< மத்தேயு 11 >

1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார்.
ⲁ̅ⲞⲨⲞϨ ⲀⲤϢⲰⲠⲒ ⲈⲦⲀ ⲒⲎⲤⲞⲨⲤ ⲔⲎⲚ ⲈϤⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲈⲦⲞⲦϤ ⲘⲠⲈϤⲒⲂ ⲘⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲀϤⲞⲨⲰⲦⲈⲂ ⲈⲂⲞⲖ ⲘⲘⲀⲨ ⲈⲐⲢⲈϤϮⲤⲂⲰ ⲞⲨⲞϨ ⲚⲦⲈϤϨⲒⲰⲒϢ ⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲚⲞⲨⲂⲀⲔⲒ.
2 யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி,
ⲃ̅ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲆⲈ ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲈϤⲬⲎ ϦⲈⲚⲠⲒϢⲦⲈⲔⲞ ⲈⲐⲂⲈ ⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲀϤⲞⲨⲰⲢⲠ ⲚⲂ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ.
3 “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான்.
ⲅ̅ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲠⲈ ⲪⲎ ⲈⲐⲚⲎⲞⲨ ϢⲀⲚ ⲚⲦⲈⲚϪⲞⲨϢⲦ ⲈⲂⲞⲖ ϦⲀϪⲰϤ ⲚⲔⲈⲞⲨⲀⲒ.
4 அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்:
ⲇ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲘⲀϢⲈ ⲚⲰⲦⲈⲚ ⲘⲀⲦⲀⲘⲈ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲈⲚⲎ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦⲈⲦⲈⲚⲤⲰⲦⲈⲘ ⲈⲢⲰⲞⲨ.
5 பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
ⲉ̅ϪⲈ ⲚⲒⲂⲈⲖⲖⲈⲨ ⲤⲈⲚⲀⲨ ⲘⲂⲞⲖ ⲚⲒϬⲀⲖⲈⲨ ⲤⲈⲘⲞϢⲒ ⲚⲒⲔⲀⲔⲤⲈϨⲦ ⲤⲈⲦⲞⲨⲂⲎⲞⲨⲦ ⲚⲒⲔⲞⲨⲢ ⲤⲈⲤⲰⲦⲈⲘ ⲚⲒⲢⲈϤⲘⲰⲞⲨⲦ ⲤⲈⲦⲰⲞⲨⲚⲞⲨ ⲚⲒϨⲎⲔⲒ ⲤⲈϨⲒϢⲈⲚⲚⲞⲨϤⲒ ⲚⲰⲞⲨ
6 என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
ⲋ̅ⲞⲨⲞϨ ⲰⲞⲨⲚⲒⲀⲦϤ ⲘⲪⲎ ⲈⲦⲈⲚϤⲚⲀⲈⲢⲤⲔⲀⲚⲆⲀⲖⲒⲌⲈⲤⲐⲈ ⲚϦⲎⲦ.
7 யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
ⲍ̅ⲚⲀⲒ ⲆⲈ ⲈⲨⲚⲀϢⲈ ⲚⲰⲞⲨ ⲀϤⲈⲢϨⲎⲦⲤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲚϪⲞⲤ ⲚⲚⲒⲘⲎϢ ⲈⲐⲂⲈ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ϪⲈ ⲈⲦⲀⲢⲈⲦⲈⲚⲒ ⲈⲂⲞⲖ ⲈⲠϢⲀϤⲈ ⲈⲚⲀⲨ ⲈⲞⲨ ⲈⲞⲨⲔⲀϢ ⲈⲢⲈ ⲠⲒⲐⲎⲞⲨ ⲔⲒⲘ ⲈⲢⲞϤ.
8 இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள்.
ⲏ̅ⲀⲖⲖⲀ ⲈⲦⲀⲢⲈⲦⲈⲚⲒ ⲈⲂⲞⲖ ⲈⲚⲀⲨ ⲈⲞⲨ ⲈⲞⲨⲢⲰⲘⲒ ⲈϤⲬⲎ ϦⲈⲚϨⲀⲚϬⲒϨⲂⲞⲤ ⲚϪⲀⲚⲈ ϨⲎⲠⲠⲈ ⲒⲤ ⲚⲀ ⲚⲒϨⲂⲰⲤ ⲚϪⲀⲚⲈ ⲤⲈⲬⲎ ϦⲈⲚⲚⲒⲎⲞⲨ ⲚⲚⲒⲞⲨⲢⲰⲞⲨ.
9 அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ⲑ̅ⲀⲖⲖⲀ ⲈⲦⲀⲢⲈⲦⲈⲚⲒ ⲈⲂⲞⲖ ⲈⲐⲂⲈⲞⲨ ⲈⲚⲀⲨ ⲈⲞⲨⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲀϨⲀ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ϨⲞⲨⲞ ⲈⲞⲨⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ.
10 “‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’ என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது.
ⲓ̅ⲪⲀⲒ ⲄⲀⲢ ⲪⲎ ⲈⲦⲤϦⲎⲞⲨⲦ ⲈⲐⲂⲎⲦϤ ϪⲈ ϨⲎⲠⲠⲈ ϮⲚⲀⲞⲨⲰⲢⲠ ⲘⲠⲀⲄⲄⲈⲖⲞⲤ ϦⲀϪⲰⲔ ⲞⲨⲞϨ ⲈϤⲈⲤⲞⲂϮ ⲘⲠⲈⲔⲘⲐⲞ.
11 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்.
ⲓ̅ⲁ̅ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲘⲠⲈ ⲞⲨⲞⲚ ⲦⲰⲚϤ ϦⲈⲚⲚⲒⲘⲒⲤⲒ ⲚⲦⲈⲚⲒϨⲒⲞⲘⲒ ⲈⲚⲀⲀϤ ⲈⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲠⲒⲢⲈϤϮⲰⲘⲤ ⲠⲒⲔⲞⲨϪⲒ ⲆⲈ ⲈⲢⲞϤ ϦⲈⲚϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲞⲨⲚⲒϢϮ ⲈⲢⲞϤ ⲠⲈ.
12 யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர்.
ⲓ̅ⲃ̅ⲒⲤϪⲈⲚ ⲚⲒⲈϨⲞⲞⲨ ⲆⲈ ⲚⲦⲈⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲠⲒⲢⲈϤϮ ⲰⲘⲤ ϢⲀ ⲈϦⲞⲨⲚ ⲈϮⲚⲞⲨ ϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲤⲈϬⲒ ⲘⲘⲞⲤ ⲚϪⲞⲚⲤ ⲞⲨⲞϨ ϨⲀⲚⲢⲈϤϬⲒ ⲚϪⲞⲚⲤ ⲠⲈⲦϨⲰⲖⲈⲘ ⲘⲘⲞⲤ.
13 ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது.
ⲓ̅ⲅ̅ⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲄⲀⲢ ⲦⲎⲢⲞⲨ ⲚⲈⲘ ⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲀⲨⲈⲢⲠⲢⲞⲪⲎⲦⲈⲨⲒⲚ ϢⲀ ⲒⲰⲀⲚⲚⲎⲤ.
14 வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ⲓ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲒⲤϪⲈ ⲦⲈⲦⲈⲚⲞⲨⲰϢ ⲈϢⲞⲠϤ ⲚⲐⲞϤ ⲠⲈ ⲎⲖⲒⲀⲤ ⲈⲐⲚⲎⲞⲨ.
15 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
ⲓ̅ⲉ̅ⲪⲎ ⲈⲦⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲘⲀϢϪ ⲘⲘⲞϤ ⲈⲤⲰⲦⲈⲘ ⲘⲀⲢⲈϤⲤⲰⲦⲈⲘ.
16 “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்:
ⲓ̅ⲋ̅ⲀⲒⲚⲀⲦⲈⲚⲐⲰⲚ ⲦⲀⲒⲄⲈⲚⲈⲀ ⲆⲈ ⲈⲚⲒⲘ ⲤⲞⲚⲒ ⲚϨⲀⲚⲀⲖⲰⲞⲨⲒ ⲈⲨϨⲈⲘⲤⲒ ϨⲒ ⲚⲒⲀⲄⲞⲢⲀ ⲚⲀⲒ ⲈⲐⲘⲞⲨϮ ⲞⲨⲂⲈ ⲚⲞⲨⲈⲢⲎⲞⲨ
17 “‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’ என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன்.
ⲓ̅ⲍ̅ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲚϪⲰ ⲈⲢⲰⲦⲈⲘ ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲦⲈⲚϬⲞⲤϪⲈⲤ ⲀⲚⲢⲒⲘⲒ ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲦⲈⲚⲚⲈϨⲠⲒ.
18 “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள்.
ⲓ̅ⲏ̅ⲀϤⲒ ⲄⲀⲢ ⲚϪⲈⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲈⲚϤⲞⲨⲰⲘ ⲀⲚ ⲞⲨⲞϨ ⲈⲚϤⲤⲰ ⲀⲚ ⲠⲈϪⲰⲞⲨ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲆⲈⲘⲰⲚ ⲚⲈⲘⲀϤ.
19 மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
ⲓ̅ⲑ̅ⲀϤⲒ ⲆⲈ ⲚϪⲈⲠϢⲎⲢⲒ ⲘⲪⲢⲰⲘⲒ ⲈϤⲞⲨⲰⲘ ⲞⲨⲞϨ ⲈϤⲤⲰ ⲠⲈϪⲰⲞⲨ ϪⲈ ⲒⲤ ⲞⲨⲢⲰⲘⲒ ⲚⲢⲈϤⲞⲨⲰⲘ ⲞⲨⲞϨ ⲚⲤⲀⲨⲎⲢⲠ ⲠϢⲪⲎⲢ ⲠⲈ ⲚⲦⲈⲚⲒⲦⲈⲖⲰⲚⲎⲤ ⲚⲈⲘ ⲚⲒⲢⲈϤⲈⲢⲚⲞⲂⲒ ⲞⲨⲞϨ ⲀⲤⲐⲘⲀⲒⲞ ⲚϪⲈϮⲤⲞⲪⲒⲀ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲤϨⲂⲎⲞⲨⲒ.
20 சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.
ⲕ̅ⲦⲞⲦⲈ ⲀϤⲈⲢϨⲎⲦⲤ ⲚϨⲒⲬⲞϨ ⲈϦⲞⲨⲚ ⲈⲚⲒⲂⲀⲔⲒ ⲚⲎ ⲈⲦⲀ ⲠϨⲞⲨⲞ ⲚⲚⲈϤϪⲞⲘ ϢⲰⲠⲒ ⲚϦⲎⲦⲞⲨ ⲞⲨⲞϨ ⲘⲠⲞⲨⲈⲢⲘⲈⲦⲀⲚⲞⲒⲚ.
21 “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள்.
ⲕ̅ⲁ̅ⲞⲨⲞⲒ ⲚⲈⲬⲞⲢⲀⲌⲒⲚ ⲞⲨⲞⲒ ⲚⲈⲂⲎⲐⲤⲀⲒⲆⲀ ϪⲈ ⲈⲚⲈⲀ ⲚⲀⲒϪⲞⲘ ϢⲰⲠⲒ ϦⲈⲚⲦⲨⲢⲞⲤ ⲚⲈⲘ ⲦⲤⲒⲆⲰⲚ ⲈⲦⲀⲨϢⲰⲠⲒ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲚⲈⲒⲤⲐⲚⲈⲒ ⲠⲈ ⲀⲨⲈⲢⲘⲈⲦⲀⲚⲞⲒⲚ ϦⲈⲚⲞⲨⲤⲞⲔ ⲚⲈⲘ ⲞⲨⲔⲈⲢⲘⲒ.
22 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்.
ⲕ̅ⲃ̅ⲠⲖⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲦⲨⲢⲞⲤ ⲚⲈⲘ ⲦⲤⲒⲆⲰⲚ ⲈⲨⲈϮⲀⲤⲞ ⲈⲢⲰⲞⲨ ϦⲈⲚⲠⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈϮⲔⲢⲒⲤⲒⲤ ⲈϨⲞⲦⲈⲢⲰⲦⲈⲚ.
23 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs g86)
ⲕ̅ⲅ̅ⲚⲈⲘ ⲚⲐⲞ ϨⲰⲒ ⲔⲀⲪⲀⲢⲚⲀⲞⲨⲘ ⲘⲎ ⲦⲈⲢⲀϬⲒⲤⲒ ϢⲀ ⲈϨⲢⲎⲒ ⲈⲦⲪⲈ ⲈⲨⲈⲐⲈⲂⲒⲞ ϢⲀ ⲈϦⲢⲎⲒ ⲈⲀⲘⲈⲚϮ ϪⲈ ⲈⲚⲈ ϦⲈⲚⲤⲞⲆⲞⲘⲀ ⲀⲨϢⲰⲠⲒ ⲚϪⲈⲚⲀⲒϪⲞⲘ ⲈⲦⲀⲨϢⲰⲠⲒ ⲚϦⲎϮ ⲚⲈⲒⲤϪⲈⲔ ⲤⲈϢⲞⲠ ϢⲀ ⲈϦⲞⲨⲚ ⲈⲪⲞⲞⲨ. (Hadēs g86)
24 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார்.
ⲕ̅ⲇ̅ⲠⲖⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲠⲔⲀϨⲒ ⲚⲤⲞⲆⲞⲘⲀ ⲈⲨⲈϮⲀⲤⲞ ⲈⲢⲞϤ ϦⲈⲚⲠⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈϮⲔⲢⲒⲤⲒⲤ ⲈϨⲞⲦⲈⲢⲞ.
25 அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
ⲕ̅ⲉ̅ⲚϨⲢⲎⲒ ⲆⲈ ϦⲈⲚⲠⲒⲤⲎⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ϪⲈ ϮⲞⲨⲰⲚϨ ⲚⲀⲔ ⲈⲂⲞⲖ ⲪⲒⲰⲦ ⲠϬⲞⲒⲤ ⲚⲦⲪⲈ ⲚⲈⲘ ⲠⲒⲔⲀϨⲒ ϪⲈ ⲀⲔϨⲈⲠ ⲚⲀⲒ ⲈϨⲀⲚⲤⲀⲂⲈⲨ ⲚⲈⲘ ϨⲀⲚⲔⲀⲦϨⲎⲦ ⲞⲨⲞϨ ⲀⲔϬⲞⲢⲠⲞⲨ ⲈⲂⲞⲖ ⲚϨⲀⲚⲔⲞⲨϪⲒ ⲚⲀⲖⲰⲞⲨⲒ.
26 ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது.
ⲕ̅ⲋ̅ⲀϨⲀ ⲪⲒⲰⲦ ϪⲈ ⲪⲀⲒ ⲠⲈ ⲠⲒϮⲘⲀϮ ⲈⲦⲀϤϢⲰⲠⲒ ⲘⲠⲈⲔⲘⲐⲞ.
27 “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்.
ⲕ̅ⲍ̅ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲀⲪⲒⲰⲦ ⲦⲎⲒⲦⲞⲨ ⲈⲦⲞⲦ ⲞⲨⲞϨ ⲘⲘⲞⲚ ϨⲖⲒ ⲤⲰⲞⲨⲚ ⲘⲠϢⲎⲢⲒ ⲈⲂⲎⲖ ⲈⲪⲒⲰⲦ ⲞⲨⲆⲈ ⲘⲘⲞⲚ ϨⲖⲒ ⲤⲰⲞⲨⲚ ⲘⲪⲒⲰⲦ ⲈⲂⲎⲖ ⲈⲠϢⲎⲢⲒ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦⲈϨⲚⲈ ⲠϢⲎⲢⲒ ⲈϬⲰⲢⲠ ⲚⲀϤ ⲈⲂⲞⲖ.
28 “வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
ⲕ̅ⲏ̅ⲀⲘⲰⲒⲚⲒ ϨⲀⲢⲞⲒ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦϦⲞⲤⲒ ⲞⲨⲞϨ ⲈⲦⲞⲠⲦ ϦⲀ ⲚⲞⲨⲈⲦⲪⲰⲞⲨⲒ ⲞⲨⲞϨ ⲀⲚⲞⲔ ⲈⲐⲚⲀϮⲘⲦⲞⲚ ⲚⲰⲦⲈⲚ.
29 எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன்.
ⲕ̅ⲑ̅ⲀⲖⲒⲞⲨⲒ ⲘⲠⲀⲚⲀϨⲂⲈϤ ⲈϪⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲞⲨⲞϨ ⲀⲢⲒⲈⲘⲒ ⲈⲂⲞⲖ ⲘⲘⲞⲒ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲞⲨⲢⲈⲘⲢⲀⲨϢ ⲞⲨⲞϨ ϮⲐⲈⲂⲒⲎⲞⲨⲦ ϦⲈⲚⲠⲀϨⲎⲦ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈϪⲒⲘⲒ ⲚⲞⲨⲘⲀⲚⲘⲦⲞⲚ ⲚⲚⲈⲦⲈⲚⲮⲨⲬⲎ.
30 எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”
ⲗ̅ⲠⲀⲚⲀϨⲂⲈϤ ⲄⲀⲢ ϨⲞⲖϪ ⲞⲨⲞϨ ⲦⲀⲈⲦⲪⲰ ⲀⲤⲒⲰⲞⲨ.

< மத்தேயு 11 >