< யோவான் 16 >

1 “நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப் போகாதபடி இதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
“ଏପେଙ୍ଗ୍‌ ଇନେସ୍‌ ପାର୍ତି କିଉଦେର୍‌, ଇଦାଂ କାଜିଂ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇ କାତା ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା ।
2 சிலர் உங்களை ஜெப ஆலயங்களிலிருந்து வெளியே துரத்துவார்கள்; உண்மையாகவே ஒரு காலம் வருகிறது, உங்களைக் கொலைசெய்கிறவர்களுங்கூட தாங்கள் இறைவனுக்கு பணிசெய்வதாகவே எண்ணுவார்கள்.
ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଲକୁ ହେୱାର୍‌ କୁଟୁମ୍‌ ଇଞ୍ଜାଙ୍ଗ୍‌ ପାଗ୍ରି କିଦ୍‌ନାର୍‌ । ଏଲେଙ୍ଗ୍‌ବାର୍ତି ସମୁ ୱାନାତା ଏଚେକାଡ଼୍‌ଦ ବାବିକିଦ୍‍ନାର୍‍ ଜେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଅସ୍ତିନି କାଜିଂ ହେୱାର୍‌ ଇସ୍ୱର୍‌ତିଂ ହେବା କିନାରା ।
3 பிதாவையோ என்னையோ அவர்கள் அறியாததன் நிமித்தம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள்.
ଆରେ, ହେୱାର୍‌ ଇଦାଂ ୱିଜ଼ୁ କିନାର୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାର୍‌ ଆବାଂ କି ନାଙ୍ଗ୍‌ ପୁଞ୍ଜ୍‍ୱାତାର୍ଣ୍ଣା ।
4 அந்தக் காலம் வருகிறபோது, நான் அதைக்குறித்து உங்களை எச்சரித்ததை நீங்கள் நினைவில் கொள்வதற்கே இதை நான் உங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். நான் உங்களுடனேகூட இருந்ததினாலே இதை உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லவில்லை.
ମତର୍‌ ଇ ସବୁ ଗିଟାଆନି ସମୁ ଏକାୱାତିସ୍‌, ଆନ୍‌ ଜେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‍ଚି ମାନ୍‍ଞ୍ଚାଙ୍ଗ୍, ଇଦାଂ ଇନେସ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ଏତୁ କିନାଦେର୍‌, ଇଦାଂ କାଜିଂ ଆନ୍‌ ଇ ୱିଜ଼ୁ କାତା ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‍ଚାତାଂନ୍ନା ।”
5 இப்பொழுது நான் என்னை அனுப்பிய பிதாவினிடத்திற்குப் போகிறேன். ஆனால், ‘நீர் எங்கே போகிறீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடத்தில் கேட்கவில்லை.
ମାତର୍‌ ନଙ୍ଗ୍‌ ଆନ୍‌ ନା ପକ୍ତିତି ହାଉକାର୍‍ତାକେ ହାନାଙ୍ଗା, ଆରେ ଏପେଙ୍ଗ୍‌ “ଇମ୍‌ଣି ବାହାତ ହାନାୟା” ଇଞ୍ଜି ମି ବିତ୍ରେ ଇନେର୍‌ ନାଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବା ଆଦୁଦେରା ।
6 நான் இவைகளைச் சொன்னதினாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
ମତର୍‌ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇ ୱିଜ଼ୁ କାତା ଇଞ୍ଜି ମାଚିଲେ ମି ମାନ୍‌ ଦୁକ୍‌ତ ବାର୍ତି ଆତାତ୍‌ନ୍ନା ।
7 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்: உங்கள் நன்மைக்காவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உதவியாளர் உங்களிடத்தில் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.
ମାତର୍‌ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ନା ହାନାକା ମି କାଜିଂ ହାର୍‌, ଇନାକିଦେଂକି ଆନ୍‌ ହାଲ୍‍ୱିତିସ୍ ହେ ଉପ୍‌କାର୍‌ କିନାକାନ୍‌ ମି ତାକେ ୱାଉନ୍, ମତର୍‌ ଆନ୍‌ ହାଚିସ୍ ହେୱାନିଂ ମି ତାକେ ପକ୍ତାନାଂ ।
8 உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்:
“ହେୱାନ୍‌ ୱାଜ଼ି ପାପ୍‌, ଦାର୍ମି ଆରି ବିଚାର୍‌ ବିସ୍ରେ ପୁର୍ତିତିଂ ହାତ୍‌ପା ପାର୍ମାଣ୍‍ ହିନାନ୍‌;
9 அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும்,
ହେୱାନ୍‌ ୱେଚ୍‌ଚାନାନ୍‌ ଜେ ନା ତାକେ ପାର୍ତି କିୱାକାର୍‌ ନେ ପାପ୍‌;
10 இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும்,
ଦାର୍ମି ବିସ୍ରେ ହେୱାର୍‌ ବୁଲ୍‌ ଇନାକିଦେଂକି ଆନ୍‌ ଆବା ତାକେ ହାନାଙ୍ଗା ଆରି ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଆରେ ହୁଡ଼୍‍ଦୁଦେର୍;
11 இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
ବିଚାର୍ଣ୍ଣା ବିସ୍ରେ ହେୱାର୍‌ ବୁଲ୍‌ ଇନାକିଦେଂକି ଇ ଜଗତ୍‌ତ ମୁଡ଼୍‌ଦାକାନ୍‌ ବିଚାର୍ଣ୍ଣା ଆତାତେ ।”
12 “நான் உங்களுக்குச் சொல்வதற்கோ இன்னும் அதிகமாய் இருக்கிறது. இதை எல்லாம் இப்பொழுது உங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது.
“ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଆଦିକ୍‌ କାତା ଇଞ୍ଜ୍‌ନାକା ମାନାତ୍‌, ମତର୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ନଙ୍ଗ୍‌ ହେ ସବୁ ହୁନ୍‍ଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡୁଦେର୍‌ ।
13 ஆனால் சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேசமாட்டார்; தாம் கேட்கிறதை மாத்திரமே அவர் பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்.
ମାତର୍‌ ହେୱାନ୍‌, ହାତ୍‌ପା ଜିବୁନ୍‌ ୱାତିସ୍ ହେୱାନ୍‌ ୱିଜ଼ୁ ହାତ୍‌ପା ବୁଜାଆଦେଂ ସାକ୍ତି ହିଦ୍‌ନାନ୍‌, ହେୱାନ୍‌ ଜାର୍‌ ଆଦିକାର୍‌ ସାକ୍ତିତାଂ ଇନାକା ଇଞ୍ଜୁନ୍‌ ଇସ୍ୱର୍‌ ତାକେ ଇନାକା ୱେଚାର୍‌ନା ଏଚେକ୍‌ ହେୱାନ୍‌ ଚଚ୍‌ନାନ୍‌ ଇନାକା ଗିଟା ଆଦେଂ ହାନାତା, ହେଦାଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‌ଚାନାନ୍‌ ।
14 அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார்.
ହେୱାନ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଜାଜ୍‌ମାଲ୍‌ ହିଦ୍‍ନାନ୍‍, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ନା ବିସ୍ରେ ସବୁ କାତା ଅଜ଼ି ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜାଣାୟ୍‌ କିଦ୍‌ନାନ୍‌ ।
15 பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன்.
ଇନା ଇନାକା ଆବାତି, ହେ ସବୁ ନାଦାଂ; ଇଦାଂ କାଜିଂ ଆନ୍‌ ଇଚାଂ, ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ ହେୱାନ୍‌ ନା ବିସ୍ରେ ଅଜ଼ି ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜାଣାୟ୍‌ କିଦ୍‌ନାନ୍‌ ।”
16 “இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.”
“ମତର୍‌ ଅଲପ୍‍ ସମୁ ମାନାତ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ଆରେ ନାଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ଦୁଦେର୍‍, କେତ୍‌ଦିନ୍‌ ପାଚେ ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ଦାନାଦେର୍ ।”
17 அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “‘இன்னும் கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக்காலத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்’ என்றும் சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ତା ଚେଲାହିର୍‌ ବିତ୍ରେତାଂ ଇନେ ଇନେର୍‌ ରକାନ୍‌ ଆରେ ରକାନିଂ ଇଚାର୍‌, “ଅଲପ୍‍ ମତର୍‌ ସମୁ ମାନାତ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ଦୁଦେର୍, କେତ୍‌ଦିନ୍‌ ପାଚେ ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ଦାନାଦେର୍ ଆରି ଆନ୍‌ ଆବାତି ଲାଗେ ହାନାଙ୍ଗା, ଇ ଇମ୍‌ଣି କାତା ହେୱାନ୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାନା, ଇଦାଂ ଇନାକା?”
18 “இவர், ‘கொஞ்சக்காலம்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள்.
“ଅଲପ୍‍ ସମୁ ଇଞ୍ଜି ହେୱାନ୍‌ ଇନାକା ଇନାନ୍ନା? ହେୱାନ୍‌ ଇନାକା ଇନାନ୍ନା, ଆପେଂ ବୁଜାଆଦେଂ ଆଡୁପା ।”
19 இதைக்குறித்து சீடர்கள் தம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்று இயேசு அறிந்துகொண்டார். எனவே அவர் அவர்களிடம், “கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக்காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று நான் சொன்னேன். அதனுடைய அர்த்தம் என்னவென்றுதானே நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ହେୱାର୍‌ ତାଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବେଦେଂ ଇଚା କିନାରା ଇଞ୍ଜି ପୁଞ୍ଜି ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ଅଲପ୍‍ ମତର୍‌ ସମୁ ମାନାତ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ଦୁଦେର୍, ଆରେ ରଗ ଅଲପ୍‍ ସମୁ ପାଚେ ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ଦାନାଦେର୍, ଆନ୍‌ ଇ ଇମ୍‌ଣି କାତା ଇନ୍‍ଞ୍ଚାଙ୍ଗ୍, ହେ ବିସ୍ରେ ଅଜ଼ି ଏପେଙ୍ଗ୍‌ ଇନାକା ରକାନ୍‌ ରିକାର୍‌ ବେଣ୍‌ବାଟ୍‌ କିନାଦେରା?
20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும்.
ଆନ୍‌ ହାତ୍‌ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍‌ ଆଡ଼୍‌ବାନାଦେର୍‌ ଆରି ଦୁକ୍‌ କିନାଦେର୍‌, ମାତର୍‌ ପୁର୍ତି ୱାରି କିନାତ୍‌; ଏପେଙ୍ଗ୍‌ ଦୁକ୍‌ ଆନାଦେର୍‌, ମାତର୍‌ ମିଦାଙ୍ଗ୍‌ ଦୁକ୍‌ ୱାରିତାଂ ବାର୍ତି ଆନାତ୍‌ ।
21 பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால், வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனேயோ, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள்.
କନାତ କୁଚ୍‌ଚେଂ ସମୁ ଏକାୱାତିସ୍‌ କଗ୍‌ଲେ ପାୟା ଆନାତ୍‌; ମାତର୍‌ ହେଦେଲ୍‌ ହିମ୍‍ଣା ଗାଟାଆତି ପାଚେ ପୁର୍ତିତ ରକାନ୍‌ ମାନାୟ୍‌ ଜଲମ୍‌ ଆତାନ୍ନା, ଇ ୱାରି କାଜିଂ ଆରେ କସ୍ଟତିଂ ଏତୁ କିଉତ୍‌ ।
22 அவ்விதமாகவே நீங்களும் இப்பொழுது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காண்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். யாரும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள்.
ହେ ଲାକେ ଏପେଙ୍ଗ୍‌ ନଙ୍ଗ୍‌ ଦୁକ୍‌ ପାୟାଆନାଦେରା, ମାତର୍‌ ଆନ୍‌ ଆରେ ରଗ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଚଞ୍ଜିୟାଆଦ୍‌ନାଂ, ଆରେ ମିଦାଙ୍ଗ୍‌ ୱାସ୍କିତାଂ ୱାର୍‌ୟା ଆନାତ୍‌ ଆରି ଇନେର୍‌ ମିତାଙ୍ଗ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱାରି ଜେଲ୍‌ଜି ଅଦୁର୍ ।”
23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்திலே எதையுமே கேட்கவேண்டியதில்லை. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் பெயரிலே என் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை அவர் உங்களுக்குத் தருவார்.
“ହେ ଦିନ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଇନାକା ୱେନ୍‌ବା ଆଦୁଦେର୍‌ । ହାତ୍‌ପା ହାତ୍‌ପା ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଜଦି ଏପେଙ୍ଗ୍‌ ଆବାଂ ଇନାକାପା ଏନ୍‌ନାଦେର୍‌, ବାଟିଙ୍ଗ୍‌ ନା ତର୍‌ଦ ହେୱାନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହେଦାଂ ହିଦ୍‌ନାନ୍‌ ।
24 இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் சந்தோஷமும் முழுநிறைவுபெறும்.
ଇ ପାତେକ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ନା ତର୍‌ଦ ଇନାକା ଏନ୍ତାୱାତାଦେର୍ଣ୍ଣା, ନଙ୍ଗ୍‌ ଏନାଟ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ହେଦାଂ ପାୟାନାଦେର୍‌ ମିଦାଙ୍ଗ୍‌ ୱାରି ଇନେସ୍‌ ବାର୍ତି ଆନାତ୍‌ ।”
25 “இவைகளை எல்லாம் உவமைகள் மூலம் உங்களுடன் பேசினேன். ஆனால் காலம் வருகிறது. அப்பொழுது நான் இப்படியான உவமைகளைக் கொண்டு பேசமாட்டேன். பிதாவைக் குறித்து தெளிவாக உங்களோடு பேசுவேன்.
“ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱାଚ୍‍କା ଚଚ୍‍ଚି ଇ ସବୁ କାତା ଇଞ୍ଚାଙ୍ଗ୍‌ନ୍ନା; ସମୁ ୱାନାତା, ଏଚେକାଡ଼୍‌ଦ ଆନ୍‌ ଆରେ ୱାଚ୍‍କାଙ୍ଗ୍‍ ଚଚ୍‍ଚି ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‍ଚୁଙ୍ଗ୍, ମାତର୍‌ ଆବାତି ବିସ୍ରେ ପୁଟ୍‍ତେରଚେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜାଣାୟ୍‌ କିଦ୍‍ନାଂ ।
26 அந்த நாளிலே நீங்களே என்னுடைய பெயரில் பிதாவினிடத்தில் கேட்பீர்கள். எனவே உங்களுக்காக நான் பிதாவினிடத்தில் கேட்கவேண்டியதில்லை.
ହେ ଦିନ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ନା ତର୍‌ଦ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଏନ୍ତାନାଦେର୍‌, ଆରେ, ଆନ୍‌ ଜେ ମିଦାଙ୍ଗ୍‌ ପାକ୍ୟାତ ଆବାଂ ଗୱାରି କିନାଙ୍ଗ୍‌, ଇଦାଂ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜୁଙ୍ଗା;
27 நீங்கள் என்னில் அன்பாயிருந்ததினாலும், நான் இறைவனிடமிருந்து வந்தேன் என்று விசுவாசிப்பதினாலும், பிதாவே உங்களில் அன்பாயிருக்கிறார்.
ଇନାକିଦେଂକି ଆବା ନିଜେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜିଉନଦ୍‍ନାନ୍, ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜିଉନଦ୍‍ନାଦେରା ଆରି ଆନ୍‌ ଜେ ଇସ୍ୱର୍‌ ତାକେଣ୍ଡାଂ ୱାତାଙ୍ଗ୍‍ନା, ହେଦାଂ ଏପେଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିତାଦେର୍ଣ୍ଣା ।
28 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு, இந்த உலகத்திற்கு வந்தேன்; இப்போது உலகத்தை விட்டு பிதாவினிடத்திற்கு திரும்பிப் போகிறேன்” என்றார்.
ଆନ୍‌ ଆବାତାଂ ଜଗତ୍‍ତାକେ ୱାତାଙ୍ଗ୍‍ନା; ଆରେ ରଗ ଆନ୍‌ ପୁର୍ତି ପିସ୍ତି ଆବା ତାକେ ହାନାଙ୍ଗା ।”
29 அப்பொழுது இயேசுவினுடைய சீடர்கள், “இப்பொழுது நீர் உவமையாகச் சொல்லாமல் தெளிவாய் பேசுகிறீர்.
ଇ କାତା ୱେନ୍‌ଞ୍ଜି ଚେଲାହିର୍‌ ଇଚାର୍‌, “ହୁଡ଼ା, ନଂ ଏନ୍‌ ରାକୁକିଜ଼ି ୱେଚ୍‍ଚାନାୟା ଆରି ୱାଚ୍‍କା ଚଚ୍‍ଚି କାତା ଆରେ ଇନୁୟା ।
30 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். அதனால் யாரும் உம்மிடத்தில் கேள்விகள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. எனவே நீர் இறைவனிடமிருந்து வந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள்.
ନଙ୍ଗ୍‌ ଆପେଂ ଇଦାଂ ପୁନାପ୍‌ ଜେ ଏନ୍‌ ଜେ ସବୁ ବିସ୍ରେ ପୁନାୟ୍‌ ଆରେ ଇନେରିଂ ୱେନ୍‌ବେଦେଂ ଲଡ଼ା ଆକାୟ୍‌, ହେଦାଂ ନଙ୍ଗ୍‌ ଆପେଂ ପୁଚାପ୍; ଇସ୍ୱର୍‌ ତାକେଣ୍ଡାଂ ଏନ୍‌ ୱାତାୟ୍‍ନ୍ନା ଇଞ୍ଜି ଆପେଂ ଇଦାଂ ହୁକେ ପାର୍ତି କିନାପା ।”
31 அதற்கு இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கிறீர்களே?
ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ଇନାକା ନଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିନାଦେରା କି?
32 ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அப்பொழுது நீங்கள் சிதறடிக்கப்படுவீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள். நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால் நான் தனிமையாய் இல்லை; ஏனெனில் என் பிதா என்னுடனே இருக்கிறார்.
ହୁଡ଼ାଟ୍‌, ସମୁ ୱାନାତା, ଆଁ, ୱାତାତେ, ଏଚେକାଡ଼୍‌ଦ ଏପେଙ୍ଗ୍‌ ଚିନ୍‍ବିନ୍‍ ଆଜ଼ି ୱିଜ଼ାକାଦେର୍ ଜାର୍‌ ଜାର୍‌ ଇଞ୍ଜ ହନ୍‍ଚି ହାନାଦେର୍, ଆରେ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ରୱାନିଂ ପିସ୍ତି ହାନାଦେର୍; ଆତିସ୍‌ପା ରକାଂ ଆକାୟ୍‌, ଇନାକିଦେଂକି ଆବା ନା ହୁକେ ମାନାନ୍‌ ।
33 “நீங்கள் என்னில் சமாதானம் பெற்றவர்களாய் இருக்கும்படியே, இவைகளை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்திலே உங்களுக்கு துன்பங்கள் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.
ଏପେଙ୍ଗ୍‌ ଇନେସ୍‌ ନା ତାକେ ମାନ୍‌ଞ୍ଜି ସୁସ୍ତା ପାୟା ଆଡୁ, ଇଦାଂ କାଜିଂ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇ ସବୁ ବିସ୍ରେ ଇନ୍‌ଞ୍ଚାଙ୍ଗ୍‌ନ୍ନା । ପୁର୍ତିତ ମି କାଜିଂ ଦୁକ୍‌ ମାନାତ୍‌, ମାତର୍‌ ସାସ୍‌ ଆହାଟ୍‌; ଆନ୍‌ ପୁର୍ତିତିଂ ଜିଣା ଆତାଙ୍ଗ୍‌ନା ।”

< யோவான் 16 >