōn )
ମୁୟ୍ ସଃର୍ଗେ ହୁଣି ଆୟ୍ଲା ସେ ଜିବନ୍ ଦେତା କାଦି । ଇ କାଦି ଜେ କାୟ୍ଦ୍ ସେ ସଃବୁ ଦିନ୍ ହାୟ୍ଁ ଜିବନ୍ ହାୟ୍ଦ୍ । ମୁୟ୍ ଜୁୟ୍ କାଦି ଦଃୟ୍ନ୍ଦ୍ ସେରି ମର୍ ଗଃଗାଳ୍ । ଜଃଗତ୍କେ ବଚାଉଁକ୍ ମୁୟ୍ ସେରି ଦଃୟ୍ନ୍ଦ୍ । (aiōn )
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். (aiōnios )
ଜୁୟ୍ ଲକ୍ ମର୍ ମାସ୍ କାୟ୍ଦ୍ ଆର୍ ମର୍ ବଃନି ସୁରେଦ୍ ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ଦ୍ ଆର୍ ମୁୟ୍ ସେସ୍ ଦିନ୍ ତାକେ ଆରେକ୍ ଉଟାୟ୍ନ୍ଦ୍ । (aiōnios )
இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். (aiōn )
ଜୁୟ୍ କାଦି ସଃର୍ଗେ ହୁଣି ଆସି ଆଚେ, ସେରି ଇ କାଦି । ତୁମାର୍ ଦାଦିବାବୁମଃନ୍ ଜଃନ୍କଃରି ସେ କାଦି କାୟ୍କଃରି ମଃଲାୟ୍, ଇରି ସେନ୍କାର୍ ନାୟ୍; ଜେ ଇ କାଦି କାୟ୍ଦ୍, ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ ବାଚି ରଃୟ୍ଦ୍ ।” (aiōn )
சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. (aiōnios )
ସିମନ୍ ପିତର୍ ଜିସୁକେ କୟ୍ଲା, “ମାପ୍ରୁ, ଅଃମି ଆର୍ କାର୍ ଲଃଗେ ଜଃଉଁନ୍ଦ୍? ତର୍ ତଃୟ୍ ତ ଅଃମ୍ବର୍ ଜିବନାର୍ କଃତାଆଚେ । (aiōnios )
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
ଗତିଦଃଙ୍ଗ୍ଳା ସଃବୁବଃଳ୍ ଗଃର୍ କୁଟୁମାର୍ ଲକ୍ ଅୟ୍ ନଃରେୟ୍, ମଃତର୍ ହଅ ସଃବୁ ଦିନ୍ ଗଃରାର୍ ଲକ୍ ଅୟ୍ ରଃୟ୍ଦ୍ । (aiōn )
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
ମୁୟ୍ ସଃତ୍ କଃଉଁଲେ, ଜେ ମର୍ ସିକ୍ୟା ମାନେଦ୍, ସେ କଃବେ ହେଁ ମଃର୍ନ୍ ନଃଦେକେ ।” (aiōn )
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
ଜିଉଦିମଃନ୍ ତାକ୍ କୟ୍ଲାୟ୍, “ଅଃବେ ଅଃମିମଃନ୍ ଟିକ୍ ଜାଣ୍ଲୁ ଜେ, ସଃତ୍କଃରି ତକ୍ ବୁତ୍ ଡଃସି ଆଚେ । ଅବ୍ରାହାମ୍ ଆର୍ ବାବ୍ବାଦିମଃନ୍ ସଃବୁ ମଃଲାୟ୍ ଆର୍ ତୁୟ୍ କଃଉଁଲିସ୍, ଜେ ତର୍ ସିକ୍ୟା ମାନେଦ୍ ସେ କଃବେ ହେଁ ମଃର୍ନାର୍ ଗଃନ୍ଦ୍ ନାହାୟ୍ । (aiōn )
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. (aiōn )
ଜଃଗତାର୍ ଉବ୍ଜାଣ୍ ଅୟ୍ଲା ହୁର୍ବେ ହୁଣି କଃବେ ହେଁ ଜଃଲମ୍ କାଣାକେ ଆକି ଦଃକାୟ୍ଲାର୍ ସୁଣା ଜାୟ୍ ନଃରିଲି । (aiōn )
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn , aiōnios )
ଆରେକ୍ ମୁୟ୍ ସେମଃନ୍କେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦଃୟ୍ନ୍ଦ୍, ଆର୍ ସେମଃନ୍ କଃବେ ନଃସ୍ଟ୍ ନଃଉତି । ଆର୍ ସେମଃନ୍କେ ମର୍ ତଃୟ୍ହୁଣି କେ ଚାଡାୟ୍ ନେଉଁ ନଃହାର୍ତି । (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். (aiōn )
ଆରେକ୍ ଜେ ବଚେଦ୍ ଆର୍ ମର୍ ତଃୟ୍ ବିସ୍ୱାସ୍ କଃରେଦ୍, ସେ କଃବେ ହେଁ ନଃମେରେ, ଇରି କାୟ୍ ବିସ୍ୱାସ୍ କଃରୁଲାସ୍?” (aiōn )
தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். (aiōnios )
ଜେ ନିଜାର୍ ଜିବନ୍କେ ଲାଡ୍ କଃରେଦ୍, ସେ ତାର୍ ଜିବନ୍ ଆରାୟ୍ଦ୍, ଆରେକ୍ ଜେ ନିଜାର୍ ଜିବନ୍କେ ଇ ଜଃଗତେ ଗିଣ୍ କଃରେଦ୍ ସେ ସେରି ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଗିନେ ବାଚାୟ୍ଦ୍ । (aiōnios )
அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். (aiōn )
ସେତାକ୍ ଲକ୍ମଃନ୍ଦା ତାକ୍ ଉତୁର୍ ଦିଲାୟ୍, କ୍ରିସ୍ଟ ସଃବୁ ଅଃମ୍ବର୍ ରଃୟ୍ଦ୍ ବଃଲି ଅଃମିମଃନ୍ ବିଦି ସାସ୍ତରେ ହୁଣି ଜାଣି ଆଚୁ, ତଃବେ ନଃରାର୍ ହୟ୍ସି ବାୟ୍ଦ୍ରେ ଉହ୍ରେ ଉଟା ଅୟ୍ଦ୍ ବଃଲି ତୁୟ୍ କଃନ୍କଃରି କଃଉଁଲିସ୍? ଇ ନଃରାର୍ ହୟ୍ସି କେ? (aiōn )
அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். (aiōnios )
ଆର୍ ତାର୍ ବଲ୍ ଜେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍, ଇରି ମୁୟ୍ ଜାଣି, ତଃବେ ମୁୟ୍ ଜୁୟ୍ ଜୁୟ୍ କଃତା କୟ୍ନ୍ଦ୍, ଉବା ମକ୍ ଜଃନ୍କଃରି ଆଦେସ୍ ଦଃୟ୍ଆଚେ ସେନ୍କଃରି କୟ୍ନ୍ଦ୍ । (aiōnios )
அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn )
ପିତର୍ ମଃନାକଃରି ଜିସୁକେ କୟ୍ଲା, “ତୁୟ୍ କଃବେ ହେଁ ମର୍ ଗଡ୍ ଦଃୟ୍ ଦେନାୟ୍ ।” ଜିସୁ ତାକ୍ କୟ୍ଲା, “ଜଦି ମୁୟ୍ ତର୍ ହାଦ୍ ଦଃୟ୍ ନଃଦେୟ୍ଁ, ତଃବେ ତୁୟ୍ ମର୍ ଚେଲା ଅଃଉଁ ନାହାର୍ସି ।” (aiōn )
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். (aiōn )
ଆରେକ୍ ମୁୟ୍ ଉବାକ୍ ଗଃଉଆରି କଃରିନ୍ଦ୍ ଆର୍ ତୁମାର୍ ସଃଙ୍ଗ୍ ସଃବୁ ଦିନ୍ ରେଉଁକେ ସେ ତୁମିକେ ଆରେକ୍ ଗଟ୍ ଉହ୍କାର୍ କାରିକେ ହଃଟାୟ୍ଦ୍ । (aiōn )
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
ତୁୟ୍ ତାକ୍ ସଃବୁ ମାନାୟ୍ ଜାତି ଉହ୍ରେ ଅଃଦିକାର୍ ଦଃୟ୍ଆଚ୍ସି । ଜଃନ୍କଃରି ତୁୟ୍ ଜୁୟ୍ମଃନ୍କ୍ ତାର୍ ଆତେ ସଃହ୍ରି ଦଃୟ୍ ଆଚ୍ସି, ସେମଃନ୍କେ ସେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦଃୟ୍ଦ୍ । (aiōnios )
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
ଆର୍, ଗଟେକ୍ ବଃଲି ସଃତ୍ୟା ଇସ୍ୱର୍ ଜେ ତୁୟ୍, ତକ୍ ଆର୍ ତୁୟ୍ ହଃଟାୟ୍ଲା ଜିସୁ କ୍ରିସ୍ଟକେ ଜାଣ୍ତାର୍ ହଃକା ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ । (aiōnios )
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁୟ୍ ମର୍ ହଃରାଣ୍କେ ହଃତାଳେ ନଃଚାଡ୍ସି, ଆର୍ ଅଃହ୍ଣାର୍ ଦଃର୍ମି ଲକ୍କେ ମଃସୁଣ୍ କାଲେ ନଃସ୍ଟ୍ ଅଃଉଁକେ ନଃଦେସି । (Hadēs )
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs )
ଇସ୍ୱର୍ ଆସୁଲା ଦିନେ କାୟ୍ରି କଃରୁକେ ଜଃଉଁଲା, ଦାଉଦ୍ ସେରି ଜାଣୁହାରି କ୍ରିସ୍ଟ ଉଟ୍ତା କଃତା କୟ୍ ଆଚେ, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ସେ ହଃତାଳେ ଚାଡା ନୟ୍ଲା; ଆର୍ ତାର୍ ଗଃଗାଳ୍ ନଃସ୍ଟ୍ ନୟ୍ଲି ।” (Hadēs )
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
ସଃବୁ ବିସୟ୍ର୍ ନଃଉଆଁ କଃର୍ତାର୍ ଜୁୟ୍ ବେଳାର୍ କଃତା ହୁର୍ବ୍କାଳେ ହୁଣି ଇସ୍ୱର୍ ଅଃହ୍ଣାର୍ ପବିତ୍ର ବାବ୍ବାଦିମଃନାର୍ ମୁଏଁ କୟ୍ଆଚେ, ସେ ବେଳା ଆସ୍ତା ହଃତେକ୍ ଜିସୁକେ ସଃର୍ଗେ ରେଉଁକ୍ ଅୟ୍ଦ୍ । (aiōn )
அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios )
ସେତାକ୍ ପାଉଲ୍ ଆର୍ ବର୍ନବା ସାସ୍ ଦଃରି କୟ୍ଲାୟ୍ ହଃର୍ତୁ ତୁମିମଃନାର୍ ତଃୟ୍ ଇସ୍ୱରାର୍ କଃତା କଃଉତା ଲଳାରିଲି, ମଃତର୍ ତୁମିମଃନ୍ ସେରି ନଃସୁଣ୍ଲାସ୍, ଅଃହ୍ଣା ଆହ୍ଣାକେ ଅଃମ୍ବର୍ ଜିବନାର୍ ଜୟ୍ଗ୍ ନାୟ୍ ବଃଲି ବିଚାର୍ କଃଲାକ୍, ଦଃକା ଅଃମି ତୁମିମଃନ୍କେ ଚାଡି ଅଜିଉଦିମଃନାର୍ ତଃୟ୍ ଜଃଉଁଲୁ । (aiōnios )
யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios )
ଅଜିଉଦିମଃନ୍ ଇରି ସୁଣି ସଃର୍ଦା ଅୟ୍ଲାୟ୍ ଆର୍ ଇସ୍ୱରାର୍ କଃତାକ୍ ଜଃଜ୍ମାନ୍ କଃରୁକେ ଦଃର୍ଲାୟ୍ ଆରେକ୍ ଜଃତେକ୍ ଲକ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଗିନେ ବାଚ୍ଲାର୍ ଅୟ୍ରିଲା, ସେମଃନ୍ ବିସ୍ୱାସ୍ କଃଲାୟ୍ । (aiōnios )
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’ (aiōn )
ମାପ୍ରୁ ଇ କଃତା କଃଉଁଲା, ଜେ ହୁର୍ବ୍କାଳେ ହୁଣି ଇ କଃତା ଜାଣାୟ୍ରିଲା । (aiōn )
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, இறைவனுடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகிய இறைவனுடைய காணப்படாத தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. படைக்கப்பட்டவைகளிலிருந்து அந்தத் தன்மைகள் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. இதனால் மனிதர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ଇସ୍ୱର୍ ଜଃଗତ୍କେ ଉବ୍ଜାଣ୍ କଃଲା ତଃୟ୍ହୁଣି ତାର୍ ଦଃକାୟ୍ ନଃଉତା ଗୁଣ୍ ସଃବୁ, ବଃଲେକ୍ ତାର୍ ନଃସେର୍ତା ସଃକ୍ତି ଆର୍ ଇସ୍ୱରାର୍ ଗୁଣ୍ ନିକକଃରି ଜାଣାହଃଳି ଆଚେ, ଇସ୍ୱର୍ ଉବ୍ଜାୟ୍ଲା ବିସୟ୍ମଃନାର୍ ଦଃୟ୍ ସେରି ଜାଣୁ ଅୟ୍ଦ୍ । ତଃବେ ସେମଃନ୍ ନଃଜାଣୁ ବଃଲି ଉତୁର୍ ଦେଉଁକେ ବାଟ୍ ନଃରେୟ୍ । (aïdios )
அவர்கள் இறைவனைப்பற்றிய சத்தியத்தைப் புறக்கணித்துப் பொய்யை ஏற்றுக்கொண்டு, படைத்தவரை விட்டுவிட்டு படைக்கப்பட்டவைகளை வழிபட்டு, அவைகளுக்கே பணிசெய்தார்கள். படைத்தவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென். (aiōn )
ସେମଃନ୍ ଇସ୍ୱରାର୍ ବିସୟେ ସଃତ୍ ବାଦୁଲେ ମିଚ୍କେ ଆସ୍ର ନଃୟ୍ ଆଚ୍ତି । ଜୁଗ୍ଜୁଗ୍ ଜଃଜ୍ମାନ୍ ହାଉତା ଇସ୍ୱର୍କେ ସେବା ନଃକେରି, ଇସ୍ୱର୍ ତିଆର୍କଃଲା ଆସ୍ତିମଃନାର୍ ହୁଜା ଆର୍ ସେବା କଃରୁଲାୟ୍; ସେ ଇସ୍ୱରାର୍ ଜୁଗେଜୁଗେ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ । ଆମେନ୍ । (aiōn )
நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல், மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். (aiōnios )
ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ଜଃଜ୍ମାନ୍, ମାନ୍ତି ଆର୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉତା ଆସାୟ୍ ସଃମ୍ବାଳି କଃରି ନିକ କାମ୍ କଃରି ଜାତି, ସେମଃନ୍କେ ଇସ୍ୱର୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦଃୟ୍ଦ୍ । (aiōnios )
மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது. (aiōnios )
ହାହ୍ ଜୁୟ୍ ହଃର୍କାରେ ମଃର୍ନ୍ ଗିନେ ରାଜ୍ କଃରିରିଲି, ସେନ୍କଃରି ଇସ୍ୱରାର୍ ଦଃୟା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଗିନେ ଅଃମିମଃନ୍କ୍ ଦଃର୍ମି ଗଃଣ୍ତି କଃରି ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦଃୟ୍ଦ୍ । (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன். (aiōnios )
ମଃତର୍ ଅଃବେ ତୁମିମଃନ୍ ହାହାର୍ ତଃଳେ ହୁଣି ମୁକ୍ଳି କଃରି ଇସ୍ୱରାର୍ ଗତିଦଃଙ୍ଗ୍ଳା ଅୟ୍ ଆଚାସ୍ । ଇତିର୍ ଲାବ୍ ଅଃଉଁଲି, ଇସ୍ୱରାର୍ ତଃୟ୍ ହୁରାହୁରି ଆତ୍ମାୟ୍ ହୁର୍ତାର୍ ଆର୍ ଇତିର୍ ହଃଳ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ । (aiōnios )
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன். (aiōnios )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ହାହାର୍ ବୁତି ମଃର୍ନ୍, ମଃତର୍ ଇସ୍ୱରାର୍ ଦଃୟାର୍ ଦାନ୍ ଅଃଉଁଲି, ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ସଃଙ୍ଗେ ରିଲେକ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ । (aiōnios )
முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். (aiōn )
ଅଃମାର୍ ଡାକେହୁଟା ଜିଉଦି ଦାଦି ବାବୁମଃନାର୍ ସେମଃନ୍ ବଃଉଁସ୍ମଃନ୍, ଆରେକ୍ ମାନାୟ୍ ହଃର୍କାରେ କ୍ରିସ୍ଟ ସେ ବଃଉଁସେ ହୁଣି ଜାତ୍, ସଃବ୍କେ ଚାଲାଉତା ଇସ୍ୱରାର୍ ଜୁଗେଜୁଗେ ହଃତେକ୍ ଦନ୍ୟ ଅଃଉଅ, ଆମେନ୍ । (aiōn )
“அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’” அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. (Abyssos )
କି କେ ହଃତାଳ୍ହୁରେ ଜାୟ୍ଦ୍ କ୍ରିସ୍ଟକେ ମଃଲା ଲକାର୍ ବିତ୍ରେହୁଣି ଉଟାୟ୍ ଆଣୁକେ? ଇ କଃତା ତୁମିମଃନ୍ ହଃଚାର୍ତା ଲଳାନାୟ୍ । (Abyssos )
ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார். (eleēsē )
ଇସ୍ୱର୍ ସଃବ୍କେ ଅମାନ୍ୟା ଅଃଉଁକେ ଚାଡି ଦଃୟ୍ ଆଚେ, ସେତାକ୍ ସଃବୁଲକ୍ ଇସ୍ୱରାର୍ ଦଃୟା ହାଉଁ ହାର୍ତି । (eleēsē )
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ବଃଲେକ୍ ସଃବୁ ବିସୟ୍ ଇସ୍ୱର୍ ତଃୟ୍ହୁଣି ତିଆର୍ ଅୟ୍ଆଚେ, ସଃବୁ ବିସୟ୍ ତାର୍ ଗିନେ ଆର୍ ତାର୍ ଜଃଜ୍ମାନ୍ ଗିନେ ଅୟ୍ଆଚେ । ଜୁଗେଜୁଗେ ତାର୍ ଜଃଜ୍ମାନ୍ । ଆମେନ୍ । (aiōn )
இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn )
ତୁମିମଃନ୍ ଇ ଜଃଗତାର୍ ରିତି ହଃର୍କାରେ ଜିବନ୍ କାଟା ନାୟ୍ । ଇସ୍ୱର୍ ତୁମିମଃନାର୍ ମଃନ୍ବାବ୍କେ ବାଦ୍ଲାଅ ଆର୍ ତୁମାର୍ ମଃନ୍ ହୁରାହୁରି ବାବେ ବାଦ୍ଲ । ତଃନ୍ଅୟ୍ଲେକ୍, ଇସ୍ୱରାର୍ ଇଚା କାୟ୍ରି, ତାର୍ ଆକାୟ୍ କୁୟ୍ ସଃବୁ ବିସୟ୍ ସଃତ୍, ମଃନ୍କେ ଗଃଲାର୍ ଆର୍ ସିଦ୍, ଇରି ତୁମିମଃନ୍ ଜାଣୁକେ ହାରାସ୍ । (aiōn )
கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். (aiōnios )
ଆସା, ଇସ୍ୱର୍କେ ଜଃଜ୍ମାନ୍ କଃରୁଆଁ । ମୁୟ୍ଁ ପର୍ଚାର୍ କଃରୁଲା ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ବିସୟେ ନିକ କବୁର୍ ଆର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦଃରି ଗୁପ୍ତ୍ ଆଚ୍ତା ସଃତ୍ ହଃର୍କାରେ ତୁମିମଃନାର୍ ବିସ୍ୱାସ୍କେ ଅଃଟୁଆ ରଃକୁକେ ଇସ୍ୱରାର୍ ସଃକ୍ତି ଆଚେ । (aiōnios )
அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. (aiōnios )
ସେ ବିତ୍ରି କଃତାର୍ ସଃତ୍ ସଃବୁ ବାବ୍ବାଦିମଃନାର୍ ସାସ୍ତରେ ଜାଣାହଃଳି ଆଚେ ଆର୍ ସେରି ଅଃବେ ଆରୁମ୍ ଆର୍ ସେସ୍ ନୟ୍ଲାର୍ ମାପ୍ରୁ ଇସ୍ୱର୍ ଦଃୟ୍ ସବୁ ଜାତି ବିତ୍ରେ ପର୍ଚାର୍ ଅଃଉଁଲି । ଇତାର୍ ଗିନେ ସଃବୁ ଲକ୍ ବିସ୍ୱାସ୍ କଃରି ଇସ୍ୱରାର୍ ବଲ୍ ମାନୁ ଅଃଉଁ ହାର୍ତି । (aiōnios )
ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଦଃୟ୍ ଜୁଗେଜୁଗେ ସେ ଗଟେକ୍ ବଃଲି ଗ୍ୟାନି ଇସ୍ୱରାର୍ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ । ଆମେନ୍ । (aiōn )
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? (aiōn )
ଗିଆନି କଃୟ୍? ହଃଣ୍ଡିତ୍ କଃୟ୍? ଇ ଜଃଗତାର୍ କଃତାକାଟୁ ଗିଆନି କଃୟ୍? ଇସ୍ୱର୍ କାୟ୍ ଜଃଗତାର୍ ଗ୍ୟାନ୍କ୍ ନିର୍ବୁଦିଆ ବଃଲି କୟ୍ ନଃକେରେ? (aiōn )
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. (aiōn )
ଅୟ୍ଲେକ୍ ହେଁ ଅଃମିମଃନ୍ ଆତ୍ମାୟ୍ ହୁର୍ନ୍ ଲକ୍ମଃନ୍କାର୍ ବିତ୍ରେ ଗିଆନାର୍ କଃତା କଃଉଁଲୁ, ମଃତର୍ ସେରି ଇ ଜଃଗତାର୍ ଗିଆନ୍ ନୟ୍ କି ଇ ଜୁଗାର୍ ନେତାମଃନାର୍ ନଃସ୍ଟ୍ ଗିଆନ୍ ନାୟ୍ । (aiōn )
இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். (aiōn )
ମଃତର୍ ଅଃମିମଃନ୍ ଗୁପ୍ତ୍ ଗିଆନ୍ ହର୍ ଇସ୍ୱରାର୍ ଗିଆନାର୍ କଃତା କଃଉଁଲୁ; ସେ ଗୁପ୍ତ୍ ଗିଆନ୍ ଇସ୍ୱର୍ ଅଃମିମଃନାର୍ ଜଃଜ୍ମାନାର୍ ଗିନେ ଜଃଗତାର୍ ଉବ୍ଜାଣ୍ ହୁର୍ବେ ଟିକ୍ କଃରିରିଲା । (aiōn )
இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. (aiōn )
ଇ ଜଃଗତାର୍ ଅଃଦିକାରିମଃନାର୍ ବିତ୍ରେ କେହେଁ ସେରି ନଃଜାଣ୍ତି, ବଃଲେକ୍ ସେରି ଜାଣିରିଲେକ୍ ଜଃଜ୍ମାନାର୍ ମାପ୍ରୁକେ କ୍ରୁସେ ଚଃଗାୟ୍ ନଃକେଲାୟ୍ହୁଣି । (aiōn )
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். (aiōn )
କେ ଅଃହ୍ଣାକ୍ ନଃଟକ । ଜଦି କୁୟ୍ଲକ୍ ଇ ଜଃଗତାର୍ ତୁମିମଃନ୍କାର୍ ବିତ୍ରେ ଅଃହ୍ଣାକ୍ ଗିଆନି ବଃଲି ବାବେଦ୍, ତଃବେ ସେ ଜଃନ୍କଃରି ଗିଆନି ଅଃଉଁ ହାରେ, ଇତାର୍ ଗିନେ ସେ ବଃକୁଆ ହର୍ ଅଃଉଅ । (aiōn )
ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன். (aiōn )
ସେତାକ୍ ଜଦି କାଦିମଃନ୍ ମର୍ ବାୟ୍ର୍ ବାଦାର୍ ଅଃଉତାର୍ କଃତା ଅୟ୍ଦ୍, ତଃବେ ମର୍ ବାୟ୍ ଜଃନ୍କଃରି ମର୍ଗିନେ ବାଦା ନଃହାୟ୍, ଇତାର୍ ଗିନେ ମୁୟ୍ଁ କଃବେ ହେଁ ମାସ୍ ନଃକାୟ୍ଁ । (aiōn )
மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். (aiōn )
ଇ ସଃବୁ କଃତା ଦଃକାଦଃୟ୍ କୟ୍ଲା ହର୍ ସେମଃନ୍କେ ଗଃଟ୍ଲି, ଆର୍ ଜୁୟ୍ ମଃନ୍କାର୍ ଜୁଗ୍ ବୁଡ୍ତାର୍ ଅୟ୍ଲି ଆଚେ, ଇରଃକମ୍ ଜେ ଅଃମିମଃନ୍, ଅଃମାର୍ ଜାଣୁକେ ସେରିମଃନ୍ ଲେକା ଅୟ୍ଆଚେ । (aiōn )
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?” (Hadēs )
ରେ ମଃର୍ନ୍ କଃୟ୍ ତର୍ ଜିତାହାଣ୍? ରେ ମଃର୍ନ୍ କଃୟ୍ ତର୍ କାଳ୍?” (Hadēs )
இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. (aiōn )
ଇସ୍ୱରାର୍ ମୁର୍ତି ହର୍ ଜେ କ୍ରିସ୍ଟ ତାର୍ ଜଃଜ୍ମାନାର୍ ନିକ କବୁରାର୍ ଉଜାଳ୍ ଜଃନ୍କଃରି ଇରଃକମ୍ ଲକାର୍ ଗିନେ ଜାଣା ନଃହେଳେ, ଇତାର୍ ଗିନେ ଇ ଜଃଗତାର୍ ଅଃଦିକାରି ସୟ୍ତାନ୍ ଅବିସ୍ୱାସିମଃନାର୍ ଗ୍ୟାନ୍ଆକି କାଣା କଃରି ଆଚେ ସେମଃନ୍କେ ନଃଡିସେ । (aiōn )
ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. (aiōnios )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଇ ଚଃନେକ୍ କାଳ୍ ରେତା ସଃମ୍ବାଳ୍ତା କଃସ୍ଟ୍ ଅଃଦିକ୍ ବୁତେକ୍ କଃରି ଅଃମିମଃନାର୍ ଗିନେ ଅଃମ୍ବର୍ କାଳ୍ ରେତା ବଃଡେ ଜଃଜ୍ମାନ୍ ହୁରୁଣ୍ କଃରୁଲି । ଇ ଅଃମ୍ବର୍ ଜଃଜ୍ମାନ୍ କଃସ୍ଟ୍ ତଃୟ୍ହୁଣି ଅଃଦିକ୍ ବଃଡ୍ । (aiōnios )
எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. (aiōnios )
ଜୁୟ୍ତାର୍ ଗିନେ ଅଃମିମଃନ୍ ଡିସ୍ତା କଃତାକ୍ ନଃଦେକି ନଃଡିସ୍ତାର୍ କଃତାକ୍ ଦଃକୁଲୁ, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଡିସ୍ତା କଃତା ଚଃନେକ୍ କାଳ୍ ଗିନେ ରଃୟ୍ଦ୍, ମଃତର୍ ନଃଡିସ୍ତାର୍ କଃତା ଅଃମ୍ବର୍ କାଳ୍ ଗିନେ ରଃୟ୍ଦ୍ । (aiōnios )
இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. (aiōnios )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଅଃମି ଜାଣିଆଚୁ, ଜୁୟ୍ ତୁମ୍ ହର୍ ହୁର୍ତିବିର୍ ଗଃରେ ଅଃମି ଅଃବେ ବାସା କଃରୁଲୁ, ସେରି ନାସ୍ ଅୟ୍ଗଃଲେକ୍, ଇସ୍ୱର୍ ଅଃମିକ୍ ସଃର୍ଗେ ସଃବୁ ଦିନ୍ ରେତା ଗଃର୍ ଜାଗାୟ୍ ଦଃୟ୍ଦ୍ । ସେରି ମାନାୟ୍ ଆତେ ତିଆର୍ କଃଲାର୍ ନାୟ୍, ମଃତର୍ ସେରି ନିଜେ ଇସ୍ୱର୍ ତିଆର୍ କଃଲାର୍, ଜୁୟ୍ରି ସଃବୁ ଦିନ୍ ରଃୟ୍ଦ୍ । (aiōnios )
இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. (aiōn )
ଜଃନ୍କଃରି ସାସ୍ତରେ ଲେକା ଆଚେ, “ସେ ମେଲା ଆତେ ବାଟା କଃରିଆଚେ, ସେ ଗଃରିବ୍ମଃନ୍କେ ଦାନ୍ ଦଃୟ୍ ଆଚେ, ତାର୍ ଦଃର୍ମ୍କାମ୍ ଜୁଗେଜୁଗେ ରଃୟ୍ଦ୍ ।” (aiōn )
இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். (aiōn )
ମୁୟ୍ଁ ଜେ ମିଚ୍ ନଃକଃଉଁଲେ, ଇରି ମାପ୍ରୁ ଜିସୁର୍ ଇସ୍ୱର୍ ଉବା ଜାଣୁଲା; ସେ ଜୁଗେଜୁଗେ ଦନ୍ୟ । (aiōn )
இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். (aiōn )
ସେ ଅଃମାର୍ ଇସ୍ୱର୍ ଉବାର୍ ଇଚା ହଃର୍କାରେ ଇ ଅଃବାର୍ ଜଃଗତେ ହୁଣି ଅଃମିମଃନ୍କ୍ ମୁକ୍ଳାଉଁକ୍ ଅଃମିମଃନାର୍ ହାହାର୍ ଗିନେ ଅଃହ୍ଣାକ୍ ଦିଲା । (aiōn )
இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୁଗେଜୁଗେ ଇସ୍ୱରାର୍ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ, ଆମେନ୍ । (aiōn )
ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். (aiōnios )
ବଃଲେକ୍ ଜେ ଅଃହ୍ଣାର୍ ଗଃଗାଳ୍ ଗିନେ ବୁଣେଦ୍ ସେ ଗଃଗାଳେ ହୁଣି ଉବୁଜ୍ଲା ନଃସ୍ଟ୍ଅଃଉତା ତାସ୍ କାଟେଦ୍ ମଃତର୍ ଜେ ଆତ୍ମାର୍ ଗିନେ ବୁଣେଦ୍ ସେ ଆତ୍ମାର୍ ତଃୟ୍ ହୁଣି ଉବୁଜ୍ଲା ଅଃମ୍ବର୍ ଜିବନାର୍ ତାସ୍ କାଟେଦ୍ । (aiōnios )
அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். (aiōn )
କ୍ରିସ୍ଟ ସଃବୁ ସଃର୍ଗାର୍ ସାସନ୍କଃରୁ, ନାଉଁ ହାୟ୍ଲା ଅଃଦିକାରି, ସଃକ୍ତିରିଲାର୍, ଅଃଦିକାରିମଃନାର୍ ଉହ୍ରେ ରାୟ୍ଜ୍ କଃରେଦ୍ ଇ ଜଃଗତାର୍ ଆର୍ ସେ ଜଃଗତାର୍ ସଃବୁ ହଃଦ୍ ବିତ୍ରେ ସେ ହଃଦ୍ ସଃବାର୍ ଉଟ୍ୟା । (aiōn )
அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. (aiōn )
ବଃଲେକ୍ ଜୁୟ୍ ଆତ୍ମା ଅଃବେ ହେଁ ଅମାନ୍ୟାର୍ ହିଲାମଃନାର୍ ତଃୟ୍ କାମ୍ ସାଦୁନ୍ କଃରୁଲି, ଜଃଗତାର୍ ଅଃଦିକାରିମଃନାର୍ ଇଚା ହଃର୍କାରେ ତୁମିମଃନ୍ହେଁ ହୁର୍ବେ ଚାଲ୍ଚାଲ୍ତି କଃରି ହାହେ ମଃରି ରିଲାସ୍ । (aiōn )
இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். (aiōn )
ଜଃନ୍କଃରି କ୍ରିସ୍ଟଜିସୁର୍ ତଃୟ୍ ସେ ଅଃମିମଃନ୍କ୍ ଦଃୟାକଃରି ଆସୁଲା ଜଃଗତାର୍ ଗିନେ ନିଜାର୍ ଦଃୟାର୍ ଜଃବର୍ ଦଃନ୍ ଦଃକାଉଁକେ ସେ ଇରି କଃରିଆଚେ । (aiōn )
அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. (aiōn )
ଆରେକ୍ ସଃବୁ ତିଆର୍ କଃଲା, ଇସ୍ୱରାର୍ ତଃୟ୍ ଆରୁମ୍ ନୟ୍ଲା କାଳେ ହୁଣି ଲୁକି ରିଲା, ଗୁପ୍ତ୍ କଃତା ବିସୟେ ତାର୍ ଇଚା କାୟ୍ରି ସେରି ଉଜାଳେ ଜାଣୁକେ ଦିଆ ଅୟ୍ଆଚେ । (aiōn )
இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். (aiōn )
ଇସ୍ୱର୍ ତାର୍ ସଃବୁ ଦିନାର୍ ଲଳାର୍ ଗିନେ ଇରି କଃଲା ଜୁୟ୍ରି କି ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଦଃୟ୍ ହୁରୁଣ୍ କଃଲା । (aiōn )
கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୁଗେଜୁଗେ ବଃଉଁସ୍ ବଃଉଁସ୍ ହଃତେକ୍ ମଣ୍ଡ୍ଳି ଆର୍ କ୍ରିସ୍ଟ ଜିସୁର୍ ତଃୟ୍ହୁଣି ତାର୍ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ । ଆମେନ୍ । (aiōn )
ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn )
ବଃଲେକ୍ ଅଃମିମଃନ୍ ଇ ଜଃଗତାର୍ ମାନାୟ୍ ମଃନାର୍ ବିରଦେ ଜୁଜ୍ ନଃକେରୁ; ଅଃମି ଅଃଗାସାର୍ ସୟ୍ତାନାର୍ ସଃକ୍ତି ଆର୍ ଇ ଅଃନ୍ଦାର୍ ଜୁଗାର୍ ସାସନ୍କଃର୍ତା, ଅଃଦିକାରି ଆର୍ ସଃବୁ ହୁର୍ତିବିର୍ ସଃକ୍ତି ବିରଦେ ଜୁଜ୍ କଃରୁଲୁ । (aiōn )
நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଅଃମିମଃନାର୍ ଇସ୍ୱର୍ ଆର୍ ଉବାକେ ଜୁଗେଜୁଗେ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ । ଆମେନ୍ । (aiōn )
அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. (aiōn )
ସେ ଗୁପ୍ତକଃତା ହୁର୍ବେ ଆର୍ ଦାଦିବାବୁ ମଃନାର୍ ତଃୟ୍ହୁଣି ଗୁପ୍ତ ଅୟ୍ରିଲି, ମଃତର୍ ଅଃବେ ସେରି ତାର୍ ସାଦୁ ଲକ୍ମଃନାର୍ ତଃୟ୍ ଜାଣା ହଃଳିଆଚେ । (aiōn )
நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios )
ସେ ଦିନ୍ ସେମଃନ୍ ଡଃଣ୍ଡ୍ ହାଉତି, ବଃଲେକ୍ ମାପ୍ରୁର୍ ତଃୟ୍ହୁଣି ଆର୍ ତାର୍ ସଃକ୍ତିର୍ ଜଃଜ୍ମାନ୍ ତଃୟ୍ହୁଣି ବାର୍କଃରା ଅୟ୍ ସଃବୁ ଦିନାର୍ ନାସ୍ ବୟଃଗ୍ କଃର୍ତି, (aiōnios )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். (aiōnios )
ଅଃମିମଃନାର୍ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ନିଜେ, ଜୁୟ୍ ଉବା ଇସ୍ୱର୍ ଅଃମିମଃନ୍କେ ଲାଡ୍ କଃରି ଦଃୟା ତଃୟ୍ ଅଃମିକ୍ ଅଃମ୍ବର୍ ସୁସ୍ତା ଆର୍ ନିକ ବଃର୍ସା ଦଃୟ୍ଆଚେ, (aiōnios )
பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. (aiōnios )
ଅୟ୍ଲେକ୍ ହେଁ ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ଆସୁଲା କାଳେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉଁକେ ଜିସୁ କ୍ରିସ୍ଟକେ ସଃତ୍କଃର୍ତି, ସେମଃନାର୍ ତଃୟ୍ ସାକିହର୍ ଅଃଉଁକେ ମୁଳ୍ ହାହି ଜେ ମୁୟ୍ଁ, ମର୍ତଃୟ୍ ସେ ଜଃନ୍କଃରି ଅଃହ୍ଣାର୍ ବଃଡେ ସଃମ୍ବାଳ୍ତାର୍ ଦଃକାୟ୍ଦ୍, ଇତାର୍ ଗିନେ ମୁୟ୍ଁ ଦଃୟା ହାୟ୍ଲେ । (aiōnios )
அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென். (aiōn )
ନଃସ୍ଟ୍ନଃଉତା, ନଃଡିସ୍ତାର୍, ଗଟେକ୍ ବଃଲି ଇସ୍ୱର୍ ଜେ ଜୁଗ୍ ଜୁଗାର୍ ରଃଜା, ତାର୍ ବଃଡେ ମାୟ୍ନ୍ ଆର୍ ଜଃଜ୍ମାନ୍ ଜୁଗେଜୁଗେ ଅଃଉଅ । ଆମେନ୍ । (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். (aiōnios )
ବିସ୍ୱାସାର୍ ନିକ ଜୁଜେ ମଃନ୍ ହଃରାଣ୍ ସଃଙ୍ଗ୍ ଜୁଜ୍ କଃରି, ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦଃରି ରେ; ସେତାର୍ଗିନେ ତ ତୁୟ୍ କୁଦାୟ୍ଅୟ୍ ଆଚ୍ସି ଆର୍ ଗାଦେକ୍ ସାକିମଃନାର୍ ଚଃମେ, ନିକ ସାକି ଦଃୟ୍ ଆଚ୍ସି । (aiōnios )
இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென். (aiōnios )
ଇସ୍ୱର୍ ହଃକା ଅଃମ୍ବର୍ ଆର୍ କେ ସେ ଜଃଗାୟ୍ ଜଃଉଁନାହାର୍ତା ଉଜାଳେ ବାସାକଃରୁଲା, ଜାକେ କୁୟ୍ ଜଃଗତ୍ କଃବେ ନଃଦେକେ କି ଦଃକୁନାହାରେ, ସେ ଟିକଃବେଳାୟ୍ ସେରି ଦଃକାୟ୍ଦ୍ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ହଃତେକ୍ ଇସ୍ୱରାର୍ ଜଃଜ୍ମାନ୍ ଆର୍ ସଃକ୍ତିମାନ୍ ଜାଣା ହଃଳେଦ୍, ଆମେନ୍ । (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. (aiōn )
ଜୁୟ୍ମଃନ୍ ଇ ଜଃଗତାର୍ ମାଜନ୍, ସେମଃନ୍ ଜଃନ୍କଃରି ଗଃର୍ବିଆ ନଃଉତି ଆର୍ ନଃସ୍ଟ୍ଅଃଉତା ଦଃନ୍ ଉହ୍ରେ ବଃର୍ସା ନଃକେର୍ତି, ମଃତର୍ ବୟ୍ଗ୍ କଃରୁକେ ସଃବୁ କଃତା ଅଃପର୍ବଳ୍ ଅଃମିମଃନ୍କ୍ ଦଃୟ୍ଦ୍ ଜୁୟ୍ ଇସ୍ୱର୍, ତାର୍ ଉହ୍ରେ ସଃବୁବଃଳ୍ ଆସା କଃରୁକେ କଃଉ । (aiōn )
இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios )
ସେ ଅଃମିମଃନ୍କ୍ ମୁକ୍ଳାୟ୍ ଆଚେ, ଆର୍ ନିର୍ମୁଳ୍ କୁଦାଣେ କୁଦି ଆଚେ, ଅଃମିମଃନାର୍ କାମ୍ କଃଲା ହଃର୍କାରେ ସେ ନଃକେରେ, ମଃତର୍ ତାର୍ ସଃୟ୍ତ୍ ଆର୍ ଦଃୟା ହଃର୍କାରେ କଃରିଆଚେ । ସେ ଦଃୟା ଜୁଗ୍ ଆରୁମାର୍ ହୁର୍ବେ ହୁଣି ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ତଃୟ୍ ଅଃମିମଃନ୍କ୍ ଦିଆ ଅୟ୍ରିଲି । (aiōnios )
ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். (aiōnios )
ତଃବେ ଇସ୍ୱର୍ ବାଚ୍ଲା ଲକ୍ମଃନ୍ହେଁ ଜଃନ୍କଃରି ଅଃମ୍ବର୍ ଜଃଜ୍ମାନ୍ ସଃଙ୍ଗ୍ କ୍ରିସ୍ଟ ଜିସୁ ଦିଲା ମୁକ୍ତି ହାଉତି । ଇତାର୍ ଗିନେ ମୁୟ୍ଁ ସେମଃନାର୍ ହାୟ୍ଁ ସଃବୁ କଃତା ସାସ୍ ଦଃରି ସଃମ୍ବାଳୁଲେ । (aiōnios )
ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். (aiōn )
ବଃଲେକ୍ ଦିମା ଇ ଅଃବାର୍ ଜଃଗତାର୍ ଲାଡ୍କଃରି ମକେ ଚାଡ୍ଲା ଆଚେ ଆର୍ ତେସଲନିକିକେ ଜାୟ୍ଆଚେ, କ୍ରେସ୍କେନେସ୍ ଗାଲାତିଆକେ, ଆର୍ ତିତସ୍ ଦଲୁତଆକୁ ଜାୟ୍ ଆଚ୍ତି । (aiōn )
ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମାପ୍ରୁ ମକ୍ ସଃବୁ କଃରାବ୍ କାମେ ହୁଣି ମୁକ୍ଳାୟ୍ଦ୍ ଆର୍ ମକ୍ ମୁକ୍ଳାୟ୍ କଃରି ନିଜାର୍ ସଃର୍ଗ୍ ରାଇଜେ ନଃୟ୍ଦ୍, ଜୁଗେଜୁଗେ ତାର୍ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ । ଆମେନ୍ । (aiōn )
இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். (aiōnios )
ଇସ୍ୱର୍ ବାଚ୍ଲାର୍ ଲକ୍ମଃନ୍ ସଃବୁ ଦିନାର୍ ଜିବନାର୍ ବଃର୍ସା ହାୟ୍, ଜଃନ୍କ୍ରି ବିସ୍ୱାସ୍ ଆର୍ ଇସ୍ୱର୍କେ ମାନ୍ତି କଃର୍ତା ସଃତ୍ ଗ୍ୟାନେ ବାଡ୍ତି, ଇତାର୍ ଗିନେ ମୁୟ୍ଁ ପେରିତ୍ ଅୟ୍ ଆଚି । (aiōnios )
அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. (aiōn )
ଆର୍ ଅଃମିମଃନ୍ ଜଃନ୍କଃରି ଅଃଦଃର୍ମ୍ ଆର୍ ଜଃଗତାର୍ ଲାଳସା ଚାଡିକଃରି ଇ ଆଜିର୍ ଜଃଗତେ ନିକବୁଦି, ଦଃର୍ମି ଇସ୍ୱର୍କେ ସଃର୍ଦାକଃର୍ତା ଜିବନ୍ କାଟୁନ୍ଦ୍ । (aiōn )
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். (aiōnios )
ଜଃନ୍କଃରି ଅଃମିମଃନ୍ ତାର୍ ଦଃୟାର୍ ଗିନେ ଦଃର୍ମି ଗଃଣ୍ତି ଅୟ୍ ବଃର୍ସା ହଃର୍କାରେ ଅଃମ୍ବର୍ ଜିବନାର୍ ଅଃଦିକାରି ଅଃଉଁନ୍ଦ୍ । (aiōnios )
சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். (aiōnios )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଅଃଉଁ ହାରେ, ଜଃନ୍କଃରି ତୁୟ୍ ତାକେ ଆରେକ୍ ଗତିଦଃଙ୍ଗ୍ଳା ହର୍ ନଃହାୟ୍କଃରି, ଗତିଦଃଙ୍ଗ୍ଳା ତଃୟ୍ହୁଣି ବଃଡ୍, ବଃଲେକ୍ ଗଟେକ୍ ଲାଡାର୍ ବାୟ୍ ହର୍ ସଃବୁ ଦିନାର୍ ଗିନେ ହାଉଁ ହାର୍ସି, ଇତାର୍ ଗିନେ ସେ କଃତେକ୍ କାଳାର୍ ଗିନେ ତର୍ ତଃୟ୍ହୁଣି ଅଃଲ୍ଗା ଅୟ୍ରିଲା । (aiōnios )
ஆனால் இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் உரிமையாளராய் நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். (aiōn )
ଇ ସେସ୍ କାଳେ ହୟ୍ସିର୍ ଦଃୟ୍ ଅଃମିମଃନ୍କ୍ କଃତା କୟ୍ଆଚେ; ତାକେ ସେ ସଃବୁ ବିସୟାର୍ ଅଃଦିକାରି କଃରି ବାଚ୍ଲା, ତାର୍ ଦଃୟ୍ ହେଁ ସଃବୁ ଜଃଗତାର୍ ଉବ୍ଜାୟ୍ଲା; (aiōn )
ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கிறதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். (aiōn )
ମଃତର୍ ବିନ୍ ବାଟ୍ ସେ ହୟ୍ସିର୍ ବିସୟେ କଃଉଁଲା, ଏ ଇସ୍ୱର୍, “ତର୍ ରାଇଜ୍ ଜୁଗେଜୁଗେ ରେତାର୍, ଆରେକ୍ ତୁୟ୍ ନ୍ୟାୟ୍ ସଃଙ୍ଗ୍ ତର୍ ଲକ୍ମଃନ୍କେ ସାସନ୍ କଃର୍ସି ।” (aiōn )
இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ଆରେକ୍ ସେ ବିନ୍ ଟାଣେ କୟ୍ଆଚେ, “ତୁୟ୍ ମଲ୍କିସେଦକ୍ କଃର୍ତିରିଲା ହଃଦ୍ ହାୟ୍ ଜୁଗେଜୁଗେ ଜାଜକ୍ ଅୟ୍ରେସି ।” (aiōn )
இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
ଇ ହଃର୍କାରେ ଇସ୍ୱର୍ ତାକେ ସିଦ୍ ମୁଳ୍ ଜାଜକ୍ ଅଃଉଁକେ ଜୟ୍ଗ୍ କଃଲା ଆରେକ୍ ସିଦ୍ ଅୟ୍ ନିଜାର୍ କଃତା ମାନ୍ତା ଲକ୍ମଃନାର୍ ଗିନେ ସଃବୁ ଦିନାର୍ ଗିନେ ମୁକ୍ତି ଆଣିରିଲା; (aiōnios )
திருமுழுக்கைப் பற்றிய உபதேசம், கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவற்றின் ஆரம்ப பாடங்களை விட்டு பூரணத்திற்கு முன்னேறிச் செல்வோம். (aiōnios )
ବିନ୍ବିନ୍ ବାପ୍ତିସମ୍ ବିସୟେ ସିକ୍ୟା, ଆତେ ସଃହ୍ରି ଦେତାର୍, ମଃଲା ଲକ୍ମଃନ୍ ଆରେକ୍ ଉଟ୍ତାର୍ ଆର୍ ଅଃମ୍ବର୍ ବିଚାର୍ ହର୍ କୁନାଦି ଆରେକ୍ ନଃବେସାୟ୍ ସିଦ୍ ଲବ୍ କଃରୁକେ ଆଗ୍ହାକ୍ ଜୁଆଁ । (aiōnios )
இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் ருசிபார்த்தவர்கள், (aiōn )
ଇସ୍ୱରାର୍ ନିକ କଃତା ଆର୍ ଆସୁଲା ଜଃଗତାର୍ ସଃକ୍ତି ଚାକି ଆଚ୍ତି । (aiōn )
அங்கு நமக்கு முன்பாக கடந்துபோயிருக்கிற இயேசுவும் நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராயிருக்கிறார். (aiōn )
ଅଃମିମଃନାର୍ ମୁଳିକା ହର୍ ଜିସୁ ହୁର୍ବେ ହୁଣି ସେତି ଜାୟ୍ଆଚେ । ସେ ମଲ୍କିସେଦକାର୍ ହର୍ ସଃବୁବଃଳାର୍ ଗିନେ ମୁଳ୍ ଜାଜକ୍ ଅୟ୍ଆଚେ । (aiōn )
ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (aiōn )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତାର୍ ବିସୟେ ଦଃର୍ମ୍ ସାସ୍ତରେ ଇ ସାକି ଲେକା ଆଚେ, “ତୁୟ୍ ମଲ୍କିସେଦକାର୍ ହର୍ ସଃବୁ ଦିନାର୍ ଜାଜକ୍ ଅଃଉସି ।” (aiōn )
ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’” (aiōn )
ଜୁୟ୍ତାର୍ ଗିନେ ସେମଃନ୍ ତ ସଃୟ୍ତ୍ ନଃଉତେ ଜାଜକ୍ ଅୟ୍ ଆଚ୍ତି, ମଃତର୍ ଜେ ତାର୍ ବିସୟେ ଇରି କୟ୍ଆଚେ, “ମାପ୍ରୁ ସଃୟ୍ତ୍ କଃରିଆଚେ, ଆର୍ ସେ ତାର୍ ସଃୟ୍ତ୍ ନଃବାଦ୍ଲାୟ୍, ତୁୟ୍ ସଃବୁ ଦିନାର୍ ଜାଜକ୍ ।” (aiōn )
ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். (aiōn )
ମଃତର୍ ଜିସୁ ଜୁଗେଜୁଗେ ରେତା ଲକ୍ ଲାଗି କଃବେ ନଃବାଦୁଲ୍ତା ଜାଜକ୍ହଃଦ୍ ହାୟ୍ଆଚେ । (aiōn )
ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது. (aiōn )
ଜୁୟ୍ତାର୍ ଗିନେ ବିଦିଏ ନିଗାଳ୍ ରିଲା ମାନାୟ୍କେ ମୁଳ୍ ଜାଜକ୍ ହଃଦେ ବାଚେଦ୍, ମଃତର୍ ଜୁୟ୍ ସଃୟ୍ତ୍ କଃତା ବିଦିର୍ ହଃଚେ ଅୟ୍ରିଲି, ସେରି ଜୁଗେଜୁଗେ ହଃତେକ୍ ସିଦ୍ ହାୟ୍ଲା ହୟ୍ସିକ୍ ବାଚେଦ୍ । (aiōn )
அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios )
ମଃତର୍ ଜିସୁ ସେ ବଃଡେ ପବିତ୍ର ଟାଣେ ଅଃହ୍ଣାର୍ ବଃନି ନଃୟ୍ ଗଟେତର୍କେ ମୁଳ୍ ପବିତ୍ର ଜଃଗାୟ୍ ହୁରିକଃରି ସଃବୁ ଦିନାର୍ ମୁକ୍ତି ହୁରୁଣ୍ କଃରି ଆଚେ । (aiōnios )
அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios )
ତଃବେ ଜୁୟ୍ କ୍ରିସ୍ଟ ସଃବୁବଃଳ୍ ଆତ୍ମାର୍ ଦଃୟ୍ ଅଃହ୍ଣାକ୍ ଦାଗ୍ ନୟ୍ଲା ହୁଜା ହର୍ ଇସ୍ୱରାର୍ ଚଃମେ ଟେକି ଦିଲା, ତାର୍ ବଃନି କଃତେକ୍ ଅଃଦିକ୍ ଅଃମାର୍ ଇସ୍ୱରାର୍ ସେବା କଃରୁକେ ମଃଲା କାମେ ହୁଣି ଅଃମାର୍ ମଃନ୍କେ ନିର୍ମୁଳ୍ ନଃକେରେ । (aiōnios )
ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios )
ଇତାର୍ ଗିନେ କ୍ରିସ୍ଟ ନଃଉଆଁ ନିୟମାର୍ ମଃଜିର୍ ଲକ୍ ଅୟ୍ଆଚେ, ଜଃନ୍କଃରି ହଃର୍ତୁ ନିଅମ୍ ଦଃସ୍ କେମା କଃରୁକେ ସକ୍ତି ରିଲାକେ ଲକ୍ ମଃନ୍ ଜୁୟ୍ ହାହ୍ କଃରିରିଲାୟ୍ ସେତି ହୁଣି ସେମଃନ୍ ମୁକ୍ତି ଲାବ୍ କଃର୍ତି । (aiōnios )
அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn )
ସେବାନ୍ୟା ଅୟ୍ଲେକ୍ ଜଃଗତାର୍ ଆରୁମେ ହୁଣି ତର୍କେ ତର୍ ତାକେ ମଃର୍ନ୍ ବୟଃଗ୍ କଃରୁକେ ଅୟ୍ରିଲିହୁଣି; ମଃତର୍ ଅଃବେ ସେ ଜୁଗ୍ ସେସ୍ ବଃଳ୍ ହଃତେକ୍ ଅଃହ୍ଣାକ୍ ହୁଜା ହର୍ ସଃହ୍ରି ଦଃୟ୍କଃରି ହାହ୍ ଦୁର୍ କଃରୁକେ ଜାଣାୟ୍ ଅୟ୍ଆଚେ । (aiōn )
விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. (aiōn )
ବିସ୍ୱାସାର୍ ଗିନେ ଅଃମିମଃନ୍ ବୁଜୁଲୁ ଜେ, ଜଃଗତାର୍ ସଃବୁ ଇସ୍ୱରାର୍ କଃତା ତଃୟ୍ ତିଆର୍ ଅୟ୍ଆଚେ, ତଃବେ କାୟ୍ରିହେଁ ଆକାୟ୍ ଡିସ୍ତା ବିସୟେ ହୁଣି ନଃଉବ୍ଜେ । (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். (aiōn )
ଜିସୁ କ୍ରିସ୍ଟ କାଲି, ଆଜି ଆର୍ ସଃବୁବଃଳ୍ ସଃମାନ୍ । (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், (aiōnios )
ଜୁୟ୍ ସୁସ୍ତା ଦେତା ଇସ୍ୱର୍ ସଃବୁଦିନ୍ ରେତା ନିଅମାର୍ ବଃନିର୍ ଗିନେ ମୁଳ୍ ମେଣ୍ଡା ଗଃଉଳିଆ, ବଃଲେକ୍ ଅଃମିମଃନାର୍ ମାପ୍ରୁ ଜିସୁକେ ମଃଲା ଲକ୍ମଃନାର୍ ବିତ୍ରେ ଲେଉଟାୟ୍ ଆଣ୍ଲା । (aiōnios )
இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ସୁସ୍ତାକାରି ଇସ୍ୱର୍ ତାର୍ ଆକାୟ୍ ଜାୟ୍ରି ସଃର୍ଦା ଲାଗେଦ୍, ସେରି ସେ ଅଃମିମଃନାର୍ ମଃନ୍ବିତ୍ରେ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଗିନେ ହୁରା କଃରି ତାର୍ ଇଚା ହୁରୁଣ୍ କଃରୁକେ ତୁମିମଃନ୍କେ ସଃବୁ ସଃତ୍ କାମେ ସିଦ୍ କଃର । ଜୁଗେଜୁଗେ ଜଃଜ୍ମାନ୍ ତାର୍ ଅଃଉଅ । ଆରେକ୍ । (aiōn )
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
ଜିବ୍ ହେଁ ଜୟ୍ ହର୍; ବେସି ମିଚ୍ ବିସୟାର୍ ଜଃଗତ୍; ଆରେକ୍ ସେରି ଅଃମାର୍ ଗଃଗାଳ୍ ବିତ୍ରେ ରିଲାର୍ ଗିନେ ମିଚ୍ ସଃକ୍ତି ଅଃଦିକାର୍ କଃରି ଅଃମାର୍ ସଃବୁ ଜିବନ୍କେ ବିଟାଳ୍ କଃରେଦ୍ ଆର୍ ନଃର୍କ୍ ଜୟେ ଅଃମାର୍ ଜିବନ୍କେ ହଡାୟ୍ଦ୍ । (Geenna )
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn )
ଜଃନ୍କଃରି ତୁମିମଃନ୍ ନଃସ୍ଟ୍ ଅଃଉତା ବିଆନେ ହୁଣି ନାୟ୍ ମଃତର୍ ନସ୍ଟ୍ ନଃଉତାର୍ ବିଆନେ ହୁଣି ବଃଲେକ୍ ଇସ୍ୱରାର୍ ଜିବନ୍ ଆର୍ ସଃବୁ ଦିନାର୍ ବଃଚନେ ଆରେକ୍ ଗଟ୍ତର୍ ଜଃର୍ନ୍ ଅୟ୍ ଆଚାସ୍ । (aiōn )
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn )
ମଃତର୍ ଇସ୍ୱରାର୍ ବଃଚନ୍ ଜୁଗେଜୁଗେ ରଃୟ୍ଦ୍ ।” ଇରି ସେ ନିକ କବୁରାର୍ କଃତା, ଜୁୟ୍ରି ତୁମାର୍ ତଃୟ୍ ପର୍ଚାର୍ ଅୟ୍ରିଲି । (aiōn )
பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
କେ ଜଦି ପର୍ଚାର୍ କଃରେଦ୍, ତଃବେ ସେ ଇସ୍ୱରାର୍ ବାକ୍ୟର୍ ପର୍ଚାର୍କଃରୁ ହର୍ ପର୍ଚାର୍ କଃର; କେ ଜଦି ସେବା କଃରେଦ୍, ତଃବେ ଇସ୍ୱରାର୍ ସଃକ୍ତି ହାୟ୍ଲା ଲକ୍ ହର୍ ସେବା କଃର, ଜଃନ୍କଃରି ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଗିନେ ଇସ୍ୱର୍ ଜଃଜ୍ମାନ୍ ହାୟ୍ଦ୍; ଜୁଗେଜୁଗେ ଜଃଜ୍ମାନ୍ ଆର୍ ସଃକ୍ତି ତାର୍ । ଆମେନ୍ । (aiōn )
எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். (aiōnios )
ସଃବୁ ଦଃୟାକାରି ଜୁୟ୍ ଇସ୍ୱର୍ ଅଃହ୍ଣାର୍ ସଃବୁ ଦିନାର୍ ଜଃଜ୍ମାନାର୍ ତାର୍ ସଃଙ୍ଗ୍ ବାଗ୍ହାଉଁକ୍ କ୍ରିସ୍ଟ ଜିସୁର୍ ଗିନେ ତୁମିମଃନ୍କେ କୁଦି ଆଚେ, ସେ ତୁମିମଃନାର୍ ଚଃନେକାର୍ ଦୁକ୍ବୟ୍ଗାର୍ ହଃଚେ ତୁମିମଃନ୍କେ ହୁର୍ନ୍, ସୁସ୍ତା, ବପୁ, ଆର୍ ନାଉଁ ବାସ୍ କଃରାୟ୍ଦ୍ । (aiōnios )
என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ବଳ୍ବପୁ ଜୁଗେଜୁଗେ ତାର୍ ଆମେନ୍ । (aiōn )
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
ଆର୍ ଇରଃକମ୍ ଅଃମିମଃନାର୍ ମାପ୍ରୁ ଆର୍ ମୁକ୍ତିକଃର୍ତା ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ସଃବୁ ଦିନାର୍ ରାଇଜେ ସଃର୍ଦାୟ୍ ଜଃଉଁକେ ତୁମିମଃନ୍କେ ଦିଆ ଅୟ୍ଦ୍ । (aiōnios )
இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; (Tartaroō )
ବଃଲେକ୍ ଇସ୍ୱର୍ ହାହ୍ କଃଲା ଦୁତ୍ମଃନ୍କେ ନଃଚାଡି ନଃର୍କେ ହଃକାୟ୍ ବିଚାର୍ କଃରୁକେ ଅଃନ୍ଦାର୍ କାଲେ ସଃଙ୍ଗାୟ୍ ଆଚେ; (Tartaroō )
ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென். (aiōn )
ମଃତର୍ ଅଃମିମଃନାର୍ ମାପ୍ରୁ ଆର୍ ମୁକ୍ତିକାରି ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଦଃୟା ଆର୍ ଗିଆନେ ବାଡା । ଅଃବେ ଆର୍ ଜୁଗେଜୁଗେ ଜଃଜ୍ମାନ୍ ଅଃଉଅ, ଆମେନ୍ । (aiōn )
உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். (aiōnios )
ସେ ଜିବନ୍ ଦଃକାୟ୍ ଅୟ୍ଲା ଆର୍ ଅଃମିମଃନ୍ ଦଃକିଆଚୁ ଆର୍ ସାକି ଦେଉଁଲୁ; ଜୁୟ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଉବାର୍ ସଃଙ୍ଗ୍ ରିଲା ଆର୍ ଅଃମିମଃନାର୍ ତଃୟ୍ ଦଃକାୟ୍ ଅୟ୍ଲା, ତାର୍ କଃତା ତୁମିମଃନ୍କେ ଜାଣାଉଁଲୁ । (aiōnios )
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn )
ଜଃଗତ୍ ଆର୍ ସେତିର୍ ଇଚା ଦୁୟ୍ଦିନିଆ, ମଃତର୍ ଜେ ଇସ୍ୱରାର୍ ଇଚା ହାଳେଦ୍ ସେ ଜୁଗେଜୁଗେ ରଃୟ୍ଦ୍ । (aiōn )
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios )
ଆର୍ ସେ ଅଃମିମଃନ୍କ୍ ଜାୟ୍ରି ଜଃବାଉ କଃରି ଆଚେ, ସେରି ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ । (aiōnios )
தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். (aiōnios )
ଜେ ଅଃହ୍ଣାର୍ ବାୟ୍ବେଣିକେ ଲାଡ୍ ନଃକେରେ ସେ ନଃର୍ମାରୁ; ଆର୍ ନଃର୍ମାରୁ ତଃୟ୍ ଜେ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ନାୟ୍ ଇରି ତୁମିମଃନ୍ ଜାଣା (aiōnios )
இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. (aiōnios )
ସେ ସାକି ଜେ, ଇସ୍ୱର୍ ଅଃମିମଃନ୍କ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ଦଃୟ୍ ଆଚେ, ଆରେକ୍ ସେ ଜିବନ୍ ତାର୍ ହୟ୍ସି ଟାଣେ ଆଚେ । (aiōnios )
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். (aiōnios )
ଇସ୍ୱରାର୍ ହୟ୍ସିର୍ ନାଉଁଏ ବିସ୍ୱାସ୍ କଃରୁଲାସ୍ ଜେ, ତୁମିମଃନ୍, ତୁମିମଃନ୍ ଜଃନ୍କଃରି ଜାଣା ଜେ, ତୁମିମଃନ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାୟ୍ ଆଚାସ୍, ଇତାର୍ ଗିନେ ମୁଁୟ୍ ତୁମିମଃନାର୍ ଇସଃବୁ ଲେକ୍ଲେ । (aiōnios )
இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். (aiōnios )
ଆରେକ୍ ହେଁ ଅଃମିମଃନ୍ ଜାଣୁ ଜେ, ଇସ୍ୱରାର୍ ହୟ୍ସି ଆସି ଆଚେ ଆର୍ ସଃତ୍ ଇସ୍ୱର୍ ତାକେ ଜାଣୁକେ ଅଃମିମଃନ୍କ୍ ଗିଆନ୍ ଦଃୟ୍ ଆଚେ; ଆରେକ୍ ଅଃମିମଃନ୍ ସେ ସଃତ୍ ତଃୟ୍ ବଃଲେକ୍ ତାର୍ ହୟ୍ସି ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ତଃୟ୍ ରେଉଁଆ । ସେ ସଃତ୍ ଇସ୍ୱର୍ ଆର୍ ସେ ହଃକା ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ । (aiōnios )
நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: (aiōn )
ଜୁୟ୍ ସଃତ୍ ଅଃମିମଃନାର୍ ମଃନ୍ବିତ୍ରେ ଆଚେ ଆର୍ ସଃବୁବଃଳ୍ ଅଃମାର୍ ସଃଙ୍ଗ୍ ରଃୟ୍ଦ୍, ସେ ସଃତାର୍ ଗିନେ ସେମଃନ୍କେ ଲାଡ୍ କଃରୁଲୁ । (aiōn )
இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
ଆରେକ୍ ସଃର୍ଗାର୍ ଜୁୟ୍ ଦୁତ୍ମଃନ୍ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ବଃଡ୍ ହଃଦେ ନଃରେୟ୍ ନିଜାର୍ ନିଜାର୍ ବାସାକ୍ର୍ତା ଟାଣ୍ ଚାଡ୍ଲାୟ୍ ସେମଃନ୍କେ ମାପ୍ରୁ ବଃଡ୍ ବିଚାର୍ ଦିନ୍ ହଃତେକ୍ ସଃବୁ ଦିନାର୍ ବାନ୍ଦୁଣେ ବାନ୍ଦିକଃରି ଅଃନ୍ଦାର୍ ଟାଣେ ସଃଙ୍ଗାୟ୍ ଆଚେ । (aïdios )
அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
ସେନ୍କାର୍ ସଦମ୍ ଆରେକ୍ ଗମ୍ରା ଆର୍ ସେମଃନାର୍ ଚାରିବାଟାର୍ ଗଃଳାର୍ ଲକ୍ମଃନ୍ ଦାରି ଆର୍ କଃରାବ୍ କାମ୍ କଃଲାକ୍ ସଃବୁ ଦିନାର୍ ଜୟେ ଦଃଣ୍ଡ୍ବୟ୍ଗ୍ କଃରି ଦଃକ୍ଲା ହର୍ ଅୟ୍ ଆଚ୍ତି । (aiōnios )
இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ସେମଃନ୍ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ଲାଜ୍ ହର୍ ହେହୁଲ୍ ବାନ୍ୟା ଉକାଳ୍ତା ସଃମ୍ନ୍ଦାର୍ ତିର୍ ନୟ୍ଲା ଉଲାଳ୍ ହର୍, ସେମଃନ୍ ଏଣେ ତେଣେ ବୁଲ୍ତା ତାରା ହର୍ । ସେମଃନାର୍ ଗିନେ ବଃଡେ ଅଃନ୍ଦାର୍ ଟାଣ୍ ସଃବୁ ଦିନାର୍ ଗିନେ ସଃଙ୍ଗାଜାୟ୍ ଆଚେ । (aiōn )
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
ଆର୍ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟାର୍ ଦଃୟାୟ୍ ଅଃମ୍ବର୍ ଜିବନ୍ ହାଉତା ହାୟ୍ଁ ଜାଗୁ ଜାଗୁ ଇସ୍ୱରାର୍ ଲାଡେ ତିର୍ ରିଆ । (aiōnios )
நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଅଃମିମଃନାର୍ ସେ ଗଟେକ୍ ମଃତର୍ ମୁକ୍ତିକଃର୍ତା ଇସ୍ୱରାର୍ ଜଃଜ୍ମାନ୍, ଉଜାଳ୍, ସଃକାତ୍ ଆର୍ ଅଃଦିକାର୍ ଅଃମାର୍ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଦଃୟ୍ ଜାର୍ ଆରୁମ୍ ନୟ୍ଲା କାଳେ ହୁଣି ଅଃବେ ଆର୍ ଜୁଗେଜୁଗେ ତାର୍ ଆମେନ୍ । (aiōn )
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn )
ଆରେକ୍ ତାର୍ ଉବାସି ଇସ୍ୱରାର୍ ସେବା କଃରୁକେ ଅଃମିକ୍ ଗଟେକ୍ ଜାଜକାର୍ କୁଳ୍ବଃଉଁସ୍ କଃରି ବାଚିଆଚେ । ସଃବୁ ଜଃଜ୍ମାନ୍ ଆର୍ ସଃକାତ୍ ଜୁଗେଜୁଗେ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ଅଃଉଅ । ଆମେନ୍ । (aiōn )
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ଆରେକ୍ ମୁୟ୍ ନିଜେ ଜିବନ୍! ମୁଁୟ୍ ମଃଲେ, ଆର୍ ଦଃକ୍, ମୁଁୟ୍ ଅଃବେ ସଃବୁ ଦିନାର୍ ଗିନେ ଜିବନ୍, ଆରେକ୍ ମର୍ ଆତେ ମଃର୍ନ୍ ଆର୍ ହଃତାଳାର୍ କୁଚିକାଡା ଆଚେ । (aiōn , Hadēs )
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், (aiōn )
ଜିବ୍ଜଃତୁମଃନ୍ ଜଃଡେବଃଳ୍ ସେ ସିଙ୍ଗାସଣେ ବଃସିରିଲା ସଃବୁବଃଳ୍ ଜିବନ୍ ରେତା ଲକ୍କେ ଜଃଜ୍ମାନ୍, ମାନ୍ତି ଆର୍ ଜୁଆର୍ କଃର୍ତି ରିଲାୟ୍, (aiōn )
இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: (aiōn )
ସଃଡେବଃଳ୍ ଚବିସ୍ ପାରାଚିନ୍ ସିଙ୍ଗାସଣେ ବଃସିରିଲା ଲକାର୍ ଚଃମେ ମୁଣ୍ଡିଆ ମାରି ସଃବୁବଃଳ୍ ଜିବନ୍ ରେତା ଲକ୍କେ ଜୁଆର୍ କଃଲାୟ୍ ଆର୍ ସିଙ୍ଗାସଣାର୍ ମୁଏଁ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ମୁକୁଟ୍ ସଃଙ୍ଗାୟ୍ କଃଉଁଲାୟ୍, (aiōn )
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் (aiōn )
ଆର୍ ମୁୟ୍ଁ ସଃର୍ଗ୍, ହୁର୍ତି, ହଃତାଳ୍ ଆର୍ ସଃମ୍ନ୍ଦେ ରିଲା ସଃବୁ ଉବୁଜ୍ଲା ଜଃତୁ, ହେଁ, ସେତି ରିଲା ସଃବୁ ଇରି କଃଉତାର୍ ସୁଣ୍ଲେ, “ଗୁଣ୍ଗିତ୍, ମାନ୍ତି, ଜଃଜ୍ମାନ୍ ଆର୍ ରାଜ୍ କଃର୍ତାର୍ ଜୁଗେଜୁଗେ ସିଙ୍ଗାସଣେ ବଃସିରିଲା ଲକାର୍ ଆର୍ ମେଣ୍ଡାହିଲାର୍ ଅଃଉଅ ।” (aiōn )
அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ସେତାକ୍ ମୁୟ୍ଁ ଦଃକ୍ଲେ, ଆର୍ ଦଃକା, ଗଟେକ୍ ବେଜା ରଃଙ୍ଗାର୍ ଗଳା, ତାକ୍ ଚାଲାଉତା ଲକାର୍ ନାଉଁ ମଃର୍ନ୍, ଆରେକ୍ ହଃତାଳ୍ ତାର୍ ହଃଚେ ହଃଚେ ଜାତି ରିଲି; କଃଣ୍ଡା, କଃତାର୍, ମଃର୍ଡି ଆର୍ ହୁର୍ତି ବଃନାର୍ ଜଃତୁମଃନାର୍ ତଃୟ୍ ନାସ୍ କଃରୁକେ ହୁର୍ତିବିର୍ ଚାରିବାଗ୍ ଉହ୍ରେ ସେମଃନ୍କେ ଅଃଦିକାର୍ ଦିଆ ଅୟ୍ଲି । (Hadēs )
அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், கனமும், வல்லமையும், பெலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்!” (aiōn )
କଃଉଁଲାୟ୍, “ଆମେନ୍; ଗୁଣ୍ଗିତ୍, ଜଃଜ୍ମାନ୍ ଗ୍ୟାନ୍, ଜୁଆର୍, ମାନ୍ତି, ବଃଳ୍ ଆର୍ ସଃକାତ୍ ଜୁଗେଜୁଗେ ଅଃମାର୍ ଇସ୍ୱରାର୍; ଆମେନ୍ ।” (aiōn )
ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ତାର୍ହଃଚେ ହାଁଚ୍ ଲଃମ୍ବର୍ ଦୁତ୍ ମରି ସଃବ୍ଦ୍ କଃଲାଦାହ୍ରେ, ମୁଁୟ୍ ଅଃଗାସେ ହୁଣି ଗଟେକ୍ ତାରା ହୁର୍ତିବି ଉହ୍ରେ ଅଦୁର୍ତାର୍ ଦଃକ୍ଲେ; ତାକ୍ ହଃତାଳାର୍ କୁଚିକାଡା ଦିଆ ଜାୟ୍ରିଲି । (Abyssos )
அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. (Abyssos )
ସେ ହଃତାଳ୍ ଉଗାଳ୍ଲା ଦାହ୍ରେ ସେତିହୁଣି ବଃଡ୍ ବଃଟିର୍ ଜୟ୍ଦୁଆଁ ହର୍ ଦୁଆଁ ଉଟ୍ଲି, ଆର୍ ସେ ହଃତାଳାର୍ ଦୁଆଁର୍ ଗିନେ ବେଳ୍ ଆରେକ୍ ଅଃଗାସ୍ ଅଃନ୍ଦାର୍ ଅୟ୍ଲି । (Abyssos )
பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது. (Abyssos )
ହଃତାଳାର୍ ଦୁତ୍ ସେମଃନାର୍ ରଃଜା, ତାର୍ ନାଉଁ ଏବ୍ରି ବାସାୟ୍ ଅବଦନ୍, ଆର୍ ଗ୍ରିକ୍ ବାସାୟ୍ ଆପଲିଅନ୍, ଜାର୍ ନାଉଆର୍ ଅଃର୍ତ୍ ନାସ୍କାରି । (Abyssos )
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! (aiōn )
ଜେ ସଃର୍ଗ୍, ହୁର୍ତି, ସଃମ୍ନ୍ଦ୍ ଆର୍ ସେ ବିତ୍ରେ ରିଲା ସଃବୁ ବିସୟ୍ ଉବ୍ଜାୟ୍ ଆଚେ, ସେ ସଃବୁବଃଳ୍ ଜିବନ୍ ରେତା ଲକାର୍ ନାଉଁଏ ସଃୟ୍ତ୍ କଃରି କୟ୍ଲା, ଆର୍ ବିଲମ୍ ନାୟ୍; (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். (Abyssos )
ସେମଃନାର୍ ସାକି ସଃର୍ଲା ହଃଚେ ହଃତାଳ୍ କୁଣ୍ଡେ ହୁଣି ଜୁୟ୍ ଜଃତୁ ଆସେଦ୍, ସେ ସେମଃନାର୍ ସଃଙ୍ଗ୍ ଜୁଜ୍ କଃରେଦ୍ ଆର୍ ସେମଃନ୍କେ ଜିଣି କଃରି ମାରେଦ୍ । (Abyssos )
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது: “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது. அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.” (aiōn )
ସାତ୍ ଲଃମ୍ବର୍ ଦୁତ୍ ତୁରି ବାଜାୟ୍ଲା ଦାହ୍ରେ ସଃର୍ଗେ ବଃଡ୍ ସଃବ୍ବ୍ଦ୍ ସଃଙ୍ଗ୍ ଇ କଃତା ଆୟ୍ଲି, “ଜଃଗତ୍ ଉହ୍ରେ ରାଜ୍ ଅଃମିମଃନାର୍ ମାପ୍ରୁର୍ ଆର୍ ତାର୍ କ୍ରିସ୍ଟର୍ ଆତେ ଦିଆ ଅୟ୍ଆଚେ, ଆର୍ ସେ ଜୁଗେଜୁଗେ ରାଜ୍ କଃରେଦ୍ ।” (aiōn )
பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. (aiōnios )
ହଃଚେ ମୁଁୟ୍ ଆରେକ୍ ଗଟେକ୍ ଦୁତ୍କେ ଅଃଗାସାର୍ ମଃଜାୟ୍ ଉଡ୍ତାର୍ ଦଃକ୍ଲେ, ସେ ହୁର୍ତିଏ ବାସା କଃର୍ତା ସଃବୁ ଜାତି, କୁଟୁମ୍, ବିନ୍ବିନ୍ ବାସାର୍ ଲକ୍ ଆର୍ ବଃଉଁସାର୍ ଲକାର୍ ତଃୟ୍ ପର୍ଚାର୍ କଃରୁକେ ଗଟେକ୍ ସଃବୁ ଦିନ୍ ରେତା ନିକ କବୁର୍ ହାୟ୍ ବଃଡ୍ ଟଣ୍ଡେ କୟ୍ଲା, (aiōnios )
அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” (aiōn )
ଇରଃକମ୍ ଲକ୍ମଃନାର୍ ଦଃଣ୍ଡାର୍ ଦୁଆଁ ଜୁଗେ ଜୁଗେ ଉଟ୍ତି ରଃୟ୍ଦ୍; ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ଜଃତୁ ଆର୍ ତାର୍ ମୁର୍ତି କେ ଜୁଆର୍ କଃର୍ତି, ଆରେକ୍ ତାର୍ ନାଉଁଏ ଚିନ୍ ଦଃର୍ତି, ସେମଃନାର୍ ଜୁଗେଜୁଗେ ବିସାଉଁଣି ନାୟ୍ ।” (aiōn )
அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn )
ସେତାକ୍ ଚାରିଜଃତୁ ବିତ୍ରେ ଗଟେକ୍ ଜଃତୁ ସଃବୁବଃଳ୍ ଜିବନ୍ ରେତା ଇସ୍ୱରାର୍ ରିସାୟ୍ ହୁର୍ନ୍ ଅୟ୍ରିଲା ସାତ୍ଗଟ୍ ସନାର୍ କପା ସେ ସାତ୍ଗଟ୍ ଦୁତ୍କେ ଦିଲା । (aiōn )
நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும். (Abyssos )
ସେ ଜୁୟ୍ ଜଃତୁକ୍ ତୁୟ୍ ଦଃକ୍ଲିସ୍, ସେରି ରିଲି, ଅଃବେ ନାୟ୍, ଆରେକ୍ ସେରି ହଃତାଳ୍ କୁଣ୍ଡେ ହୁଣି ଉଟି ନାସ୍ ହାୟ୍ଦ୍ । ସେତାକ୍ ହୁର୍ତିଏ ବାସା କଃର୍ତା ଜଃତେକ୍ ଲକାର୍ ନାଉଁ ଜଃଗତାର୍ ଉବଃଜାଣ୍ ଅଃଉତା ହୁର୍ବେ ଜିବନ୍ ପୁସ୍ତକା ତଃୟ୍ ଲେକା ନାୟ୍, ସେମଃନ୍ ସଃଡେବଃଳ୍ ସେ ଜଃତୁକ୍ ଦଃକ୍ତି ଜେ ସେରି ରିଲି, ଅଃବେ ନାୟ୍ ହଃଚେ ଆସେଦ୍, ସଃଡେବଃଳ୍ ସେମଃନ୍ କାବା ଅଃଉତି ।” (Abyssos )
மேலும் அவர்கள் சத்தமிட்டு: “அல்லேலூயா! அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது” என்றார்கள். (aiōn )
ମୁୟ୍ ସୁଣ୍ଲେ, ସେମଃନ୍ ଆରେକ୍ କାଲାହୁଲି ଅୟ୍ କୟ୍ଲାୟ୍, “ହାଲେଲୁୟା; ସେ ବଃଡ୍ ଗଃଳ୍କେ ବଃସମ୍ କଃର୍ତା ଜୟ୍ ଦୁଆଁ ଜୁଗେଜୁଗେ ଉହ୍ରେ ଉଟ୍ତି ରଃୟ୍ଦ୍ ।” (aiōn )
ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். (Limnē Pyr )
ସେ ଜୁଜ୍ତଃୟ୍ ଜଃତୁ ଆର୍ ତାର୍ ମୁଏଁ କାବା ଅଃଉତା କାମ୍ କଃର୍ତା ସେ ବଃମ୍ଳାଉତା ବାବ୍ବାଦି ଦଃରା ହଃଳି ବନ୍ଦି ଅୟ୍ଲାୟ୍ । ଜୁୟ୍ ଲକ୍ମଃନାର୍ ତଃୟ୍ ଜଃତୁର୍ ଚିନ୍ ରିଲି ଆର୍ ଜୁୟ୍ମଃନ୍ ତାର୍ ମୁର୍ତି କେ ସେବା କଃର୍ତି ରିଲାୟ୍, ଜଃତୁ ତାର୍ କାବା ଅଃଉତା କାମ୍ ତଃୟ୍ ସେମଃନ୍କେ ବାମ୍ଳାୟ୍ ରିଲି । ସେ ଜଃତୁ ଆର୍ ସେ ବମ୍ଳାଉତା ବାବ୍ବାଦି ଗଃନ୍ଦକ୍ ଜୟ୍କୁଣ୍ଡେ ଜିବନ୍ ଜିବନ୍ ହଃବ୍ଳାୟ୍ଲାୟ୍ । (Limnē Pyr )
பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos )
ତାର୍ହଃଚେ ମୁୟ୍ଁ ଆରେକ୍ ଗଟେକ୍ ଦୁତ୍କେ ସଃର୍ଗେ ହୁଣି ଉତ୍ରି ଆସ୍ତାର୍ ଦଃକ୍ଲେ, ତାର୍ ଆତେ ହଃତାଳ୍ ରାଜିର୍ କୁଚିକାଡା ଆର୍ ଗଟେକ୍ ବଜ୍ ସିକ୍ଳି ରିଲି । (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos )
ଆରେକ୍ ତାକ୍ ହଃତାଳ୍ କୁଣ୍ଡେ ହଃକାୟ୍ ସେତିର୍ ଦୁଆର୍ ଡାହ୍ଲାୟ୍ ଆର୍ ଦୁଆରେ ମୁଦ୍ରା ମାର୍ଲାୟ୍ । ଏକ୍ ଆଜାର୍ ବଃର୍ସ୍ ନଃସେର୍ତା ହଃତେକ୍ ସେ ଆରେକ୍ କୁୟ୍ ଦେସାର୍ ଲକ୍କେ ବାମ୍ଳାଉଁ ନାହାରେ । ତାର୍ହଃଚେ କଃତେକ୍ ବେଳାର୍ ଗିନେ ତାକ୍ ଚାଡା ଅୟ୍ଦ୍ । (Abyssos )
அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn , Limnē Pyr )
ଆର୍ ଜୁୟ୍ ଗଃନ୍ଦକ୍ ଜୟ୍ ଲାଗ୍ତା କୁଣ୍ଡେ ଜଃତୁ ଆର୍ ବମ୍ଳାଉତା ବାବ୍ବାଦିକେ ହଃକା ଅୟ୍ରିଲି, ବଃମ୍ଳାଉତା ସୟ୍ତାନ୍କେ ହେଁ ସେଲଃଗେ ହଃକା ଅୟ୍ଦ୍ । ସେମଃନ୍ ବିନ୍ ରାତି ଜୁଗେଜୁଗେ କଃସ୍ଟ୍ ବୟ୍ଗ୍ କଃର୍ତି । (aiōn , Limnē Pyr )
கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs )
ଆର୍ ସଃମ୍ନ୍ଦ୍ ଅଃହ୍ଣାର୍ ବିତ୍ରେ ମଃରିରିଲା ଲକ୍ମଃନ୍କେ ସଃହ୍ରି ଦିଲି । ଆରେକ୍ ମଃର୍ନ୍ ଆର୍ ହଃତାଳ୍ ସେମଃନାର୍ ତଃୟ୍ ରିଲା ମଃଲା ଲକ୍ମଃନ୍କେ ସଃହ୍ରି ଦିଲାୟ୍ । ଆର୍ ସେମଃନ୍ ସଃବୁ ଲକ୍ ନିଜାର୍ ନିଜାର୍ କଃଲା କାମ୍ ହଃର୍କାରେ ବିଚାର୍ କଃରା ଅୟ୍ଲି । (Hadēs )
பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ତାର୍ହଃଚେ ମଃର୍ନ୍ ଆର୍ ହଃତାଳ୍କେ ସେ ଜୟ୍ ଲାଗ୍ତା କୁଣ୍ଡେ ହଃକା ଗଃଲି । ଇ ଜୟ୍ ଲାଗ୍ତା କୁଣ୍ଡ୍ ଅୟ୍ଲି, ଦୁୟ୍ ଲମ୍ବର୍ ମଃର୍ନ୍ । (Hadēs , Limnē Pyr )
ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ଜୁୟ୍ ଲକ୍ମଃନାର୍ ନାଉଁ ଜିବନ୍ ସାସ୍ତର୍ ତଃୟ୍ ଲେକା ଅୟ୍ନଃରିଲି, ସେମଃନ୍କେ ସେ ଜୟ୍ ଲାଗ୍ତା କୁଣ୍ଡେ ହିଙ୍ଗା ଅୟ୍ଲି । (Limnē Pyr )
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” (Limnē Pyr )
ମଃତର୍ ଜୁୟ୍ମଃନ୍ ଡିର୍କୁଳା, ଅବିସ୍ୱାସି, କଃରାବ୍ ଚାଲାଚାଲ୍ତି, ନଃର୍ ମାରୁ, ଦାରିକଃରୁ, ହାଙ୍ଗୁଣ୍ କଃରୁ, ମୁର୍ତି ହୁଜାକଃରୁ ଆର୍ ମିଚ୍ କଃଉତା ଲକ୍, ଇବାନ୍ୟା ସଃବୁ କଃରାବ୍ କାମ୍ କଃର୍ତା ଲକ୍ମଃନାର୍ ଗିନେ ଟିକ୍ କଃଲା ଟାଣ୍ ଆଚେ, ଗଃନ୍ଦକ୍ ସଃଙ୍ଗ୍ ଜୟ୍ ଲାଗ୍ତା କୁଣ୍ଡ୍ ସେତି ଆଚେ, ସେମଃନ୍ ଦୁୟ୍ତରାର୍ ମଃର୍ନ୍ ବୟ୍ଗ୍ କଃର୍ତି ।” (Limnē Pyr )
இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். (aiōn )
ସେତି ଆରେକ୍ ରାତି ନୟେ ଆର୍ କୁପି କି ବେଳ୍ ଉଜାଳ୍ ସେମଃନାର୍ ଆରେକ୍ ଲଳା ନାୟ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ମାପ୍ରୁ ଇସ୍ୱର୍ ସେମଃନାର୍ ଉଜାଳ୍ ଅୟ୍ଦ୍ ଆର୍ ସେମଃନ୍ ରଃଜା ହର୍ ସଃବୁବଃଳ୍ ରାଇଜ୍ କଃର୍ତି । (aiōn )
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. ()
இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. ()