< மத்தேயு 16 >

1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படிக் கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
ଦିନେକ୍‌ କେତେଟା ପାରୁସିମନ୍‌ ଆରି ସାଦୁକିମନ୍‌ ଜିସୁର୍‌ ଦସ୍‌ ଦାର୍‌ବାକେ ତାର୍‌ ଲଗେ ଆଇଲାଇ । ସେମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ପର୍‌ମେସର୍‌ ତକେ ବାଚ୍‌ଲା ଆଚେ ବଲି ଆମେ ଜାନ୍‌ବାକେ, ତୁଇ ଗଟେକ୍‌ ସରଗର୍‌ କାବାଅଇଜିବା ଚିନ୍‌ ଦେକା ।”
2 இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள்.
ଜିସୁ କଇଲା, “ତମେ ସଞ୍ଜ୍‌ ବେଲାଇ ବାଦଲ୍‌ ରଙ୍ଗ୍‌ ଡିସ୍‌ଲେ ପାଗ୍‌ ବଲ୍‌ ଅଇସି ବଲି କଇସା,
3 காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தை விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே! ஆனால் காலங்களின் அடையாளங்களை பகுத்தறிய உங்களால் முடியவில்லையே.
ଆରି ସାକାଲ୍‌ ବେଲାଇ ରଙ୍ଗ୍‌ ଆରି ଆନ୍ଦାର୍‌ ଡିସ୍‌ଲେ ପାନି ମାର୍‌ସି ବଲି ଜାନାସ୍‌ । ବାଦଲ୍‌ ଦେକି ପାଗର୍‌ କାତା ଆଗ୍‌ତୁ ଜାନ୍‌ସା । ମାତର୍‌ ଆଜିକାଲିର୍‌ ଡିସ୍‍ବା ଚିନ୍‌ ତମେ ବୁଜିନାପାରାସ୍‌ ।
4 இந்தப் பொல்லாதவரும் விபசாரக்காரருமான இந்தத் தலைமுறையினர் அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
ଏ ଜୁଗର୍‌ ଲକ୍‌ମନ୍‌ କେଡେ କାରାପ୍‌ ଆରି ପରମେସର୍‌କେ ବିସ୍‌ବାସ୍‌ ନ କରୁମନ୍‌! ତମେ ଗଟେକ୍‌ କାବାଅଇଜିବା କାମ୍‌ ଦେକ୍‍ବାକେ କଇଲାସ୍‌ନି? ମାତର୍‌ ନାଇ, ଜୁନସର୍‌ ଜିବନେ ଗଟ୍‌ଲାଟା ଚାଡି ଆରି ଗଟେକ୍‌ ମିସା କାବାଅଇଜିବା କାମ୍‌, ତମେ ମର୍‌ତେଇ ଦେକିନାପାରାସ୍‌ ।” ଏଟା କଇ ଜିସୁ ସେମନ୍‌କେ ଚାଡି ଉଟିଗାଲା ।
5 அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்.
ସିସ୍‌ମନ୍‌ ଗାଡ୍‌ ସେପାଟେ ଜିବାବେଲେ ରୁଟି ନେବାକେ ପାସ୍‌ରି ଜାଇରଇଲାଇ ।
6 இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளிப்புச்சத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.
ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ଜାଗ୍‌ରତ୍‌, ପାରୁସି ଆରି ସାଦୁକିମନର୍‌ କମିର୍‌ତେଇଅନି ତରିକ୍‌ନା ଅଇ ରୁଆ ।”
7 “இது நாம் அப்பம் கொண்டுவராததினால்” இப்படிச் சொல்லுகிறார் என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
ସେମନ୍‌ ନିଜର୍‌ ନିଜର୍‌ ବିତ୍‌ରେ କୁଆ ବଲା ଅଇଲାଇ, “ଆମେ ରୁଟି ଆନି ନ ରଇଲାର୍‌ ପାଇ ସେ ଏନ୍ତାରି କଇଲାନି ।”
8 அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, அப்பம் இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகிறீர்கள்.
ସେମନ୍‌ କାଇଟା କଇତେ ରଇଲାଇ ସେଟା ଜାନି ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ତମର୍‌ ଲଗେ ରୁଟି ନାଇ ବଲି କାଇକେ କୁଆବଲା ଅଇଲାସ୍‌ନି? ତମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କେତେ ଦୁର୍‌ବଲ୍‌ ।
9 நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகள் நிறையச் சேர்த்தீர்கள்?
ଏବେ ଜାକ ତମେ ବୁଜାସ୍‌ ନାଇ କି? ପାଁଚ୍‌ ଅଜାର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେ ମୁଇ ପାଁଚ୍‌ଟା ରୁଟି ବାଟାକରି ରଇବା କାତା ତମେ କାଇ ପାସ୍‌ରି ଗାଲାସ୍‌ କି? ସେଡ୍‌କିବେଲେ ତମେ କେତେଟା ଡାଲାଇ ବର୍‌ତି କରି ରଇଲାସ୍‌?
10 அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள்?
୧୦ଆରି ଚାରି ଅଜାର୍‌ ଲକ୍‌କେ ସାତ୍‌ଟା ରୁଟିର୍‌ କାତା ମନେ ନାଇ କି? ସେଡ୍‌କିବେଲେ କେତେ ଡାଲା ବର୍‌ତି କରି ରଇଲାସ୍‌?
11 இப்படியிருக்க நான் அப்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று நீங்கள் விளங்கிக்கொள்ளாதது எப்படி? ஆனால், பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்றார்.
୧୧“ମୁଇ ରୁଟିର୍‍ ବିସଇ ନ କଇତେ ରଇଲି, ତମେ କେନ୍ତି ବୁଜାସ୍‌ ନାଇ? ମୁଇ କଇଲିନି, ପାରୁସି ଆରି ସାଦୁକିମନର୍‌ କମିର୍‌ ପାରା ସିକିଆ ତେଇଅନି ତରିକ୍‌ନା ଅଇ ରୁଆ ବଲି ।”
12 அப்பத்தைப் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக்குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்பொழுதுதான் சீடர்கள் விளங்கிக்கொண்டார்கள்.
୧୨ସେଡ୍‌କିବେଲେ ସିସ୍‌ମନ୍‌ ବୁଜି ପାର୍‌ଲାଇ ଜେ, ଜିସୁ ରୁଟିର୍‌ କମିରର୍‌ କାତା ନ କଇତେ ରଇଲା, ମାତର୍‌ ପାରୁସି ଆରି ସାଦୁକିମନର୍‌ ସିକିଆ ତେଇ ତରିକ୍‌ନା ଅଇ ରୁଆ ବଲି କଇରଇଲା ।
13 இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
୧୩ଜିସୁ କାଇସେରିଆ ପିଲିପି ଗଡ୍‌ ପାକାପାକି ଜାଗାଇ ଗାଲା ପଚେ ସିସ୍‌ମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା, “ନର୍‌ପିଲା କେ ବଲି ଲକ୍‌ମନ୍‌ କାଇଟା କଇଲାଇନି?”
14 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
୧୪ସେମନ୍‌ କଇଲାଇ, “କେତେ ଲକ୍‌ କଇଲାଇନି, ସେ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌ । ଆରି କେତେ ଲକ୍‌ ‘ସେ ଏଲିୟ’, ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ କଇଲାଇନି, ‘ସେ ଜିରିମିୟ ନଇଲେ ବବିସତ୍‌ବକ୍‌ତାମନର୍‌ତେଇଅନି ଗଟେକ୍‌ ଲକ୍‌’ ।”
15 அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
୧୫ଜିସୁ ପାଚାର୍‌ଲା, “ମୁଇ କେ ବଲି ତମେ କାଇଟା ବଇଲାସ୍‌ନି?”
16 அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான்.
୧୬ସିମନ୍‌ ପିତର୍‌ କଇଲା, “ତମେ କିରିସ୍‌ଟ, ମସିଅ, ଜିବନ୍‌ ରଇବା ପରମେସରର୍‌ ପିଲା ।”
17 அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.
୧୭ଜିସୁ କଇଲା, “ନିମାନ୍‌, ଜୁନସର୍‌ ପିଲା, ପିତର୍‌! ଏଟା ସତ୍‌, ତୁଇ ମୁନୁସର୍‌ଟାନେ ଅନି କଉସ୍‌ ନାଇ । ମର୍‌ ସରଗର୍‌ ବାବା ତକେ ଜାନାଇଲାକେ ତୁଇ କଇଲୁସ୍‌ ।
18 எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs g86)
୧୮ସେଟାର୍‌ପାଇ ମୁଇ ତକେ କଇଲିନି, ତୁଇ ପିତର୍‌, ଜାର୍‌ ଅରତ୍‌ କି ପାକ୍‌ନା । ଏ ପାକ୍‌ନା ଉପ୍‌ରେ ମୁଇ ମର୍‌ ମଣ୍ଡଲି ତିଆର୍‌ କର୍‌ବି । ଜେନ୍ତିକି ମରନ୍‌ ପାରା ବପୁ ମିସା ତାକେ କାଇ କରିନାପାରେ । (Hadēs g86)
19 நான் உனக்கு பரலோக அரசின் திறவுகோல்களைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார்.
୧୯“ମୁଇ ତକେ ସରଗ୍‌ ରାଇଜର୍‌ କୁଚିକାଡି ଦେବି । ତୁଇ ଜାଇଟା ଜଗତେ ନାଇ ବଲ୍‌ସୁ, ସେଟା ସରଗେ ମିସା ନାଇ ଅଇସି । ତୁଇ ଜଗତେ ଜାଇଟା କରା ବଲି କଇସୁ ସେଟା ସର୍‌ଗେ ମିସା କରାଅଇସି ।”
20 அதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், தாம் கிறிஸ்து என்பதை யாருக்கும் சொல்லவேண்டாம் என எச்சரித்தார்.
୨୦ସେ ମସିଅ ବଲି କାକେ ନ କଇବାକେ, ସିସ୍‌ମନ୍‌କେ ଡାଟ୍‌କଲା ।
21 அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார்.
୨୧ସେବେଲେଅନି ଜିସୁ ସିସ୍‌ମନ୍‌କେ ବୁଜ୍‌ଲାପାରା କଇବାର୍‌ ଦାର୍‌ଲା, “ମୁଇ ଜିରୁସାଲାମ୍‌ ଜାଇ ଦରମ୍‌ଗୁରୁମନ୍‌, ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌ ଆରି ପାର୍‌ଚିନ୍‌ମନର୍‌ଟାନେ ବେସି କସ୍‌ଟ ପାଇବି । ସାରାସାରି ମକେ ମରାଇବାଇ, ମାତର୍‌ ତିନ୍‌ ଦିନ୍‌ ଗାଲାପଚେ ମୁଇ ଆରି ତରେକ୍‌ ଜିବନ୍‌ ଅଇ ଉଟ୍‌ବି ।”
22 அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
୨୨ପିତର୍‌ ଜିସୁକେ ଅଁତ୍‌ରେ ଡାକିନେଇ ସେନ୍ତି ନ ଅ ବଲି ଦମ୍‌କାଇଲା । “ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ କାଇଟା ନ କର, ମାପ୍‌ରୁ, ତମ୍‍କେ ଏ ସବୁ କେବେ ମିସା ନଅ ।”
23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப்பார்த்து, “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ. நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; நீ இறைவனின் காரியங்களை சிந்திக்காமல் மனிதனுக்கு ஏற்றக் காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.
୨୩ଜିସୁ ପାସ୍‌ଲି କରି କଇଲା, “ମର୍‌ ମୁଆଟେଅନି ଦୁରିକେ ଜା ସଇତାନ୍‌ । ତୁଇ ମର୍‌ ବାଟ୍‌ ଚୁଟିଦେଲୁସ୍‌ନି । ମକେ ନିଚୁ ବଲି କଅ ନାଇ । କାଇକେ ବଇଲେ ତମର୍‌ ଚିନ୍ତା ମୁନୁସ୍‌ମନର୍‌ତେଇଅନି, ପର୍‌ମେସରର୍‌ତେଇ ଅନି ନାଇ ।”
24 இதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
୨୪ତାର୍‌ପଚେ ଜିସୁ ସିସ୍‌ମନ୍‌କେ କଇଲା, “କେ ମିସା ମର୍‌ ସଙ୍ଗ୍‍ ଆଇବାକେ ମନ୍‍ କଲେ, ନିଜର୍‌ ମନ୍‍ କଲାଟା ସବୁ ଚାଡିଦେଇ, ନିଜର୍‌ କୁର୍‌ସ ବଇବାକେ ଅଇସି, ଆରି ମର୍‌ ପଚେ ପଚେ ଇଣ୍ଡ୍‌ବାକେ ଅଇସି ।
25 தம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்கள் அதை இழந்துபோவார்கள். ஆனால் தமது உயிரை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
୨୫କାଇକେ ବଇଲେ କେ ମିସା ନିଜର୍‌ ଜିବନ୍‌ ରକିଆ କର୍‌ବାକେ ମନ୍‍ କର୍‌ସି ବଇଲେ, ସେଟା ସେ ଆରାଇସି, ମାତର୍‌ ଜେ ମର୍‌ ଲାଗି ଜିବନ୍‌ ଦେଇସି, ସେ ସତଇସେ ସେଟା ରକିଆ କର୍‌ସି ।
26 ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கினாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவருக்குப் பலன் என்ன? அல்லது ஒருவர் தம் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
୨୬ଜଦି ଗଟେକ୍‌ ଲକ୍‌, ଗୁଲାଇ ଜଗତ୍‌ ଜିତିକରି ନିଜର୍‌ ଜିବନ୍‌ ଆରାଇଦେଇସି ବଇଲେ ସେଟା କାଇ ଲାବ୍‌? ଜିବନ୍‌ ବାଉଡାଇ ପାଇବାକେ ଆଲେ ସେ କାଇଟା ମିସା ଦେଇ ନାପାରେ ।
27 மானிடமகனாகிய நான் எனது தூதர்களுடன் தம்முடைய பிதாவின் மகிமையில் வரப்போகிறேன். அப்பொழுது நான் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதியைக் கொடுப்பேன்.
୨୭ନର୍‌ପିଲା ମୁଇ ବାବା ପର୍‌ମେସରର୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଇ ସରଗ୍‌ ଦୁତ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ଆରି ତରେକ୍‌ ଆଇବି । ସେଡ୍‌କି ବେଲେ ମୁଇ ସବୁ ଲକର୍‌ କରିରଇବା କାମ୍‌ ଦେକି ପୁରୁସ୍‌କାର୍‌ ଦେବି ।
28 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மானிடமகனாகிய நான் என்னுடைய அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
୨୮ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ନର୍‌ପିଲା ମୁଇ ମର୍‌ ରାଇଜେ ରାଜା ଅଇ ଆଇବା ଜାକ, ଇତି ରଇଲା କେତେ ଲକ୍‌ ନ ମରତ୍‌ ।”

< மத்தேயு 16 >