< யோவான் 4 >

1 யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்விப்பட்டார்கள்.
Ri Jesús tajin kubꞌan kiqasanaꞌ sibꞌalaj e kꞌi winaq xuqujeꞌ tajin kuꞌx utijoxelabꞌ, sibꞌalaj e kꞌi na choch ri utijoxelabꞌ ri Juan. Xretaꞌmaj kꞌu ri Jesús chi xketaꞌmaj we riꞌ ri fariseos.
2 ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள்.
Man tzij ta kꞌut chi qas are ri Jesús tajin kabꞌanow ri qasanaꞌ xane are ri utijoxelabꞌ.
3 பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.
Are xretaꞌmaj ri Jesús we riꞌ, xel bꞌik pa ri tinimit Judea, xtzalij pa Galilea.
4 இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது.
Choqꞌaqꞌ kꞌut kiꞌkow bꞌik pa ri tinimit Samaria.
5 எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது.
Xok kꞌu bꞌik pa Sicar, jun tinimit ri kꞌo pa Samaria, ri kꞌo chuxukut ri ulew ri xuya ri Jacob che ri ukꞌojol José.
6 அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
Chilaꞌ kꞌo wi ri kꞌwaꞌ ri xukꞌot kanoq ri Jacob. Ri Jesús xqꞌiꞌtaj bꞌik che ri bꞌe, xeꞌtꞌuyul chuxukut ri kꞌwaꞌ. Qas pa ri unikꞌaj riꞌ qꞌij.
7 அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார்.
Ri utijoxelabꞌ e bꞌenaq kanoq pa ri tinimit chuloqꞌik kiwa. Xopan kꞌut jun ixoq chresaxik ujaꞌ pa ri kꞌwaꞌ. Ri Jesús xubꞌij che: Chaya juqubꞌ nujoron.
8 அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள்.
9 அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை.
Ri ixoq xubꞌij che: ¿Jas che kata ajaꞌ chwe, at at aj Israel are kꞌu ri in, in aj Samaria? Jeriꞌ xubꞌij che rumal cher ri aꞌj Israel man kakitun taj ukojik jun jastaq kukꞌ ri aꞌj Samaria.
10 இயேசு அவளுக்குப் பதிலாக, “நீ இறைவனுடைய வரத்தையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிற நான் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார்.
Ri Jesús xubꞌij che ri ixoq: We ta awetaꞌm ri kakwinik kuya ri Dios xuqujeꞌ ri tajin katow juqubꞌ jaꞌ chawe, at ta riꞌ nabꞌe xata ajaꞌ che, xuqujeꞌ xyaꞌtaj ta ajaꞌ riꞌ rumal, ri kuya kꞌaslemal ri maj ukꞌisik.
11 அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்?
Ri ixoq xubꞌij che ri Jesús: Tat, man keꞌ ta resaxik le jaꞌ, naj qajinaq. ¿Jawjeꞌ kꞌu keꞌsaj wi la loq ri jaꞌ ri kuya kꞌaslemal?
12 நம்முடையத் தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இந்த கிணற்றிலிருந்து அவரும் அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள்.
¿La lal ta kꞌu nim qꞌij la choch ri qamam Jacob, areꞌ xyoꞌw kan we kꞌwaꞌ riꞌ chaqe, chi riꞌ xresaj wi kijoron ri e ralkꞌwaꞌl xuqujeꞌ ri e rawaj?
13 இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற ஒவ்வொருவரும் மீண்டும் தாகமடைவார்கள்.
Ri Jesús xubꞌij che ri ixoq: Xapachin ri kutij we jaꞌ riꞌ, kachaqiꞌj chi na uchiꞌ junmul chik.
14 ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn g165, aiōnios g166)
Are kꞌu ri kutij rech ri jaꞌ ri kinya in man kachaqiꞌj ta chik uchiꞌ, xane ri jaꞌ ri kutijo kux na jun kꞌiyibꞌal jaꞌ ri kapulinik ri kuya kꞌaslemal ri maj ukꞌisik. (aiōn g165, aiōnios g166)
15 அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்பொழுது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் மொள்ளுவதற்கு இங்கே வரவேண்டிய அவசியமும் எனக்கு இராது” என்றாள்.
Ri ixoq xubꞌij che: Tat, ya la we ri joron riꞌ rech man kinpe ta chik waral chi resaxik nujaꞌ xuqujeꞌ rech man kachaqiꞌj ta chik nuchiꞌ.
16 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ போய் உன் கணவனை கூட்டிக்கொண்டு வா” என்றார்.
Ri Jesús xubꞌij che ri ixoq: Jaꞌsikꞌij bꞌa loq ri awachajil, kꞌa te riꞌ chattzalij loq waral.
17 “அதற்கு அவள், எனக்கு கணவன் இல்லை,” என்றாள். இயேசு அவளிடம், “எனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
Ri ixoq xubꞌij che ri Jesús: Maj wachajil in. Ri Jesús xubꞌij: Qas tzij laꞌ le xabꞌij chi maj awachajil.
18 ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்பொழுது உன்னுடன் இருக்கிறவன் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார்.
Jeriꞌ rumal e kꞌolinaq kanoq e jobꞌ awachajil xuqujeꞌ ri kꞌo awukꞌ kamik man are taj awachajil, qas tzij laꞌ le xabꞌij.
19 அப்பொழுது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்று நான் கண்டுகொண்டேன்.
Ri ixoq xubꞌij: Tat, chanim kinchꞌobꞌo chi lal qꞌalajisal utzij ri Dios.
20 எங்கள் தந்தையர் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, வழிபட வேண்டிய இடம் எருசலேமிலேயே இருக்கிறது என்று சொல்கிறீர்கள்” என்றாள்.
Ri qamam uj ojer xeqꞌijilaꞌn puꞌwiꞌ we juyubꞌ riꞌ, are kꞌu ri ix, ix aj Israel kibꞌij chi pa Jerusalén rajawaxik kixqꞌijilaꞌn wi.
21 அதற்கு இயேசு: “அம்மா, நீ என்னை நம்பு; நீங்கள் பிதாவை இந்த மலையிலும், எருசலேமிலும் வழிபடாத காலம் வருகிறது.
Ri Jesús xubꞌij: Ixoq, chakojo ri kinbꞌij. Kuꞌriqa na jun qꞌij are man kabꞌan ta chik ri qꞌijilaꞌnem che ri Tataxel Dios, puꞌwiꞌ we juyubꞌ riꞌ, xa ta ne pa Jerusalén kabꞌan wi qꞌijilaꞌnem.
22 சமாரியராகிய நீங்களோ அறியாததையே ஆராதிக்கிறீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே ஆராதிக்கிறோம். ஏனெனில் யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது.
Ix kiqꞌijilaꞌj ri man iwetaꞌm taj uwach, ri uj kꞌut kaqaqꞌijilaꞌj ri qetaꞌm uwach, jeriꞌ rumal ri kolotajem kukꞌ ri winaq aꞌj Israel petinaq wi.
23 ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார்.
Xqebꞌ kꞌu loq ri qꞌij xuqujeꞌ xopan ri qꞌotaj are taq ri qas e qꞌijilaꞌnelabꞌ kakiya na uqꞌij ri Tataxel Dios pa ri Uxlabꞌixel xuqujeꞌ qas tzij kekꞌojiꞌk, rumal jeriꞌ karaj ri Tataxel kabꞌanik.
24 இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்” என்றார்.
Ri Dios are uxlabꞌal, rajawaxik xuqujeꞌ chi ri e qꞌijilaꞌj taq rech kakiqꞌijilaꞌj pa ri uxlabꞌal xuqujeꞌ qas tzij kekꞌojiꞌk.
25 அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார். அவர் வரும்போது எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
Ri ixoq xubꞌij che: Wetaꞌm chi kape na ri Mesías ri kabꞌix Cristo che. Are kape riꞌ areꞌ, kubꞌij na chaqe jas ubꞌanik we jastaq riꞌ.
26 அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று அறிவித்தார்.
Ri Jesús xubꞌij che: In riꞌ, ri tajin kintzijon awukꞌ.
27 அப்பொழுது இயேசுவின் சீடர்கள் திரும்பிவந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், “உமக்கு என்ன தேவைப்படுகிறது? நீர் ஏன் அவளுடன் பேசுகிறீர்?” என்று கேட்கவில்லை.
Qas jeꞌ riꞌ tajin kubꞌij are xoꞌpan ri utijoxelabꞌ, xemayijanik rumal tajin katzijon rukꞌ jun ixoq, maj kꞌu jun xtow chike: ¿Jas kaj la che le ixoq? O ¿jas katzijoj la rukꞌ?
28 அப்பொழுது அந்தப் பெண் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு, பட்டணத்திற்குள்ளே போய் அங்குள்ள மக்களிடம்,
Ri ixoq xuya kanoq ri uqꞌebꞌal, xtzalij pa ri tinimit, xubꞌij chike ri winaq:
29 “வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் கிறிஸ்துவோ?” என்றாள்.
Chixanloq, jiliwila jun achi ri xubꞌij chwe ronojel ri nubꞌanom. ¿La man are waꞌ ri kabꞌix Cristo che?
30 அவர்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறி இயேசு இருந்த இடத்திற்கு வந்தார்கள்.
Ri winaq xeꞌl bꞌik pa ri tinimit, xeꞌkila ri Jesús.
31 இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, சாப்பிடுங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
Are majaꞌ koꞌpan ri winaq, ri tijoxelabꞌ xkibꞌij che ri Jesús: Ajtij, woꞌq la.
32 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத உணவு எனக்கு இருக்கிறது” என்றார்.
Ri Jesús xubꞌij chike: Ri in kꞌo jun jaswe tijowik rij ri man iwetaꞌm ta ix uwach.
33 அப்பொழுது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
Ri tijoxelabꞌ xkichapleꞌj utayik chibꞌil taq kibꞌ: ¿La kꞌo ta kꞌu jun xkꞌamow loq jun jas rech tijowik rij?
34 இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவு.
Ri Jesús xubꞌij chike: Are nuwa in ri ubꞌanik ri urayibꞌal ukꞌuꞌx ri xintaqow loq xuqujeꞌ kinkꞌis kanoq ubꞌanik ri uchak.
35 ‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குப் பின்பு அறுவடை வந்துவிடும்’ என்று நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து வயல்களை நோக்கிப்பாருங்கள்! அவை விளைந்து அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கின்றன.
¿La man kꞌu kibꞌij ix: “Karaj na kajibꞌ ikꞌ che ri yakoj”? Ri in kꞌut kinbꞌij chiꞌwe: ¡Chijaqa ri ibꞌoqꞌoch, chikaꞌyej ronojel ri tikoꞌn! Xutzirik.
36 இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios g166)
Ri winaq ri kabꞌanow ri yakoj kukꞌamawaꞌj na ri tojbꞌal rech, xuqujeꞌ ri yakoj ri kubꞌano rech jun kꞌaslemal ri maj ukꞌisik. Ri ajtikolobꞌ xuqujeꞌ ri kabꞌanow ri yakoj junam kekiꞌkotik. (aiōnios g166)
37 இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கிறான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது.
Jeriꞌ rumal kꞌo jun tzij kubꞌij: “Jun kabꞌanow ri tikoꞌn, jun chi wi ri kabꞌanow ri yakoj.”
38 நீங்கள் வேலைசெய்து விளைவிக்காததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார்.
Ri in xixintaq bꞌik chuyakik ri man xiriq taj kꞌax chutikik. E nikꞌaj wi ri xeqꞌiꞌtajik, e nikꞌaj wi ri xechakunik, ri ix kꞌut xaq xwi kiꞌtzukuj loq uwach ri chak ri bꞌantajinaq chi kanoq.
39 அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக்குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள்.
E kꞌi chike ri winaq aꞌj Samaria xekojon che ri Jesús rumal xkita ri xubꞌij ri ixoq: Areꞌ xubꞌij chwe ronojel ri nubꞌanom.
40 எனவே அந்தச் சமாரியர் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார்.
Jeriꞌ are xoꞌpan ri aꞌj Samaria rukꞌ ri Jesús xkibꞌij che chi kakanaj kan kukꞌ. Ri Jesús xkanaj kanoq chilaꞌ kebꞌ qꞌij.
41 அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள்.
E kꞌi winaq xekojon chi na che ri Jesús rumal ri xubꞌij areꞌ chike.
42 அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நாங்கள் அவரை நம்புவது நீ சொன்னதைக் கேட்டுமட்டுமல்ல; இப்பொழுது நாங்களே அவர் சொன்னவற்றைக் கேட்டோம். இவர் உண்மையிலேயே உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்துகொண்டோம்” என்றார்கள்.
Xkibꞌij kꞌu che ri ixoq: Man xwi taj kujkojonik rumal ri xabꞌij chaqe xane rumal ri xqatatabꞌej uj rukꞌ ri qaxikin, xqetaꞌmaj chi are waꞌ ri Kolonel kech konojel ri winaq rech ri uwachulew.
43 இரண்டு நாட்களுக்குப்பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
Are xikꞌow ri kebꞌ qꞌij, ri Jesús xel bꞌik pa ri tinimit Samaria, xeꞌ pa Galilea.
44 ஒரு இறைவாக்கினனுக்கு தனது சொந்த நாட்டிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.
(Jeriꞌ, rumal ri Jesús ubꞌim chi xa ta ne jun qꞌalajisal tzij kaya uqꞌij pa ri tinimit ri kel wi.)
45 இயேசு கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். பஸ்கா என்ற பண்டிகையின்போது அவர் எருசலேமில் செய்ததையெல்லாம் கலிலேயர் கண்டிருந்தார்கள். ஏனெனில் பண்டிகையின்போது அவர்களும் அங்கே இருந்தார்கள்.
Are xopan pa Galilea utz xbꞌan chukꞌamawaꞌxik kumal ri winaq aꞌj chilaꞌ, jeriꞌ rumal kilom ronojel ri xubꞌan pa Jerusalén pa ri nimaqꞌij Pascua.
46 இயேசு மீண்டும் ஒருமுறை கலிலேயாவிலுள்ள கானாவூருக்குச் சென்றார். அங்குதான் அவர் தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றினார். அங்கே கப்பர்நகூமிலே இருந்த ஒரு அரச அதிகாரியின் மகன் நோயுற்றுப் படுத்திருந்தான்.
Kꞌa te riꞌ xtzalij chik ri Jesús pa Caná rech Galilea, chilaꞌ xukꞌex wi ri jaꞌ pa vino. Kꞌo kꞌut jun ukꞌojol ri jun rajchak ri qꞌatal tzij yawabꞌ je laꞌ pa ri tinimit Capernaúm.
47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று இந்த அதிகாரி கேள்விப்பட்டதும், அவரிடத்திற்குப் போய், மரணத் தருவாயில் இருக்கும் தனது மகனை இயேசு, வந்து குணமாக்க வேண்டுமென்று அவரைக் கெஞ்சினான்.
Are xretaꞌmaj ri achi, utat ri yawabꞌ, chi xopan ri Jesús pa Galilea, upetik pa Judea, xeꞌ chutzukuxik. Are xuriqo, xuta toqꞌobꞌ che rech keꞌ chukunaxik ri ukꞌojol rumal xa jubꞌiqꞌ karaj kakamik.
48 இயேசு அவனிடம், “நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டாலொழிய, ஒருபோதும் விசுவாசிக்கமாட்டீர்கள்” என்றார்.
Ri Jesús xubꞌij che: Ri ix man kixkojon ta wi la we man kiwil kꞌutbꞌal xuqujeꞌ etal.
49 அதற்கு அந்த அரச அதிகாரி, “ஐயா, எனது பிள்ளை சாகுமுன்னே வாரும்” என்றான்.
Ri ajchak rech ri qꞌatal tzij xubꞌij che ri Jesús: Wajaw, bꞌana la toqꞌobꞌ, oj la cho ri wachoch rech man kakam taj ri nukꞌojol.
50 இயேசு அதற்குப் பதிலாக, “நீ திரும்பிப்போ. உன் மகன் உயிர்வாழ்வான்” என்றார். அவன் இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து புறப்பட்டுப் போனான்.
Ri Jesús xubꞌij che ri achi: Chattzalij cho awachoch, man kakam taj ri akꞌojol. Xukoj ri achi ri xbꞌix che rumal ri Jesús, kꞌa te riꞌ xtzalij cho rachoch.
51 அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனுடைய மகன் பிழைத்திருக்கிறான் என்ற செய்தியை அறிவித்தார்கள்.
Are bꞌenaq ri achi cho rachoch, xeꞌl loq ri e rajchakibꞌ chukꞌulaxik pa ri bꞌe, xkibꞌij che chi man xkam taj ri ukꞌojol xane xkꞌasiꞌk xuqujeꞌ xutzirik.
52 தனது மகன் சுகமடைந்த நேரத்தைப்பற்றி அவன் விசாரித்தபோது, அவர்கள் அவனிடம், “நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு அவனுக்கிருந்த காய்ச்சல் நீங்கியது” என்றார்கள்.
Ri achi xuta chike jas qꞌotaj xutzir ri ukꞌojol. Ri ajchakibꞌ xkibꞌij: Iwir qas jun hora ikꞌowinaq che ri unikꞌajil qꞌij xel bꞌik ri qꞌaqꞌ che.
53 இயேசு தன்னிடம், “உனது மகன் உயிர்வாழ்வான்” என்று தனக்குச் சொன்ன நேரம், சரியாக அதே நேரம்தான் என்று தகப்பன் புரிந்து கொண்டான். எனவே அவனும், அவனுடைய குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்தார்கள்.
Naꞌtaj kꞌu che ri utat ri akꞌal chi qas che riꞌ ri qꞌotaj riꞌ, xubꞌij ri Jesús che: “Ri akꞌojol kakꞌasiꞌ na.” Jeriꞌ konojel ri e kꞌo rukꞌ ri achi pa ri rachoch xekojon che ri Jesús.
54 இது இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபின் செய்த இரண்டாவது அடையாளம் ஆகும்.
Are waꞌ ri ukabꞌ etal ri xubꞌan ri Jesús are xtzalij loq pa Galilea upetik pa Judea.

< யோவான் 4 >