< யோவான் 20 >
1 வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.
ପାଲ୍ଲିନ୍ ଆ ପର୍ତମ୍ମୁ ଡିନ୍ନା ଅଣ୍ଡ୍ରଙନ୍ ଡୋତାନ୍ ଲୋଙଡ୍ ଲୋଙଡନ୍ ମଗ୍ଦଲିନି ମରିଅମନ୍ ମସାନ୍ନିନ୍ ଆରିୟେନ୍, ତେତ୍ତେ ଆରେଙ୍ ଆଡେଡ୍ଡେଡ୍ ଇୟ୍ଲେ ଗିଜେ ।
2 எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.
ତିଆସନ୍ ଆନିନ୍ ଇରେନ୍ କି ସିମନ୍ ପିତ୍ରନ୍ ଡ ଜିସୁନ୍ ଅଙ୍ଗା ଞଙ୍ନେମର୍ଆଡଙ୍ ଡୁଙ୍ୟମେନ୍ ତି ଆନ୍ନା ଞଙ୍ନେମରନ୍ ଆମଙ୍ ୟର୍ରନେ, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ମରିଅମନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲେ ବରେଜି, “ଆନାଜି ପ୍ରବୁନ୍ଆଡଙ୍ ମସାନ୍ନିନ୍ ସିଲଡ୍ ପାଙେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଇୟ୍ଲେ ଡକ୍କୋଏଜି, ତିଆତେ ଇନ୍ଲେଞ୍ଜି ଜନାଜି ତଡ୍ ।”
3 எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ସିଲତ୍ତେ ପିତ୍ରନ୍ ଡ ତି ଆନ୍ନା ଞଙ୍ନେମରନ୍ ମସାନ୍ନିନ୍ ଇୟେଞ୍ଜି ।
4 அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.
ଆନିଞ୍ଜି ବାଗୁଞ୍ଜି ଆବସାଣ୍ଡନ୍ ଇରେଞ୍ଜି, ଆରି ତି ଆନ୍ନା ଞଙ୍ନେମରନ୍ ପିତ୍ରନ୍ଆଡଙ୍ ଅବ୍ତିକ୍କିଲେ ମସାନ୍ନିଲୋଙନ୍ ଆମ୍ମୁଙ୍ ତୁଙେନ୍ ।
5 அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை.
ଆରି ଆନିନ୍ ଡୁଙ୍ଗୁଡାଲେ ଅମ୍ମନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ସରୁ ଲମନ୍କାବଞ୍ଜି ଆସେଡ୍, ବନ୍ଡ ଆନିନ୍ ଅମ୍ମନ୍ ଅଃଗନ୍ଲୋ ।
6 பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான்.
ତିକ୍କି ସିମନ୍ ପିତ୍ରନ୍ ନିୟ୍ ଆ ତିକ୍କିଗଡନ୍ ଜିର୍ରେ ତୁଙ୍ଲାୟ୍ କି ଅମ୍ମ ମସାନ୍ନିନ୍ ଗନ୍ଲେ ଆଗ୍ରିଜେନ୍, ସରୁ ଲମନ୍କାବଞ୍ଜି ଆସେଡ୍,
7 இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
ଆରି, ଜିସୁନ୍ ଆବବ୍ଲୋଙ୍ ଅଙ୍ଗା ସିନ୍ରି ଆଜିବାଡ୍ ଡକୋଏନ୍, ତିଆତେ ସରୁ ଲମନ୍କାବନ୍ ବୟନ୍ ଅଃଡ୍ଡକୋଲୋ, ଆନ୍ନାଲୋଙ୍ ଆଏଡେଃ ଡକୋଏନ୍ ।
8 பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ତି ଆନ୍ନା ଞଙ୍ନେମରନ୍, ଆନା ମସାନ୍ନିଲୋଙନ୍ ଆମ୍ମୁଙ୍ ତୁଙେନ୍, ଆନିନ୍ ନିୟ୍ ଅମ୍ମନ୍ ଗନ୍ଲେ ଗିଜେନ୍ କି ଡର୍ରନେ ।
9 ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍, “ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଆନିନ୍ ଡୋତନେ,” ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଆନିଞ୍ଜି ତି ଜାୟ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗନ୍ଲୁଡେଜି ।
10 பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆସିଙଞ୍ଜି ୟର୍ରଞ୍ଜି ।
11 ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள்.
ମରିଅମନ୍ ୟେଲେ ୟେଲେ ମସାନ୍ନିନ୍ ଆ ଡୁଆରାଲୋଙ୍ ଡକୋଲନ୍; ଆରି ଆନିନ୍ ୟେଲେ ୟେଲେ ଡୁଙ୍ଗୁଡାଲେ ଅମ୍ମ ମସାନ୍ନିନ୍ ଆଗ୍ରିଜେନ୍,
12 அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
ଜିସୁନ୍ ଆ ମରା ଅଙ୍ଗାଲୋଙ୍ ଡକ୍କୋଏଞ୍ଜି, ତି ତେତ୍ତେ ଆବବ୍ଗଡ୍ ଅବୟ୍ନେ ଆରି ତାଲ୍ଜଙ୍ ଗଡ୍ ଅବୟ୍ନେ, କେନ୍ ଅନ୍ତମ୍ ବାଗୁନେ ଜେଏରାଡମ୍ ଆ ସିନ୍ରି ଆରନେଜି ବାଗୁ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆତଙ୍କୁମନ୍ ଗିଜେଞ୍ଜି ।
13 அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
ଆନିଞ୍ଜି ମରିଅମନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଇନିବା ୟେତେ?” ମରିଅମନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଆନାଜି ପ୍ରବୁଞେନ୍ଆଡଙ୍ ପାଙେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଇୟ୍ଲେ ଡକ୍କୋଏଜି, ତିଆତେ ଞେନ୍ ଜନା ତଡ୍ ।”
14 இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
ଆନିନ୍ ଏନ୍ନେଲେ ବର୍ନା ବର୍ନା କିଣ୍ଡୋଙ୍ଗଡ୍ ଆୟର୍ଗୁଡ଼ିଃଲନ୍ ଆଗ୍ରିଜେନ୍, ଜିସୁନ୍ ଆତନଙ୍, ବନ୍ଡ ତିଆତେ ଜିସୁନ୍ ଗାମ୍ଲେ ଆନିନ୍ ଅଃନ୍ନମ୍ମଡ୍ଲୋ ।
15 அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.
ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଇନିବା ୟେତେ? ଆନାଆଡଙ୍ ସାୟ୍ତେ?” ମରିଅମନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ କୋତ୍ତାନ୍ ଆଜନଗେମର୍ ଅବ୍ଡିସୟ୍ଲେ, ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଆଜ୍ଞା, ଆମନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ପାଙେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଡକ୍କୋଏନ୍, ଞେନ୍ଆଡଙ୍ ବରିଁୟ୍, ଆରି ଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ପାଙ୍ତେ ।”
16 அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ମରିଅମ ।” ମରିଅମନ୍ ଆୟର୍ଗୁଡ଼ିଃଲନ୍ ଏବ୍ରି ଲଙ୍ଲଙ୍ଲୋଙନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ରାବ୍ବୁନି!” ଆଗ୍ରାମ୍ଗାମନ୍ “ଞନଙ୍ତିୟ୍ମର୍ ।”
17 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଞେନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲେ ଡକ୍କୋଡଙିଂ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ନମିନ୍ତାନ୍ ଞେନ୍ ଆପେୟନ୍ ଆମଙ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଜିରେ; ବନ୍ଡ ଆମନ୍ ବୋଞାଙ୍ଞେଞ୍ଜି ଆମଙ୍ ଜିର୍ରେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ ବରାଜି, ଞେନ୍ ଆପେୟ୍ଞେନ୍ ଡ ଆପେୟ୍ବେନ୍, ଆରି ଇସ୍ୱରଞେନ୍ ଡ ଇସ୍ୱରବେନ୍ ଆମଙ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଜିର୍ତେ ।”
18 மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
ମଗ୍ଦଲିନି ମରିଅମନ୍ ଜିର୍ରେ, ଞେନ୍ ପ୍ରବୁନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆରି ଆନିନ୍, ଞେନ୍ଆଡଙ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ବର୍ରିଁୟ୍ ଗାମ୍ଲେ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲେ ବରେଜି ।
19 வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
ପାଲ୍ଲିନ୍ ଆ ପର୍ତମ୍ମୁ ଡିନ୍ନା ସାଲ୍ଲୁମ୍ ବେଡ଼ାନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଅବୟ୍ ଅସିଂଲୋଙନ୍ ଡକୋଲଞ୍ଜି, ଆରି ଜିଉଦିମରଞ୍ଜି ଆବନ୍ତଙ୍ଲୋଙ୍ ତି ଆସିଂ ଆ ସନଙ୍ଜି ଆଇଙଡ୍ ଡକୋଏନ୍, ତିଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଜିର୍ରେ ଆମଙଞ୍ଜି ମଡ୍ଡିନ୍ ତନଙ୍ଡାଲେ, “ଅମଙ୍ବେନ୍ ସୟୁନ୍ ଡକୋନେତୋ,” ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି ।
20 அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
ଏନ୍ନେଲେ ବର୍ରନ୍ କି ଆନିନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆସିନ୍ ଡ ଆ ପକ୍କାନ୍ ଅବ୍ତୁଜେଞ୍ଜି । ସିଲତ୍ତେ ଞଙ୍ନେମରଞ୍ଜି ପ୍ରବୁନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ସର୍ଡାଏଞ୍ଜି ।
21 மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆରି ବରେଞ୍ଜି, “ଅମଙ୍ବେନ୍ ସୟୁନ୍ ଡକୋନେତୋ, ଆପେୟନ୍ ଏଙ୍ଗାଲେ ଞେନ୍ଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ଲିଁୟ୍, ଞେନ୍ ନିୟ୍ ଏତ୍ତେଲେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ତବେନ୍ ।”
22 இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
ଆନିନ୍ ଏନ୍ନେଲେ ବର୍ରୋଙ୍ ବର୍ରନ୍ ଆଡଅଙ୍ଲୋଙଞ୍ଜି ଆରୁୟମ୍ଡାଲନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଜାବା ।”
23 நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
ଆମ୍ୱେଞ୍ଜି ଆନ୍ନିଙ୍ ଆ ଇର୍ସେ ଏକେମାଏନ୍ ଡେନ୍, ଆ ଇର୍ସେନ୍ ସିଲଡ୍ ଆନିନ୍ କେମାନ୍ ଞାଙ୍ତେ; ଆରି ଆନ୍ନିଙ୍ ଆ ଇର୍ସେ କେମାନ୍ ଏଃତ୍ତିୟ୍ଲୋ ଡେନ୍, ଆ ଇର୍ସେନ୍ ସିଲଡ୍ ଆନିନ୍ କେମାନ୍ ଅଃଞାଙେ ।
24 இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆରିୟ୍ଲାଞନ୍ ଆଡିଡ୍, ବାରଜଣଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ତୋମାନ୍ ଗାମ୍ଲେ ଅବୟ୍ନେ ଆନିନ୍ଆଡଙ୍ ଦିଦୁମ୍ ଗାମ୍ତଜି, ତିଆଡିଡ୍ ଆନିନ୍ ଆନିଞ୍ଜି ସରିନ୍ ଅଃଡ୍ଡକୋଲୋ ।
25 எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.
ତିଆସନ୍ ଆନ୍ନା ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ପ୍ରବୁନ୍ଆଡଙ୍ ଏଗିୟ୍ଲାୟ୍ ।” ବନ୍ଡ ଆନିନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆସିଲୋଙନ୍ ଅବ୍ବାଙନ୍ ବାତ୍ତେ ଆପ୍ରୋସ୍ସଜେନ୍ଆତେଜି ଅଃଗିୟ୍ଲାୟ୍ ଡେନ୍, ଆରି ତେତ୍ତେ ଅଣ୍ଡେର୍ସିଞେନ୍ ବାତ୍ତେ ଅଃସୁଙେଲାୟ୍ ଡେନ୍, ଆରି ଆ ପକ୍କାଲୋଙନ୍ ଅସିଞେନ୍ ବାତ୍ତେ ଅଃସୁଙେଲାୟ୍ ଡେନ୍ ଞେନ୍ ଏଙ୍ଗାଲ୍ଜନଙ୍ ଅଃଡ୍ଡର୍ନାୟ୍ ।”
26 இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார்.
ଆରି ଆତ ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆରି ଅମ୍ମନ୍ ଡକୋଲଞ୍ଜି ଆରି ତୋମାନ୍ ନିୟ୍ ଆନିଞ୍ଜି ସରିନ୍ ଡକୋଏନ୍ । ସନଙଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ଆଇଙଡ୍ ଆଡ୍ରକୋଏନ୍ ଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଜିର୍ରେ ଆମଙଞ୍ଜି ମଡ୍ଡିନ୍ ତନଙ୍ଡାଲେ, “ଅମଙ୍ବେନ୍ ସୟୁନ୍ ଡକୋନେତୋ,” ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି ।
27 பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ତୋମାନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଅଣ୍ଡେର୍ସିନମ୍ ବାତ୍ତେ ତେନ୍ନେ ସୁଙେଆ, କି ଅସିଞେନ୍ ଗିଜା, ଆରି ଅସିନମ୍ ତେକ୍କେଡାଲେ ପକ୍କାଲୋଙ୍ଞେନ୍ ଡକ୍କୋଆ; ଏର୍ଡର୍ନେମର୍ ଡେଡଙମ୍, ଡର୍ନା ।”
28 அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
ତୋମାନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ପ୍ରବୁଞେନ୍, ଇସ୍ୱରଞେନ୍ ।”
29 அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଆମନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଗରିୟ୍ତିଞନ୍ ଡର୍ତନେ ପଙ୍? ଆନାଜି ଏର୍ଗନିଜନ୍ ଡର୍ରଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ସନେନ୍ସେନ୍ ।”
30 இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
ଜିସୁନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆ ତେମଡ୍ଲୋଙ୍ କେନ୍ ଅନ୍ତମ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍, ଆରି ଏର୍ଜାଡ଼ିକାନ୍ ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ଲୁମେନ୍, ତି ଅଡ଼୍କୋନ୍ କେନ୍ ଆ ବଇଲୋଙ୍ ଆଇଡିଡ୍ ତଡ୍ ।
31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியும் இவை எழுதப்பட்டிருக்கின்றன.
ଜିସୁନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଗାମ୍ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଏଡର୍ତନେ, ଆରି ଡର୍ରୋଙ୍ ଡର୍ରନ୍ ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଅନମେଙନ୍ ଏଞାଙ୍ତେ, ତିଆସନ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଅନିଡନ୍ ଡେଏନ୍ ।