< மத்தேயு 1 >
1 இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு; இவர் ஆபிரகாமின் வம்சத்தானாகிய தாவீதின் வம்சத்தினராவார்.
ଅବ୍ରାହାମ୍ନେ ଉଂଡେ ଆରି ଦାଉଦନେ ଉଂଡେ ଜିସୁ କିସ୍ଟନେ ବଁସ୍କୁଲ୍ଇଂ ।
2 ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கு யாக்கோபின் தகப்பன், யாக்கோபு யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்,
ଅବ୍ରାହାମ୍ନେ ଉଂଡେ ଯିସହାକ; ଇସ୍ହାକ୍ନେ ଉଂଡେ ଜାକୁବ୍; ଜାକୁବ୍ନେ ଉଂଡେ ଜିଉଦା ଆରି ମେଁନେ ବୟାଁଣ୍ଡେଇଂକେ ଜନମ୍ ବିକେ
3 யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன், அவர்களின் தாய் தாமார், பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன், எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன்,
ଜିଉଦା ଆରି ତାମରନେ ଉଂଡେ ଫେରସ ଆରି ଜେରହ; ଫେରସନେ ଉଂଡେ ହେସ୍ରୋଣ; ହେସ୍ରୋଣନେ ଉଂଡେ ଆରାମ;
4 ஆராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன்,
ଆରାମ୍ନେ ଉଂଡେ ଅମିନାଦାବ; ଅମିନାଦାବନେ ଉଂଡେ ନହଶୋନ; ନହଶୋନନେ ଉଂଡେ ସଲ୍ମୋନ;
5 சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸினுடைய தாய் ராகாப், போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத்தினுடைய தாய் ரூத், ஓபேத் ஈசாயின் தகப்பன்,
ସଲମନ୍ ଆରି ରାହାବନେ ଉଂଡେ ବୋୟଜ୍; ବୋୟଜ୍ ଆରି ଋତନେ ଉଂଡେ ଓବେଦ୍; ଓବେଦନେ ଉଂଡେ ଯେଶି ।
6 ஈசாய் தாவீது அரசனுக்குத் தகப்பன். தாவீது சாலொமோனுக்குத் தகப்பன், இவனது தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.
ଯିଶୀନେ ଉଂଡେ ଦାଉଦ ଇଃସାଙ୍ଗ୍ । ଦାଉଦ ଉରିୟନେ କୁନୁଏଃଡ଼େନେ ଗର୍ବେବାନ୍ ଶଲୋମନ୍କେ ଜନମ୍ ବିଃକେ;
7 சாலொமோன் ரெகொபெயாமுக்குத் தகப்பன், ரெகொபெயாம் அபியாவுக்குத் தகப்பன், அபியா ஆசாவுக்குத் தகப்பன்,
ଶଲୋମନ୍ନେ ଉଂଡେ ରହବୟାମ; ରହବୟାମନେ ଉଂଡେ ଅବିୟ; ଅବିୟନେ ଉଂଡେ ଆସା ।
8 ஆசா யோசபாத்தின் தகப்பன், யோசபாத் யோராமுக்குத் தகப்பன், யோராம் உசியாவின் தகப்பன்,
ଅବିୟନେ ଉଂଡେ ଆସା; ଆସାନେ ଉଂଡେ ଯିହୋଶାଫଟ୍; ଯିହୋଶାଫାଟ୍ନେ ଉଂଡେ ଯୋରାମ; ଯୋରାମନେ ଉଂଡେ ଉଜ୍ଜିୟ;
9 உசியா யோதாமின் தகப்பன், யோதாம் ஆகாஸின் தகப்பன், ஆகாஸ் எசேக்கியாவின் தகப்பன்,
ଉଜ୍ଜିୟନେ ଉଂଡେ ଯୋଥାମ୍; ଯୋଥାମ୍ନେ ଉଂଡେ ଆହାଜ; ଆହାଜନେ ଉଂଡେ ହିଜକିୟ;
10 எசேக்கியா மனாசேயின் தகப்பன், மனாசே ஆமோனின் தகப்பன், ஆமோன் யோசியாவின் தகப்பன்,
ହିଜକିୟନେ ଉଂଡେ ମନଶେହ; ମନଶେହନେ ଉଂଡେ ଆମୋନ; ଆମୋନ ଯୋଶିୟକେ ଜନମ୍ ବିକେ
11 யோசியா எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
ବାବିଲୋନ୍ ଦେସ୍ନ୍ନିଆ ଗାଗ୍ଚେ ଡୁଙ୍ଗ୍ୱେନେ ବେଲା ଆମୋନନେ ଗଡ଼େଅ ଯୋଶିୟ; ଯୋଶିୟନେ ଉଂଡେ ଯିଖନିୟ ଆରି ମେଁନେ ବୟାଁଇଂ ଜନମ୍ ଡିଂକେ ।
12 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின்: எகோனியா சலாத்தியேலுக்குத் தகப்பனானான், சலாத்தியேல் செருபாபேலுக்குத் தகப்பன்,
ଯିଖନିୟନେ ଉଂଡେ ଶଅଲ୍ଥୀୟେଲ ବାବିଲୋନ୍ନ୍ନିଆ ଜନମ୍ ଡିଂକେ । ଶଅଲ୍ଥୀୟେଲନେ ଉଂଡେ ଜିରୁବାବେଲ;
13 செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன், அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன், எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன்,
ଜିରୁବାବେଲନେ ଉଂଡେ ଅବୀହୁଦ୍; ଅବୀହୁଦ୍ନେ ଉଂଡେ ଏଲିୟାକିମ; ଏଲିୟାକିମନେ ଉଂଡେ ଅଜ୍ଜୂର;
14 ஆசோர் சாதோக்கிற்குத் தகப்பன், சாதோக் ஆகீமிற்குத் தகப்பன், ஆகீம் எலியூத்திற்குத் தகப்பன்,
ଅଜ୍ଜୂରନେ ଉଂଡେ ସାଦୋକ; ସାଦୋକନେ ଉଂଡେ ଯାଖୀନ; ଯାଖୀନନେ ଉଂଡେ ଏଲୀହୁଦ; ଏଲୀହୁଦନେ ଉଂଡେ ଏଲାଜାର; ଏଲାଜାରନେ ଉଂଡେ ମତ୍ଥାନ;
15 எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்,
ଏଲୀହୁଦ ଏଲୀୟାଜର୍କେ ଜନମ୍ ବିକେ ଏଲୀୟାଜରନେ ଉଂଡେ ମତ୍ଥାନ; ମତ୍ଥାନ୍ନେ ଉଙ୍ଗ୍ଡେ ଜାକୁବ୍; ଜାକୁବ୍ନେ ଉଙ୍ଗ୍ଡେ ଯୋସେଫ୍ ।
16 யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன், யோசேப்பு மரியாளின் கணவன், மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
ମତ୍ତାନ ଜାକୁବ୍କେ ଜନମ୍ ବିକେ ଜାକୁବ୍ ମରିୟମ୍ନେ ଆଣ୍ଡା ଯୋସେଫ୍କେ ଜନମ୍ ବିକେ ଏନ୍ ଯୋସେଫ୍ ମରିୟମ୍କେ ବିହେ ଡିଙ୍ଗ୍ଲେଃଗେ । ମରିୟମ୍ନେ ସୁଲୁଏ ବାନ୍ ଜିସୁ ଜନମ୍ ଡିଙ୍ଗ୍କେ । ଜିସୁ କିସ୍ଟ ମସୀହ ମ୍ନିରେ ଡିଗ୍ ସ୍ନାମୁଆଁ ।
17 இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீதுவரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்வரை பதினான்கு தலைமுறைகளும், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதில் இருந்து கிறிஸ்துவரை பதினான்கு தலைமுறைகளும் இருந்தன.
ଦେକ୍ରକମ୍ ଅବ୍ରାହାମ୍ନେ ବାନ୍ ଦାଉଦନେ ଜାକ ଚଉଦ ପୁରୁସ୍; ଦାଉଦନେ ବାନ୍ ବାବିଲୋନ୍କେ ଗାଗ୍ଚେ ଡୁଙ୍ଗ୍ୱେନେ ଜାକ ଚଉଦ ପୁରୁସ୍ ବାରି ବାବିଲୋନ୍ ବାସାନେ ଜାକ କିସ୍ଟନେ ଜନମ୍ ଜାକ ଚଉଦ ପୁରୁସ୍ ।
18 இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: இயேசுவின் தாய் மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் முன்பே அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றிருந்தது தெரியவந்தது.
ଏନ୍ ଡିଂକେ ଜିସୁ କିସ୍ଟନେ ଜନମ୍ ବିସୟ୍ । ମେଁନେ ଇୟାଙ୍ଗ୍ ମରିୟମ୍ନେ ଯୋସେଫ୍ନେ ଏତେ ମାଗ୍ନି ଡିଙ୍ଗ୍ଲେଃଗେ । ମାତର୍ ମେଁଇଂନେ ବିହେ ମାଡାନେ ସେନୁଗ୍ ମରିୟମ୍ ମ୍ୟାକେ ଜେ ପବିତ୍ର ଆତ୍ମାନେ ବାନ୍ ମେଁ ଗାଗ୍ଡ଼େ ଲେଃକେ ।
19 அவளது கணவன் யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன்பு வெளிப்படையாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக முறித்துவிட நினைத்தான்.
ଯୋସେଫ୍ ଦରମ୍ ରେମୁଆଁ ଲେଃଗେସାଃ କାଲାଆଃ ନିମାଣ୍ଡା କାମ୍ ଡିଂଡିଙ୍ଗେ । ଏଲେଡିଗ୍ ମରିୟମ୍କେ ରେମୁଆଁନେ ନିନ୍ଦା ବାନ୍ ରକ୍ୟା ଡିଙ୍ଗ୍ନ୍ସା କଲେନା ମାଗ୍ନିକେ ମନା ଡିଙ୍ଗ୍ନ୍ସା ଉପାୟ୍ ତୁର୍କେ ।
20 யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக சேர்த்துக்கொள்ளத் தயங்காதே, ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியாலேயே கருவுற்றிருக்கிறாள்.
ମେଁ ଏନ୍ ବାବେକେଲା ମୁଇଂ କିତଂ ଦୁତ୍ ଆମେକେ ମୁସୁଡ଼ିଙ୍ଗ୍ନ୍ନିଆ ଆତ୍ନାଚେ ବାସଙ୍ଗ୍କେ “ଅ ଦାଉଦ କୁଲ୍ନେ ଯୋସେଫ୍ । ମରିୟମ୍କେ ସେଲାମ୍ବୁଏ ଡାଗ୍ଚେ ଗ୍ରଅନ୍ ଡିଙ୍ଗ୍ନ୍ସା ଆବ୍ଟଗେ ନାମଃ, ଡାଗ୍ଲା ପବିତ୍ର ଆତ୍ମା ବାନ୍ ମରିୟମ୍ ଗାଗ୍ଡ଼େ ଲେଃକେ ।
21 அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு, ‘இயேசு’ என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான்.
ମେଁନେ ମୁଇଂ ଗଡ଼େଅ ଜନମ୍ ଡିଙ୍ଗ୍ଏ । ମେଁନେ ମ୍ନି ଜିସୁ ନାବିଏ, ଡାଗ୍ଲା ମେଁ ନିଜର୍ ରେମୁଆଁଇଂକେ ପାପ୍ବାନ୍ ରକ୍ୟା ଡିଙ୍ଗ୍ଏ ।”
22 கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாகச் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன:
ଇସ୍ପର୍ ମୁଇଂ ବାବବାଦିନେ ବାନ୍ ମୁଡ଼ିନେ ବବିସତ୍ ସାମୁଆଁ ଆଃଅଁ ବକେ ଆତାନ୍ ସତ୍ ଡିଙ୍ଗ୍ନ୍ସା ଏନ୍ ସାପା ଗଟେଲେଃକେ ।
23 “ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள்.” இம்மானுயேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்மோடு இருக்கிறார்” என்பதே.
ଆତେନ୍ ବବିସତ୍ ସାମୁଆଁ ଡିଂଡିଂକେ, “ମୁଇଂ ସେଲା ଗାଗ୍ଡ଼େଚେ ଗଡ଼େଅ ମୁଇଂ ଜନମ୍ ବିଃଏ । ଆତେନ୍ ଗଡ଼େଅ ଇମ୍ମାନୁୟେଲ” ମ୍ନିରେ ୱାଆର୍ଏ । ଇମ୍ମାନୁୟେଲ ଅର୍ତ “ଇସ୍ପର୍ ନେଁ ଏତେ ଲେଃକେ ।”
24 யோசேப்பு நித்திரையை விட்டெழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்குக் கூட்டிச்சென்றான்.
ଯୋସେଫ୍ ଡୁଲେଗ୍ଚେ ତଡ଼ିଆକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ମେଁ କିତଂ ଦୁତ୍ନେ ଆଦେସ୍ ଅନୁସାରେ ସ୍ଲେ ଡିଙ୍ଗ୍କେ । ମେଁ ମରିୟମ୍କେ ବିହେ ଡିଙ୍ଗ୍କେ ।
25 ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளுடன் சேரவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
ମାତର୍ ମେଁନେ ଆତାନ୍ ଉଙ୍ଗ୍ଡେ ଜନମ୍ ଡିଙ୍ଗ୍ ଜାକ ମରିୟମ୍ ଏତେ ଆକୁଡ଼େଃ ଆମାଡ଼େଃକେ ଣ୍ତୁ । ଯୋସେଫ୍ ଆତେନ୍ ଉଙ୍ଗ୍ଡେକେ ଜିସୁ ମ୍ନି ବିକେ ।