< மத்தேயு 17 >

1 ஆறு நாட்களுக்குப்பின், இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தன்னுடன் தனியாய்க் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார்.
Mazuba a mana iyanza ni limwina chinga amana Jesu chahinda Pitorosi ni Jakobo, ni Joani mwa chakwe, mi caba ntwala he lundu li nyemukite abo bene.
2 அங்கே இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். அவருடைய முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவருடைய உடைகள் வெளிச்சத்தைப்போல் வெண்மையாக மாறின.
Ca sanduka ha hasu bwabo. Vuluvi bwakwe cibwa sanduka ku benya sina izuba, zizwato zakwe cizasanduka sina iboni.
3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவர்களுக்குமுன் தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
Mubone cikwa boneka Mushe ni Eliia niba wambola naye.
4 பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் நான் மூன்று கூடாரங்களை அமைப்பேன். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்!” என்றான்.
Pitorosi ce taba, kwa Jesu. “Simwine, kambe kuwolekaa. Nitwe kala ha hanu halotu kuhitiliza. Haiba usaka, linu ime nina zaka zitomba zo tatwe chimwi cibe cako, chimwi ca Mushe, ni chimwi ca Eliia.”
5 பேதுரு இன்னமும் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பிரகாசமுள்ள மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் அன்பு மகன், இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒலித்தது.
Ha ba kwete kusi wamba, hamulole, muzunde we kope licena ciweza kuba wumba cikwa zwa izwi libali kuzwila mwikope ci, lyati. “Uzu nji Mwanangu inisuni kuhitiliza, ini kantwa, Mu muzuwe.”
6 சீடர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் மிகவும் பயமடைந்து தரையில் முகங்குப்புற விழுந்தார்கள்.
Balutwana bazuwa, ciba suha nikuwa ca bulubi.
7 ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார்.
Linu Jesu ceza ni kuba kwata cati, “Mubuke musiye kutiya.”
8 அவர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை.
Linu ci ba buka kono kena baba boni mutu konji Jesu yeke.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும்வரை நீங்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
Haba suka hasi kuzwa he lundu, Jesu caba laya “kuti kanji ba wambili mutu mane nanga yeke ziba bona konji Mwana Muntu caka buka kuva fwile.”
10 சீடர்கள் அவரிடம், “அப்படியானால், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் முதலில் எலியா வரவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?” எனக் கேட்டார்கள்.
Balutwana ciba buza “cizi bañoli havati kuti Eliia eze lwe tazi?”
11 இயேசு அதற்குப் பதிலாக, “நிச்சயமாகவே எலியா வந்து எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான்.
Jesu cetava niku wamba kuti, kuwamba vuniti, “Elia mweze za boze zintu muzi be kalile.
12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டான். அவர்கள் அவனை இன்னாரென அறிந்துகொள்ளாமல் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள். அதைப் போலவே, மானிடமகனாகிய நான் அவர்களுடைய கைகளில் துன்பப்படப் போகிறார்” என்று சொன்னார்.
Kono nimi ta kuti, Elia ca vezite kale, kono kana vava mwizivi civa panga zose zivava kusaka. Mwi zila iswana, Mwana Muntu mwa nyandiswe mu mayaza avo”.
13 அப்பொழுது சீடர்கள், இவர் யோவான் ஸ்நானகனைப் பற்றிப் பேசுகிறார் என விளங்கிக்கொண்டார்கள்.
Valutwana vakwe civa lemuha kuti uwamba Joani yo koloveza.
14 மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு,
Cinga vasika hakunganine batu, muntu ceza kwali, ca fukama havusu vwakwe, naco kuti,
15 “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான்.
“Simwine, fwile mwanangu inse, ulwala vutuku vwa kuzuminina unyanda maswe. Hamwi uwilinga mu mulilo kapa mu mezi.
16 நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான்.
Niva muletete kuva lutwana vako, niva kangwa ku muhoza.”
17 “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார்.
Jesu cetava cati, “Murahi usa zumini utenda zi fosahele, Kani kale nanwe inako ikumahi? Mulete kunu kwangu.”
18 இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான்.
Jesu cakalimela luhuho lubilala. Muhwile cahola mwi nako yeyo.
19 அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
Balutwana ba Jesu chiveza kaku liwungula ku vamwi niku vuza, “cizi hatwa kangwa ku zwisa luhuho luvilala?”
20 இயேசு அதற்குப் பதிலாக, “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கே இருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்லமுடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
Jesu ca wamba kuvali, “kakuli mwina itumelo inini. Ni mi wambila vuniti vwizwile, hamuva nitumelo sina itanga yamasitete, muwola kuwambila ilundu, “zwaho uyende kuna,” muliyende ka kwina cense cili kanise.
21 ஆனால் இவ்விதமான பிசாசு, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியே போகாது” என்றார்.
Kono ulu luhuho lubilala kalu zwi feela haisi ca kulapela wa kuli nyima zilyo.”
22 அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்.
Niva sina mwa Galilea, Jesu ca wambila va lutwana vakwe, “Mwana muntu mwa tambikwe muma yaza abatu.
23 அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே நான் உயிரோடே எழுப்பப்படுவேன்” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள்.
Mi muva mwi haye, mi mwi zuba lyabutatu mwa vuswe kuba fwile.” Mi ikulo zaba lutwana vakwe ciza coka luli.
24 இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள்.
Chinga vasikna mwa Kapenauma, mukwame yo bona zamutelo nicha buza Pitorosi mane muruti wenu mane ulihanga mutelo?
25 “ஆம் செலுத்துவார்!” என அவன் பதிலளித்தான். பேதுரு இயேசுவினிடத்தில் வீட்டிற்குள் வந்தபோது, இயேசுவே அதைப்பற்றி முதலாவதாகப் பேசத்தொடங்கினார்: “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார்.
Chati, “Eni” ulihanga. Kono Pitorosi cha yenda muzubo, Jesu cha wamba lwetanzi, “iwe uhupula vule Simoni? Masimwine be kanda va tambula mitelo izwa kubani? Kubazwa kule kamba kubatu bave kala navo?”
26 “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே?
Pitorosi chinge taba kuti, kubatu “bazwakule,” Jesu cha mucho kuti “batu be chinsi kaba zumininwe kuliha mutelo.
27 ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு கடலுக்குப்போய் தூண்டிலைப்போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத்திற, அதற்குள் ‘நான்கு திராக்மா’ வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும், உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு!” என்றார்.
Kanji tuleteli yo lola zamitelo chivi, Yende kwi wate, kasohele kashuto kako mu mezi, Hinde iswi ye tazi wi yalule mulomo wayo mowane isheleni, uka itambike yobona zamitelo muchisa changu ni chako.”

< மத்தேயு 17 >