< நெகேமியா 12 >

1 செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,
He rhoek tah Shealtiel capa Zerubbabel, Jeshua, Seraiah, Jeremiah, Ezra neh aka mael Levi khosoih rhoek ni.
2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
Amariah, Mallukh, Hattush.
3 செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
Shekaniah, Rehum, Meremoth.
4 இத்தோ, கிநேதோன், அபியா,
Iddo, Ginnethon, Abijah.
5 மியாமின், மாதியா, பில்கா,
Mijamin, Maadiah, Bilgah.
6 செமாயா, யோயாரிப், யெதாயா,
Shemaiah, Joiarib, Jedaiah.
7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள்.
Salu, Amok, Hilkiah, Jedaiah he tah Jeshua tue vaengah a boeinaphung neh khosoih boeilu la om uh.
8 யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா ஆகிய லேவியரோடு, மத்தனியா தன் உடன்வேலையாட்களுடன் நன்றி செலுத்தும் பாடலுக்குப் பொறுப்பாயிருந்தான்.
Levi rhoek te Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, Mattaniah loh a boeinaphung ah umponah te a hutnah.
9 அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள்.
Amih Unni boeina, Unni neh Bakbukiah tah tuemkoi dongah khaw a hmai la om rhoi.
10 யெசுவாவின் மகன் யோயாக்கீம், யொயாக்கிமின் மகன் எலியாசீப், எலியாசீப்பின் மகன் யோயதா,
Jeshua loh Joiakim a sak, Joiakim loh Eliashib, Eliashib loh Joiada a sak.
11 யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா.
Joiadah loh Jonathan a sak tih, Jonathan loh Jaddua a sak.
12 யோயாக்கீமின் நாட்களில் ஆசாரியர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள்: செராயாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெராயா, எரேமியாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனனியா,
Joiakim tue vaengkah a napa boeilu khosoih la aka om rhoek tah, Seraiah, Meraiah, Jeremiah neh Hananiah.
13 எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான்,
Ezra, Meshullam, Amariah, Jehohanan.
14 மல்லூக்கின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான், செபனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு,
Mallukh kah Mallukhi, Jonathan, Shebaniah, Joseph.
15 ஆரீமின் குடும்பத்தைச் சேர்ந்த அத்னா, மெராயோத் குடும்பத்தைச் சேர்ந்த எல்காய்,
Harim, Adna, Meraioth, Khelkai.
16 இத்தோ குடும்பத்தைச் சேர்ந்த சகரியா, கிநேதோன் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம்,
Iddo, Zekhariah, Ginnethon, Meshullam.
17 அபியா குடும்பத்தைச் சேர்ந்த சிக்ரி, மினியாமீன் மற்றும் மொவதியாவின் குடும்பத்தைச் சேர்ந்த பில்தாய்,
Abijah, Zikhri, Miniamin, Maadiah, Piltai.
18 பில்கா குடும்பத்தைச் சேர்ந்த சம்மூவா, செமாயாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான்,
Bilgah, Shammua, Shemaiah, Jonathan.
19 யோயாரிப் குடும்பத்தைச் சேர்ந்த மத்தனாய், யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த ஊசி,
Joiarib, Mattenai, Jedaiah, Uzzi.
20 சல்லு குடும்பத்தைச் சேர்ந்த கல்லாய், ஆமோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஏபேர்,
Salu, Kalai, Amok, Eber.
21 இல்க்கியா குடும்பத்தைச் சேர்ந்த அசபியா, யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த நெதனெயேல் ஆகியோரே.
Hilkiah, Hashabiah, Jedaiah, Nethanel.
22 பெர்சியனான தரியுவின் ஆட்சியின்போது எலியாசீப், யோயதா, யோகனான், யதுவா ஆகியோருடைய நாட்களில் லேவியர்களின் குடும்பத்தலைவர்களும், ஆசாரியர்களின் குடும்பத்தலைவர்களும் பதிவு செய்யப்பட்டார்கள்.
Eliashib, Joiada, Johanan neh Jaddua tue vaengkah Levi napa boeilu rhoek, Persian Darius ram khuikah khosoih rhoek khaw a thum sak.
23 எலியாசீப்பின் மகனான யோகனானின் காலம் வரையும் உள்ள லேவியர்களின் சந்ததிகளைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள், வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
Levi koca kah a napa boeilu rhoek te Eliashib capa Johanan tue hil kah khokhuen olka cabu khuiah a daek uh.
24 அந்நாட்களில் லேவியருக்குத் தலைவர்களாயிருந்த அசபியா, செரெபியா, கத்மியேலின் மகன் யெசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்கள் கூட்டாளிகளும் நின்றுகொண்டு, இறைவனுடைய மனிதனான தாவீதின் கட்டளைப்படியே, துதியும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்திவந்தார்கள்.
Levi boeilu rhoek tah Hashabiah, Sherebiah, Kadmiel capa Jeshua ni. Amih boeinaphung tah Pathen kah hlang David olpaek bangla thangthen ham neh uem ham vaengah a rhoi, rhoi neh a hmai la paiuh.
25 மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் ஆகியோர் வாசல் காவலர்களாய் இருந்தார்கள். அவர்கள் வாசலிலுள்ள களஞ்சிய அறைகளைக் காவல் செய்தனர்.
Mattaniah, Bakbukiah, Obadiah, Meshullam, Talmon, Akkub tah vongka, rhueng im ah thoh tawt, rhaltawt a ngaithuen uh.
26 இவர்கள் யோசதாக்கின் மகனான யெசுவாவின் மகன் யோயாக்கீமின் நாட்களிலும் ஆளுநன் நெகேமியா, ஆசாரியனாகவும் மோசேயின் சட்ட ஆசிரியனுமான எஸ்றாவின் நாட்களிலும் பணிபுரிந்தார்கள்.
He rhoek tah Jozadak koca, Jeshua capa Joiakim tue vaengkah neh rhalboei Nehemiah, cadaek khosoih Ezra tue vaengkah ni.
27 எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள்.
Jerusalem vongtung nawnnah vaengah Levi rhoek te a hmuen tom lamloh a toem uh. Nawnnah neh kohoenah te uemonah neh, lumlaa neh, tlaklak thangpa, rhotoeng neh saii hamla Jerusalem la a khuen.
28 எருசலேமைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்தும் பாடகர்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும்,
Laa sa koca rhoek te Jerusalem kaepvai vannaem lamkah neh, Netophah vangca rhoek lamkah te a coi uh.
29 பெத்கில்காலிலும், கேபாவின் பிரதேசத்திலும், அஸ்மாவேத்திலும் இருந்தும் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்தப் பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குச் சொந்தமான கிராமங்களை அமைத்திருந்தார்கள்.
Bethgilgal lamkah khaw, Geba neh Azmaveth khohmuen lamkah khaw, Jerusalem kaepvai kah laa sa rhoek long tah, amamih ham vangca a suen uh.
30 லேவியரும், ஆசாரியரும் முதலில் தங்களைச் சம்பிரதாய முறைப்படி சுத்திகரித்துக்கொண்ட பின்பு அங்குள்ள மக்களையும், வாசல்களையும், மதிலையும் சுத்திகரித்தார்கள்.
Khosoih rhoek neh Levi rhoek te a caihcil uh phoeiah tah pilnam neh vongka rhoek khaw, vongtung khaw a caihcil uh.
31 பின்பு நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச்செய்தேன். அங்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பெரிய பாடல் குழுவினரையும் நியமித்தேன். ஒரு குழு மதிலின்மேல் வலப்பக்கமாகக் குப்பைமேட்டு வாசலை நோக்கிப் போகும்படி செய்தேன்.
Te phoeiah Judah mangpa rhoek te vongtung kah a soi la ka luei sak. Te vaengah uemonah khaw vongtung kah a soi ah natva vongka taengla bantang ben ah bong nit la muep ka pai sak.
32 ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களின் பின்சென்றார்கள்.
Amih hnukah Hoshaiah neh Judah mangpa rhakthuem rhoek te cet.
33 அவர்களுடன் அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
Te phoeiah tah Azariah, Ezra neh Meshullam.
34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் போனார்கள்.
Judah, Benjamin, Shemaiah neh Jeremiah.
35 அவர்களுடன் எக்காளம் வைத்திருந்த ஆசாரியரும் இருந்தனர். சகரியாவும் அவர்களுடன் இருந்தான். இவன் யோனத்தானின் மகன், யோனத்தான் செமாயாவின் மகன், செமாயா மத்தனியாவின் மகன், மத்தனியா மிகாயாவின் மகன், மிகாயா சக்கூரின் மகன், சக்கூர் ஆசாப்பின் மகன்.
Te phoeiah khosoih koca rhoek lamkah Asaph koca, Zakkuur koca, Mikaiah koca, Mattaniah koca, Shemaiah koca, Jonathan capa Zekhariah tah olueng neh cet.
36 சகரியாவின் கூட்டாளிகளான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் இறைவனின் மனிதனான தாவீதின் இசைக்கருவிகளையே வைத்துக் கொண்டிருந்தார்கள். சட்ட ஆசிரியனான எஸ்றாவே இந்த ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்தினான்.
Shemaiah, Azarel, Milalai, Gilalai, Maai, Nethanel, Judah neh Hanani tah a boeinaphung ah Pathen kah hlang, David kah lumlaa tumbael neh pueiuh. Amih hmai ah cadaek Ezra cet.
37 அவர்கள் ஊற்று வாசலின் அருகே மேட்டிலுள்ள தாவீதின் நகரத்தின் படிகளில் தொடர்ந்து மதிலின்மேல் ஏறி, தாவீதின் வீட்டுக்கு மேலாகக் கடந்து கிழக்கிலிருந்த தண்ணீர் வாசலுக்குப் போனார்கள்.
Tuiphuet vongka ah tah amih hmai ah David khopuei kah tangtlaeng longah David im kungkueng kah vongtung hil neh khocuk tui kah vongka hil te tangkham la luei uh.
38 இரண்டாவது பாடகர் குழு எதிர்த்திசை நோக்கிச்சென்றது. நான் மக்களில் பாதிப் பேருடன் மதிலின்மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நாங்கள் சூளைகளின் கோபுரத்திலிருந்து அகன்ற மதில்வரை போய்,
Pabae kah uemonah khaw rhaldan ah cet uh. Te vaengah kai khaw a hnuk ah pilnam rhakthuem neh vongtung so lamloh tapkhuel rhaltoengim hil neh vongtung a thah hil pat ka cetuh.
39 எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானயேலின் கோபுரத்தையும், நூறுபேரின் கோபுரத்தையும் கடந்து, அங்கிருந்து செம்மறியாட்டு வாசல்வரை தொடர்ந்து சென்று காவல்வாசலில் போய் நின்றோம்.
Te phoeiah Ephraim neh Jeshanah vongka hil, nga vongka neh Hananel rhaltoengim ah khaw, Meah rhaltoengim neh boiva vongka hil cet uh tih thongim vongka ah pai uh.
40 நன்றி செலுத்துவதற்கு அந்த இரண்டு பாடகர் குழுக்களும் இறைவனுடைய ஆலயத்தில் தங்கள் இடங்களில் நின்றார்கள்; நானும் என்னுடன் நின்ற அதிகாரிகளில் பாதிப் பேரும் அப்படியே செய்தோம்.
Pathen im ah uemonah bok a pai vaengah kai khaw kamah taengah ukkung rhakthuem om.
41 அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.
Khosoih rhoek Eliakim, Maaseiah, Miniamin, Mikaiah, Elioenai, Zekhariah, Hananiah khaw olueng neh paiuh.
42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள்.
Maaseiah, Shemaiah, Eleazar, Uzzi, Jehohanan, Malkhiah, Elam, Ezer neh hlangtawt Izrahiah kah laa sak khaw a yaak uh.
43 இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது.
Te khohnin ah hmueih len a nawn uh. Te vaengah Pathen loh amih te kohoenah a len la ko a hoe sak dongah a kohoe uh. Huta camoe khaw a kohoe uh tih Jerusalem kah kohoenah te khola lamloh a yaak.
44 அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர்.
Te vaeng khohnin ah thakvoh khai im ah khosaa ham, thaihcuek ham, parha pakhat ham khaw hlang a soep uh. Khopuei khohmuen lamkah te olkhueng dongkah buham bangla khosoih ham neh Levi rhoek ham a khuila a calui uh. Judah kah kohoenah khaw khosoih rhoek so neh aka pai puei Levi rhoek soah khaw om.
45 தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள்.
Laa sa rhoek neh thoh tawt rhoek long khaw David neh a capa Solomon kah olpaek bangla a Pathen kah a kuek neh ciimnah dongah a kuek te a ngaithuen uh.
46 ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள்.
Hlamat kah David neh Asaph tue vaengah tah Pathen taengah koehnah laa aka sa tih aka uem boeilu rhoek kah boeilu om.
47 ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள்.
Te dongah Israel pum loh Zerubbabel tue neh Nehemiah tue vaengah a hnin, hnin kah aitlaeng bangla laa sa rhoek neh thoh tawt rhoek te buham a moe uh. Levi rhoek ham khaw a rhoe uh tih Levi rhoek loh Aaron koca rhoek ham a rhoe pauh.

< நெகேமியா 12 >