< மாற்கு 13 >
1 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில், அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “போதகரே! பாரும். இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு மாபெரும் கட்டிடங்கள்!” என்றான்.
ଅନନ୍ତରଂ ମନ୍ଦିରାଦ୍ ବହିର୍ଗମନକାଲେ ତସ୍ୟ ଶିଷ୍ୟାଣାମେକସ୍ତଂ ୱ୍ୟାହୃତୱାନ୍ ହେ ଗୁରୋ ପଶ୍ୟତୁ କୀଦୃଶାଃ ପାଷାଣାଃ କୀଦୃକ୍ ଚ ନିଚଯନଂ|
2 அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்தப் பெரும் கட்டிடங்கள் எல்லாவற்றையும் காண்கிறீர்கள் அல்லவா? ஆனால் இங்கே, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார்.
ତଦା ଯୀଶୁସ୍ତମ୍ ଅୱଦତ୍ ତ୍ୱଂ କିମେତଦ୍ ବୃହନ୍ନିଚଯନଂ ପଶ୍ୟସି? ଅସ୍ୟୈକପାଷାଣୋପି ଦ୍ୱିତୀଯପାଷାଣୋପରି ନ ସ୍ଥାସ୍ୟତି ସର୍ୱ୍ୱେ ଽଧଃକ୍ଷେପ୍ସ୍ୟନ୍ତେ|
3 பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து,
ଅଥ ଯସ୍ମିନ୍ କାଲେ ଜୈତୁନ୍ଗିରୌ ମନ୍ଦିରସ୍ୟ ସମ୍ମୁଖେ ସ ସମୁପୱିଷ୍ଟସ୍ତସ୍ମିନ୍ କାଲେ ପିତରୋ ଯାକୂବ୍ ଯୋହନ୍ ଆନ୍ଦ୍ରିଯଶ୍ଚୈତେ ତଂ ରହସି ପପ୍ରଚ୍ଛୁଃ,
4 “இந்தக் காரியங்கள் எப்பொழுது நிகழும்? இவையெல்லாம் நிறைவேறப்போகிறது என்பதற்கு எது முன் அடையாளமாக இருக்கும்? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.
ଏତା ଘଟନାଃ କଦା ଭୱିଷ୍ୟନ୍ତି? ତଥୈତତ୍ସର୍ୱ୍ୱାସାଂ ସିଦ୍ଧ୍ୟୁପକ୍ରମସ୍ୟ ୱା କିଂ ଚିହ୍ନଂ? ତଦସ୍ମଭ୍ୟଂ କଥଯତୁ ଭୱାନ୍|
5 அதற்கு இயேசு அவர்களிடம்: “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள்.
ତତୋ ଯାଶୁସ୍ତାନ୍ ୱକ୍ତୁମାରେଭେ, କୋପି ଯଥା ଯୁଷ୍ମାନ୍ ନ ଭ୍ରାମଯତି ତଥାତ୍ର ଯୂଯଂ ସାୱଧାନା ଭୱତ|
6 பலர் என்னுடைய பெயரால் வருவார்கள். ‘நான்தான் அவர்,’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள்.
ଯତଃ ଖ୍ରୀଷ୍ଟୋହମିତି କଥଯିତ୍ୱା ମମ ନାମ୍ନାନେକେ ସମାଗତ୍ୟ ଲୋକାନାଂ ଭ୍ରମଂ ଜନଯିଷ୍ୟନ୍ତି;
7 நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது, பதற்றப்பட வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆனால் முடிவு வர, இன்னும் காலம் இருக்கிறது.
କିନ୍ତୁ ଯୂଯଂ ରଣସ୍ୟ ୱାର୍ତ୍ତାଂ ରଣାଡମ୍ବରଞ୍ଚ ଶ୍ରୁତ୍ୱା ମା ୱ୍ୟାକୁଲା ଭୱତ, ଘଟନା ଏତା ଅୱଶ୍ୟମ୍ମାୱିନ୍ୟଃ; କିନ୍ତ୍ୱାପାତତୋ ନ ଯୁଗାନ୍ତୋ ଭୱିଷ୍ୟତି|
8 நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கெதிராய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே.
ଦେଶସ୍ୟ ୱିପକ୍ଷତଯା ଦେଶୋ ରାଜ୍ୟସ୍ୟ ୱିପକ୍ଷତଯା ଚ ରାଜ୍ୟମୁତ୍ଥାସ୍ୟତି, ତଥା ସ୍ଥାନେ ସ୍ଥାନେ ଭୂମିକମ୍ପୋ ଦୁର୍ଭିକ୍ଷଂ ମହାକ୍ଲେଶାଶ୍ଚ ସମୁପସ୍ଥାସ୍ୟନ୍ତି, ସର୍ୱ୍ୱ ଏତେ ଦୁଃଖସ୍ୟାରମ୍ଭାଃ|
9 “அப்பொழுது, நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நீங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடிக்கப்படுவீர்கள். நீங்கள் என் நிமித்தம் ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள்.
କିନ୍ତୁ ଯୂଯମ୍ ଆତ୍ମାର୍ଥେ ସାୱଧାନାସ୍ତିଷ୍ଠତ, ଯତୋ ଲୋକା ରାଜସଭାଯାଂ ଯୁଷ୍ମାନ୍ ସମର୍ପଯିଷ୍ୟନ୍ତି, ତଥା ଭଜନଗୃହେ ପ୍ରହରିଷ୍ୟନ୍ତି; ଯୂଯଂ ମଦର୍ଥେ ଦେଶାଧିପାନ୍ ଭୂପାଂଶ୍ଚ ପ୍ରତି ସାକ୍ଷ୍ୟଦାନାଯ ତେଷାଂ ସମ୍ମୁଖେ ଉପସ୍ଥାପଯିଷ୍ୟଧ୍ୱେ|
10 மேலும், எல்லா நாடுகளுக்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.
ଶେଷୀଭୱନାତ୍ ପୂର୍ୱ୍ୱଂ ସର୍ୱ୍ୱାନ୍ ଦେଶୀଯାନ୍ ପ୍ରତି ସୁସଂୱାଦଃ ପ୍ରଚାରଯିଷ୍ୟତେ|
11 நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், என்ன பேசவேண்டும் என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த வேளையிலே, உங்கள் மனதில் என்ன கொடுக்கப்படுகின்றதோ, அதைச் சொல்லுங்கள். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல, உங்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவரே பேசுகிறார்.
କିନ୍ତୁ ଯଦା ତେ ଯୁଷ୍ମାନ୍ ଧୃତ୍ୱା ସମର୍ପଯିଷ୍ୟନ୍ତି ତଦା ଯୂଯଂ ଯଦ୍ୟଦ୍ ଉତ୍ତରଂ ଦାସ୍ୟଥ, ତଦଗ୍ର ତସ୍ୟ ୱିୱେଚନଂ ମା କୁରୁତ ତଦର୍ଥଂ କିଞ୍ଚିଦପି ମା ଚିନ୍ତଯତ ଚ, ତଦାନୀଂ ଯୁଷ୍ମାକଂ ମନଃସୁ ଯଦ୍ୟଦ୍ ୱାକ୍ୟମ୍ ଉପସ୍ଥାପଯିଷ୍ୟତେ ତଦେୱ ୱଦିଷ୍ୟଥ, ଯତୋ ଯୂଯଂ ନ ତଦ୍ୱକ୍ତାରଃ କିନ୍ତୁ ପୱିତ୍ର ଆତ୍ମା ତସ୍ୟ ୱକ୍ତା|
12 “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.
ତଦା ଭ୍ରାତା ଭ୍ରାତରଂ ପିତା ପୁତ୍ରଂ ଘାତନାର୍ଥଂ ପରହସ୍ତେଷୁ ସମର୍ପଯିଷ୍ୟତେ, ତଥା ପତ୍ୟାନି ମାତାପିତ୍ରୋ ର୍ୱିପକ୍ଷତଯା ତୌ ଘାତଯିଷ୍ୟନ୍ତି|
13 என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
ମମ ନାମହେତୋଃ ସର୍ୱ୍ୱେଷାଂ ସୱିଧେ ଯୂଯଂ ଜୁଗୁପ୍ସିତା ଭୱିଷ୍ୟଥ, କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ଶେଷପର୍ୟ୍ୟନ୍ତଂ ଧୈର୍ୟ୍ୟମ୍ ଆଲମ୍ବିଷ୍ୟତେ ସଏୱ ପରିତ୍ରାସ୍ୟତେ|
14 “‘பாழாக்குகிற அருவருப்பு’ தனக்குரியதல்லாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, வாசிக்கிறவன் விளங்கிக்கொள்ளட்டும். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
ଦାନିଯେଲ୍ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା ପ୍ରୋକ୍ତଂ ସର୍ୱ୍ୱନାଶି ଜୁଗୁପ୍ସିତଞ୍ଚ ୱସ୍ତୁ ଯଦା ତ୍ୱଯୋଗ୍ୟସ୍ଥାନେ ୱିଦ୍ୟମାନଂ ଦ୍ରକ୍ଷଥ (ଯୋ ଜନଃ ପଠତି ସ ବୁଧ୍ୟତାଂ) ତଦା ଯେ ଯିହୂଦୀଯଦେଶେ ତିଷ୍ଠନ୍ତି ତେ ମହୀଧ୍ରଂ ପ୍ରତି ପଲାଯନ୍ତାଂ;
15 வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும் கீழே இறங்கவோ, எதையாவது எடுத்துக்கொள்ளும்படி வீட்டிற்குள் போகாதிருக்கட்டும்.
ତଥା ଯୋ ନରୋ ଗୃହୋପରି ତିଷ୍ଠତି ସ ଗୃହମଧ୍ୟଂ ନାୱରୋହତୁ, ତଥା କିମପି ୱସ୍ତୁ ଗ୍ରହୀତୁଂ ମଧ୍ୟେଗୃହଂ ନ ପ୍ରୱିଶତୁ;
16 வயலில் இருக்கிறவன், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி, திரும்பிப் போகாதிருக்கட்டும்.
ତଥା ଚ ଯୋ ନରଃ କ୍ଷେତ୍ରେ ତିଷ୍ଠତି ସୋପି ସ୍ୱୱସ୍ତ୍ରଂ ଗ୍ରହୀତୁଂ ପରାୱୃତ୍ୟ ନ ୱ୍ରଜତୁ|
17 அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்!
ତଦାନୀଂ ଗର୍ବ୍ଭୱତୀନାଂ ସ୍ତନ୍ୟଦାତ୍ରୀଣାଞ୍ଚ ଯୋଷିତାଂ ଦୁର୍ଗତି ର୍ଭୱିଷ୍ୟତି|
18 இந்தத் துன்பம் குளிர்காலத்தில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள்.
ଯୁଷ୍ମାକଂ ପଲାଯନଂ ଶୀତକାଲେ ଯଥା ନ ଭୱତି ତଦର୍ଥଂ ପ୍ରାର୍ଥଯଧ୍ୱଂ|
19 ஏனெனில், இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெருந்துன்பத்தின் நாட்களாக அவை இருக்கும். பின் ஒருபோதும் அப்படிப்பட்ட துன்பம் ஏற்படப் போவதுமில்லை.
ଯତସ୍ତଦା ଯାଦୃଶୀ ଦୁର୍ଘଟନା ଘଟିଷ୍ୟତେ ତାଦୃଶୀ ଦୁର୍ଘଟନା ଈଶ୍ୱରସୃଷ୍ଟେଃ ପ୍ରଥମମାରଭ୍ୟାଦ୍ୟ ଯାୱତ୍ କଦାପି ନ ଜାତା ନ ଜନିଷ୍ୟତେ ଚ|
20 “கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
ଅପରଞ୍ଚ ପରମେଶ୍ୱରୋ ଯଦି ତସ୍ୟ ସମଯସ୍ୟ ସଂକ୍ଷେପଂ ନ କରୋତି ତର୍ହି କସ୍ୟାପି ପ୍ରାଣଭୃତୋ ରକ୍ଷା ଭୱିତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟତି, କିନ୍ତୁ ଯାନ୍ ଜନାନ୍ ମନୋନୀତାନ୍ ଅକରୋତ୍ ତେଷାଂ ସ୍ୱମନୋନୀତାନାଂ ହେତୋଃ ସ ତଦନେହସଂ ସଂକ୍ଷେପ୍ସ୍ୟତି|
21 அக்காலத்தில் யாராவது உங்களைப் பார்த்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம்.
ଅନ୍ୟଚ୍ଚ ପଶ୍ୟତ ଖ୍ରୀଷ୍ଟୋତ୍ର ସ୍ଥାନେ ୱା ତତ୍ର ସ୍ଥାନେ ୱିଦ୍ୟତେ, ତସ୍ମିନ୍କାଲେ ଯଦି କଶ୍ଚିଦ୍ ଯୁଷ୍ମାନ୍ ଏତାଦୃଶଂ ୱାକ୍ୟଂ ୱ୍ୟାହରତି, ତର୍ହି ତସ୍ମିନ୍ ୱାକ୍ୟେ ଭୈୱ ୱିଶ୍ୱସିତ|
22 ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும், பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
ଯତୋନେକେ ମିଥ୍ୟାଖ୍ରୀଷ୍ଟା ମିଥ୍ୟାଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନଶ୍ଚ ସମୁପସ୍ଥାଯ ବହୂନି ଚିହ୍ନାନ୍ୟଦ୍ଭୁତାନି କର୍ମ୍ମାଣି ଚ ଦର୍ଶଯିଷ୍ୟନ୍ତି; ତଥା ଯଦି ସମ୍ଭୱତି ତର୍ହି ମନୋନୀତଲୋକାନାମପି ମିଥ୍ୟାମତିଂ ଜନଯିଷ୍ୟନ୍ତି|
23 எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள்; அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன்.
ପଶ୍ୟତ ଘଟନାତଃ ପୂର୍ୱ୍ୱଂ ସର୍ୱ୍ୱକାର୍ୟ୍ୟସ୍ୟ ୱାର୍ତ୍ତାଂ ଯୁଷ୍ମଭ୍ୟମଦାମ୍, ଯୂଯଂ ସାୱଧାନାସ୍ତିଷ୍ଠତ|
24 “அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து, “‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;
ଅପରଞ୍ଚ ତସ୍ୟ କ୍ଲେଶକାଲସ୍ୟାୱ୍ୟୱହିତେ ପରକାଲେ ଭାସ୍କରଃ ସାନ୍ଧକାରୋ ଭୱିଷ୍ୟତି ତଥୈୱ ଚନ୍ଦ୍ରଶ୍ଚନ୍ଦ୍ରିକାଂ ନ ଦାସ୍ୟତି|
25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’
ନଭଃସ୍ଥାନି ନକ୍ଷତ୍ରାଣି ପତିଷ୍ୟନ୍ତି, ୱ୍ୟୋମମଣ୍ଡଲସ୍ଥା ଗ୍ରହାଶ୍ଚ ୱିଚଲିଷ୍ୟନ୍ତି|
26 “அவ்வேளையில் மானிடமகனாகிய நான் மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர் காண்பார்கள்.
ତଦାନୀଂ ମହାପରାକ୍ରମେଣ ମହୈଶ୍ୱର୍ୟ୍ୟେଣ ଚ ମେଘମାରୁହ୍ୟ ସମାଯାନ୍ତଂ ମାନୱସୁତଂ ମାନୱାଃ ସମୀକ୍ଷିଷ୍ୟନ୍ତେ|
27 நான் என் தூதர்களை அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை சேர்த்துக்கொள்வேன்; பூமியின் கடைசி எல்லை தொடங்கி, வானங்களின் கடைசி எல்லைவரை நான்கு திசைகளிலிருந்தும் அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன்.
ଅନ୍ୟଚ୍ଚ ସ ନିଜଦୂତାନ୍ ପ୍ରହିତ୍ୟ ନଭୋଭୂମ୍ୟୋଃ ସୀମାଂ ଯାୱଦ୍ ଜଗତଶ୍ଚତୁର୍ଦିଗ୍ଭ୍ୟଃ ସ୍ୱମନୋନୀତଲୋକାନ୍ ସଂଗ୍ରହୀଷ୍ୟତି|
28 “இப்பொழுது அத்திமரத்தின் உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள்.
ଉଡୁମ୍ବରତରୋ ର୍ଦୃଷ୍ଟାନ୍ତଂ ଶିକ୍ଷଧ୍ୱଂ ଯଦୋଡୁମ୍ବରସ୍ୟ ତରୋ ର୍ନୱୀନାଃ ଶାଖା ଜାଯନ୍ତେ ପଲ୍ଲୱାଦୀନି ଚ ର୍ନିଗଚ୍ଛନ୍ତି, ତଦା ନିଦାଘକାଲଃ ସୱିଧୋ ଭୱତୀତି ଯୂଯଂ ଜ୍ଞାତୁଂ ଶକ୍ନୁଥ|
29 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.
ତଦ୍ୱଦ୍ ଏତା ଘଟନା ଦୃଷ୍ଟ୍ୱା ସ କାଲୋ ଦ୍ୱାର୍ୟ୍ୟୁପସ୍ଥିତ ଇତି ଜାନୀତ|
30 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது.
ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ୱଦାମି, ଆଧୁନିକଲୋକାନାଂ ଗମନାତ୍ ପୂର୍ୱ୍ୱଂ ତାନି ସର୍ୱ୍ୱାଣି ଘଟିଷ୍ୟନ୍ତେ|
31 வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.
ଦ୍ୟାୱାପୃଥିୱ୍ୟୋ ର୍ୱିଚଲିତଯୋଃ ସତ୍ୟୋ ର୍ମଦୀଯା ୱାଣୀ ନ ୱିଚଲିଷ୍ୟତି|
32 “அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார்.
ଅପରଞ୍ଚ ସ୍ୱର୍ଗସ୍ଥଦୂତଗଣୋ ୱା ପୁତ୍ରୋ ୱା ତାତାଦନ୍ୟଃ କୋପି ତଂ ଦିୱସଂ ତଂ ଦଣ୍ଡଂ ୱା ନ ଜ୍ଞାପଯତି|
33 நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே.
ଅତଃ ସ ସମଯଃ କଦା ଭୱିଷ୍ୟତି, ଏତଜ୍ଜ୍ଞାନାଭାୱାଦ୍ ଯୂଯଂ ସାୱଧାନାସ୍ତିଷ୍ଠତ, ସତର୍କାଶ୍ଚ ଭୂତ୍ୱା ପ୍ରାର୍ଥଯଧ୍ୱଂ;
34 இதுவோ, ஒருவன் தன் வேலைக்காரர் பொறுப்பில், தன் வீட்டை ஒப்படைத்துவிட்டுப் போவதைப்போல் இருக்கிறது. அவன் ஒவ்வொருவருக்கும், அவனவன் வேலையைப் பொறுப்பாய்க் கொடுத்துவிட்டு, வாசலில் இருப்பவனைக் காவல் காக்கும்படி சொல்லிப் போகிறான்.
ଯଦ୍ୱତ୍ କଶ୍ଚିତ୍ ପୁମାନ୍ ସ୍ୱନିୱେଶନାଦ୍ ଦୂରଦେଶଂ ପ୍ରତି ଯାତ୍ରାକରଣକାଲେ ଦାସେଷୁ ସ୍ୱକାର୍ୟ୍ୟସ୍ୟ ଭାରମର୍ପଯିତ୍ୱା ସର୍ୱ୍ୱାନ୍ ସ୍ୱେ ସ୍ୱେ କର୍ମ୍ମଣି ନିଯୋଜଯତି; ଅପରଂ ଦୌୱାରିକଂ ଜାଗରିତୁଂ ସମାଦିଶ୍ୟ ଯାତି, ତଦ୍ୱନ୍ ନରପୁତ୍ରଃ|
35 “ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பிவருவான் என்று உங்களுக்குத் தெரியாதே. அவன் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும்போதோ, அல்லது அதிகாலையிலோ, எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும்.
ଗୃହପତିଃ ସାଯଂକାଲେ ନିଶୀଥେ ୱା ତୃତୀଯଯାମେ ୱା ପ୍ରାତଃକାଲେ ୱା କଦାଗମିଷ୍ୟତି ତଦ୍ ଯୂଯଂ ନ ଜାନୀଥ;
36 அவன் திடீரென வந்தால், உங்களை நித்திரை செய்கிறவர்களாய் அவன் காணக்கூடாது.
ସ ହଠାଦାଗତ୍ୟ ଯଥା ଯୁଷ୍ମାନ୍ ନିଦ୍ରିତାନ୍ ନ ପଶ୍ୟତି, ତଦର୍ଥଂ ଜାଗରିତାସ୍ତିଷ୍ଠତ|
37 நான் உங்களுக்குச் சொல்கிறதை எல்லோருக்குமே சொல்கிறேன்: ‘விழிப்பாயிருங்கள்’” என்றார்.
ଯୁଷ୍ମାନହଂ ଯଦ୍ ୱଦାମି ତଦେୱ ସର୍ୱ୍ୱାନ୍ ୱଦାମି, ଜାଗରିତାସ୍ତିଷ୍ଠତେତି|