< யோபு 25 >
1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
Nake Bilidadi ũrĩa Mũshuhi agĩcookia atĩrĩ:
2 “ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
“Wathani na gwĩtigĩrwo nĩ cia Ngai; nĩwe ũhaandaga watho kũu igũrũ o igũrũ mũno.
3 அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
Mbũtũ ciake no itarĩke? Nũũ ũtaaragĩrwo nĩ ũtheri wake?
4 அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
Mũndũ aakĩhota atĩa gũkorwo arĩ mũthingu mbere ya Mũrungu? Mũndũ ũciarĩtwo nĩ mũndũ-wa-nja-rĩ, akĩhota atĩa gũtuĩka mũtheru?
5 அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
Angĩkorwo o na mweri ti mũcangararu, na njata ti theru maitho-inĩ make-rĩ,
6 பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”
mũndũ na no ta kĩgunyũ, o we mũrũ wa mũndũ-rĩ, ndakĩrĩ mũnyiihĩre mũno makĩrĩa!”