< மத்தேயு 11 >
1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார்.
ଜିସୁ ଅଃହ୍ଣାର୍ ବାରଗଟ୍ ଚେଲାମଃନ୍କେ ବଃତାୟ୍ ସଃର୍ଲା ହଃଚେ, ଗାଲିଲିର୍ ଲକ୍ମଃନାର୍ ଗଃଳେମଃନ୍ ସିକ୍ୟା ଦେଉଁକେ ଆର୍ ନିକ କବୁର୍ ପର୍ଚାର୍ କଃରୁକେ ସେଟାଣେ ହୁଣି ଗଃଲା ।
2 யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி,
ସଃଡେବଃଳ୍ ବାପ୍ତିସମ୍ ଦେତା ଜହନ୍ ଜଃଇଲ୍ ଗଃରେ ରିଲା । ଆର୍ କ୍ରିସ୍ଟ ଜୁୟ୍ ସଃବୁ କାମ୍ କଃର୍ତିରିଲା ସେ ସଃବୁର୍ କବୁର୍ ହାୟ୍, ସେ ଅଃହ୍ଣାର୍ ଚେଲାମଃନ୍କେ ତାର୍ ହାକ୍ ହଃଟାୟ୍ଲା ।
3 “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான்.
ସେମଃନ୍ ଜାୟ୍ ଜିସୁକେ ହଃଚାର୍ଲାୟ୍, “ଜୁୟ୍ ଲକ୍ ଆସେଦ୍ ବଃଲି ଜହନ୍ କୟ୍ରିଲା, ତୁୟ୍ କାୟ୍ ସେ ମାନାୟ୍? କି, ଅଃମିମଃନ୍ ଆରେକ୍ ବିନ୍ କାକେ ଜାଗୁନ୍ଦ୍?”
4 அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்:
ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ତୁମିମଃନ୍ ବାଉଳି ଜାହା ଆର୍ ଜାୟ୍ ଜାୟ୍ରି ସୁଣୁଲାସ୍ ଆର୍ ଦଃକୁଲାସ୍ ସେରି ସଃବୁ ଜହନ୍କେ ଜାଣାଉଆ ।
5 பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
କାଣାମଃନ୍ ଦଃକୁ ହାରୁଲାୟ୍, ଚଟାମଃନ୍ ଇଣ୍ଡୁ ହାରୁଲାୟ୍, ବଃଡ୍ ରଗି ଉଜ୍ ଅଃଉଁଲାୟ୍, ବଃୟ୍ରାମଃନ୍ ସୁଣୁ ହାରୁଲାୟ୍, ମଃଲା ଲକ୍ମଃନ୍ ଉଟୁଲାୟ୍ ଆର୍ ଦୁକିଦିନାରି ଲକ୍ମଃନାର୍ ତଃୟ୍ ହେଁ ନିକ କବୁର୍ ପର୍ଚାର୍ କଃରା ଅଃଉଁଲି ।
6 என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
ଆର୍ ଜେ ମକ୍ ଅବିସ୍ୱାସ୍ ନଃକେରି, ବିସ୍ୱାସ୍ କଃରେଦ୍ ତାର୍ ବାୟ୍ଗ୍ ।”
7 யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
ଜହନାର୍ ଚେଲାମଃନ୍ ବାଉଳି ଜାତାବଃଳ୍ ଜିସୁ ଜହନାର୍ କଃତା ଲକ୍ମଃନ୍କେ କଃଉଁକେ ଦଃର୍ଲା, “ତୁମି କାୟ୍ରି ଦଃକୁକ୍ ସୁକ୍ଲା ବଃଟାୟ୍ ଜାୟ୍ ରିଲାସ୍, କାୟ୍ ବାଉୟେ ଜଲ୍ତା ସୁର୍ଲିନଃଳା?
8 இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள்.
ସେରି ନୟ୍ଲେକ୍ ତୁମିମଃନ୍ କାୟ୍ରି ଦଃକୁକେ ବାରାୟ୍ ଜାୟ୍ରିଲାସ୍? କାୟ୍ ମଃସ୍ଣି ବଃସ୍ତର୍ ହିନ୍ଦି ରିଲା ମାନାୟ୍କେ? ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ମଃସ୍ଣି ବଃସ୍ତର୍ ହିନ୍ଦ୍ତି ସେମଃନ୍ ରଃଜାର୍ ନଃଉରେ ରେତି ।
9 அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ସେରି ନୟ୍ଲେକ୍ କାୟ୍କଃରୁକ୍ ବାରାୟ୍ ଜାୟ୍ରିଲାସ୍? କାୟ୍ ଗଟେକ୍ ବାବ୍ବାଦିକେ ଦଃକୁକେ? ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ ସଃତ୍ କଃଉଁଲେ, ତୁମିମଃନ୍ ବାବ୍ବାଦି ତଃୟ୍ହୁଣି ଅଃଦିକ୍ ବଃଡ୍ ଲକ୍କେ ଦଃକ୍ଲାସ୍ ।
10 “‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’ என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது.
ଜୁୟ୍ ଜହନାର୍ କଃତା ସାସ୍ତରେ ଲେକାଆଚେ, ‘ଇସ୍ୱର୍ କୟ୍ଲା, ମୁଁୟ୍ ମର୍ କବୁର୍ କାରିଆକ୍ ତର୍ ଆଗ୍ତୁ ହଃଟାଉଁଲେ, ସେ ଆଗ୍ତୁ ଜାୟ୍ ତର୍ ଗିନେ ବାଟ ତିଆର୍ କଃରେଦ୍ ।’
11 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்.
ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ ସଃତ୍ କଃଉଁଲେ, ମାୟ୍ଜି ହେଟେହୁଣି ଜଃଲମ୍ ଅୟ୍ଲା ସଃବୁ ଲକ୍ମଃନାର୍ ବିତ୍ରେ ବାପ୍ତିସମ୍ ଦେତା ଜହନ୍ ତଃୟ୍ହୁଣି ବଃଡ୍ କେ ନାୟ୍ । ମଃତର୍ ଜେ ସଃର୍ଗ୍ ରାଇଜେ ସଃବ୍କେ ସାନ୍, ସେ ଜହନାର୍ ତଃୟ୍ହୁଣି ହେଁ ବଃଡ୍ ।
12 யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர்.
ଆର୍ ବାପ୍ତିସମ୍ ଦେଉ ଜହନ୍ ତାର୍ କଃତା ପର୍ଚାର୍ କଃଲା ବଃଳ୍ହୁଣି ଆଜି ହଃତେକ୍ ସଃର୍ଗ୍ ରାଇଜ୍ ଉହ୍ରେ ବଃଳ୍ମାଡ୍ ଅଃଉଁଲି, ଆରେକ୍ ଅଃଦିକାର୍ କଃର୍ତା ଲକ୍ମଃନ୍ ଜଃବର୍ ବଃଳ୍ବପୁ ସଃଙ୍ଗ୍ ଅଃଦିକାର୍ କଃରୁକେ ମଃନ୍ କଃରୁଲାୟ୍ ।
13 ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது.
ବଃଲେକ୍ ସଃବୁ ବାବ୍ବାଦିମଃନ୍ ଆର୍ ମସାର୍ ବିଦି ଆର୍ ଦଃର୍ମ୍ସାସ୍ତର୍ ଜହନ୍ ହଃତେକ୍ ବାବ୍ବାଣି କୟ୍ରିଲାୟ୍ ।
14 வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ଆର୍ ତୁମିମଃନ୍ ଜଦି ମାନୁକ୍ ମଃନ୍ କଃରୁଲାସ୍, ତଃବେ ଜୁୟ୍ ଏଲିୟ ଆସୁକ୍ ଆଚେ, ଏ ହଃକା ସେ ମାନାୟ୍ ।
15 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
ଜାର୍ ସୁଣୁକ୍ କାନ୍ ଆଚେ ସେ ସୁଣ ।”
16 “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்:
“ମଃତର୍ ମୁଁୟ୍ କାର୍ ସଃଙ୍ଗ୍ ଆଜିକାଲିର୍ ମାନାୟ୍ର୍ ତୁଳ୍ନା କଃରିନ୍ଦ୍? ଜୁୟ୍ ହିଲାମଃନ୍ ଆଟ୍ ବଃଜାରେ ବଃସି ତାକାର୍ ତାକାର୍ ବିତ୍ରେ କୁଦି କଃଉତି,
17 “‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’ என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன்.
‘ଅଃମିମଃନ୍ ତୁମାର୍ ଚଃମେ ସୁର୍ଲି ହୁକ୍ଲୁ, ତୁମିମଃନ୍ ନଃନାଚ୍ଲାସ୍, ଅଃମିମଃନ୍ ଦୁକେ ଦୁକ୍ ଗିତ୍ କୟ୍ଲୁ, ତୁମିମଃନ୍ ନଃକାନ୍ଦ୍ଲାସ୍, ଇ ଜୁଗାର୍ ଲକ୍ମଃନ୍, ସେ ହିଲାମଃନାର୍ ହର୍ ।’
18 “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள்.
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଜହନ୍ ଆସି ଉହାସ୍ କଃଲା, ଅଙ୍ଗୁର୍ ରଃସ୍ ନଃକାୟ୍ଲା, ଆର୍ ଲକ୍ମଃନ୍ ତାକ୍ କୟ୍ଲାୟ୍, ‘ତାକେ ବୁତ୍ ଦଃରି ଆଚେ!’
19 மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
ନଃରାର୍ ହୟ୍ସି ଆୟ୍ଲା ଆର୍ କାଉଆ ହିଉଆ ଆୟ୍ଲା, ଆର୍ ଲକ୍ମଃନ୍ କୟ୍ଲାୟ୍, ‘ଦଃକା, ଏ ଗଟେକ୍ କାଉରାହେଟା ଆର୍ ମଃଦୁଆ, ରିବ୍ନି ଆର୍ ହାହିମଃନାର୍ ସଃଙ୍ଗୁଆଳି!’ ମଃତର୍ ଇସ୍ୱରାର୍ ଗ୍ୟାନ୍ ଅଃହ୍ଣାର୍ କାମ୍ ତଃୟ୍ ସଃତ୍ ବଃଲି ଜାଣାୟ୍ଦ୍ ।”
20 சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.
ସଃଡେବଃଳ୍ ଜୁୟ୍ ଗଃଳେ ଜିସୁର୍ ଗାଦେକ୍ ସଃକ୍ତିର୍ କାମ୍ କଃରା ଅୟ୍ରିଲି, ସେ ଗଃଳ୍ମଃନ୍କେ ଜିସୁ ଲିନ୍ଦା କଃରୁକେ ଦଃର୍ଲା, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ସେମଃନ୍ ହାହ୍ ଚାଡି ନଃରିଲାୟ୍ ।
21 “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள்.
“ଚି, ଦଃଣ୍ଡାର୍ ଜୟ୍ଗ୍ କରାଜିନ୍, ଚି, ଦଃଣ୍ଡାର୍ ଜୟ୍ଗ୍ ବେତ୍ସାଇଦା, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁମିମଃନାର୍ ବିତ୍ରେ ଜୁୟ୍ ଜୁୟ୍ ସଃକ୍ତିର୍ କାମ୍ କଃରା ଅୟ୍ଆଚେ, ସେରିମଃନ୍ ସଃବୁ ସର୍ ଆର୍ ସିଦନ୍ ତଃୟ୍ଁ କଃରା ଅୟ୍ରିଲେକ୍, ସେମଃନ୍ କଃଡେବଃଳ୍ ହୁଣି ବାସ୍ତା ହିନ୍ଦି ଚାରେ ବଃସି ହାହ୍ ଚାଡି ରିଲାୟ୍ହୁଣି ।
22 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்.
ଅୟ୍ଲେକ୍ ହେଁ ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ କଃଉଁଲେ, ଇସ୍ୱର୍ ବିଚାର୍ କଃର୍ତା ଦିନ୍ ସର୍ ଆର୍ ସିଦନ୍ ତଃୟ୍ର୍ ଲକ୍ମଃନ୍କେ ଅଃଦିକ୍ ଦଃୟା ଦଃକାୟ୍ଦ୍ ।
23 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs )
ଏ କପୁର୍ନାହୁମ୍ ତଃୟ୍ର୍ ଲକ୍ମଃନ୍, ତୁମି କାୟ୍ ନିଜେ ସଃର୍ଗେ ହଃତେକ୍ ଉଟୁକ୍ ମଃନ୍ କଃରୁଲାସ୍? ତୁମିକେ ନଃର୍କେ ହଃକା ଅୟ୍ଦ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁମାର୍ ତଃୟ୍ ଜୁୟ୍ ଜୁୟ୍ ସଃକ୍ତିର୍ କାମ୍ କଃରା ଅୟ୍ଆଚେ, ସେରି ସଃବୁ ଜଦି ସଦମ୍ ତଃୟ୍ କଃରା ଅୟ୍ରିଲେକ୍, ସେରି ଆଜି ହଃତେକ୍ ରିଲିହୁଣି । (Hadēs )
24 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார்.
ମୁଁୟ୍ ତୁମିକେ ସଃତ୍ କଃଉଁଲେ, ଇସ୍ୱର୍ ବିଚାର୍ କଃର୍ତା ଦିନ୍ ତୁମାର୍ ତଃୟ୍ହୁଣି ସଦମ୍ ଦେସାର୍ ଲକ୍ମଃନ୍କେ ଅଃଦିକ୍ ଦଃୟା ଦଃକାୟ୍ଦ୍ ।”
25 அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
ସଃଡେବଃଳ୍ ଜିସୁ ପାର୍ତ୍ନା କଃରି କୟ୍ଲା, “ଏ ଉବା, ସଃର୍ଗ୍ ଆର୍ ହୁର୍ତିବିର୍ ମାପ୍ରୁ, ତୁୟ୍ ବୁଦି ଆର୍ ଗ୍ୟାନ୍ ରିଲା ଲକ୍ମଃନ୍କେ ଇ ସଃବୁ କଃତା ଲୁକାୟ୍କଃରି ବୁଦି ନୟ୍ଲା ଲକ୍କେ ଜାଣାୟ୍ଲିସ୍, ସେତାର୍ ଗିନେ ତକେ ଜୁଆର୍ କଃରୁଲେ ।
26 ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது.
ଅୟ୍ ଉବା, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଇରି ତର୍ ଆକାୟ୍ ମଃନ୍ ସଃର୍ଦାର୍ କଃତା ଅୟ୍ଲି ।”
27 “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்.
“ମର୍ ଉବାର୍ ଅଃଦିକାରେ ରିଲା ସଃବୁ ଅଃଦିକାର୍ ମକ୍ ଦିଆ ଅୟ୍ଆଚେ, ଆର୍ ହୟ୍ସିକେ କେ ନଃଜାଣ୍ତି, ମଃତର୍ ଉବାସି ହଃକା ଜାଣିଆଚେ, ଆରେକ୍ ଉବାକ୍ କେ ନଃଜାଣ୍ତି, ମଃତର୍ ହଅ ହଃକା ଜାଣିଆଚେ, ଆର୍ ହଅ ଜୁୟ୍ମଃନ୍କ୍ ଉବାକ୍ ଜାଣାଉଁକ୍ ମଃନ୍ କଃରେଦ୍, ସେମଃନ୍ ହଃକା ଜାଣ୍ତି ।”
28 “வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
“ଏ ତାକ୍ଲା ଆର୍ ବଜ୍ ବୟ୍ଲା ଲକ୍ମଃନ୍, ମର୍ ତଃୟ୍ ଆସା, ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ ବିସାଉଁକ୍ ଦଃୟ୍ନ୍ଦ୍ ।
29 எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன்.
ମର୍ ଜିଅଡି ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ କଃନ୍ଦେ ବଃଉଆ, ଆର୍ ମର୍ ତଃୟ୍ହୁଣି ସିକା, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ମୁଁୟ୍ ନିଜେ ଦିର୍ ଆର୍ ମଃନ୍ ସୁଦାର୍ ଅୟ୍ ଆଚି, ସେତାକ୍ ତୁମିମଃନ୍ ମର୍ ତଃୟ୍ ଜିବନ୍ ବିତ୍ରେ ବିସାଉଁ ହାରାସ୍ ।
30 எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”
ଆରେକ୍ ମୁଁୟ୍ ଜୁୟ୍ ଜିଅଡି ଦଃୟ୍ନ୍ଦ୍ ସେରି ବଃଉଁକେ ନିକ ଆର୍ ଉହାସ୍ ।”