< மாற்கு 9 >

1 பின்பு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன், மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
Ayanjile wabhene, “Lwoliiyanga hulimwi bhawili abhanthu abhabhimilile epha ambao hagabhaibhoja ufye shausilye utawala uwa Ngulubhi pawayinza wikhone.”
2 ஆறு நாட்களுக்குபின் இயேசு தம்முடன் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே அவர்கள் தனிமையாய் இருக்கையில், அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமடைந்தார்.
Na bada yinshikutanda, uYesu abhega aPetulo, Yakobo na Yohana palishimo numwene wigamba, bhene. Ndipo ahandile agaluhane mbele yao.
3 அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன.
Amenda gakwe gaga luhana gana amulishe alabhe sana nabhe mazelu zaidi uzeluuwasa bhulavha wabhonthi munthi.
4 அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
Phepo aEliya pamoja nu Mose bhahafumila witazi lwabho, bhali bhayanga nu Yesu.
5 உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக, நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான்.
U Petulo ajibula uYesu, “Umwalimo, shinza ati akhale epa, shimo shaliwe, shimo kwa ajili ya Mose na isha mwabhosha Eliya.”
6 அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.
(Haga amenye ahawaziwa ayanje, bhahogopha sana.)
7 அப்பொழுது ஒரு மேகம் தோன்றி, அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன். இவர் கூறுவதைக் கேளுங்கள்.”
Ibhingo lwa fumila nabha kwi shile. Ipo isauti ihafuma mwibhingo ihayanga, “Unu mwana wane uwingine. Mutejele zyaje yuyo.”
8 திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை.
Ghafla, pali bha wenya sabha halola uyalinao palishimo, ila uYesu mwene.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, மானிடமகனாகிய தான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லக்கூடாது, என்று இயேசு அவர்களுக்கு உத்தரவிட்டார்.
Pali bhahwiha afume wigamba, amulila huje bhasaheze hubhele umuntu numo gala gunti agabha galolile, paka Umwana wa Adamu piizhyuha afume wabhafwe.
10 அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
Ipo paha ga uta amambo bhibho. Lelo bhayangana bhene kwa bhene lwenu imana yakwe “azyushe afume wa bhafwe”
11 அவர்கள் இயேசுவிடம், “முதலாவது எலியா வரவேண்டும் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே; அது ஏன்?” என்று கேட்டார்கள்.
Bhaha bhuzya uYesu,”Yenu abhandishi bhaiga uEliya ayize nasonti?”
12 அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து, எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மானிடமகனாகிய நான் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறதே அது ஏன்?
Abhabhula, “lwoli Eliya sagabhiza afume ivhintu vhunti. Yenu isimbilwe Mwana wa Adamu lazima apate amalabha gaminji navhitililwe?
13 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா வந்துவிட்டான். அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, மக்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.
Lelo iyanga hulimwi lelo uEliya ahezele, bhahabhomba shabhayingine nishishila shaiganile, nishi amasimbo shaga yanga ahusu umwene.”
14 அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமான மக்கள் சூழ்ந்திருப்பதையும், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
Pabha habhuya wasudwa, bhaha ilola imbunga ingosi izyungulile na Masadukayo bhabisanyaga ahabho bhabisanyaga anabho.
15 மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள்.
Pala pahalola, ibhunga yunti bhahashyiga nahunyilile hulamushe.
16 இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
Abha bhuzywa asundwa abhakwe, “Mubisanya nao kuhusu iyenu?”
17 மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பிடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.
Umuntu umo muhati yabho ahajibula, “Mwalimo ihale ta umwana wane huliwe; ana iroho iyithavu ihubhomba huje anganda yayanje,
18 அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.
ihu fanya aje atete mamanje na hugwisye panzi, nafume ipofu mwilomu nasye amino naga gandane. Ihabhalabhile asundwa bhaho humwefye, lelo hagabhawezizwe.
19 அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
Abhajibu, “Ishizazi ishasa shiwamini izakhale namwe humuda bhuli? Izawejelane namwe paka lii leti hulini? Mleteni kwangu.”
20 எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது.
Bhaleta umwana wakwe. Iroho inhavhu palalala uYesu, gafla ihapela ateteme. Usahala agwile paka panzi naafumhe ipovhu wilomu.
21 இயேசு அந்தச் சிறுவனுடைய தகப்பனிடம், “இது எவ்வளவு காலமாக இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறது” என்றான்.
U Yesu ahabhuzya uyise, “Ihali ine ili awande muda ulyi?” Uyise ayanjile, “Aje afume uwana wakwe.
22 “இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பலமுறை வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மேல் இரக்கங்கொண்டு, எங்களுக்கு உதவிசெய்யும்” என்றான்.
Mumomumo itwala humwoto au mumenze naije la humwanga mizywe, kama uwezwa abhombe hahunthi utuhulumile natusaidile.”
23 அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார்.
U Yesu abhulyile, “Akhashele uli tayali? Hala hantu hawezeha na waya yunthi uya wamini.”
24 உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான்.
Ghafla uyise wa mwana ahalila nayanje huje, “Iwamini! Nisaidie asinte awamini wane.”
25 மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடிவருவதை இயேசு கண்டார். அப்போது, அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்து, “செவிடும், ஊமையுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.
Uwakati uYesu pahalola imbuga inyila abhale wabhene, ayikemela iroho inthavu nayanje, “awenohobubu uwasaga uhuvha, ihuwamuruleshe, usahinjile wamwene nanthele.”
26 அந்தத் தீய ஆவி கூச்சலிட்டு, அவனை அதிகமாய் வலிப்புக்குள்ளாக்கி, அவனைவிட்டு வெளியே வந்தது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” என்று சொல்லுமளவிற்கு அவன் இறந்தவனைப்போல கிடந்தான்.
Ahalila wikhone na huhangaisye umwana na iroho ihafumile. Umwana abhoneha uga afyile, Ipo abhinji bhayanjile, “Aje afyile,”
27 ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான்.
Lelo uYesu amwega nukhono abhusywa, umwana ahimelila.
28 பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
Lula uYesu pahinjila muhatyi, asundwa bhakwe bhahabhuzya shisili, “Yenu satawezizye humwefye?”
29 அதற்கு இயேசு, “இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.
Abhabhulile, “pipo ini haga iwepa ila pwavhile.”
30 அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாம் எங்கே இருக்கிறோம் என்று, யாரும் அறிவதை இயேசு விரும்பவில்லை.
Bhahepa pala najendele wi Galilaya. Haga ahazanga umuntu yayuthi amanye pawilyi,
31 ஏனெனில் இயேசு, தமது சீடருக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள், மூன்று நாட்களுக்குப்பின் நான் உயிருடன் எழுந்திருப்பேன்” என்று சொன்னார்.
pipo amanyizywaga asudwa bhakwe. Abhabhulile, “Umwana wa Adamu atwalya makhono mwa bhantyu, nahugoje. Paivha afwile, baada yinsiku tatu aizyuha nanthele.”
32 ஆனால் அவர்களோ, இயேசு சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக்குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள்.
Lelo haga bhaha mwelewa agawelezya iza, bhahogopa hubhuzywe.
33 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இயேசு வீட்டில் இருந்தபோது, சீடர்களிடம், “வழியிலே நீங்கள் என்னத்தைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.
Ipo vhahafiha Karperinaumu. Wakati uhuo pali muhanthi nyumba abhuzizye, “Mwayanga naga yenu mwidala”?
34 அவர்கள் வழியில், தங்களில் யார் பெரியவன் என்று வாக்குவாதமும் பண்ணிக்கொண்டு வந்தபடியால், மவுனமாய் இருந்தார்கள்.
Lelo bhaha puma mie. Yani bisanya mwidala huje yunanu uwazabhe gosi zaidi.
35 இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார்.
Ahakhala pansi abhakuga ilongo na bhamo bhabhilye pamo, ayanga nabho, “Umuntu khawaza abhe wa kwanza, nilazima abhe wa malishilo na wabhatumishile bha bhunthi.”
36 இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, தமது கைகளால் அணைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சொன்னதாவது:
Ahamwanya umwana udodo abhiha pahati yabho. Amwega makhono gakwe, ayanga,
37 “எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
“Wabhodthi nishi unu witawa lyane, oyaabha amboshile ninengashele umuntu aposha, saga aphola nene tu, lelo nayula uwantumile.”
38 அப்பொழுது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரினால் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால், நாங்கள் அவனைத் தடை செய்தோம்” என்றான்.
U Yohana abhula, “Umwalimu tulolile umuntu kwa wefya iphepo witawa lwaho tuhathubhila, pepo haga atidaga anti.”
39 இயேசு அவர்களிடம், “அவனைத் தடைசெய்ய வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கிறவன், சீக்கிரமாய் என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசமாட்டான்.
Lelo uYesu ayanga, “Munganda hukhane pipo numo uwaibhomba imbombo ingosi witawa lwani na ipi pamandi ayanje injango imbivhi lwa lyunti.
40 ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான்.
Wa bhuntyi uwasagali tofauti natwe ali hu pande witu.
41 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால், யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால், அவன் தனக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான்” என்றார்.
Wabhuntyi uya yipela ishikombe iminzye agamwele pipo uli Kilisite, lyoli imba bhala hagaitezya usahala gwakwe.
42 யாராவது என்னில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவரில் ஒருவரைப் பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
Wa bhuntyi uyakosezwa hawa bhali bhali bhadodo abhanamini anye, wali shinza wa mwene apinyilwe inganga ilwasyele huzhingo natagwe muzhumbi.
43 உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கைகளுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும், ஊனமுள்ளவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது. (Geenna g1067)
Khamba ukhono gwaho kha hukosela gundumulaje. Hubha washi awinjile huwomi bila khono kwiko awinjile kwenye hulozi ulinamakhono gutyi. Mula mumwoto “ugwasaguzimiha”. (Geenna g1067)
44 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. (questioned)
(Inatila: Ulutanani ulu, “Pamahali ambapo intofyi sazifwa numwoto ugwasazimiha.” saga uwili katika nakala zakale).
45 உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டிப்போடு. நீ இரண்டு கால்களுடன் அணைந்து போகாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், முடவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna g1067)
Igaga khashele likosezywa, lidumula. Je shiza huliwe awijile huwumi khalilema, kuliko atagwe hulozi namagaga gavhili. (Geenna g1067)
46 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை. (questioned)
(Inatila: Ulutanani ulu, “Amahali itofi hazifwa numwoto usiyoweza azimishe hagagu wili nakala izihali).
47 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எடுத்துவிடு. நீ இரண்டு கண்களுடையவனாய் நரகத்திற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒரு கண்ணுடன் இறைவனின் அரசிற்குள் போவது உனக்குச் சிறந்தது. (Geenna g1067)
Kama iliso lwaho khahukosezwa lisenyaje shinza hwilwe awinjile Utawala uwa Ngulubhi uli niso limo, kuliko kwingia ukiwa maso guntyi ulaje huje mwoto. (Geenna g1067)
48 நரகத்தில், “‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’
Pala apali nintafyi izya sazifya, numwoto ugwa saguzimia.
49 ஒவ்வொரு பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, ஒவ்வொருவரும் நெருப்பினால் சோதிக்கப்படுவார்கள்.
Lelo phipo shila muntyu aifyula numwoto.
50 “உப்பு நல்லது, ஆனால் அது அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? உங்களுக்குள்ளே சாரமுள்ள உறவு உடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாயும் இருங்கள்” என்றார்.
Umwonyi mwinza, lelo umwonyi khagutezye uwiza wakwe, gubhabhombe bhuli uwinza bhuye nathyena? Munje mwonyi muhatyi yinyu, na uwaushe wa shila umo.”

< மாற்கு 9 >