< லூக்கா 20 >
1 ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தபோது தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், யூதரின் தலைவர்களும், அவரிடம் ஒன்றாக வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,
అథైకదా యీశు ర్మనిదరే సుసంవాదం ప్రచారయన్ లోకానుపదిశతి, ఏతర్హి ప్రధానయాజకా అధ్యాపకాః ప్రాఞ్చశ్చ తన్నికటమాగత్య పప్రచ్ఛుః
2 “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறீர். இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
కయాజ్ఞయా త్వం కర్మ్మాణ్యేతాని కరోషి? కో వా త్వామాజ్ఞాపయత్? తదస్మాన్ వద|
3 அதற்கு இயேசு அவர்களிடம், நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்.
స ప్రత్యువాచ, తర్హి యుష్మానపి కథామేకాం పృచ్ఛామి తస్యోత్తరం వదత|
4 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?
యోహనో మజ్జనమ్ ఈశ్వరస్య మానుషాణాం వాజ్ఞాతో జాతం?
5 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
తతస్తే మిథో వివిచ్య జగదుః, యదీశ్వరస్య వదామస్తర్హి తం కుతో న ప్రత్యైత స ఇతి వక్ష్యతి|
6 ‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”
యది మనుష్యస్యేతి వదామస్తర్హి సర్వ్వే లోకా అస్మాన్ పాషాణై ర్హనిష్యన్తి యతో యోహన్ భవిష్యద్వాదీతి సర్వ్వే దృఢం జానన్తి|
7 எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
అతఏవ తే ప్రత్యూచుః కస్యాజ్ఞయా జాతమ్ ఇతి వక్తుం న శక్నుమః|
8 அதற்கு இயேசு, அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
తదా యీశురవదత్ తర్హి కయాజ్ఞయా కర్మ్మాణ్యేతాతి కరోమీతి చ యుష్మాన్ న వక్ష్యామి|
9 இயேசு தொடர்ந்து மக்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டான்.
అథ లోకానాం సాక్షాత్ స ఇమాం దృష్టాన్తకథాం వక్తుమారేభే, కశ్చిద్ ద్రాక్షాక్షేత్రం కృత్వా తత్ క్షేత్రం కృషీవలానాం హస్తేషు సమర్ప్య బహుకాలార్థం దూరదేశం జగామ|
10 அறுவடைக் காலத்தின்போது, திராட்சைத் தோட்டத்திலிருந்து குத்தகைக்காரர் தனக்குக் கொடுக்கவேண்டிய பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை அனுப்பினான். ஆனால் அந்தக் குத்தகைக்காரரோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.
అథ ఫలకాలే ఫలాని గ్రహీతు కృషీవలానాం సమీపే దాసం ప్రాహిణోత్ కిన్తు కృషీవలాస్తం ప్రహృత్య రిక్తహస్తం విససర్జుః|
11 தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையுங்கூட அவர்கள் அடித்து, அவனை அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
తతః సోధిపతిః పునరన్యం దాసం ప్రేషయామాస, తే తమపి ప్రహృత్య కువ్యవహృత్య రిక్తహస్తం విససృజుః|
12 அவன் மூன்றாவது முறையும் வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
తతః స తృతీయవారమ్ అన్యం ప్రాహిణోత్ తే తమపి క్షతాఙ్గం కృత్వా బహి ర్నిచిక్షిపుః|
13 “அப்பொழுது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கிற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
తదా క్షేత్రపతి ర్విచారయామాస, మమేదానీం కిం కర్త్తవ్యం? మమ ప్రియే పుత్రే ప్రహితే తే తమవశ్యం దృష్ట్వా సమాదరిష్యన్తే|
14 “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு உரியவன், இவனைக் கொலைசெய்வோம்; அப்பொழுது, இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
కిన్తు కృషీవలాస్తం నిరీక్ష్య పరస్పరం వివిచ్య ప్రోచుః, అయముత్తరాధికారీ ఆగచ్ఛతైనం హన్మస్తతోధికారోస్మాకం భవిష్యతి|
15 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள். “அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்?
తతస్తే తం క్షేత్రాద్ బహి ర్నిపాత్య జఘ్నుస్తస్మాత్ స క్షేత్రపతిస్తాన్ ప్రతి కిం కరిష్యతి?
16 அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.
స ఆగత్య తాన్ కృషీవలాన్ హత్వా పరేషాం హస్తేషు తత్క్షేత్రం సమర్పయిష్యతి; ఇతి కథాం శ్రుత్వా తే ఽవదన్ ఏతాదృశీ ఘటనా న భవతు|
17 அப்பொழுது இயேசு, “அவர்களை உற்றுநோக்கி, அப்படியானால், எழுதியிருக்கிறதன் பொருள் என்ன? “‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.’
కిన్తు యీశుస్తానవలోక్య జగాద, తర్హి, స్థపతయః కరిష్యన్తి గ్రావాణం యన్తు తుచ్ఛకం| ప్రధానప్రస్తరః కోణే స ఏవ హి భవిష్యతి| ఏతస్య శాస్త్రీయవచనస్య కిం తాత్పర్య్యం?
18 அந்தக் கல்லின்மேல் விழுகிற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
అపరం తత్పాషాణోపరి యః పతిష్యతి స భంక్ష్యతే కిన్తు యస్యోపరి స పాషాణః పతిష్యతి స తేన ధూలివచ్ చూర్ణీభవిష్యతి|
19 மோசேயின் சட்ட ஆசிரியரும், தலைமை ஆசாரியர்களும், உடனே அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
సోస్మాకం విరుద్ధం దృష్టాన్తమిమం కథితవాన్ ఇతి జ్ఞాత్వా ప్రధానయాజకా అధ్యాపకాశ్చ తదైవ తం ధర్తుం వవాఞ్ఛుః కిన్తు లోకేభ్యో బిభ్యుః|
20 இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். ஒற்றர்களோ, நீதிமான்களைப்போல் நடித்தார்கள். அவர்கள் இயேசுவை, அவர் சொல்லும் வார்த்தையினால் குற்றம் சாட்டி, அதன்படி அவரை ஆளுநரின் வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் ஒப்படைக்க நினைத்தார்கள்.
అతఏవ తం ప్రతి సతర్కాః సన్తః కథం తద్వాక్యదోషం ధృత్వా తం దేశాధిపస్య సాధువేశధారిణశ్చరాన్ తస్య సమీపే ప్రేషయామాసుః|
21 எனவே, அந்த ஒற்றர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகிறீர் என்றும், போதிக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பட்சபாதம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை சத்தியதின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். என்றும் அறிவோம்.
తదా తే తం పప్రచ్ఛుః, హే ఉపదేశక భవాన్ యథార్థం కథయన్ ఉపదిశతి, కమప్యనపేక్ష్య సత్యత్వేనైశ్వరం మార్గముపదిశతి, వయమేతజ్జానీమః|
22 ரோம பேரரசன் சீசருக்கு நாங்கள் வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
కైసరరాజాయ కరోస్మాభి ర్దేయో న వా?
23 இயேசு அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம்,
స తేషాం వఞ్చనం జ్ఞాత్వావదత్ కుతో మాం పరీక్షధ్వే? మాం ముద్రామేకం దర్శయత|
24 “ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். இந்த வெள்ளிக்காசிலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
ఇహ లిఖితా మూర్తిరియం నామ చ కస్య? తేఽవదన్ కైసరస్య|
25 இயேசு அவர்களிடம், அப்படியானால் “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
తదా స ఉవాచ, తర్హి కైసరస్య ద్రవ్యం కైసరాయ దత్త; ఈశ్వరస్య తు ద్రవ్యమీశ్వరాయ దత్త|
26 மக்களுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமானார்கள்.
తస్మాల్లోకానాం సాక్షాత్ తత్కథాయాః కమపి దోషం ధర్తుమప్రాప్య తే తస్యోత్తరాద్ ఆశ్చర్య్యం మన్యమానా మౌనినస్తస్థుః|
27 இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.
అపరఞ్చ శ్మశానాదుత్థానానఙ్గీకారిణాం సిదూకినాం కియన్తో జనా ఆగత్య తం పప్రచ్ఛుః,
28 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
హే ఉపదేశక శాస్త్రే మూసా అస్మాన్ ప్రతీతి లిలేఖ యస్య భ్రాతా భార్య్యాయాం సత్యాం నిఃసన్తానో మ్రియతే స తజ్జాయాం వివహ్య తద్వంశమ్ ఉత్పాదయిష్యతి|
29 ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான்.
తథాచ కేచిత్ సప్త భ్రాతర ఆసన్ తేషాం జ్యేష్ఠో భ్రాతా వివహ్య నిరపత్యః ప్రాణాన్ జహౌ|
అథ ద్వితీయస్తస్య జాయాం వివహ్య నిరపత్యః సన్ మమార| తృతీయశ్చ తామేవ వ్యువాహ;
31 பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள்.
ఇత్థం సప్త భ్రాతరస్తామేవ వివహ్య నిరపత్యాః సన్తో మమ్రుః|
32 கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
శేషే సా స్త్రీ చ మమార|
33 அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
అతఏవ శ్మశానాదుత్థానకాలే తేషాం సప్తజనానాం కస్య సా భార్య్యా భవిష్యతి? యతః సా తేషాం సప్తానామేవ భార్య్యాసీత్|
34 இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn )
తదా యీశుః ప్రత్యువాచ, ఏతస్య జగతో లోకా వివహన్తి వాగ్దత్తాశ్చ భవన్తి (aiōn )
35 ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn )
కిన్తు యే తజ్జగత్ప్రాప్తియోగ్యత్వేన గణితాం భవిష్యన్తి శ్మశానాచ్చోత్థాస్యన్తి తే న వివహన్తి వాగ్దత్తాశ్చ న భవన్తి, (aiōn )
36 அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள்.
తే పున ర్న మ్రియన్తే కిన్తు శ్మశానాదుత్థాపితాః సన్త ఈశ్వరస్య సన్తానాః స్వర్గీయదూతానాం సదృశాశ్చ భవన్తి|
37 இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார்.
అధికన్తు మూసాః స్తమ్బోపాఖ్యానే పరమేశ్వర ఈబ్రాహీమ ఈశ్వర ఇస్హాక ఈశ్వరో యాకూబశ్చేశ్వర ఇత్యుక్త్వా మృతానాం శ్మశానాద్ ఉత్థానస్య ప్రమాణం లిలేఖ|
38 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.
అతఏవ య ఈశ్వరః స మృతానాం ప్రభు ర్న కిన్తు జీవతామేవ ప్రభుః, తన్నికటే సర్వ్వే జీవన్తః సన్తి|
39 மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள்.
ఇతి శ్రుత్వా కియన్తోధ్యాపకా ఊచుః, హే ఉపదేశక భవాన్ భద్రం ప్రత్యుక్తవాన్|
40 அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
ఇతః పరం తం కిమపి ప్రష్టం తేషాం ప్రగల్భతా నాభూత్|
41 இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி?
పశ్చాత్ స తాన్ ఉవాచ, యః ఖ్రీష్టః స దాయూదః సన్తాన ఏతాం కథాం లోకాః కథం కథయన్తి?
42 சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே: “‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை
యతః మమ ప్రభుమిదం వాక్యమవదత్ పరమేశ్వరః| తవ శత్రూనహం యావత్ పాదపీఠం కరోమి న| తావత్ కాలం మదీయే త్వం దక్షపార్శ్వ ఉపావిశ|
43 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.”’
ఇతి కథాం దాయూద్ స్వయం గీతగ్రన్థేఽవదత్|
44 தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார்.
అతఏవ యది దాయూద్ తం ప్రభుం వదతి, తర్హి స కథం తస్య సన్తానో భవతి?
45 மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம்,
పశ్చాద్ యీశుః సర్వ్వజనానాం కర్ణగోచరే శిష్యానువాచ,
46 “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.
యేఽధ్యాపకా దీర్ఘపరిచ్ఛదం పరిధాయ భ్రమన్తి, హట్టాపణయో ర్నమస్కారే భజనగేహస్య ప్రోచ్చాసనే భోజనగృహస్య ప్రధానస్థానే చ ప్రీయన్తే
47 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
విధవానాం సర్వ్వస్వం గ్రసిత్వా ఛలేన దీర్ఘకాలం ప్రార్థయన్తే చ తేషు సావధానా భవత, తేషాముగ్రదణ్డో భవిష్యతి|