< எசேக்கியேல் 15 >
1 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
Kiugo kĩa Jehova nĩkĩanginyĩrĩire, ngĩĩrwo atĩrĩ:
2 “மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
“Mũrũ wa mũndũ, mũtĩ wa mũthabibũ ũkĩrĩte rũhonge rwa mũtĩ o wothe wa mĩtĩ ya mũtitũ na kĩ?
3 ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
Mbaũ ciaguo irĩ ciathondekwo kĩndũ kĩa bata? Andũ no mathondeke tũhocio twa gũcuurio indo kuuma kũrĩ guo?
4 அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ?
Ũngĩikio riiko ũtuĩke rũkũ, na mwaki ũũcine mĩena yeerĩ ũũcurie gatagatĩ-rĩ, no ũgĩe bata ũngĩ?
5 முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது?
Angĩkorwo rĩrĩa warĩ mũgima ndwagĩire bata o na atĩa-rĩ, wakĩhota atĩa gũthondekwo kĩndũ kĩa bata rĩrĩa wacinwo nĩ mwaki, wacura?
6 “ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.
“Nĩ ũndũ ũcio, Mwathani Jehova ekuuga atĩrĩ: O ta ũrĩa heanĩte mũtĩ wa mũthabibũ gatagatĩ-inĩ ka mĩtĩ ĩrĩa ĩngĩ ya mũtitũ, ngaũtua rũkũ rwa gũcinwo na mwaki-rĩ, ũguo noguo ngeeka andũ arĩa matũũraga Jerusalemu.
7 என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
Nĩngatũma ũthiũ wakwa ũmoomĩre. O na angĩkorwo nĩmoimĩte mwaki-inĩ-rĩ, no nginya mwaki ũcio ũkaamacina ũmaniine. Hĩndĩ ĩyo nĩguo inyuĩ mũkaamenya atĩ niĩ nĩ niĩ Jehova, rĩrĩa ngatũma ũthiũ wakwa ũmoomĩre.
8 அவர்கள் எனக்கு உண்மையாய் இராதபடியினால், நான் நாட்டைப் பாழாய்ப் போகச்செய்வேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
Nĩngatũma bũrũri ũkire ihooru nĩ ũndũ nĩmagĩte kwĩhokeka, ũguo nĩguo Mwathani Jehova ekuuga.”