< லூக்கா 20 >

1 ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தபோது தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், யூதரின் தலைவர்களும், அவரிடம் ஒன்றாக வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,
ଅଥୈକଦା ଯୀଶୁ ର୍ମନିଦରେ ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯନ୍ ଲୋକାନୁପଦିଶତି, ଏତର୍ହି ପ୍ରଧାନଯାଜକା ଅଧ୍ୟାପକାଃ ପ୍ରାଞ୍ଚଶ୍ଚ ତନ୍ନିକଟମାଗତ୍ୟ ପପ୍ରଚ୍ଛୁଃ
2 “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறீர். இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
କଯାଜ୍ଞଯା ତ୍ୱଂ କର୍ମ୍ମାଣ୍ୟେତାନି କରୋଷି? କୋ ୱା ତ୍ୱାମାଜ୍ଞାପଯତ୍? ତଦସ୍ମାନ୍ ୱଦ|
3 அதற்கு இயேசு அவர்களிடம், நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்.
ସ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ତର୍ହି ଯୁଷ୍ମାନପି କଥାମେକାଂ ପୃଚ୍ଛାମି ତସ୍ୟୋତ୍ତରଂ ୱଦତ|
4 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?
ଯୋହନୋ ମଜ୍ଜନମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ମାନୁଷାଣାଂ ୱାଜ୍ଞାତୋ ଜାତଂ?
5 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
ତତସ୍ତେ ମିଥୋ ୱିୱିଚ୍ୟ ଜଗଦୁଃ, ଯଦୀଶ୍ୱରସ୍ୟ ୱଦାମସ୍ତର୍ହି ତଂ କୁତୋ ନ ପ୍ରତ୍ୟୈତ ସ ଇତି ୱକ୍ଷ୍ୟତି|
6 ‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”
ଯଦି ମନୁଷ୍ୟସ୍ୟେତି ୱଦାମସ୍ତର୍ହି ସର୍ୱ୍ୱେ ଲୋକା ଅସ୍ମାନ୍ ପାଷାଣୈ ର୍ହନିଷ୍ୟନ୍ତି ଯତୋ ଯୋହନ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀତି ସର୍ୱ୍ୱେ ଦୃଢଂ ଜାନନ୍ତି|
7 எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
ଅତଏୱ ତେ ପ୍ରତ୍ୟୂଚୁଃ କସ୍ୟାଜ୍ଞଯା ଜାତମ୍ ଇତି ୱକ୍ତୁଂ ନ ଶକ୍ନୁମଃ|
8 அதற்கு இயேசு, அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
ତଦା ଯୀଶୁରୱଦତ୍ ତର୍ହି କଯାଜ୍ଞଯା କର୍ମ୍ମାଣ୍ୟେତାତି କରୋମୀତି ଚ ଯୁଷ୍ମାନ୍ ନ ୱକ୍ଷ୍ୟାମି|
9 இயேசு தொடர்ந்து மக்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டான்.
ଅଥ ଲୋକାନାଂ ସାକ୍ଷାତ୍ ସ ଇମାଂ ଦୃଷ୍ଟାନ୍ତକଥାଂ ୱକ୍ତୁମାରେଭେ, କଶ୍ଚିଦ୍ ଦ୍ରାକ୍ଷାକ୍ଷେତ୍ରଂ କୃତ୍ୱା ତତ୍ କ୍ଷେତ୍ରଂ କୃଷୀୱଲାନାଂ ହସ୍ତେଷୁ ସମର୍ପ୍ୟ ବହୁକାଲାର୍ଥଂ ଦୂରଦେଶଂ ଜଗାମ|
10 அறுவடைக் காலத்தின்போது, திராட்சைத் தோட்டத்திலிருந்து குத்தகைக்காரர் தனக்குக் கொடுக்கவேண்டிய பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை அனுப்பினான். ஆனால் அந்தக் குத்தகைக்காரரோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.
ଅଥ ଫଲକାଲେ ଫଲାନି ଗ୍ରହୀତୁ କୃଷୀୱଲାନାଂ ସମୀପେ ଦାସଂ ପ୍ରାହିଣୋତ୍ କିନ୍ତୁ କୃଷୀୱଲାସ୍ତଂ ପ୍ରହୃତ୍ୟ ରିକ୍ତହସ୍ତଂ ୱିସସର୍ଜୁଃ|
11 தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையுங்கூட அவர்கள் அடித்து, அவனை அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
ତତଃ ସୋଧିପତିଃ ପୁନରନ୍ୟଂ ଦାସଂ ପ୍ରେଷଯାମାସ, ତେ ତମପି ପ୍ରହୃତ୍ୟ କୁୱ୍ୟୱହୃତ୍ୟ ରିକ୍ତହସ୍ତଂ ୱିସସୃଜୁଃ|
12 அவன் மூன்றாவது முறையும் வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
ତତଃ ସ ତୃତୀଯୱାରମ୍ ଅନ୍ୟଂ ପ୍ରାହିଣୋତ୍ ତେ ତମପି କ୍ଷତାଙ୍ଗଂ କୃତ୍ୱା ବହି ର୍ନିଚିକ୍ଷିପୁଃ|
13 “அப்பொழுது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கிற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
ତଦା କ୍ଷେତ୍ରପତି ର୍ୱିଚାରଯାମାସ, ମମେଦାନୀଂ କିଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ? ମମ ପ୍ରିଯେ ପୁତ୍ରେ ପ୍ରହିତେ ତେ ତମୱଶ୍ୟଂ ଦୃଷ୍ଟ୍ୱା ସମାଦରିଷ୍ୟନ୍ତେ|
14 “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு உரியவன், இவனைக் கொலைசெய்வோம்; அப்பொழுது, இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
କିନ୍ତୁ କୃଷୀୱଲାସ୍ତଂ ନିରୀକ୍ଷ୍ୟ ପରସ୍ପରଂ ୱିୱିଚ୍ୟ ପ୍ରୋଚୁଃ, ଅଯମୁତ୍ତରାଧିକାରୀ ଆଗଚ୍ଛତୈନଂ ହନ୍ମସ୍ତତୋଧିକାରୋସ୍ମାକଂ ଭୱିଷ୍ୟତି|
15 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள். “அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்?
ତତସ୍ତେ ତଂ କ୍ଷେତ୍ରାଦ୍ ବହି ର୍ନିପାତ୍ୟ ଜଘ୍ନୁସ୍ତସ୍ମାତ୍ ସ କ୍ଷେତ୍ରପତିସ୍ତାନ୍ ପ୍ରତି କିଂ କରିଷ୍ୟତି?
16 அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.
ସ ଆଗତ୍ୟ ତାନ୍ କୃଷୀୱଲାନ୍ ହତ୍ୱା ପରେଷାଂ ହସ୍ତେଷୁ ତତ୍କ୍ଷେତ୍ରଂ ସମର୍ପଯିଷ୍ୟତି; ଇତି କଥାଂ ଶ୍ରୁତ୍ୱା ତେ ଽୱଦନ୍ ଏତାଦୃଶୀ ଘଟନା ନ ଭୱତୁ|
17 அப்பொழுது இயேசு, “அவர்களை உற்றுநோக்கி, அப்படியானால், எழுதியிருக்கிறதன் பொருள் என்ன? “‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.’
କିନ୍ତୁ ଯୀଶୁସ୍ତାନୱଲୋକ୍ୟ ଜଗାଦ, ତର୍ହି, ସ୍ଥପତଯଃ କରିଷ୍ୟନ୍ତି ଗ୍ରାୱାଣଂ ଯନ୍ତୁ ତୁଚ୍ଛକଂ| ପ୍ରଧାନପ୍ରସ୍ତରଃ କୋଣେ ସ ଏୱ ହି ଭୱିଷ୍ୟତି| ଏତସ୍ୟ ଶାସ୍ତ୍ରୀଯୱଚନସ୍ୟ କିଂ ତାତ୍ପର୍ୟ୍ୟଂ?
18 அந்தக் கல்லின்மேல் விழுகிற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
ଅପରଂ ତତ୍ପାଷାଣୋପରି ଯଃ ପତିଷ୍ୟତି ସ ଭଂକ୍ଷ୍ୟତେ କିନ୍ତୁ ଯସ୍ୟୋପରି ସ ପାଷାଣଃ ପତିଷ୍ୟତି ସ ତେନ ଧୂଲିୱଚ୍ ଚୂର୍ଣୀଭୱିଷ୍ୟତି|
19 மோசேயின் சட்ட ஆசிரியரும், தலைமை ஆசாரியர்களும், உடனே அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
ସୋସ୍ମାକଂ ୱିରୁଦ୍ଧଂ ଦୃଷ୍ଟାନ୍ତମିମଂ କଥିତୱାନ୍ ଇତି ଜ୍ଞାତ୍ୱା ପ୍ରଧାନଯାଜକା ଅଧ୍ୟାପକାଶ୍ଚ ତଦୈୱ ତଂ ଧର୍ତୁଂ ୱୱାଞ୍ଛୁଃ କିନ୍ତୁ ଲୋକେଭ୍ୟୋ ବିଭ୍ୟୁଃ|
20 இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். ஒற்றர்களோ, நீதிமான்களைப்போல் நடித்தார்கள். அவர்கள் இயேசுவை, அவர் சொல்லும் வார்த்தையினால் குற்றம் சாட்டி, அதன்படி அவரை ஆளுநரின் வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் ஒப்படைக்க நினைத்தார்கள்.
ଅତଏୱ ତଂ ପ୍ରତି ସତର୍କାଃ ସନ୍ତଃ କଥଂ ତଦ୍ୱାକ୍ୟଦୋଷଂ ଧୃତ୍ୱା ତଂ ଦେଶାଧିପସ୍ୟ ସାଧୁୱେଶଧାରିଣଶ୍ଚରାନ୍ ତସ୍ୟ ସମୀପେ ପ୍ରେଷଯାମାସୁଃ|
21 எனவே, அந்த ஒற்றர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகிறீர் என்றும், போதிக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பட்சபாதம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை சத்தியதின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். என்றும் அறிவோம்.
ତଦା ତେ ତଂ ପପ୍ରଚ୍ଛୁଃ, ହେ ଉପଦେଶକ ଭୱାନ୍ ଯଥାର୍ଥଂ କଥଯନ୍ ଉପଦିଶତି, କମପ୍ୟନପେକ୍ଷ୍ୟ ସତ୍ୟତ୍ୱେନୈଶ୍ୱରଂ ମାର୍ଗମୁପଦିଶତି, ୱଯମେତଜ୍ଜାନୀମଃ|
22 ரோம பேரரசன் சீசருக்கு நாங்கள் வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
କୈସରରାଜାଯ କରୋସ୍ମାଭି ର୍ଦେଯୋ ନ ୱା?
23 இயேசு அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம்,
ସ ତେଷାଂ ୱଞ୍ଚନଂ ଜ୍ଞାତ୍ୱାୱଦତ୍ କୁତୋ ମାଂ ପରୀକ୍ଷଧ୍ୱେ? ମାଂ ମୁଦ୍ରାମେକଂ ଦର୍ଶଯତ|
24 “ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். இந்த வெள்ளிக்காசிலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
ଇହ ଲିଖିତା ମୂର୍ତିରିଯଂ ନାମ ଚ କସ୍ୟ? ତେଽୱଦନ୍ କୈସରସ୍ୟ|
25 இயேசு அவர்களிடம், அப்படியானால் “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
ତଦା ସ ଉୱାଚ, ତର୍ହି କୈସରସ୍ୟ ଦ୍ରୱ୍ୟଂ କୈସରାଯ ଦତ୍ତ; ଈଶ୍ୱରସ୍ୟ ତୁ ଦ୍ରୱ୍ୟମୀଶ୍ୱରାଯ ଦତ୍ତ|
26 மக்களுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமானார்கள்.
ତସ୍ମାଲ୍ଲୋକାନାଂ ସାକ୍ଷାତ୍ ତତ୍କଥାଯାଃ କମପି ଦୋଷଂ ଧର୍ତୁମପ୍ରାପ୍ୟ ତେ ତସ୍ୟୋତ୍ତରାଦ୍ ଆଶ୍ଚର୍ୟ୍ୟଂ ମନ୍ୟମାନା ମୌନିନସ୍ତସ୍ଥୁଃ|
27 இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.
ଅପରଞ୍ଚ ଶ୍ମଶାନାଦୁତ୍ଥାନାନଙ୍ଗୀକାରିଣାଂ ସିଦୂକିନାଂ କିଯନ୍ତୋ ଜନା ଆଗତ୍ୟ ତଂ ପପ୍ରଚ୍ଛୁଃ,
28 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
ହେ ଉପଦେଶକ ଶାସ୍ତ୍ରେ ମୂସା ଅସ୍ମାନ୍ ପ୍ରତୀତି ଲିଲେଖ ଯସ୍ୟ ଭ୍ରାତା ଭାର୍ୟ୍ୟାଯାଂ ସତ୍ୟାଂ ନିଃସନ୍ତାନୋ ମ୍ରିଯତେ ସ ତଜ୍ଜାଯାଂ ୱିୱହ୍ୟ ତଦ୍ୱଂଶମ୍ ଉତ୍ପାଦଯିଷ୍ୟତି|
29 ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான்.
ତଥାଚ କେଚିତ୍ ସପ୍ତ ଭ୍ରାତର ଆସନ୍ ତେଷାଂ ଜ୍ୟେଷ୍ଠୋ ଭ୍ରାତା ୱିୱହ୍ୟ ନିରପତ୍ୟଃ ପ୍ରାଣାନ୍ ଜହୌ|
30 இரண்டாவது சகோதரனும்,
ଅଥ ଦ୍ୱିତୀଯସ୍ତସ୍ୟ ଜାଯାଂ ୱିୱହ୍ୟ ନିରପତ୍ୟଃ ସନ୍ ମମାର| ତୃତୀଯଶ୍ଚ ତାମେୱ ୱ୍ୟୁୱାହ;
31 பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள்.
ଇତ୍ଥଂ ସପ୍ତ ଭ୍ରାତରସ୍ତାମେୱ ୱିୱହ୍ୟ ନିରପତ୍ୟାଃ ସନ୍ତୋ ମମ୍ରୁଃ|
32 கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
ଶେଷେ ସା ସ୍ତ୍ରୀ ଚ ମମାର|
33 அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
ଅତଏୱ ଶ୍ମଶାନାଦୁତ୍ଥାନକାଲେ ତେଷାଂ ସପ୍ତଜନାନାଂ କସ୍ୟ ସା ଭାର୍ୟ୍ୟା ଭୱିଷ୍ୟତି? ଯତଃ ସା ତେଷାଂ ସପ୍ତାନାମେୱ ଭାର୍ୟ୍ୟାସୀତ୍|
34 இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். (aiōn g165)
ତଦା ଯୀଶୁଃ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ଏତସ୍ୟ ଜଗତୋ ଲୋକା ୱିୱହନ୍ତି ୱାଗ୍ଦତ୍ତାଶ୍ଚ ଭୱନ୍ତି (aiōn g165)
35 ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. (aiōn g165)
କିନ୍ତୁ ଯେ ତଜ୍ଜଗତ୍ପ୍ରାପ୍ତିଯୋଗ୍ୟତ୍ୱେନ ଗଣିତାଂ ଭୱିଷ୍ୟନ୍ତି ଶ୍ମଶାନାଚ୍ଚୋତ୍ଥାସ୍ୟନ୍ତି ତେ ନ ୱିୱହନ୍ତି ୱାଗ୍ଦତ୍ତାଶ୍ଚ ନ ଭୱନ୍ତି, (aiōn g165)
36 அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள்.
ତେ ପୁନ ର୍ନ ମ୍ରିଯନ୍ତେ କିନ୍ତୁ ଶ୍ମଶାନାଦୁତ୍ଥାପିତାଃ ସନ୍ତ ଈଶ୍ୱରସ୍ୟ ସନ୍ତାନାଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତାନାଂ ସଦୃଶାଶ୍ଚ ଭୱନ୍ତି|
37 இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார்.
ଅଧିକନ୍ତୁ ମୂସାଃ ସ୍ତମ୍ବୋପାଖ୍ୟାନେ ପରମେଶ୍ୱର ଈବ୍ରାହୀମ ଈଶ୍ୱର ଇସ୍ହାକ ଈଶ୍ୱରୋ ଯାକୂବଶ୍ଚେଶ୍ୱର ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ମୃତାନାଂ ଶ୍ମଶାନାଦ୍ ଉତ୍ଥାନସ୍ୟ ପ୍ରମାଣଂ ଲିଲେଖ|
38 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.
ଅତଏୱ ଯ ଈଶ୍ୱରଃ ସ ମୃତାନାଂ ପ୍ରଭୁ ର୍ନ କିନ୍ତୁ ଜୀୱତାମେୱ ପ୍ରଭୁଃ, ତନ୍ନିକଟେ ସର୍ୱ୍ୱେ ଜୀୱନ୍ତଃ ସନ୍ତି|
39 மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள்.
ଇତି ଶ୍ରୁତ୍ୱା କିଯନ୍ତୋଧ୍ୟାପକା ଊଚୁଃ, ହେ ଉପଦେଶକ ଭୱାନ୍ ଭଦ୍ରଂ ପ୍ରତ୍ୟୁକ୍ତୱାନ୍|
40 அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
ଇତଃ ପରଂ ତଂ କିମପି ପ୍ରଷ୍ଟଂ ତେଷାଂ ପ୍ରଗଲ୍ଭତା ନାଭୂତ୍|
41 இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி?
ପଶ୍ଚାତ୍ ସ ତାନ୍ ଉୱାଚ, ଯଃ ଖ୍ରୀଷ୍ଟଃ ସ ଦାଯୂଦଃ ସନ୍ତାନ ଏତାଂ କଥାଂ ଲୋକାଃ କଥଂ କଥଯନ୍ତି?
42 சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே: “‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை
ଯତଃ ମମ ପ୍ରଭୁମିଦଂ ୱାକ୍ୟମୱଦତ୍ ପରମେଶ୍ୱରଃ| ତୱ ଶତ୍ରୂନହଂ ଯାୱତ୍ ପାଦପୀଠଂ କରୋମି ନ| ତାୱତ୍ କାଲଂ ମଦୀଯେ ତ୍ୱଂ ଦକ୍ଷପାର୍ଶ୍ୱ ଉପାୱିଶ|
43 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.”’
ଇତି କଥାଂ ଦାଯୂଦ୍ ସ୍ୱଯଂ ଗୀତଗ୍ରନ୍ଥେଽୱଦତ୍|
44 தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார்.
ଅତଏୱ ଯଦି ଦାଯୂଦ୍ ତଂ ପ୍ରଭୁଂ ୱଦତି, ତର୍ହି ସ କଥଂ ତସ୍ୟ ସନ୍ତାନୋ ଭୱତି?
45 மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம்,
ପଶ୍ଚାଦ୍ ଯୀଶୁଃ ସର୍ୱ୍ୱଜନାନାଂ କର୍ଣଗୋଚରେ ଶିଷ୍ୟାନୁୱାଚ,
46 “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.
ଯେଽଧ୍ୟାପକା ଦୀର୍ଘପରିଚ୍ଛଦଂ ପରିଧାଯ ଭ୍ରମନ୍ତି, ହଟ୍ଟାପଣଯୋ ର୍ନମସ୍କାରେ ଭଜନଗେହସ୍ୟ ପ୍ରୋଚ୍ଚାସନେ ଭୋଜନଗୃହସ୍ୟ ପ୍ରଧାନସ୍ଥାନେ ଚ ପ୍ରୀଯନ୍ତେ
47 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
ୱିଧୱାନାଂ ସର୍ୱ୍ୱସ୍ୱଂ ଗ୍ରସିତ୍ୱା ଛଲେନ ଦୀର୍ଘକାଲଂ ପ୍ରାର୍ଥଯନ୍ତେ ଚ ତେଷୁ ସାୱଧାନା ଭୱତ, ତେଷାମୁଗ୍ରଦଣ୍ଡୋ ଭୱିଷ୍ୟତି|

< லூக்கா 20 >