< மத்தேயு 4 >

1 அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார்.
ତାର୍‌ପଚେ ସୁକଲ୍‌ଆତ୍‌ମା ଜିସୁକେ ମରୁବାଲି ବୁଏଁ ଡାକିନେଲା । ତେଇ ସଇତାନ୍‍ ତାକେ ପରିକା କଲା ।
2 இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார்.
ଜିସୁ ଚାଲିସ୍‌ ଦିନ୍‌ ଚାଲିସ୍‌ ରାତି ଉପାସ୍‌ ରଇକରି ବିତାଇଲା ପଚେ, ତାକେ ବେସି ବୁକ୍‌ କଲା ।
3 சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
ସେଡ୍‌କିବେଲେ ସଇତାନ୍‌ ତାର୍‌ ଲଗେ ଆସି କଇଲା “ତୁଇ ଜଦି ପର୍‌ମେସରର୍‌ ପଅ, ତେବେ ଏ ପାକ୍‌ନାମନ୍‌ ‘ରୁଟି ଅଇଜା’ ବଲି ଆଦେସ୍‌ ଦେସ୍‌ ।”
4 அதற்கு இயேசு, “‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
ମାତର୍‌ ଜିସୁ କଇଲା, “ସାସ୍‌ତରେ ଲେକାଆଚେ ମୁନୁସ୍‌ ଅବ୍‌କା ରୁଟି କାଇକରି ନ ବଁଚେ, ମାତର୍‌ ପର୍‌ମେସରର୍‌ ଟଣ୍ଡେ ଅନି ବାରଇବା ସବୁ ବାକିଅ ଟାନେ ବଁଚ୍‌ସି ।”
5 பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான்.
ତେଇଅନି ସଇତାନ୍‌ ଜିସୁକେ ସୁକଲ୍‌ ଗଡ୍‌ ଜିରୁସାଲାମ୍‌ ଡାକିନେଲା । ତେଇ ତାକେ ମନ୍ଦିର୍‌ ଟିପେ ଟିଆ କରାଇ କଇଲା,
6 அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே,’” என்றான்.
“ତୁଇ ଜଦି ପର୍‌ମେସରର୍‌ ପଅ, ତେବେ ଇତିଅନି ତଲେ ଡେଗଇ ଦେସ୍‌, ସାସ୍‌ତରେ ଲେକା ଆଚେ, “ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌କେ ତର୍‌ ବିସଇନେଇ ଆଦେସ୍‌ ଦେଇସି, ଆରି ସେମନ୍‌ ତକେ ଆତେ ଦାରି ଟେକ୍‌ବାଇ । ତେବେ ତର୍‌ ଗଡେ ପାକ୍‌ନା ନ ପାଏ ।”
7 அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
ଜିସୁ ସଇତାନ୍‌କେ କଇଲା, “ପର୍‌ମେସରର୍‌ ସାସ୍‌ତରେ ଏନ୍ତି ଲେକାଆଚେ, ତୁଇ ତର୍‌ ମାପ୍‌ରୁ ପର୍‌ମେସର୍‌କେ ପରିକା କର୍‌ନାଇ ।”
8 மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.
ତାର୍‌ ପଚେ ସଇତାନ୍‌ ଜିସୁକେ ବେସି ଉଁଚ୍‌ ରଇବା ଗଟେକ୍‌ ଡଙ୍ଗର୍‌ ଟିପେ ଡାକି ଦାରିଗାଲା । ଆରି ଦୁନିଆର୍‌ ସବୁ ରାଇଜର୍‌ ଦନ୍‌ ସଁପତି ଦେକାଇ କଇଲା,
9 “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.”
“ତୁଇ ଜଦି ମକେ ମାଣ୍ଡିକୁଟା ଦେଇ ଜୁଆର୍‌ କର୍‌ସୁ ବଇଲେ ମୁଇ ଏ ସବୁ ତକେ ଦେଇପାକାଇବି ।”
10 இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார்.
୧୦ତେଇ ଜିସୁ ତାକେ କଇଲା “ମର୍‌ଟାନେଅନି ଦୁର୍‌ ଅ ସଇତାନ୍‌, ସାସ୍‌ତରେ ଲେକା ଆଚେ, ତୁଇ ପର୍‌ମେସର୍‌କେ ଜୁଆର୍‌ କର୍‌ସୁ, ଆରି ତାକେସେ ସେବା କର୍‌ସୁ ।”
11 அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்.
୧୧ତାର୍‌ପଚେ ସଇତାନ୍‌ ଜିସୁକେ ଚାଡି ବାରିଗାଲା, ଆରି ଏଦେ ଦେକା! ସରଗର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌ ଆସି ଜିସୁକେ ସେବା କର୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ।
12 யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்.
୧୨ତାର୍‌ପଚେ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌ ବନ୍ଦି ଅଇଲାଆଚେ ବଲି ଜିସୁ ସୁନିକରି ଗାଲିିଲି ଉଟି ଗାଲା ।
13 அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது.
୧୩ତାର୍‌ ପଚେ, ସେ ନାଜରିତ୍‌ ଚାଡି କରି ସବ୍‌ଲୁନର୍‌ ଆରି ନପ୍‌ତାଲିନ୍‌ ନାଉଁର୍‌ ଜାଗା ଲଗେ ରଇବା ଗାଡ୍‌ କଣ୍ଡି ରଇଲା, କପରନାଉମେ ଜାଇ ବାସା କଲା ।
14 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
୧୪ଜେନ୍ତାର୍‌ କି ଜିସାୟ ବବିସତ୍‌ବକ୍‌ତାର୍‌ ଏ କାତା ପୁରୁନ୍‌ ଅଇଲା । ସେ କଇରଇଲା,
15 “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,
୧୫“ଜର୍‌ଦନ୍‌ ଗାଡ୍‌ ସେପାଟେ ସମ୍‌ଦୁରେ ଜିବା ବାଟେ ରଇଲା ସବ୍‌ଲୁନ୍‌ ଆରି ନାପ୍‌ତାଲି ନାଉଁର୍‌ ଦୁଇଟା ଦେସ୍‌, ଅବିସ୍‌ବାସି ମନର୍‌ ଗାଲିଲି!
16 இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
୧୬ଆନ୍ଦାରେ ରଇବା ଲକ୍‌ମନ୍‌ ବଡ୍‌ ଉଜଲର୍‌ ଦର୍‌ସନ୍‌ ଦେକ୍‌ବାଇ ଆରି ମରନର୍‌ ଆନ୍ଦାରେ ରଇଲା ଲକ୍‌ମନର୍‌ ଉପ୍‌ରେ ସେ ଉଜଲ୍‌ ଉଦ୍‌ସି ।”
17 அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
୧୭ସେ ବେଲାଇ ଅନି ଜିସୁ କଇବାର୍‌ ଆରାମ୍‌ କରି ଜାନାଇବାର୍‌ ଦାର୍‌ଲା । ପାପ୍‌ କର୍‌ବାତେଇଅନି ମନ୍‌ ବଦ୍‌ଲାଆ, ସରଗ୍‌ ରାଇଜ୍‌ ଲଗେ କେଟ୍‌ଲା ।
18 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
୧୮ଜିସୁ ଗାଲିଲି ସମ୍‌ଦୁର୍‌ ପାଲି ରଇବା ଜାଗାମନ୍‌କେ ବୁଲ୍‌ବାବେଲେ ସିମନ୍‌ ଜାକେ କି ପିତର୍‌ ବଲି କଇବାଇ, ଆରି ତାର୍‌ ବାଇ ଆନ୍ଦ୍‌ରିୟ, ଏ ଦୁଇ ଲକ୍‌କେ ବେଟ୍‌ ଅଇଲା । ଏ ଦୁଇ ବାଇ ଗାଡେ ବଇଜାଲ୍‌ ମାରି ମାଚ୍‌ ଦାର୍‌ତେରଇଲାଇ ।
19 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
୧୯ଜିସୁ ସେ ଦୁଇ ବାଇକେ ଡାକି କଇଲା, “ମର୍‌ ସଙ୍ଗ୍‍ ଆସା, ମୁଇ ତମ୍‌କେ ଲକ୍‌ମନ୍‌କେ ମାପ୍‌ରୁର୍‌ବାଟେ ଆନ୍‌ବାଟା ସିକାଇବି ।”
20 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
୨୦ସେଦାପ୍‌ରେ ସେମନ୍‌ ଜାଲ୍‌ ଚାଡି, ଜିସୁର୍‌ ପଚେ ପଚେ ଗାଲାଇ ।
21 இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார்.
୨୧ଜିସୁ ଆରି ତେଇଅନି କଣ୍ଡେକ୍‌ ଦୁର୍‌ ଆଗେ ଜାଇ ଜେବଦିର୍‌ ପଅ ଜାକୁବ୍ ଆରି ତାର୍‌ ବାଇ ଜଅନ୍‌କେ ବେଟ୍‌ ଅଇଲା । ସେଡ୍‌କିବେଲେ ଏ ଦୁଇବାଇ ତାକର୍‌ ବାବା ସଙ୍ଗ୍‌ ଡଙ୍ଗାଇ ଜାଲ୍‌ ସାଜାଡ୍‌ତେ ରଇଲାଇ ।
22 உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
୨୨ଜିସୁ ସେମନ୍‌କେ ମିସା ଡାକ୍‌ଲା ଆରି ସେମନ୍‌ ଦାପ୍‌ରେ ଡଙ୍ଗା ଆରି ତାକର୍‌ ବାବାକେ ଚାଡିକରି ଜିସୁର୍‌ ସଙ୍ଗ୍‍ ଗାଲାଇ ।
23 இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார்.
୨୩ଜିସୁ ଗାଲିଲିର୍‌ ଗୁଲାଇବାଟେ ବୁଲି ବୁଲି ଜିଉଦିମନର୍‌ ସବୁ ପାର୍‌ତନା ଗର୍‌ମନ୍‌କେ ସିକିଆ ଦେଇ, ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜର୍‌ ବିସଇ ଜାନାଇଲା । ଆରି ବିନ୍‌ ବିନ୍‌ ରଗେ ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ସବୁ ରକାମର୍‌ ରଗ୍‌ ଆରି ସବୁ ଦୁକ୍‌ କସ୍‌ଟ, ନିମାନ୍‌ କଲା ।
24 இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
୨୪ସିରିଆ ଦେସର୍‌ ଗୁଲାଇବାଟେ ତାର୍‌ ନାଉଁ ଜାନ୍‌ଲାଇ ଆରି ଲକ୍‌ମନ୍‌ ଡୁମା ଦାରିରଇବା, ମୁର୍‌ଚା ଅଇରଇବା, ଚେରେଙ୍ଗ୍‌ ଦାରି ରଇବା ଆରି ବିଆଦି ଦାରିରଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ତାର୍‌ଲଗେ ଆନ୍‌ଲାଇ । ସେ ସବୁକେ ନିକ କଲା ।
25 கலிலேயா, தெக்கப்போலி எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
୨୫ଆନି ରଇବା ସବୁ ଲକ୍‌ମନ୍‌କେ ଜିସୁ ନିକ କଲା । ଗାଲିଲି ଅନି ଆରି ଦସ୍‌ଟା ସଅରେଅନି, ଆରି ଜିରୁସାଲାମ୍‌, ଜିଉଦା ଆରି ଜର୍‌ଦନ୍‌ ସେବାଟେ ରଇଲା ଜାଗାମନର୍‌ତେଇଅନି ବେସି ଲକ୍‌ମନ୍‌ ଜିସୁର୍‌ ସଙ୍ଗ୍‍ ଗାଲାଇ ।

< மத்தேயு 4 >