< யோவான் 5 >

1 இவைகளுக்குப் பின்பு, யூதர்களுடைய ஒரு பண்டிகைக்கு இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
Li yaa puoli, Jesu go den doni ki gedi Jelusalema Jufinba jaanma siiga jaanyenma yaa badu.
2 எருசலேமிலே ஆட்டு வாசலின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரெய மொழியிலே பெதஸ்தா என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன.
Ki sua Jelusalema pia ku ñinbuugu ke ku kuu leni ipe buliñoabu Ebilunba maama nni bi yi ku ñinbuugu yeni Beteseda, ke ciadimu se ki baali likani.
3 அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
Ayiama boncianla den dua ti ciadi yeni soangu nni, bi tianba den tie juama, bine diama, bine waba, ke bi guu mi ñima n langidi.
4 சிலவேளைகளில் கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கிவந்து அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் சுகமடைவான்.
Kelima yogunu yogunu Maleki yen jiidi ki langidi mi ñima yeni, o ya langidima ke yua n kpa kua wan pia yaa yianu kuli o yen paagi.
5 அங்கிருந்த ஒருவன் முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான்.
Jayendo den ye likani ki yia hali piita n bina nii.
6 இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
Jesu den laa o, ke o dua likani, o den bani ke o waagi leni o yianu, o den buali o a bua ki paagi?
7 அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான்.
O yiamo den guani ki yedi o: o Diedo mii pia yua n baa todi nni, mi ñima ya langidi hali n baa kua toa yen kpa kua ki ha nni.
8 அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார்.
Jesu den yedi o: fi ki taa a kaagu ki ya cuoni.
9 உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான். இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது.
Lanyaapo o joa yeni den paagi ki fii ki taa o kaagu ki cuona.
10 எனவே யூதத்தலைவர்கள், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையை எடுத்துக்கொண்டு போவதை மோசேயின் சட்டம் தடைசெய்கிறது” என்றார்கள்.
Ki sua li den tie mi fuodima daale, lanyaapo Jufinba den yedi yua n paagi yeni dinli tie mi fuodima daali laa pia sanu han tugi akaagu.
11 அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான்.
O den guani ki yedi ba: Yua n paagi nni yeni wan nan yedi min taa n kaagu ki yaa cuoni.
12 எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள்.
Bi den yedi o: Laa Joa tie ŋme yo, wani yua n yedi han taa a kaagu ki yaa cuoni yeni.
13 சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார்.
Ama yua n den paagi yeni naa den bani Jesu n tie yua kelima Jesu den kua ku niligu nni ke waa go laa o.
14 பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “பார், நீ சுகமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமானது ஏதாவது உனக்கு நேரிடலாம்” என்றார்.
Ama Jesu go den tuogi leni o, U Tienu diegu nni ki yedi o: Diidi a baa laa fia han da go tieni tuonbiadi ke yaala n bia ki cie line n da cuo ha.
15 அவன் பிறகு புறப்பட்டுப்போய் தன்னை குணமாக்கியது இயேசுவே என்று யூதருக்குச் சொன்னான்.
O joa yeni den gedi ki ban waani Jufinba ke Jesu n paagi o.
16 இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர் இயேசுவைத் துன்புறுத்தினார்கள்.
Lanyaapo Jufinba den hua Jesu leni ki nanga kelima o den tiendi laa bonla mi fuodima daale.
17 இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கிறார்; நானும் வேலைசெய்கிறேன்” என்றார்.
Jesu den yedi ba: N Baa tuuni ki pundi hali moala n moko tuuni.
18 இயேசு ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றும் சொல்லி தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர் அவரைக் கொலைசெய்ய இன்னும் அதிகமாய் முயற்சிசெய்தார்கள்.
Lanyaapo Jufinba den lingi ki pugidi ki bua ki kpa o, laa tie ke o miidi mi fuodima daali kuali bebe ka, ama kelima o den tua ke U Tienu tie o ba, ki nua ke o da leni U Tienu.
19 இயேசு அவர்களுக்கு சொன்னது: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எவைகளையெல்லாம் பிதாவானர் செய்கிறதை மகன் காண்கிறாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்யமாட்டார்; பிதா எவைகளை செய்கிறாரோ அவைகளையே மகனும் செய்கிறார்.
Lan wani Jesu den guani ki taa mi maama ki yedi ba: N yedi yi, yi moamoani yi moamoani kani Bijua kan fidi ki tieni li bakuli kelima o yuceli paalu po, ama o tiendi wan laa ke Baa tiendi yaala. Baa n tiendi yaala kuli Bijua moko tiendi lane.
20 ஏனெனில் பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி பிதா இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார்.
Kelima Baa bua Bijua ki waani o wan tiendi yaala kuli, o go baa waani o yaa tuona n yaba ki cie, li ba paki yi.
21 பிதா மரித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு ஜீவன் கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார்.
Kelima nani Baa n fiindi bi tinkpiba ki go puuni li miali maama, yene ke Bijua moko puuni li miali wan bua yua kuli.
22 மேலும், பிதா ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார்.
Baa kan jia o bakuli buudi, o teni li bujiali kuli o Bijua yaa nuu nne.
23 எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவதுபோல, மகனையும் கனம்பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்கு கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான்.
Ke nilo kuli n yaa kpiagidi Bijua nani ban kpiagidi Baa maama yeni, yua n ki kpiagi Bijua kuli waa kpiagidi Baa yua n soani o moko.
24 “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
Yi moamoani yi moamoani kani n yedi yi yua n cengi n maama ki daani yua n soani pia yaa miali n kan gbeni, buudi cuonu ki ye o po, ama o ñani mi kuuma nni ki kua li miali nni. (aiōnios g166)
25 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள்.
Yi moamoani yi moamoani kani n yedi yi, u yogunu kpendi upundi baa moala ne ke yaaba n kpe baa gbadi U Tienu Bijua nialu, yaaba n baa gbadi u mo kuli baa yaa fo.
26 பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார்.
Nani Baa n pia li miali ke li ye o niinni maama yeni, opuni o Bijua moko li miali yene lin yaa ye o niinni.
27 நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார்.
O puni o, u paalu ke wan yaa ja ti buudi kelima o tie Ojoa Bjua yo.
28 “இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள்.
Laa bonla n da paki yi kelima u yogunu kpendi ke yaaba n kpe baa gbadi onialu, yaaba n gbadi u mo kuli baa ña a kula nni.
29 நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள்.
Yaaba n den tieni yaala n hani baa fii yaa miali n kan gbeni po, yaaba n den tieni yaala n bia baa fii li bujiali po.
30 சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன்.
N kan fidi ki tieni li bakuli n yuceli po, n ya ja ti buudi nani min gba U Tienu kani maama, n bujiali mo tiegi kelima mii lingi n yuceli yanbuama, kali yua n soani nni yaa yanbuama.
31 “என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது.
N ya tieni n yuli po siedi n siedi ki tie moamoani.
32 எனக்காகச் சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கிறார். என்னைப்பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன்.
Toa ye yua n tiendi n po siedi, n bani ke wan tiendi npo yaa siedi tie moamoani.
33 “நீங்கள் யோவானிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான்.
Yi den soani u tondu Jan kani, o den tieni siedi yi moamoani po.
34 மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே நான் இதைச் சொல்கிறேன்.
Mini wani nisaalo ka tiendi n po siedi, n yedi yeni ke yin faabi.
35 யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் அவனுடைய வெளிச்சத்தில் சொற்ப காலத்திற்கு மகிழ்ச்சியடைவதைத் தெரிந்துகொண்டீர்கள்.
Jan den tie yaa fitilisanga n co ki yieni. Yi den tuo ki mangi yi pala o yenma nni u yogunu waamu.
36 “யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மதிப்புள்ள சாட்சி எனக்கு இருக்கிறது. நான் செய்து முடிக்கும்படி பிதா எனக்கு ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அதையே நான் செய்கிறேன். அந்த வேலையே பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கிறது.
N pia yaa siedi n cie Jan n den tieni n po yaa siedi, Kelima Baa n teni nni yaa tuona ke min soani yeni n tuuni laa tuona yo, han tiendi n po siedi ke n tie Baa n soani yua.
37 என்னை அனுப்பிய பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை,
Baa yua n soani nni yeni moko tiendi n po siedi, yii kpa gbadi o nialu, yii kpa laa o nunga mo.
38 அவருடைய வார்த்தை உங்களில் தங்கியிருப்பதும் இல்லை. ஏனெனில் நீங்கள் அவர் அனுப்பியவரை விசுவாசியாமல் இருக்கிறீர்கள்.
O maama ki ye yi niinni kelima yii daani wan soani yua.
39 நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios g166)
Yi lingi idiani nni bohanla ki tema ke yi baa ba lienni yaa miali n kan gbeni, ama ki sua idiani yeni tiendi n yaa siedi yo. (aiōnios g166)
40 ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை.
Yi mo yii bua ki cua n kani ki baa li miali.
41 “மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்கிறதில்லை.
Mii lingi bi nisaaliba ka n kpiagi nni.
42 ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்கள் இருதயத்தில் இறைவனுக்கு அன்பு இல்லை என்பதை நான் அறிவேன்.
Ama n bani n ke yii pia U Tienu po buama yi pala nni.
43 நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்; இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
N cua Baa yeli po ama yii ga n cangu ama toa ya cua o yuceli po yi baa ga o cangu.
44 நீங்களோ ஒருவரிடமிருந்து இன்னொருவர் புகழ்ச்சியை பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரே இறைவனாயிருக்கும் அவரிடமிருந்து வரும் புகழைத் தேட முயற்சியாமல் இருக்கிறீர்கள். இப்படியிருக்க நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
Yii bua ki daani nni kelima yii lingi ya kpiagidi n ñani U Tienu kani, ama yi lingi ti kpiagidi yi yaba kane.
45 “பிதாவுக்கு முன் நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்கவேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவான்.
Yin da tama min wani baa jaligi yi Baa nintuali, yua baa jaligi yi tie Musa yo, yin bili yi suginma wani yua yaa niinni yeni.
46 நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவன் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறான்.
Li ya tie ke yi daani Musa maama li bi hani yin daani n yaa maama moko, kelima Musa den diani n yaapo yo.
47 மோசே எழுதி வைத்திருப்பதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை. அப்படியிருக்க நான் சொல்வதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.
Ama yi yaa daani o diani, yi baa ga lede yo ki daani n mo yaa maama?

< யோவான் 5 >