< யாக்கோபு 3 >
1 என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
ଏ ନା ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକ୍, ଏପେଙ୍ଗ୍ ଆଦିକ୍ ଗୁରୁର୍ ଆମାଟ୍; ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍ ପୁନାଟ୍ ଜେ, ମା ଲାକେ ହିକ୍ୟା ଗୁରୁର୍ ବାଦୁଲ୍ ବାଟା ଆଟ୍ୱା ବାବ୍ରେ ବିଚାର୍ ଆନାର୍ ।
2 நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன்.
ଲାଗିଂ ଆପ୍ ୱିଜ଼ାସ୍ ଆଦିକ୍ ବିସ୍ରେ ପାପ୍ କିନାସ୍ । ଜଦି ଇନେର୍ ବଚନ୍ତ ଇନେସ୍ ଉଜ଼ୁନ୍ ବାଟିଙ୍ଗ୍ ହେୱାନ୍ ହାର୍ ମାନାୟ୍, ୱିଜ଼ାର୍ ଗାଗାଡ଼୍ତିଂ ପା ଜାର୍ତିଂ ଇଟ୍ଦେଂ ଇଚା ।
3 குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி, அவைகளுடைய வாய்களில் கடிவாளங்களைப் போடும்போது, அவைகளின் முழு உடலையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
ଆପ୍ ଗଡ଼ାକାଂ ରବେ କିନି କାଜିଂ ହେୱେକ୍ ୱେଇଦ ବାକାର୍ ଗାଚ୍ଚିସ୍, ତାପାଚେ ହେୱେକ୍ତି ଗାଗାଡ଼୍ ପା ବୁଲାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ନାସ୍ ।
4 அல்லது கப்பல்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை மிகப்பெரியவைகளாய் இருந்தும், பலத்த காற்றினாலேயே அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி, ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான்.
ହୁଡ଼ାଟ୍, ଜାଜ୍ ପା ଏଚେ ଗାଜା ଆଜ଼ି ପା ଗାଜା ଡ଼ୁଇଦ ଚାଲା ଆତିସ୍ପା ର ଆଦିକ୍ ହିରୁ ହାଟ୍ୱା ଲାହାଙ୍ଗ୍ ଆକ୍ସା ଦାରାନି ଇଚା ଲାହାଙ୍ଗ୍ ବୁଲାୟ୍ କିୟାଆନାତ୍ ।
5 அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.
ଇଦାଂ ପା ର ଉତର୍ ମୁଡ଼୍ ୱେନ୍ଦୁଲ୍ କାଜିଂ ଇନ୍ୟାନି ଜଗ୍ । ହେଦାଂ ହାରୁଟି ଆତିସ୍ପା ଗାଜା ଗାଜା କାତା ଇଞ୍ଜି ଗରବ୍ କିଦେଂ ଆଡ୍ନାତ୍ । ହୁଡ଼ାଟ୍ ଏଚେକ୍ ହିରୁ ନାଣି ପିସ୍କି ଲାହାଂ ଏଚେ ଗାଜା ରାନ୍ତପା ନାଣି କାଚା ଆନାତ୍ ।
6 நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
ୱେନ୍ଦୁଲ୍ ନାଣି ଲାକେ, ବେସି ବାନ୍ୟା ବିସ୍ରେ ଜଗତ୍ତ ବାର୍ତି; ଆରେ ହେଦାଂ ମା ଗାଗାଡ଼୍ ବିଟାଡ଼୍ତ ମାଚିଲେ ବାନ୍ୟା କୁଟୁମ୍ ମେଙ୍ଗ୍ଜି ମା ୱିଜ଼ାର୍ ମାନାୟାରିଂ ବାନ୍ୟା କିନାତ୍ । ୱେନ୍ଦୁଲ୍ନି ନରକ୍ ନାଣିତ ମା ସବୁ ଜିବୁନ୍ତିଂ କାଡି କିନାତ୍ । (Geenna )
7 எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
ଇନେକିଦେଂକି ୱିଜ଼ୁ ବାନି ପସୁ, ପଟିଙ୍ଗ୍ ରାଙ୍ଗାନିକିଂ ଆରି ଏଜ଼ୁକାଂ ମାନି ଜାତ୍କୁକାଂ, ମାନାୟ୍ ହୁଦାଂ ନିଜ୍ ତଲ୍ୟା କିଜ଼ି ଇଟ୍ୟା ଆନାତ୍,
8 ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது.
ମାତର୍ ୱେନ୍ଦୁଲ୍ତିଂ ଇନେର୍ ଇଟ୍ଦେଂ ଆଡୁନ୍, ବାନ୍ୟା କିନାକାତାଂ ତା ଜମନାକା ଆକାୟ୍ ଜିବୁନ୍ନସ୍ଟ ବିସ୍ତ ହେଦାଂ ବାର୍ତି ।
9 நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.
ତା ପାଚେ ଆପ୍ ମାପ୍ରୁ ଆରି ଆବାତି ଦନ୍ୟବାଦ୍ କିଜ଼ି ମାନାସ୍, ଆରେ ତା ପାଚେ ଇସ୍ୱର୍ତି ତା ଲାକେ ଉବ୍ଜାଣ୍ ମାନାୟ୍ତିଙ୍ଗ୍ ରାଣ୍ ହିଜ଼ି ମାନାସ୍
10 ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
ର, ୱେଇଦାଂ ଦନ୍ୟବାଦ୍ ଆରି ରାଣ୍ ହତ୍ନାତ୍ । ଏ ନା ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକ୍, ଇ ଲାକେ ଆନାକା ହାର୍ ଆକାୟ୍ ।
11 ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா?
ହୱିଜାରାଣ୍ ଇନାକା ର ହାଜ଼ି ହିଜ଼ି ହୱାଦ୍ ଆରି କେନାକା ରିବାନି ଏଜ଼ୁଙ୍ଗ୍ ହପ୍ନାତ୍?
12 எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை.
ଏ ନା ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକ୍, ତଗା ମାର୍ ଇନାକା ଜିତ୍ ପାଡ଼୍, କି ଅଙ୍ଗୁର୍ ମାର୍ତ ଇନାକା ତଗା ପାଡ଼୍ ଆସ୍ତେଙ୍ଗ୍ ଆଡ୍ନାତ୍? ହେ ଲାକେ କାର୍ୟା ଜାରାଣ୍ତ ହୱାଦ୍ ଏଜ଼ୁଙ୍ଗ୍ ହିଦେଂ ଆଡୁତ୍ ।
13 உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்;
ମି ବିତ୍ରେ ଗିୟାନି ଆରି ବୁଦିକାର୍ୟା ଇନେର୍ ମାନାନ୍? ହେୱେନ୍ ଗିୟାନ୍ନିକାନ୍ ହୁଦାର୍ ଲାହାଙ୍ଗ୍ ଆଚାର୍ ବେବାର୍ ହୁକେ ଜାର୍ କାମାୟ୍ ହପେନ୍ ।
14 ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம்.
ମାତର୍ ଜଦି ମି ୱାସ୍କିତ କେନାକା ବେସି ରିସା, ଜାର୍ତିଂ ହୁଡ଼୍ନାକାନ୍ ଆରି ଗିଣ୍ ବାବ୍ନା ମାନାତ୍, ତା ଆତିସ୍ ହାତ୍ପା ବିରୁତ୍ତ ଗରବ୍ କିମାଟ୍ ଆରି ମିଚ୍ ଇନ୍ମାଟ୍ ।
15 அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது.
ଇ ଲାକେ ଗିୟାନ୍ ସାର୍ଗେତାଂ ୱାୱାତାତ୍ନା, ମତର୍ ହେଦାଂ ଜଗତ୍ତାଂ, ଗାଗାଡ଼୍ତାଂ ଆରି ପୁଦାଂତି ଆନାତ୍;
16 ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன.
ଇନେକିଦେଂକି ଇମ୍ଣି ବାହାତ ରିସା ଆରି ଗାର୍ବି ମାନାତ୍, ହେ ବାହାତ ୱିଜ଼ୁ ବାନି ଗଣ୍ଡ୍ଗଲ୍ ମାନାତ୍ ।
17 ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது.
ମାତର୍ ଜପିତାଙ୍ଗ୍ ୱାତି ଗିୟାନ୍ ପର୍ତୁମ୍ ପୁଇପୁୟା, ପାଚେ ସୁସ୍ତାୱାରି, ହୁଦାର୍, ପା ଦୟା ହାର୍ଦି ପାଡ଼୍ଦ ପୁରାବାର୍ତି, ମୁକ୍ମେଟ୍ ଆରି ଗିଣ୍ ଆକାୟ୍ ।
18 சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.
ଆରେ, ସୁସ୍ତାନିକାନ୍ ମାନାୟାର୍ ହୁଦାଂ ସୁସ୍ତାନି ବିୟାନ୍ ୱିତ୍ୟାନାତ୍ ଆରି ଦାର୍ମିନିକା ଲାକେ ପାଡ଼୍ ତ୍ରେସ୍ନାର୍ ।