< யோவான் 12 >

1 பஸ்கா என்ற பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். இங்குதான் இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பிய லாசரு வாழ்ந்தான்.
फ़सह तिहारे करां शा दिहाड़े पेइले यीशु बैतनिय्याह ड्लव्वें मांजो च़लो अव, ज़ैड़ी लाज़र रातो थियो, ज़ै यीशुए मुड़दन मरां ज़ींतो कियोरो थियो।
2 அங்கே அவர்கள் இயேசுவுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். மார்த்தாள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். லாசருவோ இயேசுவுடனே சாப்பாட்டுப் பந்தியில் உள்ளவர்களில் ஒருவனாக இருந்தான்.
तैड़ी तैनेईं यीशुएरी खातरदारी केरनेरे लेइ धाम बनाई। ते मार्था सेवा लोरी थी केरने, लाज़र भी तैन मरां अक थियो ज़ैना यीशु सेइं साथी रोट्टी खाने बिश्शोरे थिये।
3 அப்பொழுது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் நறுமணத் தைலத்தில் அரை லிட்டர் கொண்டுவந்து, அதை அவள் இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த நறுமணத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது.
तैखन मरियमा जटामासी सेइं बनोरो अध्धो लीटर खुशबूदार इत्र ज़ै बड़ो कीमती थियो, यीशुएरे पावन मल्लो, ते अपने दोग्गेरे बालन सेइं पोंछ़ने लगी, ते सारू घर रोड़ी मुशकी सेइं भेरोई जेव।
4 ஆனால் இயேசுவின் சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து இதை எதிர்த்தான். இவனே பின்னர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன்.
पन तैसेरे चेलन मरां अक यहूदा इस्करियोती नव्वेंरो अक चेलो, ज़ैनी यीशु ट्लुवेवरो थियो ज़ोने लगो,
5 அவன், “இந்த நறுமணத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, அந்தப் பணத்தை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை? அதன் மதிப்பு ஒரு வருட சம்பளமாய் இருக்கிறதே!” என்றான்.
“ई इत्र 300 दीनारन मां बेच़तां गरीबन किजो न दित्तो?”
6 யூதாஸ் ஏழைகளைக் குறித்து அக்கறையுடையவனாய் இருந்ததினால் இதைச் சொல்லவில்லை; திருடனாயிருந்தபடியாலேயே இப்படிச் சொன்னான். பணப்பைக்குப் பொறுப்பாய் இருந்த அவன், அதில் போடப்படும் பணத்திலிருந்து தனக்காக எடுத்துக்கொள்வதுண்டு.
तैनी एना गल्लां एल्हेरेलेइ न थी ज़ोरी, कि तैस गरीबां केरो खियाल थियो, पन एल्हेरेलेइ ज़ोवं कि तै च़ोर थियो, तैस कां पेइंसां केरि झोली भोती थी, ते ज़ैन किछ तैस मां रखते थी तै कढतो थियो।
7 ஆனால் இயேசுவோ, “மரியாளை விட்டுவிடுங்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்கென்றே இவள் இந்தத் தைலத்தை வைத்திருந்தாள்.
यीशुए ज़ोवं, “एस तंग न केरा, एसां वक्तेरे पेइले मेरी जान दब्बनेरी तियारी कियोरीए।
8 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன்” என்றார்.
किजोकि गरीब लोक त तुसन सेइं साथी सदा रातन, पन अवं तुसन सेइं साथी सदा नईं रानो।”
9 இதற்கிடையில் இயேசு அங்கே இருக்கிறார் என்று யூதர்கள் அறிந்து, ஒரு பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்ப்பதற்காக மாத்திரமல்ல, மரித்ததோரில் இருந்து உயிருடன் அவர் எழுப்பிய லாசருவையும் பார்ப்பதற்கு வந்தார்கள்.
मैन्हु केरि बड़ी भीड़ी तैड़ी आई ज़ैखन तैनेईं शुनू कि यीशु तैड़ी अव। तैना सिर्फ यीशु नईं बल्के लाज़रे भी हेरने ओरे थिये, ज़ै तैनी मुड़दन मरां ज़ींतो कियोरो थियो।
10 எனவே தலைமை ஆசாரியர்கள் லாசருவையும் கொல்வதற்குத் திட்டம் வகுத்தார்கள்.
तैखन प्रधान याजके लाज़र भी मारनेरी सलाह की।
11 ஏனெனில் லாசருவின் நிமித்தம் யூதர்களில் பலர் இயேசுவினிடத்தில் போய் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
किजोकि बड़े लोक यहूदी लीडरन करां च़ले जे, ते तैनेईं यीशु पुड़ विश्वास कियो।
12 மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள் இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள்.
होरसां मैन्हु केरि बड़ी भीड़ तिहारे मां आई। ज़ैखन तैनेईं शुनू कि यीशु भी यरूशलेम नगरे मां एजनेबालोए,
13 அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்கள், “ஓசன்னா!” “கர்த்தருடைய பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
त तैनेईं खजूरां केरि डेलड़ी हथ्थन मां रेखतां नहरे देते तैस सेइं मिलनेरे लेइ निस्से ते ज़ोने लगे, “होशाना (तारीफ़) धने इस्राएलेरो राज़ो, ज़ै प्रभुएरे नंव्वे सेइं एइते।”
14 இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது:
ज़ैखन यीशु अक गधरो बच्चो मैल्लो, ते तै तैस पुड़ बिश्तां यरूशलेम नगरे मांजो अव, ज़ेन्च़रे पवित्रशास्त्रे मां लिखोरूए तेन्च़रे एन भोवं,
15 “சீயோன் மகளே, பயப்படாதே; இதோ உன்னுடைய அரசர் கழுதைக் குட்டியின்மேல் வருகிறார்.”
“हे सिय्योनेरी कुई (यरूशलेमेरे लोक), तू न डर, हेर, तेरो राज़ो एज्जी राओरोए, ते तै गधेरे बच्चे पुड़ च़ेढ़तां एज्जी राओरोए।”
16 ஆரம்பத்திலே அவருடைய சீடர்கள் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மகிமைப்பட்ட பின்பே, இவை எல்லாம் அவரைக்குறித்து இறைவாக்கினரால் எழுதப்பட்டிருந்தன என்றும், இவற்றை மக்கள் அவருக்கு அப்படியே செய்தார்கள் என்றும் உணர்ந்துகொண்டார்கள்.
पेइलू त यीशुएरे चेलेईं किछ न समझ़ू, पन ज़ैखन यीशुएरी महिमा बांदी भोइ, तैनेईं तैना सैरी गल्लां याद की, एन सब गल्लां तैसेरे बारे मां लिखोरी थी, ते लोकेईं एरो ज़ेरो सलूख कियोरो थियो।
17 இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து கூப்பிட்டு, அவனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினபோது, அவருடன் இருந்த மக்கள் கூட்டம் தொடர்ந்து இந்தச் செய்தியைப் பரப்பினார்கள்.
तैखन भीड़रे लोकेईं ज़ैना तैस सेइं थी, ई गवाही दित्ती, कि तैनी लाज़र कब्री मरां कुजाव, ते मुड़न मरां ज़ींतो कियो।
18 அநேக மக்கள் இயேசு இப்படிப்பட்ட ஒரு அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதினால், அவரைச் சந்திப்பதற்குச் சென்றார்கள்.
एल्हेरेलेइ लोक तैस सेइं मिलनेरे लेइ आए, किजोकि तैनेईं शुनोरू थियूं, तैनी ई चमत्कार कियोरे।
19 அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருக்கிறதே. பாருங்கள்! முழு உலகமும் அவருக்குப் பின்னால் எப்படிப்போகிறது” என்றார்கள்.
फरीसी लोक एन हेरतां एक्की होरि सेइं ज़ोने लगे, “सोचा, तुस लोक किछ नईं केरि लोरे बटने, हेरा सारी दुनिया एस पत्ती च़ली।”
20 பண்டிகையிலே ஆராதிப்பதற்காகப் போனவர்களிடையே சில கிரேக்கர்கள் இருந்தார்கள்.
ज़ैना लोक फ़सह तिहारे मां यरूशलेम नगरे मां आराधना केरने ओरे थिये, तैन मां किछ यूनानी थिये।
21 அவர்கள் பிலிப்புவினிடத்தில் வந்து, “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்” என்றார்கள். இந்த பிலிப்பு கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.
तैना फिलिप्पुसे कां जे ज़ै गलीलेरे नगर बैतसैदा मां रातो थियो, तै ज़ोवले हथ केरतां ज़ोने लगे, “जनाब अस यीशु सेइं मिलनू चातम।”
22 பிலிப்பு போய் அந்திரேயாவுக்கு அதைச் சொன்னான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவினிடத்தில் அதைப்பற்றி சொன்னார்கள்.
फिलिप्पुसे अन्द्रियासे सेइं ज़ोवं, ते अन्द्रियास फिलिप्पुसे सेइं साथी जेव ते यीशु सेइं ज़ोवं।
23 அப்பொழுது இயேசு, “மானிடமகன் மகிமைப்படுவதற்கான வேளை வந்துவிட்டது.
यीशुए तैन जुवाब दित्तो, “कि मैनेरे मट्ठेरी यानी मेरी महिमा बांदी भोनेरो वक्त ओरोए।
24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், அது ஒரு தனித்த விதையாகவே இருக்கும். ஆனால் அது செத்தாலோ, அநேக விதைகளை விளையச் செய்யும்.
अवं तुसन सेइं सच़-सच़ ज़ोताईं, कि ज़ांतगर गेहुं केरो ग्लेव मित्ती मां न मर्रे, तै अक्के रहते, पन ज़ैखन मरते त बड़ो फल आनते, (तेन्च़रे मीं सेइं साथी भोनूए)।
25 தமது வாழ்வை நேசிக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். ஆனால் இந்த உலகத்திலே தமது வாழ்வை வெறுக்கிறவர்களோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வார்கள். (aiōnios g166)
ज़ै अपनि जान ट्लारी रखते ते अपनि जान गुवाते, पन ज़ै अपनि जानी सेइं बैर रखते ते अक हमेशारी ज़िन्दगी बच़ालो। (aiōnios g166)
26 எனக்கு ஊழியம் செய்கிறவர்கள் யாரோ அவர்கள் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என்னுடைய ஊழியக்காரர்களும் இருப்பார்கள். எனக்கு ஊழியம் செய்கிறவர்களை என் பிதா கனம்பண்ணுவார்.
ज़ै कोई मेरी सेवा केरनि चाते त तैसेरेलेइ ज़रूरीए तै मेरो चेलो बने, ताके ज़ैड़ी अवं आईं तैड़ी मेरो सेवक भी भोए, ज़ै मेरी सेवा केरते मेरो परमेशर तैस इज़्ज़त देलो।”
27 “இப்பொழுது என் உள்ளம் கலங்குகிறது. நான் என்ன சொல்வேன்? ‘பிதாவே, இந்தத் துன்ப வேளையிலிருந்து என்னை காத்துக்கொள்ளும்’ என்று சொல்வேனோ? இல்லையே, இந்தக் காரணத்திற்காகத்தானே நான் வந்தேன்; இதற்காகவே நான் இந்த வேளைக்குள் வந்தேன்.
“हुना मेरो दिल बड़ो उदास भोरोए। एल्हेरेलेइ अवं कुन ज़ोईं? ‘हे बाजी इस दुखेरी घेड़ी करां मीं बच़ा,’ पन अवं इस दुनियाई मां एल्हेरेलेइ ओरोईं कि दुःख झ़ेल्ली।
28 ‘பிதாவே உம்முடைய பெயரை மகிமைப்படுத்தும்!’” என்றார். அப்பொழுது, “நான் அதை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதைத் திரும்பவும் மகிமைப்படுத்துவேன்” என்று பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
हे बाजी तू केत्रो महिमा बालोस इन बांदू केर।” तैखन स्वर्गेरां अक आवाज़ अई, “मीं तेरी केत्री महिमा बांदी कियोरीए ते फिरी भी केरेलो।
29 அங்கு கூடியிருந்து அதைக்கேட்ட மக்கள், “வானத்தில் முழக்கம் உண்டாகியது” என்றார்கள். வேறுசிலரோ, “ஒரு இறைத்தூதன் இயேசுவுடனே பேசினான்” என்றார்கள்.
तैखन तैड़ी ज़ैना मैन्हु खड़े भोइतां शुनी रावरे थिये, तैनेईं ज़ोवं, गुड़ने लोरूए,” ते होरेईं ज़ोवं, “केन्चे स्वर्गदूते तैस सेइं गल की।”
30 இயேசுவோ, “இந்தக் குரல் உங்களுக்காகத் தொனித்ததே ஒழிய, எனக்காக அல்ல.
यीशुए ज़ोवं, “ई आवाज़ मेरे फैइदेरे लेइ नईं बल्के तुश्शे लेइ आए।
31 இதுவே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு ஏற்படும் வேளையாக இருக்கிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி வெளியே துரத்தப்படுவான்.
इस वक्त परमेशर दुनियारे लोकां केरो इन्साफ केरेलो, ते अवं इस शैतानेरी शक्ति नाश केरेलो ज़ै इस दुनियाई पुड़ राज़ केरते।
32 ஆனால் நானோ, இந்தப் பூமியிலிருந்து உயர்த்தப்படும்போது, எல்லாரையும் என்னிடமாய் கவர்ந்துகொள்வேன்” என்றார்.
ते ज़ैखन अवं ज़मीनी पुड़ां उच्चे च़ाढ़ो गालो, तैखन अवं सैरी लोकन एप्पू कांजो आनेलो।”
33 எவ்விதமான மரணம் அவருக்கு ஏற்படப்போகிறது என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர் இதைச் சொன்னார்.
एन ज़ोइतां तैनी साफ च़ारे बांदू कियूं, ते तै केन्च़रां मरने बालो।
34 அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள், “கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் அந்த மானிடமகன்?” என்றார்கள். (aiōn g165)
एस पुड़ लोकेईं ज़ोवं, “असेईं मूसेरे कानूने मां ई गल शुनोरीए, कि मसीह हमेशा रानोए, फिरी तू केन्च़रे ज़ोतस कि मैनेरू मट्ठू उच्चे पुड़ च़ढ़नू ज़रूरीए? एन मैनेरे मट्ठे कौने?” (aiōn g165)
35 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலத்திற்கே வெளிச்சம் உங்களோடு இருக்கப்போகிறது. இருள் உங்களை மூடிக்கொள்ளும் முன்னதாக, வெளிச்சம் உங்களுடன் இருக்கும்போதே, நீங்கள் அதில் நடந்துகொள்ளுங்கள். இருளிலே நடக்கிறவன், தான் எங்கே போகிறான் என்று அறியாதிருக்கிறான்.
यीशुए तैन सेइं ज़ोवं, “लौ तुसन कां थोड़े च़िरे तगरे आए, ज़ां तगर लौ तुसन साथीए, तांतगर च़लते राथ, एरू न भोए आंधरू तुसन घेरे, ज़ै आंधरे मां च़लते तै न ज़ाने तै कोरां च़लरोए।
36 வெளிச்சம் உங்களிடம் இருக்கும்போதே, அந்த வெளிச்சத்தை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் வெளிச்சத்திற்குரிய மகன்களாயிருப்பீர்கள்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு அவர்களைவிட்டுப் புறப்பட்டு மறைவாக சென்றுவிட்டார்.
ज़ांतगर लौ तुसन सेइं साथीए, त लोई पुड़ विश्वास केरा ताके तुस लोअरे बच्चे बनथ।” इना गल्लां ज़ोइतां यीशु छ़ेप्पी जेव।
37 இயேசு இத்தனை அடையாளங்களை எல்லாம் யூதர்களுக்கு முன்பாக செய்த போதிலும், அவர்களில் பலர் அவரில் விசுவாசம் வைக்காமலேயே இருந்தார்கள்.
तैनी तैन केरे सामने बड़े चमत्कार हिराए, फिरी भी तैनेईं विश्वास न कियो।
38 இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது: “ஆண்டவரே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?” என்று அவன் கூறியிருக்கிறான்.
ताके यशायाह नेबेरू ज़ोरू वचन पूरू भोए, “हे प्रभु, केन्चे इश्शे खुशखेबरी पुड़ विश्वास न कियो, ते बड़े लोकेईं परमेशरेरी शक्ति हेरतां भी कबूल न की।”
39 இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது:
एल्हेरेलेइ तैना विश्वास न केरि सके यशायाह एक्की होरि ठैरी ज़ोते:
40 “கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். அவர்களுடைய இருதயத்தையோ கடினப்படுத்திவிட்டார். இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காணாமலும், தங்கள் இருதயங்களினால் உணராமலும் இருக்கிறார்கள். நான் அவர்களை குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வரமுடியவும் இல்லை.”
“तैनी तैन केरि एछ़्छ़ी केनि की, ते मन सखत कियोरोए, एरू न भोए कि तैना एछ़्छ़न सेइं लान ते मने सेइं बुझ़न, ते माफ़ी मगन ते अवं तैन बज़्झ़ेई।”
41 ஏசாயா கர்த்தரின் மகிமையைக் கண்டு அவரைக்குறித்துப் பேசியபோதே இதைச் சொன்னான்.
यशायाह नबी एल्हेरेलेइ ज़ोतो थियो, कि तैनी यीशुएरी एजनेबाली महिमा लवरी थी, ते तैसेरे बारे मां गल भी की।
42 ஆனால் அதிகாரிகளில் பலர், அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் நிமித்தம் அவர்கள் தங்கள் விசுவாசத்தைக்குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள்.
फिरी भी लीडरन मरां बड़ेईं यीशु पुड़ विश्वास कियो, पन फरीसी लोकां केरे वजाई सेइं बांदे मां न थिये मन्ते, एरू न भोए कि असन प्रार्थना घरे मरां कढन।
43 ஏனெனில் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அவர்கள் விரும்பினார்கள்.
किजोकि मैन्हु केरि बड़याई तैन परमेशरेरी बड़याई करां जादे रोड़ी लगती थी।
44 அப்பொழுது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் என்னிடத்தில் மாத்திரம் அல்ல என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறார்கள்.
तैखन यीशुए ज़ोरे सेइं ज़ोवं, “ज़ै कोई मीं पुड़ विश्वास केरते तै मीं पुड़ नईं पन मेरे भेज़ने बाले परमेशरे पुड़ विश्वास केरते।
45 அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள்.
ते ज़ै मीं हेरते तै मेरे भेज़ने बाले हेरते।
46 என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் தொடர்ந்து இருளில் இராதபடிக்கே, நான் இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் வந்திருக்கிறேன்.
अवं दुनियाई मां अक लौ बेनतां ओरोईं, ताके ज़ै मीं पुड़ विश्वास केरे तै आंधरे मां न रालो।
47 “என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் இப்போது நியாயந்தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயந்தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன்.
अगर कोई मेरी गल्लां शुन्तां तैन पुड़ अमल केरे, त अवं तैस दोष न लेइलो, अवं दुनियारे लोकन पुड़ दोष लाने नईं पन मुक्ति देने ओरोईं।
48 என்னைப் புறக்கணித்து என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரு நீதிபதி உண்டு; அது நான் பேசிய இந்த வார்த்தையே ஆகும். அது கடைசி நாளில் அவர்களை நியாயந்தீர்க்கும்.
ज़ै मेरो इन्कार केरते ते मेरी गल्लां कबूल न केरे, तैस पुड़ दोष लानेबालो अक्के, मतलब ज़ैन वचन मीं ज़ोरूए, तैन आखरी दिहाड़े तैस दोषी ठैरालू।
49 ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்லவேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார்.
किजोकि मीं अपने अधिकारे सेइं किछ नईं ज़ोरू, पन बाजी ज़ैने अवं भेज़ोरोईं तैनी मीं हुक्म दित्तोरोए, कि कुन-कुन ज़ोईं ते कुन-कुन शुनेईं?
50 அவருடைய கட்டளை நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா எனக்குச் சொல்லும்படி சொன்னதையே நான் சொல்கிறேன்” என்றார். (aiōnios g166)
ते अवं ज़ानताईं कि तैसेरो हुक्म मन्ने सेइं हमेशारी ज़िन्दगीए मैलतीए, एल्हेरेलेइ अवं तुसन सेइं तैन्ने ज़ोताईं ज़ैन ज़ोनेरो हुक्म मेरे बाजे मीं दित्तोरोए।” (aiōnios g166)

< யோவான் 12 >