< எஸ்றா 2 >

1 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দি করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এইসব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুশালেম ও যিহূদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল।
2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিস্পর, বিগ্‌বয়, রহূম ও বানার সঙ্গে ফিরে এসেছিল। ইস্রায়েলী পুরুষদের তালিকা:
3 பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
পরোশের বংশধর, 2,172 জন;
4 செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
শফটিয়ের বংশধর, 372 জন;
5 ஆராகின் சந்ததி 775 பேர்,
আরহের বংশধর, 775 জন;
6 யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
(যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে) পহৎ-মোয়াবের বংশধর, 2,812 জন;
7 ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
এলমের বংশধর, 1,254 জন;
8 சத்தூவின் சந்ததி 945 பேர்,
সত্তূরের বংশধর, 945 জন;
9 சக்காயின் சந்ததி 760 பேர்,
সক্কয়ের বংশধর, 760 জন;
10 பானியின் சந்ததி 642 பேர்,
বানির বংশধর, 642 জন;
11 பெபாயின் சந்ததி 623 பேர்,
বেবয়ের বংশধর, 623 জন;
12 அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
অস্‌গদের বংশধর, 1,222 জন;
13 அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
অদোনীকামের বংশধর, 666 জন;
14 பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
বিগ্‌বয়ের বংশধর, 2,056 জন;
15 ஆதீனின் சந்ததி 454 பேர்,
আদীনের বংশধর, 454 জন;
16 எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
(হিষ্কিয়ের বংশজাত) আটেরের বংশধর, 98 জন;
17 பேஸாயின் சந்ததி 323 பேர்,
বেৎসয়ের বংশধর, 323 জন;
18 யோராகின் சந்ததி 112 பேர்,
যোরাহের বংশধর, 112 জন;
19 ஆசூமின் சந்ததி 223 பேர்,
হশুমের বংশধর, 223 জন;
20 கிபாரின் சந்ததி 95 பேர்.
গিব্বরের বংশধর, 95 জন।
21 பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
বেথলেহেমের লোকেরা, 123 জন;
22 நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
নটোফার লোকেরা, 56 জন;
23 ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
অনাথোতের লোকেরা, 128 জন;
24 அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
অস্‌মাবতের লোকেরা, 42 জন;
25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোকেরা, 743 জন;
26 ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
রামার ও গেবার লোকেরা, 621 জন;
27 மிக்மாசின் மனிதர் 122 பேர்,
মিক্‌মসের লোকেরা, 122 জন;
28 பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
বেথেল ও অয়ের লোকেরা, 223 জন;
29 நேபோவின் மனிதர் 52 பேர்,
নেবোর লোকেরা, 52 জন;
30 மக்பீசின் மனிதர் 156 பேர்,
মগ্‌বীশের লোকেরা, 156 জন;
31 மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
অন্য এলমের লোকেরা, 1,254 জন;
32 ஆரீமின் மனிதர் 320 பேர்,
হারীমের লোকেরা, 320 জন;
33 லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
লোদ, হাদীদ ও ওনোর লোকেরা, 725 জন;
34 எரிகோவின் மனிதர் 345 பேர்,
যিরীহোর লোকেরা, 345 জন;
35 செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
সনায়ার লোকেরা, 3,630 জন।
36 ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
যাজকবর্গ: (যেশূয়ের বংশের মধ্যে) যিদয়িয়ের বংশধর, 973 জন;
37 இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
ইম্মেরের বংশধর, 1,052 জন;
38 பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
পশ্‌হূরের বংশধর, 1,247 জন;
39 ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
হারীমের বংশধর, 1,017 জন।
40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
লেবীয়বর্গ: (হোদবিয়ের বংশজাত) যেশূয় ও কদ্‌মীয়েলের বংশধর, 74 জন।
41 பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
গায়কবৃন্দ: আসফের বংশধর, 128 জন।
42 ஆலய வாசல் காவலர்கள்: சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
মন্দিরের দ্বাররক্ষীবর্গ: শল্লুম, আটের, টল্‌মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশধর, 139 জন।
43 திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
মন্দিরের পরিচারকবৃন্দ: সীহ, হসূফা, টব্বায়োত,
44 கேரோசு, சீயாகா, பாதோன்,
কেরোস, সীয়, পাদোন,
45 லெபானா, அகாபா, அக்கூப்,
লবানা, হগাব, অক্কূব,
46 ஆகாப், சல்மாயி, ஆனான்,
হাগব, শল্‌ময়, হানন,
47 கித்தேல், காகார், ரயாயா,
গিদ্দেল, গহর, রায়া,
48 ரேசீன், நெக்கோதா, காசாம்,
রৎসীন, নকোদ, গসম,
49 ஊசா, பாசெயா, பேசாய்,
ঊষ, পাসেহ, বেষয়,
50 அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
অস্না, মিয়ূনীম, নফূষীম,
51 பக்பூக், அகுபா, அர்கூர்,
বক্‌বূক, হকূফা, হর্হূর,
52 பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
বসলূত, মহীদা, হর্শা,
53 பர்கோஸ், சிசெரா, தேமா,
বর্কোস, সীষরা, তেমহ,
54 நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
নৎসীহ ও হটীফার বংশধর।
55 திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
শলোমনের দাসদের বংশধর: সোটয়, হস্‌সোফেরত, পরূদা,
56 யாலா, தர்கோன், கித்தேல்,
যালা, দর্কোন, গিদ্দেল,
57 செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
শফটিয়, হটীল, পোখেরৎ-হৎসবায়ীম ও আমীর বংশধর।
58 ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
মন্দিরের দাসেরা এবং শলোমনের দাসদের বংশধর 392 জন।
59 பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
তেল্-মেলহ, তেল্-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইস্রায়েলী লোক কি না, এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না:
60 அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
দলায়, টোবিয় ও নকোদের বংশধর, 652 জন।
61 ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
আর যাজকদের মধ্যে: হবায়ের, হক্কোষের ও বর্সিল্লয়ের বংশধর (এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করেছিল এবং তাকে সেই নামেই ডাকা হত)।
62 இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
বংশতালিকায় এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল, কিন্তু পায়নি এবং সেই কারণে তারা অশুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল।
63 ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন, যে ঊরীম ও তুম্মীম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনও মহাপবিত্র খাদ্য ভোজন না করে।
64 எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360 জন।
65 இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர்.
এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 200 জন গায়ক-গায়িকাও ছিল।
66 அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
তাদের 736-টি ঘোড়া, 245-টি খচ্চর,
67 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
435-টি উট এবং 6,720-টি গাধা ছিল।
68 அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
যখন তারা জেরুশালেমে সদাপ্রভুর গৃহে এসে উপস্থিত হল, তখন পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট স্থানে মন্দির পুনর্নির্মাণের কাজে তাদের স্বেচ্ছাদান নিবেদন করলেন।
69 அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும், 5,000 வெள்ளியையும், ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
তাদের ক্ষমতানুযায়ী কাজের জন্য সৃষ্ট ভাণ্ডারে তারা দান দিলেন। তাদের স্বেচ্ছাদানের পরিমাণ ছিল 61,000 অদর্কোন সোনা, 5,000 মানি রুপো, এবং 100-টি যাজকীয় পরিধেয় বস্ত্র।
70 ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.
যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দ্বাররক্ষীরা এবং মন্দিরের দাসেরা অন্যান্য কিছু লোকের, এবং অবশিষ্ট ইস্রায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল।

< எஸ்றா 2 >