< எஸ்றா 2 >

1 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
इस प्रदेश के लोग, जो बाबेल के राजा नबूकदनेज्ज़र द्वारा बंधुआई में ले जाए गए थे और जो बंधुआई से यहूदिया और येरूशलेम, अपने-अपने नगर को लौट आए थे, वे इस प्रकार है
2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
ये वे हैं, जो ज़ेरुब्बाबेल के साथ आए थे: येशुआ, नेहेमियाह, सेराइयाह, रीलाइयाह, मोरदकय, बिलषान, मिसपार, बिगवाई, रेहुम और बाअनाह. इस्राएली प्रजा के पुरुषों की संख्या अपने-अपने कुलों के अनुसार निम्न लिखित है:
3 பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
पारोश 2,172
4 செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
शेपाथियाह 372
5 ஆராகின் சந்ததி 775 பேர்,
आराह 775
6 யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
पाहाथ-मोआब के वंशजों में से येशुआ एवं योआब के वंशज 2,812
7 ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
एलाम 1,254
8 சத்தூவின் சந்ததி 945 பேர்,
ज़त्तू 945
9 சக்காயின் சந்ததி 760 பேர்,
ज़क्काई 760
10 பானியின் சந்ததி 642 பேர்,
बानी 642
11 பெபாயின் சந்ததி 623 பேர்,
बेबाइ 623
12 அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
अजगाद 1,222
13 அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
अदोनिकम 666
14 பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
बिगवाई 2,056
15 ஆதீனின் சந்ததி 454 பேர்,
आदिन 454
16 எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
हिज़किय्याह की ओर से अतेर के वंशज 98
17 பேஸாயின் சந்ததி 323 பேர்,
बेज़ाइ के वंशज 323
18 யோராகின் சந்ததி 112 பேர்,
यारोह के वंशज 112
19 ஆசூமின் சந்ததி 223 பேர்,
हाषूम 223
20 கிபாரின் சந்ததி 95 பேர்.
गिब्बर 95
21 பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
बेथलेहेम के निवासी 123
22 நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
नेतोपाह के निवासी 56
23 ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
अनाथोथ के निवासी 128
24 அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
अज़मावेथ के निवासी 42
25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
किरयथ-यआरीम के कफीराह तथा बएरोथ के निवासी 743
26 ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
रामाह तथा गेबा के निवासी 621
27 மிக்மாசின் மனிதர் 122 பேர்,
मिकमाश के निवासी 122
28 பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
बेथेल तथा अय के निवासी 223
29 நேபோவின் மனிதர் 52 பேர்,
नेबो के निवासी 52
30 மக்பீசின் மனிதர் 156 பேர்,
मकबिष के निवासी 156
31 மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
उस अन्य एलाम के वंशज 1,254
32 ஆரீமின் மனிதர் 320 பேர்,
हारिम के वंशज 320
33 லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
लोद, हदिद तथा ओनो 725
34 எரிகோவின் மனிதர் 345 பேர்,
येरीख़ो के निवासी 345
35 செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
सेनाआह 3,630
36 ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
पुरोहित: येशुआ के परिवार से येदाइयाह के वंशज 973
37 இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
इम्मर 1,052
38 பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
पशहूर 1,247
39 ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
हारिम 1,017
40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
लेवी: होदवियाह के वंशजों में से कदमिएल तथा येशुआ, होदवियाह के वंशज 74
41 பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
गायक: आसफ के वंशज 128
42 ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
द्वारपाल: शल्लूम, अतेर, तालमोन, अक्कूब, हतिता और शेबाई 139
43 திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
मंदिर सेवक इनके वंशज थे: ज़ीहा, हासुफ़ा, तब्बओथ,
44 கேரோசு, சீயாகா, பாதோன்,
केरोस, सियाहा, पदोन,
45 லெபானா, அகாபா, அக்கூப்,
लेबानाह, हागाबाह, अक्कूब,
46 ஆகாப், சல்மாயி, ஆனான்,
हागाब, शामलाई, हनान,
47 கித்தேல், காகார், ரயாயா,
गिद्देल, गाहर, रेआइयाह,
48 ரேசீன், நெக்கோதா, காசாம்,
रेज़िन, नेकोदा, गज्ज़ाम,
49 ஊசா, பாசெயா, பேசாய்,
उज्जा, पासेह, बेसाई,
50 அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
आसनाह, मिऊनी, नेफिसिम,
51 பக்பூக், அகுபா, அர்கூர்,
बकबुक, हकूफा, हरहूर,
52 பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
बाज़लुथ, मेहिदा, हरषा,
53 பர்கோஸ், சிசெரா, தேமா,
बारकोस, सीसरा, तेमाह,
54 நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
नेज़ीयाह, हातिफा.
55 திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
शलोमोन के सेवकों के वंशज: हसोफेरेथ, पेरुदा, सोताई,
56 யாலா, தர்கோன், கித்தேல்,
याला, दारकोन, गिद्देल,
57 செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
शेपाथियाह, हत्तील, पोचेरेथ-हज्ज़ेबाइम, आमि.
58 ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
मंदिर के सेवक और शलोमोन के सेवकों की कुल गिनती: 392
59 பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
ये वे हैं, जो तेल-मेलाह, तेल-हरषा, करूब, अद्दान तथा इम्मर से आए, तथा इनके पास अपनी वंशावली के सबूत नहीं थे, कि वे इस्राएल के वंशज थे भी या नहीं:
60 அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
देलाइयाह के वंशज, तोबियाह के वंशज तथा नेकोदा के वंशज 652
61 ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
पुरोहितों में: होबाइयाह के वंशज, हक्कोज़ के वंशज तथा बारज़िल्लाई, जिसने गिलआदवासी बारज़िल्लाई की पुत्रियों में से एक के साथ विवाह किया था और उसने उन्हीं का नाम रख लिया.
62 இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
इन्होंने अपने पुरखों के पंजीकरण की खोज की, किंतु इन्हें सच्चाई मालूम न हो सकी; तब इन्हें सांस्कृतिक रूप से अपवित्र माना गया तथा इन्हें पुरोहित जवाबदारी से दूर रखा गया.
63 ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
अधिपति ने उन्हें आदेश दिया कि वे उस समय तक अति पवित्र भोजन न खाएं, जब तक वहां कोई ऐसा पुरोहित न हो, जो उरीम तथा थुम्मिन से सलाह न ले लें.
64 எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
सारी सभा की पूरी संख्या हुई 42,360.
65 இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
इनके अलावा 7,337 दास-दासियां तथा 200 गायक-गायिकाएं भी थी.
66 அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
उनके 736 घोड़े, 245 खच्चर,
67 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
435 ऊंट तथा 6,720 गधे थे.
68 அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
कुलों के कुछ प्रधान जब येरूशलेम में याहवेह के भवन में पहुंचे, उन्होंने अपनी इच्छा के अनुसार परमेश्वर के भवन को उसी नींव पर दोबारा बनाने के लिए दान दिया.
69 அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
उन्होंने अपनी-अपनी क्षमता के अनुसार इस काम के लिए 61,000 सोने के सिक्‍के, 5,000 चांदी के सिक्‍के तथा 100 पुरोहित वस्त्र खजाने में जमा करा दिए.
70 ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.
इस समय पुरोहित, लेवी, द्वारपाल, गायक, कुछ सामान्य प्रजाजन, मंदिर के सेवक, जो सभी इस्राएल वंशज ही थे, अपने-अपने नगरों में रहने लगे. पूरा इस्राएल अपने-अपने नगर में बस चुका था.

< எஸ்றா 2 >