< நெகேமியா 12 >

1 செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,
ရှာလသေလ သား ဇေရုဗဗေလ နှင့် ယောရှု နောက် သို့ လိုက် လာ သော ယဇ်ပုရောဟိတ် ၊ လေဝိ သားဟူမူကား ၊ စရာယ ၊ ယေရမိ ၊ ဧဇရ၊
2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
အာမရိ ၊ မလ္လုတ် ၊ ဟတ္တုတ်၊
3 செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
ရှေခနိ ၊ ရေဟုံ ၊ မေရမုတ်၊
4 இத்தோ, கிநேதோன், அபியா,
ဣဒေါ ၊ ဂိန္နေသုန် ၊ အဘိယ၊
5 மியாமின், மாதியா, பில்கா,
မိညာမိန် ၊ မာဒျာ ၊ ဗိလဂ၊
6 செமாயா, யோயாரிப், யெதாயா,
ရှေမာယ ၊ ယောယရိပ် ၊ ယေဒါယ၊
7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள்.
သလ္လု ၊ အာမောက် ၊ ဟိလခိ ၊ ယေဒါယ တည်းဟူသောယောရှု လက်ထက် ၌ အမျိုးသား ချင်း ယဇ်ပုရောဟိတ် တို့တွင် အကြီး အကဲဖြစ်ကြ၏။
8 யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா ஆகிய லேவியரோடு, மத்தனியா தன் உடன்வேலையாட்களுடன் நன்றி செலுத்தும் பாடலுக்குப் பொறுப்பாயிருந்தான்.
လေဝိ သားမူကား ယောရှု ၊ ဗိနွိ ၊ ကပ်မျေလ ၊ ရှေရဘိ ၊ ယုဒ ၊ ကျေးဇူး တော် ချီးမွမ်းခြင်းအမှုကို ညီအစ်ကို တို့ နှင့်အတူ အုပ်သောမဿနိ တည်း။
9 அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள்.
သူ တို့ညီအစ်ကို ဗာကဗုကိ နှင့် ဥနိ တို့သည် ကင်း စောင့်အမှုကို အုပ်ရကြ၏။
10 யெசுவாவின் மகன் யோயாக்கீம், யொயாக்கிமின் மகன் எலியாசீப், எலியாசீப்பின் மகன் யோயதா,
၁၀ယောရှု သား ယောယကိမ် ၊ ယောယကိမ် သား ဧလျာရှိပ် ၊ ဧလျာရှိပ် သား ယောယဒ ၊
11 யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா.
၁၁ယောယဒ သား ယောနသန် ၊ ယောနသန် သား ယာဒွါ တည်း။
12 யோயாக்கீமின் நாட்களில் ஆசாரியர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள்: செராயாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெராயா, எரேமியாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனனியா,
၁၂ယောယကိန် လက်ထက် ၌ အဆွေအမျိုးသူကြီး ယဇ် ပုရောဟိတ်များဟူမူကား ၊ စရာယ သား မေရာယ ၊ ယေရမိ သား ဟာနနိ ၊
13 எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான்,
၁၃ဧဇရ သား မေရှုလံ ၊ အာမရိ သား ယောဟနန်၊
14 மல்லூக்கின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான், செபனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு,
၁၄မလ္လုတ် သားယောနသန် ၊ ရှေခနိ သားယောသပ်၊
15 ஆரீமின் குடும்பத்தைச் சேர்ந்த அத்னா, மெராயோத் குடும்பத்தைச் சேர்ந்த எல்காய்,
၁၅ဟာရိမ သား အာဒန ၊ မေရာယုတ် သား ဟေလကဲ ၊
16 இத்தோ குடும்பத்தைச் சேர்ந்த சகரியா, கிநேதோன் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம்,
၁၆ဣဒေါ သား ဇာခရိ ၊ ဂိန္နေသုန် သား မေရှုလံ၊
17 அபியா குடும்பத்தைச் சேர்ந்த சிக்ரி, மினியாமீன் மற்றும் மொவதியாவின் குடும்பத்தைச் சேர்ந்த பில்தாய்,
၁၇အဘိယ သား ဇိခရိ ၊ မိညာမိန် သား၊ မာဒျာ သား ပိလတဲ ၊
18 பில்கா குடும்பத்தைச் சேர்ந்த சம்மூவா, செமாயாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான்,
၁၈ဗိလဂ သား ရှမွာ ၊ ရှေမာယ သား ယေဟောနသန်၊
19 யோயாரிப் குடும்பத்தைச் சேர்ந்த மத்தனாய், யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த ஊசி,
၁၉ယောယရိပ် သား မတ္တေနဲ ၊ ယေဒါယ သားဩဇိ၊
20 சல்லு குடும்பத்தைச் சேர்ந்த கல்லாய், ஆமோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஏபேர்,
၂၀သလ္လု သား ကာလဲ ၊ အာမောက် သား ဧဗာ ၊
21 இல்க்கியா குடும்பத்தைச் சேர்ந்த அசபியா, யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த நெதனெயேல் ஆகியோரே.
၂၁ဟိလခိ သား ဟာရှဘိ ၊ ယေဒါယ သား နာသနေလ တည်း။
22 பெர்சியனான தரியுவின் ஆட்சியின்போது எலியாசீப், யோயதா, யோகனான், யதுவா ஆகியோருடைய நாட்களில் லேவியர்களின் குடும்பத்தலைவர்களும், ஆசாரியர்களின் குடும்பத்தலைவர்களும் பதிவு செய்யப்பட்டார்கள்.
၂၂ဧလျာရှိပ် ၊ ယောယဒ ၊ ယောဟနန် ၊ ယာဒွါ တို့ လက်ထက် ၌ လေဝိ သား အဆွေအမျိုးသူကြီး တို့ကို၎င်း၊ ပေရသိ မင်း ဒါရိ လက်ထက် တိုင်အောင် ယဇ် ပုရောဟိတ်တို့ကို၎င်း ၊ မှတ်သား သော စာရင်းရှိ၏။
23 எலியாசீப்பின் மகனான யோகனானின் காலம் வரையும் உள்ள லேவியர்களின் சந்ததிகளைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள், வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
၂၃ဧလျာရှိပ် သား ယောဟနန် လက်ထက် တိုင်အောင် လေဝိ သား အဆွေအမျိုးသူကြီး တို့ကို စာရင်း ယူ၍ ရာဇဝင် မှတ်စာ ၌ သွင်းသတည်း။
24 அந்நாட்களில் லேவியருக்குத் தலைவர்களாயிருந்த அசபியா, செரெபியா, கத்மியேலின் மகன் யெசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்கள் கூட்டாளிகளும் நின்றுகொண்டு, இறைவனுடைய மனிதனான தாவீதின் கட்டளைப்படியே, துதியும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்திவந்தார்கள்.
၂၄လေဝိ သားအကြီး အကဲ၊ ဟာရှဘိ ၊ ရှေရဘိ ၊ ကပ်မျေလ သား ယောရှု တို့သည် ညီအစ်ကို များနှင့် ဝိုင်း၍ ဘုရား သခင်၏ လူ ဒါဝိဒ် စီရင် သည်အတိုင်း ဂုဏ်ကျေးဇူး တော်ကို ဘော်ပြချီးမွမ်း ခြင်းအမှုကို အလှည့်လှည့် စောင့် ရကြ၏။
25 மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் ஆகியோர் வாசல் காவலர்களாய் இருந்தார்கள். அவர்கள் வாசலிலுள்ள களஞ்சிய அறைகளைக் காவல் செய்தனர்.
၂၅မဿနိ ၊ ဗာကဗုကိ ၊ ဩဗဒိ ၊ မေရှုလံ ၊ တာလမုန် ၊ အက္ကုပ် တို့သည်လည်း တံခါး ဝနား မှာ စောင့် ရသောတံခါး စောင့်ဖြစ်ကြ၏။
26 இவர்கள் யோசதாக்கின் மகனான யெசுவாவின் மகன் யோயாக்கீமின் நாட்களிலும் ஆளுநன் நெகேமியா, ஆசாரியனாகவும் மோசேயின் சட்ட ஆசிரியனுமான எஸ்றாவின் நாட்களிலும் பணிபுரிந்தார்கள்.
၂၆ထို သူတို့သည် ယောဇဒက် သား ယောရှု ၏သား ယောယကိန် လက်ထက် ၊ မြို့ဝန် နေဟမိ လက်ထက် ၊ ကျမ်းတတ် ယဇ်ပုရောဟိတ် ဧဇရ လက်ထက်၌ရှိကြ၏။
27 எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள்.
၂၇ယေရုရှလင် မြို့ရိုး ကို အနုမောဒနာ ပြုသောအခါ ၊ ခွက်ကွင်း ၊ စောင်း ၊ တယော နှင့် တီးမှုတ်လျက် သီချင်း ဆိုလျက် ဝမ်းမြောက် ခြင်း၊ ကျေးဇူးတော်ကို ချီးမွမ်း ခြင်းနှင့်တကွ အနုမောဒနာ ပြု အံ့သောငှါ လေဝိ သားတို့ကိုရှာ ၍ သူ တို့နေရာ အရပ်ရပ် တို့က ယေရုရှလင် မြို့သို့ ခေါ် ကြ၏။
28 எருசலேமைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்தும் பாடகர்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும்,
၂၈ဓမ္မသီချင်းကို ဆို တတ်သောအမျိုးသား တို့သည်၊
29 பெத்கில்காலிலும், கேபாவின் பிரதேசத்திலும், அஸ்மாவேத்திலும் இருந்தும் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்தப் பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குச் சொந்தமான கிராமங்களை அமைத்திருந்தார்கள்.
၂၉ယေရုရှလင် မြို့ပတ်ဝန်းကျင် ရွာ တို့၌ နေရာ ကျ လျက်ရှိ၍၊ ယေရုရှလင် မြို့ ပတ်ဝန်းကျင် ၊ လွင်ပြင် အရပ် များ၊ နေတောဖာသိ ရွာ များ၊ ဂိလဂါလ မြို့နယ်၊ ဂေဗ နှင့် အာဇမာဝက် ကျေးလက် ထဲက လာ၍ စည်းဝေး ကြ၏။
30 லேவியரும், ஆசாரியரும் முதலில் தங்களைச் சம்பிரதாய முறைப்படி சுத்திகரித்துக்கொண்ட பின்பு அங்குள்ள மக்களையும், வாசல்களையும், மதிலையும் சுத்திகரித்தார்கள்.
၃၀ယဇ်ပုရောဟိတ် နှင့် လေဝိ သားတို့သည်လည်း၊ ကိုယ်ကို၎င်း၊ လူ များ၊ မြို့တံခါး ၊ မြို့ရိုး ကို၎င်း စင်ကြယ် စေကြ ၏။
31 பின்பு நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச்செய்தேன். அங்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பெரிய பாடல் குழுவினரையும் நியமித்தேன். ஒரு குழு மதிலின்மேல் வலப்பக்கமாகக் குப்பைமேட்டு வாசலை நோக்கிப் போகும்படி செய்தேன்.
၃၁ထိုအခါ ယုဒ မင်း တို့ကို မြို့ရိုး ပေါ် သို့ ငါခေါ် ၍၊ ချီးမွမ်း ရာသီချင်းဆိုရသော လူစုကြီး နှစ် စုကို ခန့် ထား၏။ တစုကားလက်ျာ ရစ်လှည့်၍ နောက်ချေး တံခါး သို့ မြို့ရိုး ပေါ် မှာ ရှောက် သွားကြ၏။
32 ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களின் பின்சென்றார்கள்.
၃၂သူ တို့နောက် မှာ ဟောရှာယ နှင့် ယုဒ မင်း တဝက်၊
33 அவர்களுடன் அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
၃၃အာဇရိ ၊ ဧဇရ ၊ မေရှုလံ၊
34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் போனார்கள்.
၃၄ယုဒ ၊ ဗင်္ယာမိန် ၊ ရှေမာယ ၊ ယေရမိ၊
35 அவர்களுடன் எக்காளம் வைத்திருந்த ஆசாரியரும் இருந்தனர். சகரியாவும் அவர்களுடன் இருந்தான். இவன் யோனத்தானின் மகன், யோனத்தான் செமாயாவின் மகன், செமாயா மத்தனியாவின் மகன், மத்தனியா மிகாயாவின் மகன், மிகாயா சக்கூரின் மகன், சக்கூர் ஆசாப்பின் மகன்.
၃၅တံပိုး ကိုင်သော ယဇ်ပုရောဟိတ် အမျိုးသား အချို့၊ အာသပ် ၊ ဇက္ကုရ ၊ မိက္ခါယ ၊ မဿနိ ၊ ရှေမာယ ၊ ယောနသန် တို့မှ ဆင်းသက်သော ဇာခရိ အစရှိသော၊
36 சகரியாவின் கூட்டாளிகளான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் இறைவனின் மனிதனான தாவீதின் இசைக்கருவிகளையே வைத்துக் கொண்டிருந்தார்கள். சட்ட ஆசிரியனான எஸ்றாவே இந்த ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்தினான்.
၃၆သူ ၏ညီ ရှေမာယ ၊ အာဇရေလ ၊ မိလလဲ ၊ ဂိလလဲ ၊ မာဣ ၊ နာသနေလ ၊ ယုဒ ၊ ဟာနနိ တို့သည် ဘုရား သခင်၏ လူ ဒါဝိဒ် ၏ တုရိယာ မျိုးကို ကိုင်လျက် လိုက် ကြ၏။ ကျမ်းတတ် ဆရာ ဧဇရ သည် သူ တို့ရှေ့ မှာ သွား၏။
37 அவர்கள் ஊற்று வாசலின் அருகே மேட்டிலுள்ள தாவீதின் நகரத்தின் படிகளில் தொடர்ந்து மதிலின்மேல் ஏறி, தாவீதின் வீட்டுக்கு மேலாகக் கடந்து கிழக்கிலிருந்த தண்ணீர் வாசலுக்குப் போனார்கள்.
၃၇သူ တို့တစ်ဘက်တချက် ၌ ရှိသောစမ်း ရေတွင်း တံခါး သို့ ရောက်မှ မြို့ရိုး တက် ရာ၊ ဒါဝိဒ် မြို့ လှေကား ဖြင့် တက် ၍၊ ဒါဝိဒ် အိမ် တော်အထက် အရှေ့ မျက်နှာ၌ ရေ တံခါး တိုင်အောင် သွားကြ၏။
38 இரண்டாவது பாடகர் குழு எதிர்த்திசை நோக்கிச்சென்றது. நான் மக்களில் பாதிப் பேருடன் மதிலின்மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நாங்கள் சூளைகளின் கோபுரத்திலிருந்து அகன்ற மதில்வரை போய்,
၃၈သီချင်း သည် တစုကား၊ လက်ဝဲဘက်သို့လှည့်၍၊ ငါ နှင့်တဝက် သောလူ များတို့သည် မြို့ရိုး ပေါ် ၊ မီးဖို ပြအိုး မှ ကျယ် သောမြို့ရိုး တိုင်အောင် လိုက် ကြ၏။
39 எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானயேலின் கோபுரத்தையும், நூறுபேரின் கோபுரத்தையும் கடந்து, அங்கிருந்து செம்மறியாட்டு வாசல்வரை தொடர்ந்து சென்று காவல்வாசலில் போய் நின்றோம்.
၃၉ဧဖရိမ် တံခါး ၊ ဟောင်းသောတံခါး ၊ ငါး တံခါး ၊ ဟာနနေလ ပြအိုး ၊ မေအာ ပြအိုး အထက် မှစ၍သိုး တံခါး တိုင်အောင် လိုက်သဖြင့်၊ ထောင် တံခါး ဝတွင် ရပ် နေကြ ၏။
40 நன்றி செலுத்துவதற்கு அந்த இரண்டு பாடகர் குழுக்களும் இறைவனுடைய ஆலயத்தில் தங்கள் இடங்களில் நின்றார்கள்; நானும் என்னுடன் நின்ற அதிகாரிகளில் பாதிப் பேரும் அப்படியே செய்தோம்.
၄၀တဖန် သီချင်း သည်နှစ် စုသည် ဘုရား သခင်အိမ် တော်တွင် ရပ်၍၊ တဝက် သော မင်း အရာရှိတို့သည် ငါ နှင့်အတူ၊
41 அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.
၄၁တံပိုး ကိုင်သောယဇ်ပုရောဟိတ် ဧလျာကိမ် ၊ မာသေယ ၊ မိညာမိန် ၊ မိက္ခါယ ၊ ဧလိဩနဲ ၊ ဇာခရိ ၊ ဟာနနိ နှင့်တကွ၊
42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள்.
၄၂မာသေယ ၊ ရှေမာယ ၊ ဧလာဇာ ၊ ဩဇိ ၊ ယောဟနန် ၊ မာလခိယ ၊ ဧလံ ၊ ဧဇာ တို့သည်ရှိကြ၏။ သီချင်း သည် တို့သည် ဆရာ ယေဇရာဟိ နှင့်တကွ အသံကိုလွှင့်၍ ဆို ကြ၏။
43 இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது.
၄၃ထို နေ့ ၌ များ စွာသော ယဇ် တို့ကို ပူဇော် ကြ၏။ အလွန် ဝမ်းမြောက် သောအခွင့်ကို ဘုရား သခင်ပေးတော်မူသောကြောင့်၊ သား မယား နှင့်တကွ ဝမ်းမြောက် ခြင်းကို ပြု၍ ယေရုရှလင် မြို့ ဝမ်းမြောက် သံကို ဝေး သောအရပ်၌ ကြား ရကြ၏။
44 அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர்.
၄၄ထိုအခါ ယဇ်ပုရောဟိတ် နှင့် လေဝိ သားတို့သည် အမှုတော်ကို စောင့် လျက်နေသောကြောင့်၊ ယုဒ အမျိုးသားတို့သည် အားရဝမ်းမြောက် ကြသည်ဖြစ်၍ ၊ ယဇ်ပုရောဟိတ် နှင့် လေဝိ သားခံအပ်သော ပူဇော် သက္ကာ၊ အဦး သီးသောအသီး၊ ဆယ် ဘို့တဘို့ကို မြို့နယ် ကျေးလက် ထဲက သိမ်းယူ ၍၊ သို ထားစရာဘဏ္ဍာ တိုက်များကို အုပ်ရသောတိုက်စိုးတို့ကို ခန့် ထားကြ၏။
45 தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள்.
၄၅သီချင်း သည်နှင့် တံခါး စောင့်တို့သည်လည်း၊ ဒါဝိဒ် နှင့် သား တော် ရှောလမုန် စီရင် သည်အတိုင်း ၊ သူ တို့ ဘုရား သခင်အမှု နှင့် စင်ကြယ် ခြင်းအမှု ကို စောင့်ရှောက် လျက် နေကြ၏။
46 ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள்.
၄၆ရှေး ကာလ၊ ဒါဝိဒ် နှင့် အာသပ် လက်ထက် ၌ ၊ ဘုရား သခင်၏ ဂုဏ်ကျေးဇူး တော်ချီးမွမ်း ရာ သီချင်း ကို ဆို ရသောသူ အကြီး အကဲရှိကြ၏။
47 ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள்.
၄၇ဇေရုဗဗေလ နှင့် နေဟမိ လက်ထက် ၌ လည်း ၊ ဣသရေလ လူ အပေါင်း တို့သည် နေ့ ရက်အစဉ်အတိုင်းသီချင်း သည်၊ တံခါး စောင့်ခံအပ်သော စားစရာရိက္ခါကို၎င်း၊ လေဝိ သားတို့အား သန့်ရှင်း သော အရာတို့ကို၎င်း လှူကြ၏။ လေဝိ သားတို့သည်လည်း ယဇ်ပုရောဟိတ်တို့အား လှူ ကြ၏။

< நெகேமியா 12 >