< லூக்கா 16 >
1 இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
ଜିସୁନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଅବୟ୍ ଗମାଙ୍ମରନ୍ ଡକୋଏନ୍; ଆ ଗୁମୁସ୍ତାନ୍ ଅବୟ୍ ଡକୋଏନ୍, ଆରି ତି ଗମାଙ୍ମରନ୍ ଆନର୍ଜେଜି ଗୁମୁସ୍ତାନ୍ ଅବ୍ମୋସ୍ସାଆୟ୍ତେ ଗାମ୍ଲେ ଗମାଙ୍ମରନ୍ ଆରମ୍ଡଙେନ୍, ଆନିନ୍ ଗୁମୁସ୍ତାନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେ ବରେନ୍,
2 எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான்.
‘ଞେନ୍ ଆମନ୍ ଆସନ୍ ଇନି ଆ ବର୍ନେ କେନ୍ ଅମ୍ଡଙ୍ତାୟ୍? ଗୁମୁସ୍ତା କାବ୍ବାଡ଼ାନ୍ ଆ ଇସାବ ତିୟିଁୟ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମନ୍ ଆରି ଗୁମୁସ୍ତାଲନ୍ ଡକୋଲନ୍ ଅଃର୍ରପ୍ତିଏ ।’
3 “அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது.
ସିଲତ୍ତେ ତି ଗୁମୁସ୍ତାନ୍ ଇୟମେନ୍, ‘ଇନି ଏଙ୍ଗାନାୟ୍? ସାଉକାରଞେନ୍ ଅମଙ୍ଞେନ୍ ସିଲଡ୍ ଗୁମୁସ୍ତା କାବ୍ବାଡ଼ାନ୍ ରୁୟ୍ଲେ ପାଙ୍ତିଁୟ୍ । ଲବନ୍ ଗାୟ୍ଗାୟନ୍ ଆସନ୍ ଅମଙ୍ଞେନ୍ ବପ୍ପୁ ତଡ୍, ବେଡ୍ବେଡ୍ନେନ୍ ଆସନ୍ ଞେନ୍ ଗରୟ୍ଡାତିଁୟ୍ ।
4 இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
ଞେନ୍ ଗୁମୁସ୍ତା କାବ୍ବାଡ଼ାନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଆସିଙଞ୍ଜି ଓଡ୍ଡେଇଁୟ୍ଜି, ତିଆସନ୍ ଞେନ୍ ଇନି ଏଙ୍ଗାନାୟ୍ ତିଆତେ ଜନାଲାୟ୍ନି ।’”
5 “தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.
“ଆରି, ଆନିନ୍ ଆ ସାଉକାରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ସାଉନ୍ ଆପ୍ରାଙେଞ୍ଜି ଅଡ଼୍କୋ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଆମଙନ୍ ଓଡ୍ଡେଡାଲେ ଆମ୍ମୁଙ୍ମରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ସାଉକାରଞେନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଆମନ୍ ଡିଅଙ୍ଗା ସାଉନ୍ ପାଙେନ୍?’ ଆନିନ୍ ଗାମେନ୍ ‘ବସଅ ଆଡ୍ଡା ଅଲିବ୍ ମିଞଲ୍ ।’
6 “அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
ଗୁମୁସ୍ତାନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ବାସାଅଲ୍ନମ୍ ପାଙ୍ଲେ ପଚାସ ଗାମ୍ଲେ ଇଡା ।’
7 “பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “‘ஆயிரம் மூட்டை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ଆରି ଅବୟ୍ନେଆଡଙ୍ ବରେନ୍, ‘ଅମଙ୍ନମ୍ ଡିଅଙ୍ଗା ସାଉନ୍?’ ଆନିନ୍ ବର୍ରନେ, ‘ବସଅ ମାଡ଼ିୟ୍ ଗମ୍ମ ।’ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ବାସାଅଲ୍ନମ୍ ପାଙ୍ଲେ ଅସିଏ ଗାମ୍ଲେ ଇଡା ।’”
8 “அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
“ତି ଏର୍ଡର୍ନେ ଗୁମୁସ୍ତାନ୍ ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ କାବ୍ବାଡ଼ାନ୍ ଆର୍ଲୁମେନ୍ ଆସନ୍ ଆ ସାଉକାରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ସେଙ୍କେଏନ୍, ତିଆସନ୍ କେନ୍ ନମିଜି ଆ ମନ୍ରାଜି, ସାଆରନ୍ ଆ ମନ୍ରାଜି ସିଲଡ୍ ଆ ମନ୍ରାଞ୍ଜି ସରିନ୍ ଗୋଗୋୟ୍ ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍ତଞ୍ଜି ।” (aiōn )
9 உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
“ଞେନ୍ ନିୟ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ପୁର୍ତିନ୍ ଆ ରନ୍ନାଲୋଙ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆସନ୍ ଗଡ଼ିନ୍ ଞାଙ୍ବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଅଞିଡେନ୍ ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆଡ୍ରକୋନେଲୋଙ୍ ଅନୋରୋଙନ୍ ଡେତେ । (aiōnios )
10 “மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் அநீதியுள்ளவனாய் இருக்கிறவன், பெரியவற்றிலும் அநீதியுள்ளவனாய் இருப்பான்.
ଆନା ସନ୍ନା କାବ୍ବାଡ଼ାଲୋଙନ୍ ଡର୍ନେଡମ୍, ଆନିନ୍ ସୋଡ଼ା କାବ୍ବାଡ଼ାଲୋଙନ୍ ନିୟ୍ ଡର୍ନେଡମ୍, ଆରି ଆନା ସନ୍ନା କାବ୍ବାଡ଼ାଲୋଙନ୍ ଏର୍ଡର୍ନେ, ଆନିନ୍ ସୋଡ଼ା କାବ୍ବାଡ଼ାଲୋଙନ୍ ନିୟ୍ ଏର୍ଡର୍ନେ ।
11 எனவே, இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில், நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உண்மையான செல்வத்தை, யார் உங்களை நம்பி, உங்கள் கையில் கொடுப்பான்?
ତିଆସନ୍, ପୁର୍ତିନ୍ ଆ ରନ୍ନାଲୋଙ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଡର୍ନେଡମ୍ ଏଃଡ୍ଡକୋଲନ୍ ଡେନ୍, ଆନା ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଡର୍ରନ୍ ଆଜାଡ଼ି ରନ୍ନାନ୍ ଅସିଲୋଙ୍ବେନ୍ ଅଲ୍ତିୟ୍ବେନ୍?
12 இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், யார் தன் சொத்தை உங்களுக்கு சொந்தமாய் இருக்கும்படி கொடுப்பான்?
ଆରି, ଆମ୍ୱେଞ୍ଜି ଆନ୍ନାମରନ୍ ଆ ରନ୍ନାଲୋଙ୍ ଡର୍ନେଡମ୍ ଏଃଡ୍ଡକୋଲନ୍ ଡେନ୍; ଆନା ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଡର୍ରନ୍ ରନ୍ନାଡମ୍ବେନ୍ ଅସିଲୋଙ୍ବେନ୍ ଅଲ୍ତିୟ୍ବେନ୍?”
13 “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.
“ଅନ୍ନିଙ୍ ଆ କମ୍ୱାରିମର୍ ବାଗୁ ସାଉକାରନ୍ ଆ କମ୍ୱାରିମର୍ ଅଃର୍ରପ୍ତି ଡେଏ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଅବୟ୍ନେଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ତେ ଆରି ଅବୟ୍ନେଆଡଙ୍ ଏଡ଼ୁର୍ମଡ୍ତେ, ଇଜ୍ଜାନ୍ଡେନ୍ ଅବୟ୍ନେ ଆ ବର୍ନେ ମାନ୍ନେତେ ଆରି ଅବୟ୍ନେ ଆ ବର୍ନେ ଆଲ୍ଲେତେ । ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଡ ରନ୍ନାନ୍ ବାଗୁଞ୍ଜି ଆ କମ୍ୱାରିମର୍ ଅଃର୍ରପ୍ତି ଡେବେନ୍ ।”
14 பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
କେନ୍ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍କୋନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ରନ୍ନାମଡ୍ ପାରୁସିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଗବ୍ରଜେଞ୍ଜି ।
15 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில், உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ, உங்கள் இருதயங்களை அறிவார். மனிதரிடையே உயர்வாய் மதிக்கப்படும் காரியங்கள், இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆନାଜି ଆନିଞ୍ଜିଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆ ଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ ଡରମ୍ମମର୍ ଗାମ୍ଲେ ଅବ୍ତୁୟ୍ତଞ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ତିଅନ୍ତମ୍ ଆ ମନ୍ରାଜି, ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଉଗର୍ବେଞ୍ଜି ଜନାତେ; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗାତେ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସୋଡ଼ା, ତିଆତେ ଇସ୍ୱରନ୍ ଏଡ଼ୁର୍ମଡ୍ତେ ।”
16 “மோசேயின் சட்டமும், இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவான் ஸ்நானகனுடைய காலம்வரைக்கும் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்தக் காலத்திலிருந்தே, இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. எல்லோரும் பலவந்தமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
“ବନାଁୟ୍ବରନ୍ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ର ଜନନ୍ ଆ ଡିନ୍ନା ଜାୟ୍ ଞନଣ୍ଡ୍ରମନ୍ ଡେଏନ୍, ତି ଆ ବନେଡ଼ା ସିଲଡ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆ ମନଙ୍ବରନ୍ ଅନପ୍ପୁଙ୍ବରନ୍ ଡେତେ, ଆରି ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆ ବପ୍ପୁଞ୍ଜି ବାତ୍ତେ ତେତ୍ତେ ଗନ୍ତଜି ।
17 வானமும், பூமியும் மறைந்து போகலாம், மோசேயின் சட்டத்தில் இருக்கிற எழுத்தின் சிறிய புள்ளிகூட மறைந்துபோகாது.
ବନ୍ଡ ବନାଁୟ୍ବର୍ଲୋଙନ୍ ବ ତନିଙ୍କାୟ୍ ଆପ୍ରଞିଡ୍ତେନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ରୁଆଙନ୍ ଡ ପୁର୍ତିନ୍ ଆରଞିଡ୍ତେନ୍ ସଜ ।”
18 “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்.
“ଅଙ୍ଗା ମନ୍ରା ଆ ଡୁକ୍ରିନ୍ ଅମ୍ଡୁଙ୍ଡାଲେ ଆନ୍ନାବୟ୍ ସରିନ୍ ବିବାତନେ, ଆନିନ୍ ଡାରିତନେ; ଆରି, ଆନା ଆଡୁଙ୍ନେବଜନ୍ ସରିନ୍ ବିବାତନେ, ଆନିନ୍ ଡାରିତନେ ।”
19 “ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.
“ଅବୟ୍ ଗମାଙ୍ମରନ୍ ଡକୋଏନ୍, ଆନିନ୍ ମଡ଼ଗା ମଡ଼ଗା ଆ ଅଙ୍ଗି ରଲନ୍ ଡିତାନ୍ ଉଗୁରିୟ୍ ଗାଲେ ଜୋମ୍ଲେ ଡକୋଲନେ ।
20 அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய்,
ଆରି ତି ଗମାଙ୍ମରନ୍ ଆ ଡୁଆରାଲୋଙ୍ ଲାଜାର୍ ଗାମ୍ଲେ ଅବୟ୍ ବେବ୍ବେଡ୍ନେମରନ୍ ଡକୋଏନ୍, ସମ୍ପରା ଆ ଡଅଙନ୍ ଆଅମ୍ପସୁ ଡକୋଏନ୍ ।
21 பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.
ଆନିନ୍ ତି ଗମାଙ୍ମରନ୍ ଆ ମେଜଲୋଙ୍ ସିଲଡ୍ ଆରସେଡେନ୍ ଆ ସଙ୍କୁରାଜି ଜୋମ୍ଲେ ଆ କିମ୍ପୋଙନ୍ ଅନବ୍ବୋଓନ୍ ଆସନ୍ ଆସାଲନ୍ ଡକୋଲନ୍; ଆରି, କିନ୍ସଡଞ୍ଜି ନିୟ୍ ଆ ଡଅଙନ୍ ଆ ଅମ୍ପସୁଜି ଇୟ୍ଲାୟ୍ ଜାଲ୍ଜାଲ୍ଲେଜି ।
22 “காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான்.
ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଜିରେନ୍ କି ତି ବେବ୍ବେଡ୍ନେମରନ୍ ରବୁଏନ୍ ଆରି ରୁଆଙ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଅବ୍ରାମନ୍ ଆମଙ୍ ଓରୋଙେଞ୍ଜି; ତିକ୍କି ତି ଗମାଙ୍ମରନ୍ ନିୟ୍ ରବୁଏନ୍, ଆନିନ୍ ତିଲେଞ୍ଜି ।
23 அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ଆରି, ଗମାଙ୍ମରନ୍ ତଗୋସିଂଲୋଙନ୍ ତପଡ୍ଲଗୋ ଆଡ୍ରେଏନ୍ ଆଡିଡ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଆରାଙାଙେନ୍, ସଙାୟ୍ଲୋଙ୍ ଅବ୍ରାମନ୍ ଆରି ଆମଙନ୍ ଲାଜାରନ୍ଆଡଙ୍ ଗିଜେନ୍ । (Hadēs )
24 எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.
ସିଲତ୍ତେ ଆନିନ୍ ଓଡ୍ଡେଲେ ବର୍ରନେ, ‘ଏ ଆପେୟ୍, ଅବ୍ରାମ, ଞେନ୍ଆଡଙ୍ ସାୟୁମ୍ଡାଲେ ଲାଜାରନ୍ଆଡଙ୍ ଆପ୍ପାୟାୟ୍, ଆରି ଆନିନ୍ ଜିର୍ରେ ଆ ଅଣ୍ଡେର୍ସିନ୍ ଡାଆଲୋଙନ୍ ତବ୍ବୁବ୍ଡାଲେ ବତନିଙ୍କାୟ୍ ଅଲାଙ୍ଲୋଙ୍ଞେନ୍ ଜବ୍ତଡ୍ଲେ ଆୟ୍ ସବ୍ୟୁଇଁୟ୍ତୋ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଞେନ୍ ତେନ୍ନେ ତଗୋଲୋଙନ୍ ତପଡ୍ଲଗୋ ଡେତିଁୟ୍ ।’
25 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய்.
ବନ୍ଡ ଅବ୍ରାମନ୍ ଗାମେନ୍, ‘ଏ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଅନମେଙନ୍ ଆଡିଡ୍ ଆମନ୍ ମନଙଞ୍ଜିଆତେ ଅଡ଼୍କୋନ୍ ଞାଙେନ୍, ଆରି ଲାଜାରନ୍ ତିଅନ୍ତମ୍ ପରାନ୍ସାତ୍ତିନ୍ଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଞାଙେନ୍, କେନ୍ଆତେ ମନ୍ନେଆ; ବନ୍ଡ ଆନିନ୍ ନମି କେନ୍ତେନ୍ନେ ବନବ୍ୟୋନ୍ ଞାଙ୍ତେ, ଆରି ଆମନ୍ ତପଡ୍ଲଗୋ ଡେତମ୍ ।
26 இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଡରକୋନେନମ୍ ଡ ଡରକୋନେଲେନ୍ ଆ ମଡ୍ଡିଲୋଙ୍ ଜରୁଡମ୍ ଆ ଲୋଓଙ୍ ଡକୋ, ତିଆସନ୍ ଆନାଜି ତେନ୍ନେ ସିଲଡ୍ ଅମଙ୍ବେନ୍ ଜିର୍ଜିରନ୍ ସାୟ୍ତଜି, ଆନିଞ୍ଜି ଜିର୍ରେ ଅଃର୍ରପ୍ତିଏଜି, ଆରି, ତେତ୍ତେ ସିଲଡ୍ ଆନ୍ନିଙ୍ ଅମଙ୍ଲେନ୍ ପଡ୍ଲେ ଜିର୍ରେ ଅଃର୍ରପ୍ତିଆଜି ।’
27 “அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்.
ସିଲତ୍ତେ ଗମାଙ୍ମରନ୍ ଗାମେନ୍, ‘ଏ ଆପେୟ୍ ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଞେନ୍ ଅମଙ୍ନମ୍ କାକୁର୍ତିତନାୟ୍, ଲାଜାରନ୍ଆଡଙ୍ ଆପେୟ୍ଞେନ୍ ଆସିଂ ଆପ୍ପାୟା,
28 ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ବୋଞାଙ୍ଞେଞ୍ଜି ମନ୍ଲୟ୍ନେ ଡକୋଜି, ଆନିଞ୍ଜି ନିୟ୍ କେନ୍ ଅରସୁଡାନ୍ ଆଡ୍ରକୋନେଲୋଙ୍ ଇୟ୍ଡଙାଜି ତଡ୍, ତିଆସନ୍ ଆମଙଞ୍ଜି ଆନିନ୍ ସାକିବରନ୍ ଇୟ୍ ତିଏତୋ ।’”
29 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான்.
“ବନ୍ଡ ଅବ୍ରାମନ୍ ଗାମେନ୍, ‘ଆମଙଞ୍ଜି ମୋସାନ୍ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ର ଡକୋ, ଆନିଞ୍ଜି ଆ ବର୍ନେଞ୍ଜି ଅମ୍ଡଙେତଜି ।’
30 “அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.
ସିଲତ୍ତେ ଗମାଙ୍ମରନ୍ ଗାମେନ୍, ‘ଏ ଆପେୟ୍, ଅବ୍ରାମ, ଡିୟ୍ତେ ବାତ୍ତେ ସରି ତଡ୍, ବନ୍ଡ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଆମଙଞ୍ଜି ଇୟେନ୍ ଡେନ୍ ଆନିଞ୍ଜି ଆବ୍ୟର୍ବୁଡ୍ଡିତଞ୍ଜି ।’
31 “அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.”
ବନ୍ଡ ଅବ୍ରାମନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ଆନିଞ୍ଜି ମୋସାନ୍ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ବର୍ନେ ଅଃନ୍ନମ୍ଡଙ୍ଲଜି ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ୟର୍ମେଙ୍ଡାଲେ ଇୟ୍ଲେ ବରେଜି ଡେନ୍ ନିୟ୍ ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନାବ୍ୟର୍ବୁଡ୍ଡିନେଜି ।’”