< மத்தேயு 25 >

1 “அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும்.
“ସଃଡେବଃଳ୍‌ ସଃର୍ଗ୍‌ ରାଇଜ୍‌ ଦଃସ୍‌ଗଟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳି ହର୍‌ ଅୟ୍‌ଦ୍‌; ସେମଃନ୍ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ କୁପି ଦଃରି ବଃରକେ ବେଟୁକ୍‌ ବାରାୟ୍‌ଲାୟ୍‌ ।
2 அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள்.
ସେମଃନାର୍‌ ବିତ୍ରେ ହାଁଚ୍ ଗଟ୍‌ ନିର୍ବୁଦିଆଣି ରିଲାୟ୍‌ ଆର୍‌ ହାଁଚ୍ ଗଟ୍‌ ବୁଦିଆଣି ରିଲାୟ୍‌ ।
3 அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
ସେ ନିର୍ବୁଦିଆଣି ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ କୁପି ଦଃରି ଗଃଳାୟ୍‌, ମଃତର୍‌ ସେମଃନ୍ ବିନେ ଅଃଦିକ୍‌ ଚିକଣ୍‌ ଦଃରି ନଃରିଲାୟ୍‌ ।
4 ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள்.
ମଃତର୍‌ ବୁଦିଆଣି ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ କୁପି ସଃଙ୍ଗ୍ ବିନେ ଅଃଦିକ୍‌ ଚିକଣ୍‌ ଦଃରି ରିଲାୟ୍‌ ।
5 மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
ବଃର ଆସୁକ୍‌ ବେଳ୍‌ କଃଲା ଗିନେ ସଃବୁ ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ ଗୁନି ଗୁନି ସଇଲାୟ୍‌ ।”
6 “நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
“ମଃତର୍‌ ମଃଜାରାତି ବଃଳ୍‌, ‘ଏଦେ ଦଃକା, ବଃର ଆୟ୍‌ଲାନି, ଆସା ବେଟୁକ୍‌ ଜୁଆଁ,’ ବଃଲି ଲକ୍‌ମଃନ୍ ଉଲ୍‌ଗାଟ୍‌ ଅୟଃଲାୟ୍‌ ।
7 “அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள்.
ସଃଡେବଃଳ୍‌ ସେ ଦଃସ୍‌ଗଟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ ଉଟି ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ କୁପି ହଃଜାଳ୍‌ଲାୟ୍‌ ।
8 புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.
ତାର୍‌ହଃଚେ ସେ ନିର୍ବୁଦିଆଣି ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ ସେ ବୁଦିଆଣି ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌କେ କୟ୍‌ଲାୟ୍‌, ‘ତୁମାର୍‌ ଚିକଣ୍‌ ଅଃମିକ୍‌ କଃଣ୍ଡେକ୍‌ ଦିଆ, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଅଃମାର୍‌ କୁପିସଃବୁ ଲିବି ଜଃଉଁଲି ।’
9 “அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
ମଃତର୍‌ ବୁଦିଆଣି ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ କୟ୍‌ଲାୟ୍‌, ‘ନାୟ୍‌, ନାୟ୍‌, ନାୟ୍‌, ତୁମାର୍‌ ଅଃମାର୍‌ ଗିନେ ଚିକଣ୍‌ ନଃକେଟେ । ଦୁକାଣେ ଜାୟ୍‌ ନିଜାର୍‌ ନିଜାର୍‌ ଗିନେ ଚିକଣ୍‌ ଗେନି ଆଣା ।’
10 “புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது.
ମଃତର୍‌ ସେମଃନ୍ ଚିକଣ୍‌ ଗେନୁକ୍‌ ଜାତାବଃଳ୍‌ ବଃର ଆୟ୍‌ଲା, ଆର୍‌ ଜୁୟ୍‌ ହାଁଚ୍ ଗଟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ ତିଆର୍‌ ଅୟ୍‌ରିଲାୟ୍‌, ସେମଃନ୍ ବଃର ସଃଙ୍ଗ୍ ବିବା ଗଃରେ ହୁର୍ଲାୟ୍‌, ଆର୍‌ ଦୁଆର୍‌ ଡାହାଅୟ୍‌ଲି ।”
11 “பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.
“ତାର୍‌ହଃଚେ ସେ ହାଁଚ୍‌ଗଟ୍‌ ନିର୍ବୁଦିଆଣି ଦଃଙ୍ଗ୍‌ଳିମଃନ୍‌ ହେଁ ଆସି କୟ୍‌ଲାୟ୍‌, ‘ଏ ମାପ୍ରୁ, ଏ ମାପ୍ରୁ, ଅଃମାର୍‌ ଗିନେ କଃହାଟ୍‌ ଉଗାଳା ।’
12 “ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.
ମଃତର୍‌ ବଃର ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, ‘ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ସଃତ୍‌ କଃଉଁଲେ, ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ନଃଜାଣି ।’”
13 “எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார்.
ଇ କଃତା କୟ୍‌ ସଃରାୟ୍‌ ଜିସୁ କୟ୍‌ଲା, “ତଃବେ ଜଃଗ୍ରାତ୍‌ ଅୟ୍‌ରିଆ, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ତୁମିମଃନ୍ ନଃରାର୍‌ ହୟ୍‌ସି ଆସ୍ତାର୍‌ ସେଦିନ୍ କି ସେବେଳା ନଃଜାଣାସ୍‌ ।”
14 “மேலும், பரலோக அரசு பயணம் செல்கின்ற ஒருவன் தனது வேலைக்காரர்களை அழைத்துத் தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்ததுபோல் இருக்கும்.
“ଗଟ୍‌ ଦିନ୍ ଗଟ୍‌ ଲକ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳାମଃନ୍‌କ୍‌ କୁଦିକଃରି ଅଃହ୍‌ଣାର୍‌ ସଃବୁ ଦଃନ୍‌ବିତ୍‌ ତାକାର୍‌ ଆତେ ସଃର୍ହି ଦିଲା, ଆର୍‌ ବିଦେସ୍‌ ଜଃଉଁକେ ବାରାୟ୍‌ଲା, ସଃର୍ଗ୍‌ ରାଇଜ୍‌ ଇହର୍‌ ।
15 ஒருவனுக்கு அவன் ஐந்து பொற்காசும், இன்னொருவனுக்கு இரண்டு பொற்காசும், வேறொருவனுக்கு ஒரு பொற்காசும் கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான்.
ସେ ଗଟ୍‌ ଲକ୍‌କେ ହାଁଚ୍ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଆର୍‌ ଗଟ୍‌ ଲକ୍‌କେ ଦୁୟ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଆର୍‌ ଗଟ୍‌ ଲକ୍‌କେ ଗଟେକ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା, ଇରଃକମ୍‌ ସେମଃନ୍‌କେ ସେମଃନାର୍‌ ହାର୍ତା ସଃକାତ୍‌ ଦଃକି ଦଃୟ୍‌କଃରି, ସେ ବିଦେସ୍‌ ଗଃଲା ।
16 ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான்.
ଜୁୟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ହାଁଚ୍ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ହାୟ୍‌ରିଲା, ସେ ସଃଙ୍ଗେ ସଃଙ୍ଗେ ସେରି ବେବାର୍‌ କଃରି ଆରେକ୍‌ ହାଁଚ୍ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଲାବ୍‌ କଃଲା ।
17 அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான்.
ସେରଃକମ୍‌ ଦୁୟ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ହାୟ୍‌ରିଲା, ସେ ହେଁ ଆରେକ୍‌ ଦୁୟ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଲାବ୍‌ କଃଲା ।
18 ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான்.
ମଃତର୍‌ ଜୁୟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ଗଟେକ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ହାୟ୍‌ ରିଲା, ସେ ଜାୟ୍‌ ଗଟ୍‌ କାଲ୍‌ କଃଣି ଅଃହ୍‌ଣାର୍‌ ସାଉକାରାର୍‌ ସେ ଟଃକାକ୍‌ ତହିକଃରି ମାଟାୟ୍‌ ଲୁକାୟ୍‌ ରିଲା ।”
19 “நீண்டகாலத்திற்குப்பின் அந்த வேலைக்காரர்களின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடம் கணக்கு கொடுக்கும்படிக் கேட்டான்.
“ବୁତେକ୍‌ ଦିନାର୍‌ ହଃଚେ ସେ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳାମଃନାର୍‌ ସାଉକାର୍‌ ବାଉଳି ଆସି ସେମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ତଃହ୍‌ଣା ଦଃୟ୍‌ରିଲା ଟଃକାର୍‌ ଇସାବ୍‌ କଃରୁକେ ଦଃର୍ଲା ।
20 ஐந்து பொற்காசைப் பெற்றவன், இன்னும் ஐந்து பொற்காசைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
ଜୁୟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ହାଁଚ୍ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ହାୟ୍‌ରିଲା, ସେ ଆରେକ୍‌ ହାଁଚ୍ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଆଣି କୟ୍‌ଲା, ‘ସାଉକାର୍‌ ତୁୟ୍‌ ମକ୍‌ ହାଁଚ୍ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଦଃୟରିଲିସ୍‌, ଦଃକ୍‌, ଅଃବେ ମୁଁୟ୍‌ ଆରେକ୍‌ ହାଁଚ୍ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ବେବାର୍‌ କଃରି ଲାବ୍‌ କଃରି ଆଚି ।’
21 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
ତାର୍‌ ସାଉକାର୍‌ ତାକ୍‌ କୟ୍‌ଲା, ‘ବଃଡେ ସଃତ୍‌, ଆର୍‌ ସଃତ୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳା, ତୁୟ୍‌ ଅଃଳକ୍‌ କଃତାୟ୍‌ ମାୟଃନ୍‌କାରି ଅୟ୍‌ଲିସ୍‌, ମୁଁୟ୍‌ ତକେ ବୁତେକ୍‌ ବିସୟେ ଅଃଦିକାର୍‌ ଦଃୟ୍‌ନ୍ଦ୍, ତୁୟ୍‌ ତର୍‌ ସାଉକାର୍‌ ସଃଙ୍ଗ୍ ମିସି ସଃର୍ଦା କଃର୍‌ ।’”
22 “இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
“ତାର୍‌ହଃଚେ ଜୁୟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ଦୁୟ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ହାୟ୍‌ରିଲା ସେ ହେଁ ଆସି କୟ୍‌ଲା, ‘ସାଉକାର୍‌ ତୁୟ୍‌ ମକ୍‌ ଦୁୟ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଦଃୟରିଲିସ୍‌, ଦଃକ୍‌ ମୁଁୟ୍‌ ଆରେକ୍‌ ଦୁୟ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ଲାବ୍‌ କଃରି ଆଚି ।’
23 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே, நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
ତାର୍‌ ସାଉକାର୍‌ ତାକ୍‌ କୟ୍‌ଲା, ‘ତୁୟ୍‌ ବଃଡେ ସଃତ୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳା, ତୁୟ୍‌ ଅଃଳକ୍‌ କଃତାୟ୍‌ ମାୟଃନ୍‌କାରି ଅୟ୍‌ଲିସ୍‌, ତକେ ବୁତେକ୍‌ କଃତା ଉହ୍ରେ ଅଃଦିକାର୍‌ ଦଃୟ୍‌ନ୍ଦ୍ । ତୁୟ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ସାଉକାର୍‌ ସଃଙ୍ଗ୍ ମିସି ସଃର୍ଦା କଃର୍‌ ।’”
24 “பின்பு ஒரு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமுள்ள மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும் அவ்விடத்தில் அறுவடை செய்கிறவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும் அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன்.
“ତାର୍‌ହଃଚେ ଜୁୟ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ଗଟେକ୍‌ ଅଃଜାର୍‌ ରୁହା ଟଃକା ହାୟ୍‌ରିଲା ସେ ହେଁ ଆସି କୟ୍‌ଲା, ‘ସାଉକାର୍‌ ଦଃକ୍‌, ତୁୟ୍‌ ବଃଡେ ଅଃଟୁଆ ମଃନାର୍‌ ଲକ୍‌ । ତୁୟ୍‌ ଜୁୟ୍‌ତି ବୁଣି ନଃରେସି ସେତି କାଟ୍‌ସି ଆର୍‌ ଜୁୟ୍‌ତି ତୁୟ୍‌ ଉଡାଳି ନଃରେସି ସେତି ରୁଣ୍ଡାଉସି, ଇରି ମୁଁୟ୍‌ ଜାଣିରିଲେ ।
25 எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய் உமது ஒரு காசை நிலத்திலே புதைத்து வைத்தேன். பாரும் உமக்குரிய காசு’ என்றான்.
ଇତାର୍‌ ଗିନେ ମୁଁୟ୍‌ ତକେ ଡିରିକଃରି ତର୍‌ ଟଃକାକ୍‌ ମାଟିତଃଳେ ତହି ଲୁକାୟ୍‌ ସଃଙ୍ଗାୟ୍‌ ରିଲେ, ଦଃକ୍‌ ତୁୟ୍‌ ନିଜାର୍‌ ଟଃକା ହାୟ୍‌ଲିସ୍‌ ।’”
26 “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘கொடியவனே, சோம்பேறியான வேலைக்காரனே, நான் ஒரு இடத்தில் விதைக்காமல் அங்கு அறுவடை செய்கிறவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல் அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே.
“ମଃତର୍‌ ତାର୍‌ ସାଉକାର୍‌ ତାକ୍‌ କୟ୍‌ଲା, ‘ଏରେ ଦୁସ୍ଟ୍‌ ଆର୍‌ ଅଃଳ୍‌ସିଆ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳା, ମୁଁୟ୍‌ ଜୁୟ୍‌ତି ବୁଣି ନଃରେୟ୍‌ ସେତି କାଟିନ୍ଦ୍, ଆର୍‌ ଜୁୟ୍‌ତି ତାସ୍‌ ଉଡାଳି ନଃକେରି ସେତି ରୁଣ୍ଡାୟ୍‌ନ୍ଦ୍, ଇରି କାୟ୍‌ ତୁୟ୍‌ ଜାଣିରିଲିସ୍‌?
27 அப்படியானால், நீ என் காசை வங்கியில் போட்டு வைத்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வரும்போது, அதை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.
ତଃବେ ତୁୟ୍‌ କଃଣ୍‌ତର୍‌ ଲାଗାୟ୍‌ ରିଲେକ୍‌, ମୁଁୟ୍‌ ଆସି କଃଣ୍‌ତର୍‌ ସଃଙ୍ଗ୍ ମର୍‌ ଟଃକା ହାୟ୍‌ଲେହୁଣି ।’
28 “அவன், ‘அந்த ஒரு காசை அவனிடமிருந்து எடுத்து, அதைப் பத்து காசை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்.
ଆରେକ୍‌ ସାଉକାର୍‌ କୟ୍‌ଲା, ‘ଇ ଲକାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଇ ଟଃକା ନଃୟ୍‌ ଜାର୍‌ ଦଃସ୍‌ ଅଃଜାର୍‌ ଟଃକା ଆଚେ, ତାକ୍‌ ଦିଆସ୍‌ ।
29 ஏனெனில் இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும், அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
ବଃଲେକ୍‌ ଜୁୟ୍‌ ଲକାର୍‌ ଆଚେ ତାକ୍‌ ଦିଆ ଅୟ୍‌ଦ୍‌ ଆର୍‌ ତାର୍‌ ଜଃବର୍‌ ଅୟ୍‌ଦ୍‌ । ମଃତର୍‌ ଜାର୍‌ ନାୟ୍‌, ତାର୍‌ ହାକ୍‌ ଜାୟ୍‌ରି ଆଚେ, ସେରି ହେଁ ତାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ନିଆ ଅୟ୍‌ଦ୍‌ ।
30 அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே தள்ளுங்கள். பற்கடிப்பும் அழுகையும் இருக்கும் இருளிலே தள்ளிப்போடுங்கள்’ என்றான்.
ଆର୍‌ ତୁମିମଃନ୍ ଇ ଅଃଳ୍‌ସିଆ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳାକ୍‌ ହଃଦାୟ୍‌ ଅଃନ୍ଦାରେ ହଃକାଉଆ, ସେତି ସେ କାନ୍ଦି କାନ୍ଦି ଦାତ୍‌ ଚାବି ଅୟ୍‌ଦ୍‌ ।’”
31 “மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன்.
“ଜଃଡେବଃଳ୍‌ ସଃବୁ ସଃର୍ଗ୍‌ଦୁତ୍‌ ସଃଙ୍ଗ୍ ରଃଜା ଅୟ୍‌ ଜଃଜ୍‌ମାନ୍ ସଃଙ୍ଗ୍ ନଃରାର୍‌ ହୟ୍‌ସି ଆସେଦ୍‌, ସଃଡେବଃଳ୍‌ ସେ ଅଃହ୍‌ଣାର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍‌ ସିଙ୍ଗାସଣ୍‌ ଉହ୍ରେ ବଃସେଦ୍‌ ।
32 எல்லா ஜனத்தாரும் எனக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல், மக்களையும் நான் ஒருவரிலிருந்து ஒருவரை வேறு பிரிப்பேன்.
ଆରେକ୍‌ ତାର୍‌ ମୁଏଁ ସଃବୁ ବାସାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ଗଟେତଃୟ୍‌ଁ କଃରା ଅୟ୍‌ଦ୍‌, ଆର୍‌ ସେମଃନ୍‌କେ ଦୁୟ୍‌ ଦଃଳ୍‌ କଃରି ବାଗ୍ କଃରେଦ୍‌, ଜଃନ୍‌କଃରି ଗଃଉଳିଆ ଚେଳିକ୍‌ ଆର୍‌ ମେଣ୍ଡାକେ ଅଃଲ୍‌ଗା କଃରି,
33 நான் செம்மறியாடுகளை எனது வலதுபக்கத்தில் நிறுத்துவேன், வெள்ளாடுகளை எனது இடதுபக்கத்தில் நிறுத்துவேன்.
ମେଣ୍ଡାମଃନ୍‌କେ ତାର୍‌ କାତା ବାଟ୍ୟା ଆର୍‌ ଚେଳିମଃନ୍‌କେ ତାର୍‌ ଡେବ୍ରି ବାଟ୍ୟା ଟିଆ କଃରେଦ୍‌ ।
34 “அப்பொழுது நான் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
ତାର୍‌ହଃଚେ ରଃଜା ତାର୍‌ କାତା ବାଟ୍ୟାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ କୟ୍‌ଦ୍‌, ‘ଆସା, ମର୍‌ ଉବାର୍‌ ଆସିର୍ବାଦ୍‌ ହାୟ୍‌ଲା ଲକ୍‌ମଃନ୍ । ତୁମାର୍‌ ଗିନେ ଜଃଗତାର୍‌ ଆରୁମେ ଜୁୟ୍‌ ରାଇଜ୍‌ ତିଆର୍‌ ଅୟ୍‌ଆଚେ, ଆସା ସେ ରାଇଜାର୍‌ ଅଃଦିକାରି ଅଃଉଆ ।
35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், அப்பொழுது எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்;
ବଃଲେକ୍‌ ମୁଁୟ୍‌ ବୁକେ ରିଲେ, ତୁମିମଃନ୍ ମକ୍‌ କାଉଁକେ ଦିଲାସ୍‌; ଆର୍‌ ମୁଁୟ୍‌ ସସେ ରିଲେ, ତୁମିମଃନ୍ ମକ୍‌ ହାଣି ସକୁକ୍‌ ଦିଲାସ୍‌; ମୁଁୟ୍‌ ହଃର୍‌ବାସି ରିଲେ, ମକ୍‌ ରେଉଁକ୍‌ ତୁମାର୍‌ ଗଃରେ ଟାଣ୍ ଦିଲାସ୍‌;
36 நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்பொழுது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.
ମୁଁୟ୍‌ ନଃଗ୍‌ଳା ରିଲେ, ତୁମିମଃନ୍ ମକ୍‌ ବଃସ୍ତର୍‌ ହିନ୍ଦାୟ୍‌ଲାସ୍‌; ମଃଳୁହଃଳି ରିଲାବଃଳ୍‌ ମର୍‌ ଜଃତୁନ୍ କଃଲାସ୍‌; ମୁଁୟ୍‌ ଜଃଇଲ୍‌ବିତ୍ରେ ରିଲେ ତୁମିମଃନ୍ ମକ୍‌ ଦଃକୁକେ ଆସି ରିଲାସ୍‌ ।’”
37 “அப்பொழுது நீதிமான்கள் என்னிடம், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்?
“ତଃବେ ଦଃର୍ମି ଲକ୍‌ମଃନ୍ ତାକ୍‌ କଃଉତି, ‘ଏ ମାପ୍ରୁ ଅଃମି କଃବେ ତକେ ବୁକେ ରିଲାର୍‌ ଦଃକି କାଉଁକେ ଦଃୟ୍‌ରିଲୁ? ଆର୍‌ ସସେ ରିଲାର୍‌ ଦଃକି ହାଣି ସକୁକ୍‌ ଦଃୟ୍‌ରିଲୁ?
38 எப்பொழுது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடை இல்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்?
ଆର୍‌ କଃବେ ତକେ ହଃର୍‌ବାସି ରିଲାର୍‌ ଦଃକି, ଅଃମାର୍‌ ଗଃରେ ଟାଣ୍ ଦିଲୁ? ଆର୍‌ ତକେ ନଃଗ୍‌ଳା ଦଃକି ବଃସ୍ତର୍‌ ହିନ୍ଦାୟ୍‌ଲୁ?
39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள்.
ଆର୍‌ କଃବେ ତୁୟ୍‌ ମଃଳୁହଃଳି ରିଲାବଃଳ୍‌ ଆର୍‌ ଜଃଇଲେ ରିଲା ବଃଳ୍‌ ଅଃମି ତର୍‌ ଲଃଗେ ଆସିରିଲୁ?’
40 “அதற்கு நான், ‘உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளிப்பேன்.
ସଃଡେବଃଳ୍‌ ରଃଜା ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଦ୍‌, ‘ମୁଁୟ୍‌ ତୁମିକେ ସଃତ୍‌ କଃଉଁଲେ, ତୁମିମଃନ୍ ଜଃଡେବଃଳ୍‌ ମର୍‌ ଇ ଇନସ୍ତା ବାୟ୍‌ମଃନାର୍‌ ବିତ୍ରେ ଗଟେକ୍‌ ନିଗାଳ୍‌ ଲକ୍‌କେ ଇସଃବୁ କଃରି ରିଲାସ୍‌ ବଃଲି ସେରି ସଃବୁ ତୁମିମଃନ୍ ମକେ କଃରିଆଚାସ୍‌ ।’”
41 “பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios g166)
“ତାର୍‌ହଃଚେ ରଃଜା ତାର୍‌ ଡେବ୍ରି ବାଟ୍ୟାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ହେଁ କୟ୍‌ଦ୍‌, ‘ଏ ଇସ୍ୱରାର୍‌ ସାୟ୍‌ପ୍‌ ହାୟ୍‌ଲା ଲକ୍‌ମଃନ୍ ମର୍‌ ମୁୟେଁହୁଣି ଦୁର୍‌ ଅଃଉଆ! ଆର୍‌ ସୟ୍‌ତାନ୍ ଆର୍‌ ତାର୍‌ ଦୁତ୍‌ ମଃନାର୍‌ ଗିନେ ସଃବୁ ଦିନାର୍‌ ହାଁୟ୍‌ ଜୁୟ୍‌ ଜୟ୍‌ ତିଆର୍‌ ଅୟ୍‌ଆଚେ ସେତି ଜଃହା । (aiōnios g166)
42 ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக்கொடுக்கவில்லை;
ବଃଲେକ୍‌ ମୁଁୟ୍‌ ବୁକେ ରିଲେ ତୁମିମଃନ୍ ମକ୍‌ କାଉଁକେ ନଃଦିଲାସ୍‌; ସସେ ରିଲେ, ମକେ ହାଣି ସକୁକ୍‌ ନଃଦିଲାସ୍‌ ।
43 நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, என்று சொல்வார்.
ମୁଁୟ୍‌ ହଃର୍‌ବାସି ରିଲେ, ମକ୍‌ ତୁମିମଃନ୍ ଟାଣ୍ ନଃଦିଲାସ୍‌; ମୁଁୟ୍‌ ନଃଗ୍‌ଳା ରିଲେ, ମକ୍‌ ବଃସ୍ତର୍‌ ହିନ୍ଦୁକେ ନଃଦିଲାସ୍‌; ମୁଁୟ୍‌ ମଃଳୁହଃଳି ରିଲେ ଆର୍‌ ଜଃଇଲେ ରିଲେ, ମକ୍‌ ଦଃକୁକେ ନାୟ୍‌ଲାସ୍‌ ।’”
44 “அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை அந்நியராகவும் உடையில்லாதவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருப்பவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.
“ତଃବେ ସେମଃନ୍ ହେଁ କଃଉତି, ‘ଏ ମାପ୍ରୁ, କଃବେ ଅଃମିମଃନ୍‌ ତକେ ବୁକେ ରିଲାର୍‌ କି ସସେ ରିଲାର୍‌, ଆର୍‌ ହଃର୍‌ବାସି ରିଲାର୍‌ କି ନଃଗ୍‌ଳା ରିଲାର୍‌, ଆର୍‌ ମଃଳୁହଃଳି ରିଲାର୍‌ କି ଜଃଇଲେ ରିଲାର୍‌ ଦଃକି ତର୍‌ ସେବା ନଃକେଲୁ?’
45 “அதற்கு நான் அவர்களுக்கு, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை’ என்பேன்.
ତଃବେ ରଃଜା ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଦ୍‌, ‘ମୁଁୟ୍‌ ତୁମିକେ ସଃତ୍‌ କଃଉଁଲେ, ଇ ଇନସ୍ତା ଲକାର୍‌ ବିତ୍ରାର୍‌ ଗଟେକ୍‌ ନିଗାଳ୍‌ ଲକ୍‌କେ ହେଁ ଇ ସଃବୁ କଃରି ନଃରିଲାର୍‌ଗିନେ ତୁମିମଃନ୍ ମକ୍‌ ନଃକେଲାସ୍‌ ।’
46 “அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios g166)
ଆର୍‌ ଇ ଲକ୍‌ମଃନ୍ ସଃବୁ ଦିନାର୍‌ ଗିନେ ଡଃଣ୍ଡ୍‌ ବଃଗ୍‌ତି, ମଃତର୍‌ ଦଃର୍ମି ଲକ୍‌ମଃନ୍ ସଃବୁ ଦିନାର୍‌ ଗିନେ ଅଃମ୍ବର୍‌ ଜିବନ୍‌ ଅଃଦିକାରି କଃରୁକେ ଜାତି ।” (aiōnios g166)

< மத்தேயு 25 >