< யாக்கோபு 2 >

1 பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களாகிய நீங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது.
ବୟାଁଇଂ ଆନେକେ ଲିବିସଃ ମାପ୍‌ରୁ ଜିସୁ କିସ୍‌ଟନେ ବିସ୍‌ବାସ୍‌‌ଣ୍ଡ୍ରେ ସୁଗୁଆ ପେଇଂ ରେମୁଆଁଇଂନେ ବିନ୍‌ନେ ସାଜବାଜ କେଚେଃ ଆଇଂସାଗେପା ।
2 உங்களுடைய திருச்சபை கூடும்போது, ஒருவன் தங்கமோதிரத்தையும், பளபளப்பான உடைகளையும் அணிந்துகொண்டு வந்திருக்கிறான் என்றும், இன்னொரு ஏழை கந்தையான உடை அணிந்து அங்கு வந்திருக்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம்.
ମନେ ଡିଂପା, ପେ କୁକପାର୍‌ ଡାଗ୍ରା ମୁଇଂଜା ସୁନା ୱାର୍ତି ଆରି ଜବର୍‌ ଦାମ୍‌ନେ ପାଟାଇ ୱାଃଡ଼େଗ୍‌ଚେ ପାଂଲେଃକେ । ବିନ୍‌ନେ ମୁଇଂଜା ମ୍‌ମାର୍‌କ୍ନେ ଆରି ସ୍ୟାଃକ୍ନେ ପାଟାଇ ୱାଃଡ଼େଗ୍‌ଚେ ପାଂଲେଃକେ ।
3 நீங்கள் பளபளப்பான உடை அணிந்துவந்த அந்த மனிதனைப் பார்த்து, “இங்குள்ள நல்ல இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று, அவனுக்கு விசேஷ கவனிப்பைக் கொடுத்து, அந்த ஏழையைப் பார்த்தோ, “நீ அங்கே நில்” அல்லது, “எனது காலடியில், தரையில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால்,
ଜଦି ପେ ଜବର୍‌ ଦାମ୍‌ନେ ପାଟାଇ ୱାଃଡ଼େଗ୍‌ ପେଲେଃକେ ରେମୁଆଁକେ ମାଲେ ସନ୍‌ମାନ୍‌ ଆଃସ୍ୱେଚେଃ ପେବାସଂଏ, “ଏନ୍‌ ଆସନ୍‌ ଗ୍ର‍ଅନ୍‌‌ ଡିଂପା,” ଡାଗ୍ଲା ଗରିବ୍‌ ରେମୁଆଁକେ ବାସଂ, “ଆତ୍‌ଡାଗ୍ରା ତୁଆଁ, ଆରି ନିଂ ଞ୍ଚ ଆଲ କଲା,”
4 நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு காண்பிக்கிறீர்கள் அல்லவா? இதனால் நீங்கள் அவர்களைத் தீய எண்ணத்துடன் மதிப்பிடுகிறீர்களே!
ତେଲାଲେଃ ନିଜେ ନିଜେ ବିତ୍ରେ ମ୍ନା ଡାଆଁ ବାବ୍‌ନା ଉବ୍‌ଜେ ପେଡିଂକେ ବାରି ନାଲେନେ ମନ୍‌ ବାବ୍‌ନା ଡିଂଚେଃ ଇଂସା ବିଚାର୍‌ ଡିଂପେଡିଂକେ ।
5 எனக்கு பிரியமானவர்களே, கேளுங்கள்: உலகத்தாரின் பார்வையில் ஏழைகளாய்க் காணப்பட்டவர்களை, விசுவாசத்தில் செல்வந்தர்களாய் இருக்கும்படி, இறைவன் தெரிந்துகொள்ளவில்லையா? அவர்கள் இறைவனில் அன்பாயிருக்கிறவர்களுக்கு வாக்குப்பண்ணிய அரசை உரிமைச்சொத்தாகக் கொடுக்கும்படியும், ஏழைகளையே தெரிந்துகொண்டாரே.
ନିଜର୍ ବୟାଁ ବାରି ତନାଇଂ ଅଁପା, ଇସ୍‌ପର୍‌ ମେଃନେ ଏନ୍ ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନେ ରେମୁଆଁଇଂକେ ବିସ୍‌ବାସ୍‌ ଦନ୍‌ନ୍ନିଆ ସାକାର୍‌ ଡିଙ୍ଗ୍‌ନେ ବାରି ନିଜର୍‌ ରେମୁଆଁଇଂକେ ଆଣ୍ଡିନେ ରାଜି ବିଃନେ ପାର୍‌ମାନ୍‌ ଡିଂବକେ, ଆତେନ୍‌ ଅଦିକାର୍‌ ଡିଙ୍ଗ୍‌ନେ ସ୍ରି ବକେ ।
6 ஆனால் நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்கள் அல்லவா உங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்? அவர்கள் அல்லவா உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்கிறார்கள்?
ତେଲା ପେ ଗରିବ୍‌ଣ୍ଡ୍ରେଇଂକେ ଅମାନି ଡିଂପେଡିଂକେ । ଆଣ୍ଡିଣ୍ଡ୍ରେ ଆପେକେ ବଗ୍‌ଟୁ ଡିଂଆର୍‌ଏ ଆରି ବିଚାର୍‌ ଡୁଆ ଡାଗ୍ରା ଗୁଃଡୁଂୱେଏ ମେଇଂ ଜାଣ୍ଡେଃ? ମେଇଂ ତ ଆତେନ୍‌‌ ସାକାର୍‌ଣ୍ଡ୍ରେ ।
7 உங்களை உரிமையாகக் கொண்டிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய சிறப்பான பெயருக்கு அவர்கள் அல்லவா அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள்.
ଆଣ୍ଡିନେ ମ୍ନି ଆପେକେ ବିବକେ ମେଁଇଂ ଆତେନ୍‌‌ ମ୍ନା ମ୍ନିରେ ନିନ୍ଦା ଡିଂଆର୍‌ଏ ।
8 “உன்னில் அன்பாயிருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாயிரு” என்று வேதவசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற, இந்த அரச சட்டத்தை நீங்கள் உண்மையாகக் கைக்கொள்வீர்களானால், நீங்கள் நல்லதைச் செய்கிறவர்களாய் இருப்பீர்கள்.
“ସାଇପଡ଼ିସାଣ୍ଡ୍ରେକେ ଜିବନ୍‌ ସୁଗୁଆ ବଲ୍ ବାପା” ସାସ୍ତର୍‌ନ୍ନିଆ ଗ୍ନୁଆର୍‌କ୍ନେ ଇସ୍‌ପର୍‌ନେ ରାଜିନେ ଏନ୍‌ ନିୟମ୍‌ ଜଦି ପାଲେ ପେଡିଂକେ ତେଲା ପେ ନିୟମ୍‌ କାମ୍ ଡିଂପେଡିଂକେ ।
9 ஆனால் நீங்கள் பாரபட்சம் காட்டுவீர்களானால், நீங்கள் பாவம் செய்கிறீர்கள்; சட்டத்தை மீறியவர்கள் என்று மோசேயின் சட்டத்தினால் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவீர்கள்.
ମାତର୍ ଜଦି ବିନ୍‌ନେ ସାଜବାଜ କେଚେଃ ରେମୁଆଁଇଂନେ ଡାଗ୍ରା ଇଂସା ବେବଆର୍‌ ଡିଂପେଡିଂକେ ତେଲା ପେ ପାପ୍‌ ଡିଂପେଡିଂକେ ଆରି ନିୟମ୍‌ ଇସାବ୍‌ରେ ପେ ମୁଇଂ ସାମୁଆଁ ମାସାଣ୍ଡ୍ରେ ।
10 ஏனெனில், யாராவது ஒருவன் மோசேயின் சட்டத்தை முழுவதும் கைக்கொண்டு, ஒன்றில் மட்டும் தவறினால், அவன் முழு சட்டத்தையும் மீறிய குற்றவாளியாகிறான்.
ଜା ମୁଇଂ ସାମୁଆଁ ଆମାନେଃ ମେଁ ସାପା ସାମୁଆଁ ମାମାନେଃ ଅପରାଦ୍‌ନ୍ନିଆ ଦସି ଡିଂଏ ।
11 “விபசாரம் செய்யாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கிறார். எனவே நீ விபசாரம் செய்யாவிட்டாலும், கொலை செய்தால், நீ மோசேயின் சட்டத்தை மீறியவனாகின்றாய்.
ତେସାଃ ଜାଣ୍ଡେଃ ଅଡ଼ାରେଗ୍‌ ଆଡିଂଗେପା ଡାଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌ବଗେ, ମେଁ ଡିଗ୍ ରେମୁଆଁ ଆବାଗୁଏଃଗ୍‌ପା ଡାଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌ବଗେ, ଏନ୍‌ସା ପେ ଜଦି ଅଡ଼ାରେଗ୍‌ ମାଡିଂଚେ ରେମୁଆଁ ପେବାଗୁଏଃଏ, ତେଲା ପେ ମୋଶାନେ ନିୟମ୍ ମାମାନେଃ ରେମୁଆଁ ଡିଂପେଲେଃକେ ।
12 விடுதலை அளிக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகிறபடியால் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.
ଆଣ୍ଡିନେ ଉଦାର୍ ବିଣ୍ଡ୍ରେ ନିୟମ୍‌ ବାନ୍ ପେ ବିଚାର୍‌ ପେଡିଂଏ ଆତେନ୍‌‌ ପେନେ ବାଲିର୍‌ବାତା ଆରି ସ୍ଲେଗ୍ନାର୍‌ନ୍ନିଆ ଉଡ୍ରା ଆଡିଂପା ।
13 ஏனெனில், இரக்கம் காட்டாமல் நடந்து கொள்கிறவனுக்கு, இரக்கமற்ற நியாயத்தீர்ப்பே கிடைக்கும். நியாயத்தீர்ப்பிற்கு மேலாக, இரக்கமே வெற்றிபெறும்.
ଡାଗ୍ଲା ଜା ବିନ୍‌ରେକେ ଆଲ୍‌ବିସଃ, ଇସ୍‌ପର୍ ଡିଗ୍‌ ଆମେକେ ଆଲ୍‌ବିସଃ । ନ୍ୟାୟ୍‌ ବିଚାର୍‌ ଆଡ଼ାତ୍ରା ଲିବିସଃନେ ଆଃ ଜିନେଏ ।
14 பிரியமானவர்களே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லிக்கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்யாதிருந்தால், அதனால் பயன் என்ன? அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
ବୟାଁ ଆରି ତନାଇଂ ଜାଣ୍ଡେଃ ଜଦି ବାସଙ୍ଗ୍‌ଏ ମେଁନେ ବିସ୍‌ବାସ୍‌ ଲେଃକେ ତେଲା କାମ୍‌ଡାଗ୍ରା ଆତେନ୍‌‌ ଆରାଃସୁଏ ଣ୍ଡୁ ତେଲା ମେଁ ସାମୁଆଁରେ ମେଃ ମୁଲ୍ୟ ଲେଃକେ? ଦେତ୍‌ରକମ୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ଆମେକେ ଉଦାର୍ ବିୟାଏ କି?
15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும் அன்றாட உணவின்றியும் இருக்கும்போது,
ମନେ ଡିଂପା ମେଃଣ୍ଡିଗ୍‌ ବୟାଁ କି ତନାନେ ପାଟାଇ ଆରି କାଦିନେ ଅବାବ୍‌ ଲେଃକେ
16 உங்களில் யாராவது அவர்களைப் பார்த்து, “சமாதானத்தோடு போய்வா; குளிர்காய்ந்துகொள், திருப்தியாகச் சாப்பிடு” என்று சொல்லியும், அவனது உடலுக்குரிய தேவைகளைக் கொடுத்து உதவாவிட்டால், அதனால் பயன் என்ன?
ଆରି ପେନେ ବିତ୍ରେବାନ୍‌ ଜାଣ୍ଡେଃ ଆମେକେ ଗାଗ୍‌ଡ଼େନେ ଦର୍‌କାର୍‌ ଜିନିସ୍‌ ମେଃଡିଗ୍‌ ମାବିଃଚେ ବାସଙ୍ଗ୍‌ଏ, ଉସୁମ୍‌ ଆରି ଉଗ୍‌ଚଂଚେ ସାନ୍ତିରେ ୱିଗ୍‌ଲା, ତେଲା ଆତ୍‌ଅରିଆ ମେଃ ଲାବ୍‌?
17 இவ்விதமாய் விசுவாசமும் அதற்கேற்ற செயலற்றதாய் வெறுமனே இருந்தால், அது செத்துப்போன விசுவாசமே.
ବିସ୍‌ବାସ୍‌‌ ଟିକ୍ ଦେତ୍‌ରକମ୍‌ । କାମ୍ ଆଲେଃଲା ବିସ୍‌ବାସ୍‌‌ ଗୁଏୱେଏ ।
18 ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கிறது; என்னிடமோ, செயல்கள் இருக்கின்றது” என்று சொல்வானாகில், அதற்கு நான், “செயலில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காட்டு என்றும், நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய செயல்களின் மூலமாய் உனக்குக் காட்டுவேன்” என்றும் சொல்வேன்.
ଡାଗ୍ଲା ଜାଣ୍ଡେଃ ତ ବାସଂୟାଏ “ମୁଇଂଜାନେ ବିସ୍‌ବାସ୍‌‌ ଲେଃକେ ବିନ୍‌ ମୁଇଂଜାନେ କାମ୍ ଲେଃକେ ।” ମାତର୍ ଏନ୍‌ ବିସୟ୍‌ରେ ନେଂ ମ୍ବାସଂଏ “କାମ୍ ମାଲେଃଚେଃ ଜାନେ ବିସ୍‌ବାସ୍‌‌ ଲେଃୟାଏ ଡାଗ୍‍ଚେ ଆନେଂକେ ସାକି ବିଃଲାପା । ନେଂ କାମ୍‌ବାନ୍ ନେଂନେ ବିସ୍‌ବାସ୍‌‌ ଲେଃକେ ଡାଗ୍‍ଚେ ସାକି ମ୍ବିଏ ।”
19 ஒரே ஒரு இறைவன்தான் இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாய். அது நல்லதுதான். பிசாசுகளுங்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே.
ପେ ମେଃଆରେ ବିସ୍‌ବାସ୍‌‌ ଡିଂପେଡିଂକେ ଜେ ଚାଃ ମୁଇଂଜା ମାତର୍‌‌ ଇସ୍‌ପର୍ ଲେଃକେ? ନିମାଣ୍ଡା! ସେଃଆଁରେଇଂ ଣ୍ଡିଗ୍‌ ଦେକ୍‌ରକମ୍‌ ବିସ୍‌ବାସ୍‌‌ ଡିଂଆର୍‌ଏ ବାରି ବୁଟଚେଃ ତରଅର ଡିଂଆର୍‌ଏ ।
20 புத்தியில்லாத மனிதனே, செயலற்ற விசுவாசம் வீணானது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ?
ଆରି ନିର୍ବୁଦି! କାମ୍ ବିନା ବିସ୍‌ବାସ୍‌‌ ଜେ ମୁଲ୍ୟ ଣ୍ତୁ ଆକେନ୍‌ନେ ସାକି କିକେନ୍‌ସାଃ ପେ ମେଃଆରେ ମନ୍‌ ଡିଂପେଡିଂକେ?
21 நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம், தன்னுடைய மகனாகிய ஈசாக்கை, பலிபீடத்தின்மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, தன்னுடைய செயலினால் அல்லவோ நீதிமான் என்று எண்ணப்பட்டான்?
ନେଃ ଅଃସେନେ ଆବା ଅବ୍ରାହାମ୍‌ ଇସ୍‌ପର୍‌ନେ ମୁଆଃନ୍ନିଆ ଡିଡିରକମ୍‌ ଦରମ୍‌ ରେମୁଆଁ ସୁଗୁଆ ଡିଂଲେଃଆର୍‌ଗେ? ମେଁ କାମ୍ ବାନ୍ ଦରମ୍‌ ରେମୁଆଁ ରକମ୍ ଡିଂକେ ଉଡ଼ିବେଲା ମେଁ ମେଁନେ ଉଙ୍ଗ୍‌ଡେ ଇସାକ୍‌କେ ବେଦି ଆରାତ୍ରା ମାପ୍‌ରୁକେ ଅପେଃକେ ।
22 ஆபிரகாமினுடைய விசுவாசமும் அவனுடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவன் செய்த செயலினாலேயே, அவனுடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது.
ପେ ମେଃଆରେ ବୁଜେ ପେୟାକେ? ଅବ୍ରାହାମ୍‌ନେ ବିସ୍‌ବାସ୍‌‌ କାମ୍‌ଡାଗ୍ରା ଉଡ୍ରା ଡିଂକେ; କାମ୍ ବାନ୍ ମେଇଂନେ ବିସ୍‌ବାସ୍‌‌ ପୁରନ୍ ଡିଂକେ ।
23 இவ்விதமாய், “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்று வேதவசனம் சொல்கிறபடி நிறைவேறிற்று. ஆபிரகாம் இறைவனின் நண்பன் எனவும் அழைக்கப்பட்டான்.
ଆକେନ୍‌ ବାନ୍ ଦର୍ମସାସ୍ତର୍‌ନେ ଗୁଆର୍‌କ୍ନେ ସାମୁଆଁ ପୁରନ୍ ଡିଂକେ: “ଅବ୍ରାହାମ୍‌ ଇସ୍‌ପର୍‌କେ ବିସ୍‌ବାସ୍‌‌ ଡିଂକେ ବାରି ମେଁଇଂନେ ବିସ୍‌ବାସ୍‌‌ ନ୍‌ସାଃ ଇସ୍‌ପର୍‌ନେ ମ୍‌ମୁଁଆଃନ୍ନିଆ ମେଁ ଦରମ୍‌ରେ ଡାଗ୍‌ଚେ ଇସାବ୍‌ ଡିଂକେ ।” ବାରି ଅବ୍ରାହାମ୍‌ ଇସ୍‌ପର୍‌ନେ ସାଙ୍ଗାଡ଼ି ଡାଗ୍‍ଚେ ଅଃସାମୁଆଁ ଆର୍‌କେ ।
24 எனவே, ஒருவன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, அவன் செய்கின்ற செயலினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று பார்க்கிறீர்கள்.
ତେଲା ପେଇଂ ବୁଜେ ପେୟାଏ ଜେ ରେମୁଆଁ କାମ୍‌ବାନ୍ ଦରମ୍‌ରେ ଡାଗ୍‌ଚେ ସାମୁଁଆଃଏ ଚାଃ ବିସ୍‌ବାସ୍‌‌ ନ୍‌ସାଃ ଣ୍ଡୁ ।
25 அவ்வாறே, வேசியாகிய ராகாபும் இஸ்ரயேல் ஒற்றர்களுக்குத் தங்குவதற்கு இடமளித்து, வேறு வழியாய் அவர்களை அனுப்பிவைத்த செயலினால் நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா?
ଦେତ୍‌ରକମ୍‌ ଦାରି‍ବ‍ଏ ରାହାବ ଣ୍ଡିଗ୍‌ କାମ୍ ନ୍‌ସାଃ ଦରମ୍‌ରେ ଡିଂଲେଃଗେ । ମେଁ ଇଶ୍ରାଏଲ୍‌ନେ ତଂକେଡ଼େଇଂକେ ଟାନ୍‌ ବିଃବଗେ ବାରି ବିନ୍‌ ମୁଇଂ ଗାଲିପାକା ଲାଗ୍‌ଡନ୍‌ସାଃ ସାଇଜ ଡିଂବଗେ ।
26 உயிரற்ற உடல் செத்துப்போன ஒன்றே; அதுபோலவே, செயலற்ற விசுவாசமும் செத்துப்போனதே.
ଆତେନ୍‌‌ସାଃ ଆତ୍ମା ଆଲେଃଲା ଗାଗ୍‌ଡ଼େ ଡିଡିରକମ୍‌ ଗୁଏଃଏ କାମ୍ ଆଲେଃଲା ବିସ୍‌ବାସ୍‌‌ ଦେତ୍‌ରକମ୍‌ ଗୁଏଃଏ ।

< யாக்கோபு 2 >