< யாக்கோபு 1 >

1 இறைவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாயிருக்கிற யாக்கோபு, வெவ்வேறு நாடுகளில் சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுகிறதாவது: வாழ்த்துகள்.
ମୁୟ୍‌ଁ ଜାକୁବ ଇସ୍ୱର୍‌ ଆର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳା ହୁର୍ତି ସଃରା ଜଃତ୍‌କଃତ୍‌ ଅୟ୍‌ରିଲା ଇସ୍ୱରାର୍‌ ବାରଗଟ୍‌ ବଃଉଁସାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ଜୁଆର୍‌ ଜାଣାୟ୍‌କଃରି ଇ ଚିଟି ଲେକୁଲେ ।
2 பிரியமானவர்களே, நீங்கள் பலவித விசுவாச கஷ்டங்களுக்கு உள்ளாகும் போதெல்லாம், அதை மிகுந்த சந்தோஷமானதாகவே கருதவேண்டுமென்று எண்ணிக்கொள்ளுங்கள்.
ଏ ମର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍‌, ତୁମିମଃନ୍ ଜଃଡେବଃଳ୍‌ ବିନ୍‌ବିନ୍‌ ରଃକମାର୍‌ ପରିକ୍ୟାୟ୍‌ ହଃଳାସ୍‌, ସଃଡେବଃଳ୍‌ ସେରି ବଃଡେ ବାୟ୍‌ଗାର୍‌ କଃତା ବଃଲି ମଃନେ ବାବା ।
3 ஏனெனில் உங்கள் விசுவாசம் பரீட்சிக்கப்படும்போது, அது உங்களில் மனவுறுதியை உண்டாக்குகிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇରଃକମ୍‌ ଦୁକ୍‌ କଃସ୍ଟ୍‌ ହାୟ୍‌ଲା ବଃଳ୍‌ ବିସ୍ୱାସେ ତିର୍‌ ଅୟ୍‌ ରିଲେକ୍‌ ସଃମ୍ବାଳ୍‌ତାର୍‌ ସଃକ୍ତି ବାଡେଦ୍‌, ଇରି ତ ଜାଣି ଆଚାସ୍‌ ।
4 மனவுறுதி உங்களில் முழுமையாய் செயலாற்றுகிறபொழுது, நீங்கள் முதிர்ச்சி பெற்றவர்களாயும், எதிலுமே குறைவுபடாது முழுநிறைவு பெற்றவர்களாயும் இருப்பீர்கள்.
ଆର୍‌ ତୁମିମଃନ୍ ଜଃନ୍‌କଃରି କୁୟ୍‌ କଃତାୟ୍‌ ହେଁ ଉଣା ନୟ୍‌ ଆର୍‌ ହୁର୍ନ୍‌ ଅଃଉଆସ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ତୁମିମଃନ୍ ସେସ୍‌ ହଃତେକ୍‌ ସଃମ୍ବାଳି ରିଆ ।
5 உங்களில் யாராவது ஞானத்தில் குறைவுள்ளவராக இருந்தால், அவர்கள் இறைவனிடம் கேட்கவேண்டும். அப்பொழுது அது அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் இறைவன் குற்றங்குறை பாராமல், எல்லோருக்கும் தாராளமாய்க் கொடுக்கிறவராய் இருக்கிறார்.
ମଃତର୍‌ ତୁମିମଃନାର୍‌ ବିତ୍ରେ ଜଦି କାର୍‌ ଗ୍ୟାନ୍ ଉଣା ରଃୟ୍‌ଦ୍‌, ତଃବେ ଜୁୟ୍‌ ଇସ୍ୱର୍‌ ଦଃସ୍‌ ନଃଦେରି ମେଲା ଆତେ ସଃବ୍‌କେ ଦାନ୍‌ କଃରେଦ୍‌, ତାର୍‌ ଚଃମେ ସେ ପାର୍ତ୍‌ନା କଃର, ତଃବେ ତାକ୍‌ ଦିଆ ଅୟ୍‌ଦ୍‌ ।
6 ஆனாலும், நீங்கள் கேட்கும்போது, விசுவாசத்துடன் கேட்கவேண்டும், சந்தேகப்படக்கூடாது. ஏனெனில் சந்தேகப்படுகிறவர்கள், காற்றினால் அங்குமிங்கும் அடிக்கப்படுகிற கடலின் அலையைப் போலிருக்கிறார்கள்.
ମଃତର୍‌ ସେ ପାର୍ତ୍‌ନା କଃର୍ତା ବଃଳ୍‌ କାୟ୍‌ରି ହେଁ ଅଃହ୍ରାତ୍‌ ନଃକେରି ବିସ୍ୱାସ୍‌ ସଃଙ୍ଗ୍ ପାର୍ତ୍‌ନା କଃର, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଜେ ଅଃହ୍ରାତ୍‌ କଃରେଦ୍‌, ସେ ବାଉଏ ଏଣେ ତେଣେ ଅଃଉତା ସଃମ୍‌ନ୍ଦାର୍‌ ଉଲାଳ୍‌ ହର୍‌ ।
7 சந்தேகப்படுகிறவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெறலாமென்று நினைக்கக்கூடாது;
ସେରଃକମ୍‌ ଲକ୍‌ ମାପ୍ରୁର୍‌ ତଃୟ୍‌ହୁଣି କାୟ୍‌ରି ହାୟ୍‌ନ୍ଦ୍‌ ବଃଲି ମଃନେ କଃର ନାୟ୍‌ ।
8 அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்கள். அவர்கள் செய்வதிலெல்லாம் உறுதியற்றவர்களாய் இருக்கிறார்கள்.
ସେ ତ ଦୁୟ୍‌ମଃନ୍ୟା ଲକ୍‌, ଅଃହ୍‌ଣାର୍‌ ସଃବୁ ରଃକମାର୍‌ ବିସୟେ ତିର୍‌ ଅୟ୍‌ ନଃରେୟ୍‌ ।
9 தாழ்ந்த நிலைமையில் இருக்கின்ற ஒரு சகோதரன் உயர்ந்த நிலைமையைக் குறித்து மேன்மைப்பாராட்டட்டும்.
ଅଃର୍କିତ୍‌ କ୍ରିସ୍ଟବିସ୍ୱାସି ବାୟ୍‌ବେଣିକେ ଇସ୍ୱର୍‌ ଉଟାୟ୍‌ଲେକ୍‌ ଗଃର୍ବ୍‌ କଃର,
10 செல்வந்தனாய் இருக்கின்ற சகோதரனோ, தாழ்மையுள்ள மனப்பான்மையைக்குறித்து மேன்மைப்பாராட்டட்டும். ஏனெனில் காட்டுப் பூவைப்போல் செல்வந்தன் மறைந்துபோவான்.
କ୍ରିସ୍ଟିଆନ୍‌ ମାଜନ୍ ଜଃଡେବଃଳ୍‌ ତଃଳେ ହଃଳେଦ୍‌ ସଃଡେବଃଳ୍‌ ସେ ଗଃର୍ବ୍‌ କଃର । କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ରଃନାର୍‌ ହୁଲ୍‌ ହର୍‌ ସେ ଜଃଳି ଜାୟ୍‌ଦ୍‌ ।
11 கடும் வெயிலுடன் சூரியன் மேலே எழும்ப, செடி வாடிப்போகிறது; அதன் பூக்களும் உதிர்ந்து விழுகின்றன, அதன் அழகும் அழிந்துபோகிறது. இவ்விதமாகவே செல்வந்தனும் தனது வழிகளில் வீழ்ச்சியடைவான்.
ବେଳ୍‌ ଉଦି ଜଃବର୍‌ କଃରା କଃଲେକ୍‌ ରଃନ୍ ଜଃନ୍‌କଃରି ସୁକି ଜାୟ୍‌ଦ୍‌ ଆର୍‌ ତାର୍‌ ହୁଲ୍‌ ଜଃଳି ଜାୟ୍‌ଦ୍‌, ଆରେକ୍‌ ତାର୍‌ ସୁନ୍ଦୁର୍‌ ରୁହ୍‌ ନଃସ୍ଟ୍‌ ଅୟ୍‌ଦ୍‌; ସେବାନ୍ୟା ଦଃନି ଲକ୍‌ ହେଁ ଅଃହ୍‌ଣାର୍‌ ସଃବୁ ବାଟ୍‌ କମ୍‌ଜି ଜାୟ୍‌ଦ୍‌ ।
12 கஷ்டங்கள் மத்தியில் மனவுறுதியுடன் நின்று வெற்றிகொள்ளும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில் அவன் கஷ்டங்களில் உறுதியாய் நின்றபின், இறைவன் தம்மில் அன்பாயிருக்கிறவர்களுக்கு கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிற ஜீவக்கிரீடத்தைப் பெற்றுக்கொள்வான்.
ଜୁୟ୍‌ ଲକ୍‌ ପରିକ୍ୟା ସଃମ୍ବାଳେଦ୍‌, ତାର୍‌ ବାୟ୍‌ଗ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମାପ୍ରୁ ଅଃହ୍‌ଣାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ଜୁୟ୍‌ ଜିବନ୍ ମୁକୁଟ୍‌ ଦେଉଁକେ ସଃୟ୍‌ତ୍‌ କଃରିଆଚେ, ଜେ ଇସ୍ୱରାର୍‌ ଲାଡାର୍‌ ପରିକ୍ୟା ସିଦ୍‌ ଅୟ୍‌ଲା ହଃଚେ ସେ ଲକ୍‌ ଜିବନ୍ ମୁକୁଟ୍‌ ହାୟ୍‌ଦ୍‌ ।
13 சோதிக்கப்படும்போது, “இறைவன் என்னைச் சோதிக்கிறார்” என்று ஒருவனும் சொல்லக்கூடாது. ஏனெனில் இறைவன் தீமையினால் சோதிக்கப்படுகிறவரல்ல, அவர் யாரையும் அப்படிச் சோதிக்கிறவருமல்ல;
କେ ପରିକ୍ୟାୟ୍‌ ହଃଳ୍‌ଲେକ୍‌, “ମର୍‌ ଇ ପରିକ୍ୟା ଇସ୍ୱର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଅଃଉଁଲି,” ବଃଲି କଃଉଅ ନାୟ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇସ୍ୱର୍‌ କଃରାବ୍‌ ତଃୟ୍‌ ପରିକ୍ୟା କଃରାୟ୍‌ ଅଃଉଁ ନାହାରେ, ଆର୍‌ ସେ ନିଜେ କାକେ ପରିକ୍ୟା ନଃକେରେ ।
14 ஆனால் ஒவ்வொருவனும் தனது சொந்தத் தீய ஆசையினாலேயே இழுப்புண்டும், கவரப்பட்டும் சோதிக்கப்படுகிறான்.
ମଃତର୍‌ ମାନାୟ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ କଃରାବ୍‌ ଇଚା ତଃଳେ ହଃଳି ଆର୍‌ ଆସା ଅୟ୍‌ ପରିକ୍ୟାୟ୍‌ ହଃଳ୍‌ତି ।
15 அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது.
ତାର୍‌ହଃଚେ ସେ କଃରାବ୍‌ ଇଚା ଆଙ୍ଗେ ଅୟ୍‌କଃରି ହାହ୍‌କେ ଜଃଲମ୍‌ କଃରେଦ୍‌, ଆରେକ୍‌ ହାହ୍‌ ବାଡିକଃରି ହୁର୍ନ୍‌ ଅୟ୍‌ ମଃର୍ନ୍‌ ଗଃଟାୟ୍‌ଦ୍‌ ।
16 எனக்கு பிரியமானவர்களே, ஏமாந்து போகவேண்டாம்.
ଏ ମର୍‌ ଲାଡାର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍‌, ଉଲୁ ଅଃଉଆ ନାୟ୍‌ ।
17 நல்லதும் முழுநிறைவானதுமான நன்கொடை அனைத்தும், பரலோகத்திலிருக்கின்ற பிதாவினிடத்திலிருந்தே வருகின்றன. அவரே பரலோக வெளிச்சத்தின் பிதா, அவர் இடம் மாறும் நிழலைப்போல் மாறுகிறவரல்ல.
ସଃବୁ ନିକ ଦାନ୍‌ ଆର୍‌ ସଃବୁ ନିକ ବର୍‌ ସଃର୍ଗାର୍‌ ଉବାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଆସେଦ୍‌, ସେ ଅଃଗାସାର୍‌ ସଃବୁ ଉଜାଳ୍‌ମଃନ୍‌ ବେଳ୍‌, ଜଃନ୍, ତାରାମଃନ୍‌କେ ହାଜିଆଚେ ସେ ସଃବୁବଃଳ୍‌ ସଃମାନ୍‌ ରଃୟ୍‌ଦ୍‌ ।
18 பிதா படைத்தவை எல்லாவற்றிலும், நாம் முதற்கனிகளாய் இருக்கும்படி நம்மைத் தமது சித்தத்தின்படி, சத்திய வார்த்தையின் மூலமாக நமக்கு பிறப்பைக் கொடுத்தார்.
ସଃବୁ ଜଃଗତ୍‌ ବିତ୍ରେ ଅଃମି ଜଃନ୍‌କଃରି ହଃର୍ତୁ ଟାଣ୍ ହାଉଁନ୍ଦ୍‌ ଇତାର୍‌ ଗିନେ ସେ ନିଜାର୍‌ ଇଚାୟ୍‌ ସଃତ୍‌ ବଚନେ ଅଃମିମଃନ୍‌କ୍‌ ତିଆର୍‌ କଃଲା ।
19 பிரியமானவர்களே, நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால்: செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் துரிதமாயும், பேசுவதிலும் கோபிப்பதிலும் தாமதமாயும் இருக்கவேண்டும்.
ଏ ମର୍‌ ଲାଡାର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍‌, ତୁମିମଃନ୍ ଇରି ଜାଣି ଆଚାସ୍‌ । ହଃତି ଲକ୍‌ ସୁଣୁକେ ଚଃଚଲ୍‌ ଅଃଉଆ, କଃତା କଃଉଁକେ ଦିର୍‌ ଆର୍‌ ରିସା ଅଃଉଁକେ ଦିର୍‌ ଅଃଉଆ ।
20 ஏனெனில், இறைவன் நம்மில் விரும்பும் நீதியான வாழ்வை மனிதனுடைய கோபம் உண்டாக்குவதில்லை.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମାନାୟ୍‌ର୍‌ ରିସା ଇସ୍ୱର୍‌ ମଃନ୍ କଃର୍ତା ଦଃର୍ମ୍‌ କାମ୍‌ ହୁରୁଣ୍ ନଃକେରେ ।
21 எனவே, பரவியிருக்கின்ற எல்லா ஒழுக்கக்கேட்டையும் தீமையையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். நீங்களோ, உங்களுக்குள் நாட்டப்பட்டிருக்கும் வார்த்தையைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வார்த்தையே உங்களை இரட்சிக்கும் வல்லமையுடையது.
ତଃବେ ତୁମିମଃନ୍ ସଃବୁ ରଃକମାର୍‌ କଃରାବ୍‌ ଅବ୍ୟାସ୍‌ ଆର୍‌ ଦୁସ୍ଟ୍‌ କାମ୍‌ ଚାଡି, ଇସ୍ୱରାର୍‌ ତଃୟ୍‌ ନିଜ୍‌କେ ସଃହ୍ରି ଦିଆସ୍‌ ଆର୍‌ ତୁମାର୍‌ ମଃନ୍‌ବିତ୍ରେ ସେ ଜୁୟ୍‌ ବାକ୍ୟ ବୁଣି ଆଚେ ଆର୍‌ ଜୁୟ୍‌ରି ତୁମିମଃନାର୍‌ ଆତ୍ମାକ୍‌ ମୁକ୍ଳାଉଁକ୍‌ ହାରେଦ୍‌ ସେରି ଦଃରିରିଆ ।
22 வார்த்தையை கேட்கிறவர்களாய் மட்டுமில்லாமல், அதன்படி செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்வீர்கள்.
ମଃତର୍‌ ଅଃବ୍‌କା ସୁଣିକଃରି ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାକ୍‌ ନଃଜେଟି ମାପ୍ରୁର୍‌ ବାକ୍ୟ ହଃର୍କାରେ କାମ୍‌ କଃରା ।
23 வார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்தும்,
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଜଦି କେ ମାପ୍ରୁର୍‌ କଃତା ହଃର୍କାରେ କାମ୍‌ ନଃକେରି ଅଃବ୍‌କା ସୁଣି ସୁଣି ରଃୟ୍‌ଦ୍‌, ତଃବେ ସେ ଦଃର୍ହାଣେ ଅଃହ୍‌ଣାର୍‌ ମୁଉଁକେ ଦଃକ୍‌ତା ମାନାୟ୍‌ ହର୍‌ ।
24 தன்னில் இருந்த குறையை உடனே மறந்துபோகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்.
ତଃବେ ସେ ଅଃହ୍‌ଣାକ୍‌ ଦଃକ୍‌ଲା ହଃଚେ ବାରାୟ୍‌ ଜାୟ୍‌ ସେ କଃନ୍‌କା ଲକ୍‌, ସେରି ସେଦାହ୍ରେ ହାସ୍ରି ଜାୟ୍‌ଦ୍‌ ।
25 ஆனால் நமக்கு விடுதலை கொடுக்கும் இந்த முழுநிறைவான சட்டத்தைக் கூர்ந்துகவனிக்கும் மனிதன், தான் கேட்டதை மறந்துவிடாமல், அதை கைக்கொண்டு தொடர்ந்து நடக்கவேண்டும். அப்படி நடந்தால், அவன் தன் செய்கையில் ஆசீர்வதிக்கப்படுவான்.
ମଃତର୍‌ ନଃର୍‌ମଃନାର୍‌ ମୁକ୍ତି ହାୟ୍‌ଁ ଗଟେକ୍‌ ହୁର୍ନ୍‌ ବିଦି ଆଚେ । ଜୁୟ୍‌ଲକ୍‌ ସେରି ସୁଣିକଃରି ହାସ୍‌ରି ନଃଜାୟ୍‌ ଆର୍‌ ସେ ବିଦିକେ ମଃନ୍‌ହଃରାଣ୍‌ ଦଃୟ୍‌ ନିଜାର୍‌ ଜିବନେ ମାନେଦ୍‌, ତାର୍‌ ସଃବୁ କାମ୍‌କେ ଇସ୍ୱର୍‌ ଆସିର୍ବାଦ୍‌ କଃରେଦ୍‌ ।
26 யாராவது தங்களை பக்தியுள்ளவர்கள் என்று எண்ணினாலும், அவர்கள் தங்களுடைய நாவை அடக்காவிட்டால், தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தியும் பயனற்றதே.
ଜଦି କେ ଅଃହ୍‌ଣାକ୍‌ ଦଃର୍ମିଲକ୍‌ ବଃଲି ମଃନେ ବାବେଦ୍‌, ଆର୍‌ ନିଜାର୍‌ ଜିବ୍‌କେ ଆୟ୍‌ତ୍‌ ନଃକେରେ ସେ ନିଜ୍‌କେ ଟକୁଲା ତାର୍‌ ଦଃର୍ମ୍‌ କାମ୍‌ ସଃବୁ ହଲ୍ୟା ।
27 கஷ்டப்படும் அநாதைகளையும் விதவைகளையும் பராமரிக்கிறதும், உலகத்தால் கறைபடாது தங்களைக் காத்துக்கொள்வதுமே, நம்முடைய பிதாவாகிய இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிற தூய்மையான, மாசற்ற பக்தியாயிருக்கிறது.
ଟୁରାହିଲା ଆର୍‌ ରାଣ୍ଡିମଃନ୍‌କେ ସେମଃନାର୍‌ ଦୁକାର୍‌ ବେଳାୟ୍‌ ଜଃତୁନ୍ ନେତାର୍‌ ଆରେକ୍‌ ଜଃଗତେ ହୁଣି ଅଃହ୍‌ଣାକ୍‌ ନିର୍ଦସି କଃରି ରଃକ୍ୟା କଃର୍ତାର୍‌, ଇରି ଅଃମାର୍‌ ଇସ୍ୱର୍‌ ଆର୍‌ ଉବାର୍‌ ଚଃମେ ନିକ ଆର୍‌ ନିର୍ମୁଳ୍‌ ଦଃର୍ମ୍‌କାମ୍‌ ।

< யாக்கோபு 1 >