< எபிரேயர் 5 >
1 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனிதரிடையே இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, இறைவனுக்குரிய காரியங்களில், காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாய் நியமிக்கப்படுகிறான்.
ଅଡ଼୍କୋ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ଆ ମନ୍ରାଡମଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ସନେଡାନ୍ ଡେତଜି, ଆନିନ୍ ଆମଙ୍ଗଡଞ୍ଜି ଡନେଲେ ଇର୍ସେନ୍ ସନବ୍ଙାଜନ୍ ଆସନ୍ ଅନମଙନ୍ ତିୟ୍ଲେ ଇସ୍ୱରନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍ତେ ।
2 பிரதான ஆசாரியன் தானும் பலவீனனானபடியால், அறியாமையில் இருக்கிறவர்களுடனும் வழிவிலகிச் செல்கிறவர்களுடனும் இவன் தயவு காட்டக்கூடியவனாய் இருக்கிறான்.
ଆନିନ୍ଡମ୍ ଏର୍ଜାଡ଼ିକାନ୍ ଆ ଡୋସାଲୋଙ୍ ବଲାୟ୍ ଡକୋ, ତିଆସନ୍ ଡୋସାନ୍ ଆର୍ଲୁମ୍ତେଞ୍ଜି ଡ ଅଃଗନ୍ଲୁଡେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆସନ୍ ଆନିନ୍ ନିୟ୍ ବଲାୟ୍ମରଞ୍ଜି ଅନ୍ତମ୍ ।
3 இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும் மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது.
ତିଆସନ୍ ଆନ୍ନାମରଞ୍ଜି ଆ ଇର୍ସେ ଆସନ୍ ଆନିନ୍ ଅନମଙନ୍ ତନିୟନ୍ ଡେତେ, ଏତ୍ତେଲେମା ଆ ଇର୍ସେନ୍ ଆସନ୍ ନିୟ୍ ଆନିନ୍ ଅନମଙନ୍ ତନିୟନ୍ ଡେତେ ।
4 மேலும் அந்த மதிப்புக்குரிய ஊழியத்தை ஒருவனும் தனக்குத்தானே பொறுப்பாக்கிக்கொள்ள முடியாது. ஆரோனைப்போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும்.
ଆନ୍ନିଙ୍ଜା ଆନିନ୍ଡମ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାଲନ୍ ଅଃର୍ରପ୍ତିଏ, ଆରୋଣନ୍ ଅନ୍ତମ୍ ଆନାଆଡଙ୍ ଇସ୍ୱରନ୍ ଓଡ୍ଡେତେ, ଆନିନ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ା କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମ୍ଲେ ରପ୍ତିତେ ।
5 அவ்விதமாகவே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு அந்த மகிமையை தனதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக்குறித்து சொல்லியிருக்கிறதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.”
ତିଅନ୍ତମ୍ କ୍ରିସ୍ଟନ୍ ନିୟ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ା କାବ୍ବାଡ଼ାନ୍ ଆସନ୍ ଆନିନ୍ଡମ୍ ଅଃସେଡାଡମ୍ଲନ୍, ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ା କାବ୍ବାଡ଼ାନ୍ ତିୟ୍ଲେ ବରେନ୍; “ଆମନ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍, ଞେନ୍ ଲଙେ ଆପେୟ୍ନମ୍ ଡେଲିଁୟ୍ ।”
6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ତିଅନ୍ତମ୍ ଆନିନ୍ ଆରି ଆନ୍ନାଲୋଙ୍ ନିୟ୍ ବର୍ରନେ, “ଆମନ୍ ମଲ୍କିସେଦକନ୍ ଅନ୍ତମ୍ ଆଏଡ଼ର୍ ରାଓଡ଼ାନ୍ ଡକୋତନେ ।” (aiōn )
7 இயேசு பூமியிலிருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி, சத்தமாய் கதறி, கண்ணீர்விட்டு, தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பினிமித்தம், அவருடைய மன்றாட்டு கேட்கப்பட்டது.
ଅଙ୍ଗା ଆ ଇସ୍ୱର ଆନିନ୍ଆଡଙ୍ ରନବୁନ୍ ସିଲଡ୍ ଡୋବ୍ଲେ ରପ୍ତିତେ, ଆମଙନ୍ ଜିସୁନ୍ ଆମେଙ୍ମତ୍ତାନ୍ ୟେୟେଡାଲନ୍ ଆମଡ୍ଡାନ୍ ଜବ୍ରଡ୍ଲେ କାକୁର୍ତିଲନ୍ ପାର୍ତନାଲନ୍, ଆକାକୁର୍ତିନ୍ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ପାର୍ତନାନ୍ ଅମ୍ଡଙେନ୍ ।
8 இயேசு இறைவனின் மகனாய் இருந்துங்கூட, தாம் அனுபவித்த வேதனையின் மூலமாகவே, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
ଆନିନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଡକୋଏନ୍, ଆନିନ୍ ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ବାତ୍ତେ ମାନ୍ନେଲେ ଆଡକୋନେ ଞଙ୍ଲନେ ।
9 இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
କେନ୍ ଅନ୍ତମ୍ ମଡ଼ିର୍ ଡେଲେ, ଆନିନ୍ଆଡଙ୍ ଆମ୍ରାନ୍ନେତେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆସନ୍ ଅଡ଼୍କୋ ଡିନ୍ନାନ୍ ଆସନ୍ ଅନୁର୍ମରନ୍ ଡେଏନ୍ । (aiōnios )
10 இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார்.
ଆରି ଆନିନ୍ ମଲ୍କିସେଦକନ୍ ଆ ତନାଙ୍ସିର୍ ଅନ୍ତମ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ଡେଏନ୍ ଗାମ୍ଲେ ଇସ୍ୱରନ୍ ବର୍ରନେ ।
11 இதைக்குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளங்கப்படுத்துவது கடினமாயிருக்கிறது.
କେନ୍ ଆ ବର୍ନେଲୋଙ୍ ଗୋଗୋୟ୍ ବର୍ନେନ୍ ଡକୋ, ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ମନଙ୍ ଅଃଗନ୍ଲୁଡ୍ବେନ୍, ତିଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ କେନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମଞ୍ଜି ଞନଙନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଡଣ୍ଡଡମ୍ ।
12 உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானது பால்தான், திடமான உணவு அல்ல.
ଆମ୍ୱେଞ୍ଜି ନମି ଆନ୍ନାମରଞ୍ଜିଆଡଙ୍ ବନ୍ ଞନଙନ୍ ଏଇତିୟ୍ତଜି, ବନ୍ଡ ନମିନ୍ତାନ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ସନ୍ନାରାନ୍ ଆ ବର୍ନେଜି ଞନଙନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଞନଙ୍ତିୟ୍ମରନ୍ ସନାୟ୍ସାୟ୍; ଆମ୍ୱେଞ୍ଜି ରଡୋ ଜନୋମ୍ଜୋମଞ୍ଜି ଏର୍ଜନୋମନ୍ ନମିନ୍ତାନ୍ ଆଡ଼ୁବନ୍ ଏଗାତେ ।
13 பாலைக் குடிக்கிறவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். இதனால் அவன் நீதியைப் பற்றின படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கிறான்.
ଆନା ଆଡ଼ୁବନ୍ ତୁମ୍ ଗାତେ, ଆନିନ୍ ଆ ରେସାସିଜଞ୍ଜି ଅନ୍ତମ୍ ଡକୋତନ୍, ମନଙ୍ ଅଡ଼େ ମନଙ୍ତଡନ୍ ଆ ବର୍ନେ ଆନିନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ବୁଡ୍ଡିଏ ।
14 முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ବନ୍ଡ ରଡୋ ଜନୋମଞ୍ଜି, ମୟଙ୍ମରଞ୍ଜି ଆସନ୍, ଅଙ୍ଗାତେ ମନଙ୍ ଅଡ଼େ ମନଙ୍ ତଡ୍ ଆନିଞ୍ଜି ଜନାଲେ ରପ୍ତିତଜି ।