< யாத்திராகமம் 27 >

1 “சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான ஒரு பலிபீடத்தைச் செய்யவேண்டும். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமுமுள்ள சதுரமாய் இருக்கவேண்டும்.
Me hanga ano e koe tetahi aata, ki te hitimi te rakau, kia rima nga whatianga te roa, kia rima whatianga te whanui; kia tapawha te aata: kia toru hoki nga whatianga te teitei.
2 அதன் நான்கு மூலைகளிலும் மூலைக்கு ஒவ்வொன்றாக நான்கு கொம்புகளைச் செய்யவேண்டும். கொம்புகளும், பலிபீடமும் ஒரே அமைப்பாய் இருக்கவேண்டும். பலிபீடத்தை வெண்கலத் தகட்டினால் மூடவேண்டும்.
Me hanga ona haona ki nga koki e wha: kia kotahi te rakau o taua mea, o ona haona: me whakakikorua ano ki te parahi.
3 அதற்குரிய எல்லா பாத்திரங்களையும், வெண்கலத்தினாலேயே செய்யவேண்டும். சாம்பலை அகற்றுவதற்கான பானைகளும், சாம்பல் அள்ளும் வாரிகளும், தெளிப்பதற்கான கிண்ணங்களும், இறைச்சியைக் குத்தும் முட்கரண்டிகளும், நெருப்புச் சட்டிகளும் வெண்கலத்தால் செய்யப்படவேண்டும்.
Me hanga ano ona takotoranga mo ona pungarehu, me ona koko pungarehu, me ona peihana, me ona matau, me ona oko ngarahu: me hanga ona mea katoa ki te parahi.
4 வெண்கலப் பின்னல் வேலைப்பாடான ஒரு கிராதியைச் செய்து, அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையத்தை அமைக்கவேண்டும்.
Me hanga ano tona pae kupenga ki te parahi, he mea ripekapeka; a me hanga ki runga i taua mea ripekapeka nga mowhiti parahi e wha ki ona pito e wha.
5 பலிபீடத்தின் விளிம்பின் கீழ் அந்தக் கிராதியை வை. அது பலிபீடத்தின் அடியிலிருந்து பாதி உயரத்தில் இருக்கும்.
A me whakanoho taua mea ki raro i te awhi o te aata, ki raro iho, kia takapu ai taua mea ripekapeka ki waenganui o te aata.
6 சித்தீம் மரத்தினால் பலிபீடத்திற்குத் தண்டுகளைச் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடவேண்டும்.
Me hanga etahi amo mo te aata, he amo hitimi, ka whakakikorua hoki ki te parahi.
7 பலிபீடத்தைக் கொண்டுசெல்லும்போது, அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் வளையங்களிலே மாட்டப்படவேண்டும்.
A ka kuhua nga amo ki nga mowhiti, hei nga taha e rua o te aata nga amo, hei amo.
8 பலிபீடத்தை மரப்பலகைகளினால் செய்யவேண்டும். அதன் உட்புறம் இடைவெளிவிட்டு வெறுமையாய் இருக்கவேண்டும். உனக்கு மலையில் காண்பிக்கப்பட்டபடியே அது செய்யப்படவேண்டும்.
Kia tuwhera kau a roto, me hanga e koe ki te papa: kia rite tau e hanga ai ki tera i whakakitea ki a koe ki te maunga.
9 “இறைசமுகக் கூடாரத்திற்கு ஒரு முற்றத்தை அமைக்கவேண்டும். முற்றத்தின் தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் அங்கு இடப்பட வேண்டும்.
Me hanga ano te marae o te tapenakara: hei te rinena miro pai he pa mo te taha ki te tonga whaka te tonga; kia kotahi rau whatianga te roa mo tetahi taha:
10 அங்கே இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும்.
Ko nga pou kia rua tekau, ko nga turanga o aua mea kia rua tekau, me parahi; me hiriwa ia nga matau o nga pou, me nga awhi.
11 அப்படியே வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். அங்கேயும் திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும்.
Me nga pa mo te taha ki te raki kia kotahi rau whatianga te roa, me nga pou e rua tekau, me nga turanga e rua tekau, he parahi: me nga matau hiriwa o nga pou, me nga awhi hiriwa.
12 “முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். அங்கே பத்து கம்பங்களுடனும், பத்து அடித்தளங்களுடனும் திரைகள் இருக்கவேண்டும்.
Me nga pa mo te whanui o te marae ki te taha ki te hauauru kia rima tekau whatianga: kia kotahi tekau nga pou, me nga turanga kotahi tekau.
13 சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற முற்றத்தின் கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும்.
Kia rima tekau hoki whatianga te whanui o te marae ki te taha ki te rawhiti whaka te rawhiti.
14 வாசலின் ஒரு பக்கத்தில் பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
Kia tekau ma rima whatianga nga pa o tetahi taha o te kuwaha, kia toru nga pou, kia toru hoki nga turanga.
15 வாசலின் மறுபக்கத்திலும், பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றிற்கும் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
Kia tekau ma rima hoki whatianga o nga pa o tera taha: kia toru nga pou, kia toru hoki nga turanga.
16 “முற்றத்தின் நுழைவு வாசலுக்கு இருபது முழம் நீளமான ஒரு திரையைச் செய்யவேண்டும். நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு சித்திரத்தையற்காரனின் வேலையாய் அது செய்யப்படவேண்டும். நான்கு கம்பங்களும், நான்கு அடித்தளங்களும் அதற்கு இருக்கவேண்டும்.
Kia rua tekau hoki whatianga o te pa mo te kuwaha o te marae, he puru, he papura, he ngangana, he rinena miro pai, he mea whakairo ki te ngira: kia wha hoki nga pou, kia wha hoki nga turanga.
17 முற்றத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள் எல்லாம் வெள்ளிப் பூண்களும், கொக்கிகளும் வெண்கல அடித்தளங்களும் உடையதாய் இருக்கவேண்டும்.
Me whakawhaiawhi nga pou katoa o te marae a taka noa ki te hiriwa; me hiriwa nga matau, me parahi nga turanga.
18 முற்றத்தின் நீளம் நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும் இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் திரித்த மென்பட்டினாலான ஐந்து முழம் உயரமான திரைகளும் அவற்றின் வெண்கல அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
Kia kotahi rau whatianga te roa o te marae, kia rima tekau hoki te whanui i nga wahi katoa, kia rima hoki whatianga te teitei, ki te rinena miro pai, me parahi hoki nga turanga.
19 இறைசமுகக் கூடாரத்திற்கான முளைகளும், முற்றத்திற்கான முளைகளும், எல்லா உபயோகத்திற்காகவும் அங்கு பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் வெண்கலத்தினாலேயே செய்யப்படவேண்டும்.
Me parahi nga oko katoa o te tapenakara mo nga mahi katoa o reira, nga titi katoa o reira, me nga titi katoa o te marae.
20 “விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு.
Me whakahau ano e koe nga tama a Iharaira kia kawea mai ki a koe he hinu oriwa, he mea parakore, he mea tuki, mo te whakamarama, kia ka tonu ai te rama.
21 சபைக் கூடாரத்தில் சாட்சிப்பெட்டியின் முன்னால் இருக்கும் திரைக்கு வெளியே, ஆரோனும் அவன் மகன்களும் விளக்குகளை மாலைவேளை தொடங்கி விடியும்வரை யெகோவாவுக்கு முன்னால் எரிந்துகொண்டிருக்கச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் இஸ்ரயேலர் மத்தியில் நிரந்தர நியமமாய் இருக்கும்.
Me whakapai e Arona ratou ko ana tama taua mea i roto i te tapenakara o te whakaminenga, i waho o te arai e iri ana i mua mai o te whakaaturanga, i te ahiahi a tae noa ki te ata, ki te aroaro o Ihowa; hei tikanga tenei mo ake tonu atu, ma o rato u whakatupuranga, mo nga tama a Iharaira.

< யாத்திராகமம் 27 >