< மத்தேயு 10 >

1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அசுத்த ஆவிகளை விரட்டவும், எல்லா விதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.
ଜିସୁ ତାର୍‌ ବାର୍‌ଟା ପେରିତ୍‌ମନ୍‌କେ ଲଗେ ଡାକି ଡୁମା କେଦ୍‌ବାକେ, ସବୁ ରକାମର୍‌ ରଗ୍‌ ଆରି ଜର୍‌ଦୁକା ନିମାନ୍‌ କର୍‌ବାକେ ଅଦିକାର୍‌ ଦେଲା ।
2 இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள்: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;
ସେ ବାର୍‌ଟା ପେରିତ୍‌ମନର୍‌ ନାଉଁ ଅଇଲାନି, ସିମନ୍‌ ଜାକେକି ପିତର୍‌ ବଲି ଡାକ୍‌ବାଇ, ଆରି ତାର୍‌ ବାଇ ଆନ୍ଦ୍‌ରିୟ, ଜେବଦିର୍‌ ପଅ ଜାକୁବ୍‌ ଆରି ତାର୍‌ ବାଇ ଜଅନ୍‌,
3 பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
ପିଲିପ୍‌ ଆରି ବାର୍‌ତଲମି, ତମା ଆରି ସିସ୍‌ତୁମାଙ୍ଗୁମନ୍‌ ମାତିିଉ, ଆଲ୍‌ପିର୍‌ ପଅ ଜାକୁବ୍‌ ଆରି ତଦିୟ,
4 கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே.
କିଣାନିୟ ସିମନ୍‌ ଜେ କି ଇସ୍‌ରାଏଲ୍‌ ଲକ୍‌ମନର୍‌ ମୁକ୍‌ତିର୍‌ ପାଇ ଚେସ୍‌ଟା କର୍‌ତେରଇଲା । ଆରି ଇସ୍‌କାରିୟତ୍‌ ଜିଉଦା, ଜେ ଜିସୁକେ ସତ୍‌ରୁମନ୍‍କେ ସର୍‌ପିଦେଇ ରଇଲା ।
5 இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம்.
ଜିସୁ ବାର୍‌ଟା ସିସ୍‌ମନ୍‌କେ ପାଟାଇଲାବେଲେ କାଇଟା କର୍‌ବାର୍‌ ଆଚେ କାଇଟା ନାଇ ବଲି ଆଦେସ୍‌ ଦେଇ କଇଲା, “ତମେ ଜିଉଦି ନଇଲା ଲକ୍‌ମନର୍‌ କନ୍‌ ଜାଗାଇ ମିସା ଜାଆନାଇ କି ସମିରଣିୟ ଗଡେ ମିସା ପୁରାନାଇ ।
6 இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள்.
ମାତର୍‍ ଆଜିଗାଲା ମେଣ୍ଡାମନର୍‌ ପାରା ରଇବା ଇସ୍‌ରାଏଲ୍‌ମନର୍‌ ଲଗେ ଜା ।
7 நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள்.
ସେମନର୍‌ ଲଗେ ଜାଇ ଜାନାଇକରି କୁଆ, ସରଗ୍‌ ରାଇଜ୍ ଲଗେ ଆଇଲା ଆଚେ!
8 நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள்.
ଜରର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ନିମାନ୍‌ କରା, ମଲା ଲକ୍‌ମନ୍‌କେ ଉଟାଆ, ବଡ୍‌ ରଗିମନ୍‌କେ ନିମାନ୍‌ କରା, ଡୁମାମନ୍‌କେ କେଦିଦିଆସ୍‌ । ଏ ସବୁ ସରଗର୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ତେଇଅନି ତିନ୍‌ପଲିଆରେ ମିଲାଇ ଆଚାସ୍‌ । ସେନ୍ତି ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ କାଇଟା ନ ମାଙ୍ଗ୍‌ତେ ଦିଆସ୍‌ ।
9 “நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்;
ଡାବୁ ମିସା ନିଆନାଇ ।
10 பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான்.
୧୦ଆରି ବୁଲ୍‌ବା ବେଲେ ମୁନା ଦାରି ବୁଲାନାଇ । ଗଟେକ୍‌ ଉଚ୍‌କା ପିନ୍ଦ୍‌ବା ପଚିଆ, ପାଣ୍ଡଇ, ଡାଙ୍ଗ୍‌ ନିଆ ନାଇ । ପାଇଟି କରୁ ତାର୍‌ ବୁତି ପାଇସିସେ ।”
11 நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள்.
୧୧“ଗଟେକ୍‌ ଗଡେ କି ଗାଏଁ କେଟ୍‌ସା ବଇଲେ, ତେଇ କେ ତମ୍‌କେ ନିଜର୍‌ ଗରେ ଡାକ୍‌ସି, ସେ ଲକ୍‌କେ କଜା, ଆରି ବିନେ ଜିବା ଜାକ ତାକର୍‌ ଗରେସେ ରୁଆ ।
12 அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள்.
୧୨ଗରେ କେଟ୍‌ଲା ବେଲେ ତେଇ ରଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ ଜୁଆର୍‌ କରି କୁଆ, ‘ତମ୍‌କେ ସାନ୍ତି ମିଲ’ ।
13 அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும்.
୧୩ସେମନ୍‌ ଜଦି ତମ୍‌କେ ଗତିଆ କରି ଡାକ୍‌ବାଇ, ତମେ କଇଲା ସାନ୍ତିର୍‌ କାତା ପୁରୁନ୍‌ ଅଇସି । ମାତର୍‌ ସେମନ୍‌ ଜଦି ତମ୍‌କେ ଗତିଆ କରି ନ ଡାକତ୍‌ ବଇଲେ, ତମେ କଇଲାଟା ତମର୍‌ ଲଗେ ବାଉଡି ଆଇସି ।
14 யாராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள்.
୧୪ଜଦି କେ ମିସା ତମ୍‌କେ ନ ଡାକତ୍‌ କି ତମେ କଇଲା କାତା ନ ସୁନତ୍‌ ବଇଲେ, ‘ଏ ଜାଗା ଚାଡ୍‌ଲୁ’ ବଲି ଗଟେକ୍‌ ଚିନ୍‌ ପାରା ଦେକାଇବାକେ, ପାଦର୍‌ ଦୁଲି ପାପ୍‌ଡି, ସେ ଜାଗା ଚାଡି ଉଟିଜା ।
15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது, சோதோம், கொமோரா பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும்.
୧୫ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ବିଚାର୍‌ନା ଦିନେ ସଦମ୍‌ ଗମରାକେ ପର୍‌ମେସର୍‌ ଅଦିକ୍‌ ଦୟା ଦେକାଇସି ।”
16 “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள்.
୧୬“ସୁନା, ବାଲିଆଡୁର୍‌କାମନର୍‌ ବିତ୍‌ରେ ମେଣ୍ଡାମନ୍‌କେ ପାଟାଇଲା ପାରା ମୁଇ ତମ୍‌କେ ପାଟାଇଲିିିନି । ସାଁପର୍‌ ପାରା ଚାଲାକି ଅଇ ପରୁଆପାରା ସୁଆଲ୍‌ ଉଆ ।
17 மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள்.
୧୭ମାତର୍‌ ଜାଗ୍‌ରତ୍‌ ଅଇରୁଆ, କାଇକେ ବଇଲେ ଲକ୍‌ମନ୍‌ ସେମନର୍‌ ବିଚାର୍‌ କର୍‌ବା ଜାଗାମନର୍‌ତେଇ ତମ୍‍କେ ସର୍‌ପିଦେବାଇ ଆରି ପାର୍‌ତନା ଗର୍‌ମନ୍‌କେ ତମ୍‌କେ କର୍‌ଡା ମାର୍‌ବାଇ ।
18 என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்.
୧୮ଆରି ତମେ ମର୍‌ ସିସ୍‌ ଅଇଲାର୍‌ ଲାଗି, ରାଜା ଆରି ସାସନ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନର୍‌ ଲଗେ ନିଆଅଇ ବିଚାର୍‌ କରାଇଅଇସା । ଇତିଅନି ସେମନ୍‌କେ ଆରି ଜିଉଦି ନଇଲା ଲକ୍‌ମନର୍‌ ତେଇ ମର୍‌ ବିସଇନେଇ କଇବାକେ ତମେ ବେଲା ପାଇସା ।
19 அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும்.
୧୯ତମର୍‌ ବିଚାର୍‌ନା ଅଇବାବେଲେ ‘କାଇଟା କଇବି, କେନ୍ତି କଇବି’ ବଲି ଚିନ୍ତା କରି ତେରେପେତେ ନ ଉଆ । ଟିକ୍ ସେବେଲାଇ ସେଟା ତମ୍‌କେ ଜାନାଇ ଦିଆଅଇସି ।
20 ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.
୨୦କାଇକେ ବଇଲେ ତମେ ନିଜେ କାଇଟା କଇବାକେ ନ ପଡେ । ବାବା ପର୍‌ମେସର୍‌ ସୁକଲ୍‌ ଆତ୍‌ମାଇ ତମର୍‌ ଟଣ୍ଡେଅନି କାତା କଇସି ।”
21 “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள்.
୨୧ଲକ୍‌ମନ୍‌ ନିଜର୍‌ ବାଇକେ ମରନର୍‌ ଡଣ୍ଡ୍‌ ବଗ୍‌ବାକେ ଦାରାଇଦେବାଇ । ବାବା ମିସା ନିଜର୍‌ ପିଲାମନ୍‌କେ ସେନ୍ତାରି କର୍‌ସି । ପିଲା ଟକିମନ୍‌ ବାବାମାଆର୍‌ ବିରଦେ ଉଟି ସେମନ୍‌କେ ମରାଇବାଇ ।
22 என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
୨୨ମକେ ବିସ୍‌ବାସ୍‌ କଲାର୍‌ ଲାଗି ତମ୍‌କେ ସବୁ ଲକ୍‌ ଗିନ୍‌ କର୍‌ବାଇ । ମାତର୍‌ ଜନ୍‌ ଲକ୍‌ ସାରାସାରି ଜାକ ସାଆସ୍‌ ଦାରି ରଇସି, ସେ ମୁକ୍‌ତି ପାଇସି ।
23 நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୩ଗଟେକ୍‌ ନଅରେ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଦେଲେ, ତମେ ଆରି ଗଟେକ୍‌ ନଅରେ ଉଟି ପାଲାଆ । ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌କାତା କଇଲିନି, ତମେ ଇସ୍‌ରାଏଲ୍‌ ଦେସେ ରଇବା ସବୁ ଗଡେ ବୁଲି ନ ସାର୍‌ତେ, ନର୍‌ପିଲା ମୁଇ ଆରି ତରେକ୍‌ ବାଉଡି ଆସିରଇବି ।
24 “ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல.
୨୪“କନ୍‌ ସିସ୍‌ ମିସା ଗୁରୁର୍‌ ତେଇଅନି ବଡ୍‌ ନଏଁ । ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ସାଉକାରର୍‌ତେଇଅନି ବଡ୍‌ ନଏଁ ।
25 ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்!
୨୫ସିସ୍‌ ତାର୍‌ ଗୁରୁର୍‌ ପାରା ଆରି ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ନିଜର୍‌ ସାଉକାର୍‌ ପାରା ଅଇଲେ ସେମନ୍‌ ସାର୍‌ଦା ଅଇବାର୍‌ ଆଚେ । ଗଟେକ୍‌ ଗରର୍‌ ମୁକିଆ ମକେ, ବାଲ୍‍ଜିବୁଲ୍‌ ବଲି ଡାକ୍‌ଲାଇନି ବଇଲେ, ଗରର୍‌ ଆରି ଅଦେକ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ବାଇଦରେ ଅଦିକ୍‌ କାରାପ୍‌ ନାଉଁ ଦାରି ଡାକ୍‌ବାଇ ।”
26 “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
୨୬“ସେଟାର୍‌ପାଇ ଲକ୍‌ମନ୍‌କେ ଡରାନାଇ । ଜନ୍‌ ବିସଇ କି ଲୁଚ୍‌ତେ ଆଚେ, ସେଟା କେବେ ନଇଲେ କେବେ ଡିସ୍‌ସି ଆରି ସବୁ ଲୁଚ୍‌ଲା କାତାମନ୍‌ ଜାନା ପଡ୍‌ସି ।
27 நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள்.
୨୭ଜନ୍‌ଟା ମୁଇ ତମ୍‌କେ ଆନ୍ଦାର୍‌ ବେଲାଇ କଇଲିନି ସେଟା ତମେ ଉଜ୍‌ଲେ କୁଆ, ଆରି ଜନ୍‌ଟା ଲୁଚ୍‌ତେ ସୁନିଆଚାସ୍‌ ସେଟା ଗରର୍‌ ଚାଉନି ଉପ୍‌ରେ ଟିଆଅଇ କୁଆ ।
28 உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna g1067)
୨୮ଜନ୍‌ଲକ୍‌ମନ୍‌ ତମର୍‌ ଗାଗଡ୍‌ ନସ୍‌ଟ କର୍‌ବାଇ ମାତର୍‌ ତମର୍‌ ଆତ୍‌ମାକେ କାଇଟା କରିନାପାରତ୍‌ ସେମନ୍‌କେ ଡରାନାଇ । ମାତର୍‌ ଜନ୍‌ ପର୍‌ମେସର୍‌ ତମର୍‌ ଗାଗଡ୍‌ ଆରି ଆତ୍‌ମାକେ ନରକ୍‌ କୁଣ୍ଡେ ପିଙ୍ଗ୍‌ସି, ତାକେ ଡରା । (Geenna g1067)
29 இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை.
୨୯ଡାବୁଦେଇ ଦୁଇଟା ଚେଟିଆ ଚଡଇ ଗେନିପାରାସ୍‌, ମାତର୍‌ ତମର୍‌ ବାବା ପର୍‌ମେସର୍‌ ନାଜାନ୍‌ତେ ସେ ଚଡଇମନର୍‌ତେଇଅନି ଗଟେକ୍‌ ମିସା ନ ମରତ୍‌ ।
30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன.
୩୦ଆରି ପର୍‌ମେସର୍‌ ତମର୍‌ ମୁଣ୍ଡର୍‌ ଚେଣ୍ଡି ମିସା ଗଟେକ୍‌ ଗଟେକ୍‌ କରି ଏଜିଆଚେ ।
31 எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
୩୧ଡରାନାଇ, ବେସି ଚେଟିଆ ଚଡଇମନର୍‌ ତେଇ ଅନି ତମର୍‌ ଦାମ୍‌ ଅଦିକ୍‌ ।”
32 “மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன்.
୩୨“ଜେ ମକେ ସବୁର୍‌ ମୁଆଟେ ‘ମର୍‌ ଲକ୍‌’ ବଲି ନାମ୍‌ସି, ମୁଇ ମିସା ମର୍‌ ସରଗର୍‌ ବାବାର୍‌ ମୁଆଟେ ସେମନ୍‍କେ ‘ମର୍‌ ଲକ୍‌’ ବଲି କଇବି ।
33 மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.
୩୩ମାତର୍‌ ଜନ୍‌ ଲକ୍‌ ମକେ ସବୁର୍‌ ମୁଆଟେ ‘ତାକେ ନାଜାନି’ ବଲି କଇସି, ମୁଇ ମିସା ମର୍‌ ସରଗର୍‌ ବାବାର୍‌ ମୁଆଟେ ‘ତାକେ ନାଜାନି’ ବଲି କଇବି ।”
34 “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன்.
୩୪“ମୁଇ ଏ ଦୁନିଆଇ ସାନ୍ତି ଦେବାର୍‌ ଆସିଆଚି ବଲି ତମେ ବାବା ନାଇ । ନାଇ, ସାନ୍ତି ଦେବାକେ ଆସି ନାଇ, କାଣ୍ଡା ଦେବାକେ ଆଇଲିଆଚି ।
35 “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்;
୩୫ମର୍‌ ଲାଗି ପିଲା ବାବାକେ ବିରଦ୍‌ କର୍‌ସି, ଟକି ଆୟାକେ ବିରଦ୍‌ କର୍‌ସି ଆରି ବୁଆରି ସାତ୍‌ରିର୍‌ ବିରଦେ ଉଟ୍‌ସି ।
36 ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’
୩୬ନିଜର୍‌ ଗରର୍‌ ଲକ୍‌ମନ୍‌ସେ ନିଜର୍‌ ସତ୍‌ରୁ ଅଇବାଇ ।”
37 “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல;
୩୭“କେମିସା ଜଦି ନିଜର୍‌ ମାବାବାକେ ମର୍‌ତେଇଅନି ଅଦିକ୍‌ ଆଲାଦ୍‌ କର୍‌ସି, ସେ ମର୍‌ ସିସ୍‌ ଅଇନାପାରେ । ଆରି ଜନ୍‌ ଲକ୍‌ ମକେ ଆଲାଦ୍‌ କର୍‌ବାଟାନେ ଅନି ନିଜର୍‌ ପିଲାଟକିକେ ଅଦିକ୍‌ ଆଲାଦ୍‌ କର୍‌ସି ବଇଲେ ସେ ମର୍‌ ସିସ୍‌ ଅଇବାକେ ଅଦିକାର୍‍ ନ ପାଏ ।
38 தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல.
୩୮ଜନ୍‌ ଲକ୍‌ ନିଜର୍‌ କୁରୁସ୍‌ ବଇ ମର୍‌ ସଙ୍ଗ୍‍ ନ ଆସେ ବଇଲେ ସେ ମର୍‌ ସିସ୍‌ ଅଇବାକେ ଅଦିକାର୍‍ ନ ପାଏ ।
39 தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
୩୯ଜନ୍‌ଲକ୍‌ ନିଜର୍‌ ଜିବନ୍‌ ରକିଆ କର୍‌ବାକେ ଚେସ୍‌ଟା କର୍‌ସି ବଇଲେ ସେ ସେଟା ଆରାଇସି । ମାତର୍‌ ଜେ ମର୍‌ ଲାଗି ତାର୍‌ ଜିବନ୍‌ ଆରାଇସି ବଇଲେ, ସେ ସତଇସେ ସେଟା ରକିଆ କର୍‌ସି ।”
40 “உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
୪୦“ଜନ୍‌ ଲକ୍‌ ତମ୍‌କେ ଡାକିନେଇସି, ସେ ମର୍‌ପାଇ ସେଟା କଲାନି । ଆରି ଜନ୍‌ ଲକ୍‌ ମକେ ଡାକିନେଇସି ସେ ମକେ ପାଟାଇଲା ବାବା ପରମେସରର୍‌ ପାଇ ସେଟା କଲାନି ।
41 ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள்.
୪୧ଜେ ମିସା ଗଟେକ୍‌ ବବିସତ୍‌ବକ୍‌ତାକେ ‘ପର୍‌ମେସରର୍‌ କାତା ସୁନାଉ’ ବଲି ଡାକ୍‌ସି, ବବିସତ୍‍ବକ୍‍ତାକେ ମିଲ୍‌ବା ପୁରୁସ୍‌କାର୍‌ତେଇ ସେ ମିସା ମିସ୍‌ସି । ଆରି ଜେ ଦରମ୍‌ ଲକ୍‌କେ ଗରେ ଡାକ୍‌ସି, ଦରମ୍‌ ଲକ୍‌କେ ମିଲ୍‌ବା ପୁରୁସ୍‌କାର୍‌ତେଇ ସେ ମିସା ମିସ୍‌ସି ।
42 இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
୪୨ଆରି ଜନ୍‌ ଲକ୍‌ ମର୍‌ ପଚେ ପଚେ ଆଇବା ମୁକିଅ ନଇଲା ଗଟେକ୍‌ ସାନ୍‌ ସିସ୍‌କେ, ଗିଲ୍‍ସେକ୍‍ ପାନି ଦେଇସି, ସେ ମର୍‌ ସିସ୍‌ । ସେ ପୁରୁସ୍‌କାର୍‌ ପାଇସି ଆକା ।”

< மத்தேயு 10 >