< மாற்கு 5 >
1 அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்குச் சென்றார்கள்.
ପାଚେ ଜିସୁ ଚେଲାହିର୍ ଗାଲିଲି ହାମ୍ଦୁର୍ ଆନ୍ଟି ପାଡ଼ାକା ଗରାସିୟର୍ ମାନି ନାସ୍ତ ଏକାତାର୍ ।
2 இயேசு படகைவிட்டு இறங்கியவுடன், தீய ஆவி பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தான்.
ଜିସୁ ଡଙ୍ଗାତାଂ ଜୁତି ଦାପ୍ରେ ର ବାନ୍ୟା ଜିବୁନ୍ ଆତାକାନ୍ ଦୁଗେର୍ ତାଙ୍ଗ୍ ହତ୍ତାନ୍ ଆରେ ହେୱାନିଂ ଗିଟା ଆତାନ୍ ।
3 அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது.
ହେୱାନ୍ ଦୁଗେର୍ତ ବାହା କିଜ଼ି ମାଚାନ୍, ହେୱାନିଂ ଆରେ ଇନେର୍ ହିକ୍ଡ଼ିଂ ଗାଚ୍ଚେଙ୍ଗ୍ ଆଡ୍ୱାଦାଂ ମାଚାର୍,
4 பலமுறை அவனுடைய காலையும் கையையும் சங்கிலியினால் கட்டியபோதுங்கூட, அவன் சங்கிலிகளைத் தகர்த்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்துப் போடுவான். அவனை அடக்கிக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது.
ହେୱାନ୍ ବେସିହଟ୍ ହିକ୍ଡ଼ିଂ ଆରେ କାଗଡ଼ା ଗାଚ୍ପିସ୍ ମାଚାର୍, ହେୱାନ୍ ହିକ୍ଡ଼ିଂ ନାଟ୍ଚି ଗନ୍ଦା ଗନ୍ଦା କିଜ଼ି ଡ୍ରିପ୍କିସ୍ ମାଚାନ୍, ଆରେ ହେୱାନିଂ ଇନେର୍ ଗାଚ୍ଚେଙ୍ଗ୍ ସାକ୍ତି ହିଲ୍ୱାତାତ୍
5 இரவும் பகலும் அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னைத்தானே கற்களினால் காயப்படுத்திக்கொண்டும் இருப்பான்.
ହେୱାନ୍ ନାଣା ୱେଡ଼ା ସବୁ ୱେଡ଼ାଙ୍ଗ୍ ଦୁଗେର୍ ତାକେ ଆରେ ମାଡ଼ିଜପି ମାନ୍ଞ୍ଜି କିର୍ଡ଼ିପାଡ଼ି କିଜ଼ି ମାଚାନ୍, ପାଚେ କାଲ୍ହୁକେ ଜାର୍ ଗାଗାଡ଼୍ତିଂ ଗାୱାଦାୱ୍ କିଜ଼ି ମାଚାନ୍ ।
6 இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான்.
ହେୱାନ୍ ଜିସୁଙ୍ଗ୍ ଦେହାତାଂ ହୁଡ଼୍ଜି ହନ୍ଚି ୱାଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜୱାର୍ କିତାନ୍,
7 அவன் உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்தவேண்டாம் என்று இறைவன் பெயரில் கேட்கிறேன்!” என்றான்.
ଆରେ ଗାଜା କାଟ୍ତାଂ କିକିରାଡିଂ ଆଜ଼ି ଇଚାନ୍, “ଏ ସତ୍ତି ଗାଜା ଇସ୍ୱର୍ ମେହି ଜିସୁ! ନି ହୁଦାଂ ନାଦି ଇନାକା ମାନାତ୍? ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ ତର୍ଦାଂ ରାଣ୍ ହିଦ୍ନାଙ୍ଗା, ନାଙ୍ଗେଙ୍ଗ୍ କସ୍ଟ ହିଦ୍ମା!”
8 ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார்.
ଲାଗିଂ ଜିସୁ ହେୱାନିଂ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ହାଲ୍ଜି ମାଚାନ୍, “ଆଡ଼େ ବାନ୍ୟା ପୁଦା, ଇ ମାନାୟ୍ ତାକେଣ୍ଡାଂ ହସି ହାଲା!”
9 அப்பொழுது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று அவன் பதிலளித்தான்.
ଆରେ, ଜିସୁ ହେୱାନିଂ ୱେନ୍ବାତାନ୍, “ନି ତର୍ ଇନା ତର୍? ହେୱାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାନ୍, ନା ତର୍ ‘ବାହିନି’ ଲାଗିଂ ଆପେଂ ହେନି!”
10 அவர்களை அந்தப் பகுதியை விட்டு அனுப்பவேண்டாம் என்று அவன் திரும்பத்திரும்ப இயேசுவிடம் கெஞ்சிக்கேட்டான்.
ପାଚେ, ହେୱାନ୍ ହେଦାଂ କାଜିଂ ହେୱାରିଂ ହେ ବାର୍ତ ଅଲ୍ଗା ନାସ୍ ପକ୍ୱାଦାଂ ମାଚାନ୍, ହେଦାଂ କାଜିଂ ହେୱାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ବେସି ଗୱାରି କିତାନ୍ ।
11 அங்கே அருகேயிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
ହେବେ ମାଡ଼ି କନାତ ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ର ମାନ୍ଦା ହାରା ଆଜ଼ି ମାଚିକ୍ ।
12 பிசாசுகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதிகொடும்” என்று கெஞ்சிக்கேட்டன.
ଆରେ, ହେୱାଙ୍ଗ୍ ଜିସୁଙ୍ଗ୍ ଗୱାରି କିଜ଼ି ଇଚିକ୍, “ହେ ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ବିତ୍ରେ ହଣିକାଜିଙ୍ଗ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ତା ତାକେ ପକ୍ତା ।”
13 இயேசு அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்; அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அந்தப் பன்றிக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பன்றிகள் இருந்தன. அவை அந்த செங்குத்தான கரையோரத்திலிருந்து விரைந்தோடி, ஏரிக்குள் விழுந்து மூழ்கின.
ହେୱାନ୍ ହେୱାରିଂ ହେଲ ହିତିଲେ, ବାନ୍ୟା ଜିବୁନିଙ୍ଗ୍ ହସି ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ବିତ୍ରେ ହଟିକ୍; ହେବେ ହେବେଣ୍ଡାଂ ହେ ମାନ୍ଦା ବେସି ତାନ୍ଦ୍ରାତାଙ୍ଗ୍ ହନ୍ଚିହାଲ୍ଜି ହାମ୍ଦୁର୍ ଗୁଟିତାଂ ଆର୍ଜି ମୁନ୍ଞ୍ଜି ହାତିଙ୍ଗ୍ । ୱିଜ଼ୁ ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ଆନ୍ମାନ୍ତାଂ ରି ହାଜାର୍ ମାଚିକ୍ ।
14 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பட்டணத்திலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்று பார்க்கும்படி மக்கள், அங்கே சென்றார்கள்.
ହେୱାକାଂ ହାରାଇ କିଜ଼ି ମାଚି ମାନାୟ୍ ହଞ୍ଚି ହାଲ୍ଜି ଗାଡ଼୍ଦ ଆରେ ନାସ୍କୁକାଂ ୱେଚ୍ଚାର୍; ହେବେ ଲକୁ ଇନାକା ଗିଟା ଆତାତ୍ନ୍ନା ଇଞ୍ଜି ହୁଡ଼ୁଗା ୱାତାର୍ ।
15 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள்.
ଆରେ, ହେୱାର୍ ଜିସୁ ତାକେ ୱାଜ଼ି ହେ ପୁଦା ଡୁୟାଆତାକାନ୍, ଇଚିସ୍, ଇନେରିଂ ହିଗ୍ଦ ବାହିନି ପୁଦା ଡୁଜ଼ି ମାଚାତ୍, ହେୱାନ୍ ହେନ୍ଦ୍ରା ଉସ୍ପିସ୍ ହାର୍ଦି ମାନ୍ତ କୁଚ୍ଚି ମାନାକା ହୁଡ଼୍ଜି ପାଣ୍ଡ୍ରା ଆତାର୍ ।
16 நடந்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்தவனுக்கு நிகழ்ந்ததையும் பன்றிகளைப் பற்றியும் அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள்.
ଆରେ, ଇନେର୍ ହୁଡ଼୍ଜି ମାଚାର୍, ହେୱାର୍ ହେ ପୁଦା ଆହ୍ୟା ଆତାକାନ୍ କାଜିଂ ଇନାକା ଗିଟା ଆଜ଼ି ମାଚାତ୍, ହେଦାଂ ଆରି ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ବିସ୍ରେ ହେୱାର୍ ତାକେ ହାଲ୍ଜି ବେରଣ୍ ୱେଚ୍ଚେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍ ।
17 அப்பொழுது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பகுதியைவிட்டுப் போய்விடும்படி வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ହେୱେର୍ ହେୱାର୍ ହାନ୍ଦିତାଂ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଜିସୁଙ୍ଗ୍ ଗୱାରି କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍ ।
18 இயேசு படகில் ஏறியபோது, பிசாசு பிடித்திருந்தவன் அவருடன் போகும்படி கெஞ்சிக்கேட்டான்.
ପାଚେ ହେୱାନ୍ ଡଙ୍ଗାତ ଦୁମ୍ନି ୱେଡ଼ାଲିଂ, ଇମ୍ଣି ମାନାୟ୍ତିଂ ଆଗେ ପୁଦା ଆସ୍ତି ମାଚାତ୍, “ଜିସୁ ତା ଲାହାଂ ମାନି କାଜିଂ ଚାନେକ୍ ଚାନେକ୍ ଗୱାରି କିତାନ୍!”
19 இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல் அவனிடம், “நீ உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார்.
ମାତର୍ ଜିସୁ ହେଲ ହିୱାଦାଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାନ୍, “ମି ଇଞ୍ଜ, ମି ୱାସ୍କିନିକାର୍ ତାକେ ହାଲା, ପାଚେ ମାପ୍ରୁ ନି କାଜିଂ ଇନା ଇନାକା କାମାୟ୍ କିତାତ୍ନା ଆରି ନି କାଜିଂ ଇମ୍ଣି ଦୟା ଚଚାତାତ୍ନା, ହେ ସବୁ ହେୱାରିଂ ୱେଚା ।”
20 அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள்.
ତା ପାଚେ ହେୱାନ୍ ହାଲ୍ଜି, ଜିସୁ ହେୱାନ୍ କାଜିଂ ଇମ୍ଣି ଇମ୍ଣି କାମାୟ୍ କିଜ଼ି ମାଚାନ୍, ହେ କାମାୟ୍ ଦେକାପଲି, ଇଚିସ୍ ଦସ୍ଗଟା ଗାଡ଼୍ତ ସୁଣାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାନ୍, ହେବେ ୱିଜ଼ାକାର୍ ୱେନ୍ଞ୍ଜି କାବା ଆତାର୍ ।
21 இயேசு மீண்டும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்து கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டு அவரிடம் வந்தார்கள்.
ଜିସୁ ଡଙ୍ଗାତାଂ ନାସି ଆରେ ରଗ ଉଲ୍ଟି ୱାତାନ୍, ତା ପାଚେ ହାମ୍ଦୁର୍ ଗୁଟିତ ମାନି ସମୁତ ବେସି ହେନି ଲକୁ ତା ଲାଗେ ରୁଣ୍ଡା ଆତାର୍ ।
22 அப்பொழுது யூத ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனான யவீரு என பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்தான்.
ହେ ପାଦ୍ନା ନାଟି କୁଟୁମ୍ ଇଲ୍ ମୁଣିକା ବିତ୍ରେ ଜାଇରସ୍ ତର୍ଦାକାନ୍ ରକାନ୍ ୱାଜ଼ି ହେୱାନିଂ ହୁଡ଼୍ଜି କାଲ୍କୁ ତାରେନ୍ ଡାଣ୍ଡାହାଣ୍ ମାକ୍ତାନ୍,
23 அவன் இயேசுவிடம், “எனது மகள் மரணத் தருவாயில் இருக்கிறாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் சுகமடைந்து உயிர் பெறுவாள்” என்று சொல்லி மிகவும் மன்றாடிக் கேட்டான்.
“ଆରେ ବେସି ଗୱାରି କିଜ଼ି ଇଚାନ୍, ନା ଗାଡ଼୍ ହାତିଲାକେ, ହେଦେଲ୍ ଇନେସ୍ ରାକ୍ୟା ପାୟାଜ଼ି ଜିନାତ୍, ହେଦାଂ କାଜିଂ ଏନେଙ୍ଗ୍ ୱାଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ କେଇ ଡୁୱା ।”
24 எனவே இயேசு அவனுடன் சென்றார். போகும்போது, ஒரு மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது.
ଇବେଣ୍ଡାଂ ହେୱାନ୍ ତା ହୁଦାଂ ହାଚାନ୍, ଆରି ବେସିହେନି ମାନାୟ୍ ହେୱାନ୍ ପାଚେ ପାଚେ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍, ଆରେ ହେୱାର୍ ତା ଜପି କୁସ୍ପିସ୍ ମାଚାର୍ ।
25 அங்கே, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள்.
ହେ ପାଦ୍ନା ବାର ବାର୍ହୁ ପାତେକ୍ ଗାଗାଡ଼୍ ନାଡ୍ୱି ରଗ୍ନି ର କଗ୍ଲେ,
26 அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள்.
ଇନେସ୍କି ବେସି ଡାକ୍ତର୍ ତାଂ ବେସି ଦୁକ୍ପାୟା ଆଜ଼ି ଦାନ୍ ୱିସ୍ତିଲେପା ଅଲପ୍ ପା ହାରା ଆୱାଦାଂ ତାଦେଲ୍ ଆଦିକ୍ ବେମାର୍ ଆଜ଼ି ମାଚାତ୍ ।
27 அவள் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள்ளே வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள்.
ହେଦେଲ୍ ଜିସୁ ବେରଣ୍ ୱେନ୍ଞ୍ଜି ମାନାୟ୍ ବିତ୍ରେ ପାଚ୍ ବାଗାଙ୍ଗ୍ ୱାଜ଼ି ହେୱାନ୍ ହେନ୍ଦ୍ରାନି ଚେଲିଂ ଡୁତାତ୍, ଇନାକିଦେଂକି ହେଦେଲ୍ ଇଞ୍ଜି ମାଚାତ୍,
28 ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள்.
“ମାତର୍ଜେ ହେ ହେନ୍ଦ୍ରା ଡ଼ୁତାଂଚି ଆନ୍ ଉଜ୍ ଆନାଙ୍ଗ୍ ।”
29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.
ହେ ଦାପ୍ରେ ତା ନେତେର୍ ହନାକା ଟେବା ଆତାତ୍, ଆରେ ହେଦେଲ୍ ଜେ ରଗ୍ତାଂ ଉଜ୍ ଆତାତ୍ନ୍ନା, ଇଦାଂ ହେଦେଲ୍ ତା ଗାଗାଡ଼୍ତ ପୁଚାତ୍ ।
30 இயேசு தன்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டதை உடனே அறிந்தார். அவர் மக்கள் கூட்டத்திற்குள்ளே திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
ହେ ଦାପ୍ରେ ଜିସୁ ତାଙ୍ଗ୍ ସାକ୍ତି ହଜ଼ି ହାନାକା ମାନ୍ତ ପୁଞ୍ଜି, ମାନାୟ୍ ବିତ୍ରେ ଜେଣ୍ପାଡ଼୍କା ମାସ୍ଦି ଇଚାନ୍, “ଇନେର୍ ନା ହେନ୍ଦ୍ରା ଡୁତ୍ତାର୍?”
31 அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.
ତା ଚେଲାହିର୍ ହେୱାନିଂ ଇଚାର୍, “ଏନେଙ୍ଗ୍ତ ହୁୁଡୁନାୟା, ମାନାୟାର୍ ନି ଜପି କୁସ୍ପା ଆଦ୍ନାରା, ଆରି ଏନ୍ ଇନାୟା, ଇନେର୍ ନାଙ୍ଗ୍ ଡୁତ୍ତାର୍?”
32 ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார்.
ମାତର୍ ଜେ ଇଦାଂ କିଜ଼ି ମାଚାତ୍, ହେଦାଂ ହୁଡ଼୍ଦେଂ ହେୱାନ୍ ଚାରିବେଣ୍ତାଂ କାଣ୍କୁ କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାନ୍ ।
33 அப்பொழுது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கிக்கொண்டு உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள்.
ହେବେଣ୍ଡାଂ ହେ କଗ୍ଲେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ସବୁ ଗିଟା ଆତାକା, ଆରେ ହେଦାଂ ପୁଞ୍ଜି ପାଣ୍ଡ୍ରୁତିଂ ତ୍ରିଗ୍ଜି ତ୍ରିଗ୍ଜି ୱାଜ଼ି ହେୱାନିଂ ଡାଣ୍ଡାହାଡ଼୍ ମାଗ୍ଜି ୱିଜ଼ୁ ହାତ୍ପା କାତା ହେୱାନିଂ ୱେଚ୍ଚାତ୍ ।
34 இயேசு அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தியது. சமாதானத்துடனே போ, உன் வேதனை நீங்கி குணமாயிரு” என்றார்.
ତା ପାଚେ ଜିସୁ ହେଦେଲିଂ ଇଚାନ୍, “ଏ କଇ, ନି ପାର୍ତିତାଂ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଉଜ୍ କିଜ଼ି ମାଞ୍ଜ୍ନାତ୍ । ଏନ୍ ସୁସ୍ତାତାଂ ହାଲା, ଆରେ ନି ରଗ୍ତାଂ ଉଜ୍ ଆଜ଼ି ମାନା ।”
35 இயேசு பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டிலிருந்து, சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் ஏன் போதகருக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்?” என்றார்கள்.
ହେୱାନ୍ ଇ ବେରଣ୍ ଇନିହିଙ୍ଗ୍, ତା ନାଟି ମୁଣିକା ଇଞ୍ଜି ଲକୁ ୱାଜ଼ି ଇଚାର୍, “ନି ଗାଡ଼୍ ହାତାତେ । ଗୁରୁଙ୍ଗ୍ ଇନାକିଦେଂ ଆରେ କସ୍ଟ ହିନାୟା?”
36 அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல், ஜெப ஆலயத் தலைவனிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு” என்றார்.
ମାତର୍ ଜିସୁ ହେ ବେରଣ୍ ୱେନ୍ଞ୍ଜି ୱେନ୍ୱିତି ଲାକେ ଆଜ଼ି ନାଟି ମୁଣିକାଂ ଇଚାନ୍, “ପାଣ୍ଡ୍ରା ଆମା, ଜେ ମାତର୍ ପାର୍ତି କିୟା ।”
37 பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறு எவரையும் தம்முடன் வர இயேசு அனுமதிக்கவில்லை.
ପାଚେ, ଜିସୁ ପିତର୍ ଜାକୁବ୍ ଆରେ ତା ଟଣ୍ଡାହି ଜହନ୍ ପିସ୍ତି ଆରେ ଇନେରିଂ ପା ତା ଲାହାଙ୍ଗ୍ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ହିୱାତାନ୍ ।
38 அவர்கள் ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்தபோது, மக்கள் அழுவதினாலும் சத்தமிட்டுப் புலம்புவதினாலும் ஏற்பட்ட குழப்பத்தை இயேசு கண்டார்.
ହେୱାର୍ କୁଟୁମ୍ନି ମୁଡ଼୍ଦାକାନ୍ ଇଞ୍ଜ ୱାଜ଼ି, ହେୱାନ୍ ଇଞ୍ଜ ଆଡ଼ାକୁକା ଆନାକା ଆରେ ବିଲ୍କି ଆଜ଼ି ଆଡ଼୍ବାନାକା ହୁଡ଼୍ତାର୍,
39 பிறகு இயேசு உள்ளே போய் அவர்களிடம், “ஏன் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திப் புலம்புகிறீர்கள்? பிள்ளை சாகவில்லை, தூங்குகிறாள்” என்றார்.
ଆରି ବିତ୍ରେ ହାଲ୍ଜି ହେୱାରିଂ ଇଚାନ୍, “ଇନାକିଦେଂ ଆଡ଼ାକୁକା ଆନାଦେରା? କଇହିମ୍ଣା ହାୱାତାତ୍ନା, ମାତର୍ ହୁଞ୍ଜ୍ନାତା ହେବେ ହେୱାର୍ ହେୱାନିଂ କିଜାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍!”
40 அவர்களோ இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். இயேசு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டபின், அந்தப் பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தன்னுடன் இருந்த சீடரையும் கூட்டிக்கொண்டு, பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார்.
ମାତର୍ ହେୱାନ୍ ୱିଜ଼ାକାରିଂ ବାର୍ତ ହପ୍ଚି କଇହିମ୍ଣା ତେହିଙ୍ଗ୍ ଲାତ୍ରାହିଙ୍ଗ୍ ଆରେ ତା ହାଙ୍ଗ୍ଦା କାରିଂ ଅଜ଼ି ହାଲ୍ଜି, କଇହିମ୍ଣା ଇମେତାକେ ମାଚାତ୍, ହେ ବାହାତ ହଣ୍ଗାତାର୍,
41 அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்!” என்றார். அதற்கு அராமிய மொழியில், “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திரு!” என்று அர்த்தமாகும்.
ଆରେ ହିମ୍ଣାତି କେଇ ଆସ୍ତି ହେଦେଲିଂ ଇଚାନ୍, “ଟଲିତାକୁମ୍,” ଇଚିସ୍ “ଏ କଇ ହିମ୍ଣା, ଆନ୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ନିଙ୍ଗା!”
42 உடனே அந்தச் சிறு பெண் எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயதுடையவளாயிருந்தாள். இதைக் கண்டவர்கள், மிகவும் வியப்படைந்தார்கள்.
ହେ ଦାପ୍ରେ କଇହିମ୍ଣା ନିଙ୍ଗ୍ଜି ବୁଲାଆଦେଂ ଲାଗାତାତ୍; ହେ କଇହିମ୍ଣା ବୟସ୍ ବାର ବାର୍ହୁ ଆଜ଼ି ମାଚାତ୍ । ହେବେ ହେୱାର୍ ୱିଜ଼ାକାର୍ କାବା ଆଜ଼ି ହାଚାର୍ ।
43 “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று இயேசு உறுதியான உத்தரவு கொடுத்தார்; பின் அந்த சிறு பெண்ணுக்கு சாப்பிட, ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.
ଆରେ, ଇନେର୍ପା ଜେ ଇ ବିସ୍ରେ ପୁନୁର୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାନ୍ ହେୱାରିଂ ଡାଟ୍କିଜ଼ି ବଲ୍ ହିତାନ୍, ଆରେ “ହେ କଇହିମ୍ଣାଂ ଇଚୁଟିଂ ତିନାକା ହିଦେଂ ୱେଚ୍ଚାନ୍ ।”