< எபேசியர் 2 >

1 நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள்.
പുരാ യൂയമ് അപരാധൈഃ പാപൈശ്ച മൃതാഃ സന്തസ്താന്യാചരന്ത ഇഹലോകസ്യ സംസാരാനുസാരേണാകാശരാജ്യസ്യാധിപതിമ് (aiōn g165)
2 அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. (aiōn g165)
അർഥതഃ സാമ്പ്രതമ് ആജ്ഞാലങ്ഘിവംശേഷു കർമ്മകാരിണമ് ആത്മാനമ് അന്വവ്രജത|
3 ஒருகாலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்தோம். நமது மாம்சத்திலிருந்து எழும் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கிறவர்களாகவும், மாம்சத்திலிருந்து எழும் ஆசைகளின்படியும் யோசனைகளின்படியும், நடக்கிறவர்களாகவும் இருந்தோம். மற்றவர்களைப் போலவே, இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம்.
തേഷാം മധ്യേ സർവ്വേ വയമപി പൂർവ്വം ശരീരസ്യ മനസ്കാമനായാഞ്ചേഹാം സാധയന്തഃ സ്വശരീരസ്യാഭിലാഷാൻ ആചരാമ സർവ്വേഽന്യ ഇവ ച സ്വഭാവതഃ ക്രോധഭജനാന്യഭവാമ|
4 ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள இறைவன், நமக்கு மிகுந்த அன்பு காண்பித்தார்.
കിന്തു കരുണാനിധിരീശ്വരോ യേന മഹാപ്രേമ്നാസ്മാൻ ദയിതവാൻ
5 எப்படியென்றால், நாம் மீறுதல்களினால் இறந்தவர்களாய் இருந்தபோதும், நம்மை கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். இறைவனுடைய கிருபையினாலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.
തസ്യ സ്വപ്രേമ്നോ ബാഹുല്യാദ് അപരാധൈ ർമൃതാനപ്യസ്മാൻ ഖ്രീഷ്ടേന സഹ ജീവിതവാൻ യതോഽനുഗ്രഹാദ് യൂയം പരിത്രാണം പ്രാപ്താഃ|
6 இறைவன் கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிருடன் எழுப்பி, கிறிஸ்து இயேசுவில் நம்மைத் தம்முடனே பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார்.
സ ച ഖ്രീഷ്ടേന യീശുനാസ്മാൻ തേന സാർദ്ധമ് ഉത്ഥാപിതവാൻ സ്വർഗ ഉപവേശിതവാംശ്ച|
7 இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். (aiōn g165)
ഇത്ഥം സ ഖ്രീഷ്ടേന യീശുനാസ്മാൻ പ്രതി സ്വഹിതൈഷിതയാ ഭാവിയുഗേഷു സ്വകീയാനുഗ്രഹസ്യാനുപമം നിധിം പ്രകാശയിതുമ് ഇച്ഛതി| (aiōn g165)
8 விசுவாசத்தின்மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இந்த இரட்சிப்பு உங்களால் உண்டானதல்ல. இது இறைவனுடைய கொடையே ஆகும்.
യൂയമ് അനുഗ്രഹാദ് വിശ്വാസേന പരിത്രാണം പ്രാപ്താഃ, തച്ച യുഷ്മന്മൂലകം നഹി കിന്ത്വീശ്വരസ്യൈവ ദാനം,
9 இந்த இரட்சிப்பு நற்செயல்களினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக்குறித்து ஒருவரும் பெருமைப்பாராட்ட முடியாது.
തത് കർമ്മണാം ഫലമ് അപി നഹി, അതഃ കേനാപി ന ശ്ലാഘിതവ്യം|
10 ஏனெனில், நாங்கள் கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனின் வேலைப்பாடுகளாய் இருக்கிறோம். நல்ல செயல்களைச் செய்யும்படி, இறைவனால் முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்டபடியே நம்மை ஏற்பாடு செய்திருக்கிறார்.
യതോ വയം തസ്യ കാര്യ്യം പ്രാഗ് ഈശ്വരേണ നിരൂപിതാഭിഃ സത്ക്രിയാഭിഃ കാലയാപനായ ഖ്രീഷ്ടേ യീശൗ തേന മൃഷ്ടാശ്ച|
11 ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது.
പുരാ ജന്മനാ ഭിന്നജാതീയാ ഹസ്തകൃതം ത്വക്ഛേദം പ്രാപ്തൈ ർലോകൈശ്ചാച്ഛിന്നത്വച ഇതിനാമ്നാ ഖ്യാതാ യേ യൂയം തൈ ര്യുഷ്മാഭിരിദം സ്മർത്തവ്യം
12 அக்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலிருந்து புறம்பானவர்களாய், இறைவனின் சுதந்தரமாகிய இஸ்ரயேலுக்கு உட்படாதவர்களாகவும், வாக்குக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அறியாதவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் இல்லாதவர்களாகவுமே இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள்.
യത് തസ്മിൻ സമയേ യൂയം ഖ്രീഷ്ടാദ് ഭിന്നാ ഇസ്രായേലലോകാനാം സഹവാസാദ് ദൂരസ്ഥാഃ പ്രതിജ്ഞാസമ്ബലിതനിയമാനാം ബഹിഃ സ്ഥിതാഃ സന്തോ നിരാശാ നിരീശ്വരാശ്ച ജഗത്യാധ്വമ് ഇതി|
13 ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள்.
കിന്ത്വധുനാ ഖ്രീഷ്ടേ യീശാവാശ്രയം പ്രാപ്യ പുരാ ദൂരവർത്തിനോ യൂയം ഖ്രീഷ്ടസ്യ ശോണിതേന നികടവർത്തിനോഽഭവത|
14 கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார்.
യതഃ സ ഏവാസ്മാകം സന്ധിഃ സ ദ്വയമ് ഏകീകൃതവാൻ ശത്രുതാരൂപിണീം മധ്യവർത്തിനീം പ്രഭേദകഭിത്തിം ഭഗ്നവാൻ ദണ്ഡാജ്ഞായുക്തം വിധിശാസ്ത്രം സ്വശരീരേണ ലുപ്തവാംശ്ച|
15 கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார்.
യതഃ സ സന്ധിം വിധായ തൗ ദ്വൗ സ്വസ്മിൻ ഏകം നുതനം മാനവം കർത്തും
16 சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார்.
സ്വകീയക്രുശേ ശത്രുതാം നിഹത്യ തേനൈവൈകസ്മിൻ ശരീരേ തയോ ർദ്വയോരീശ്വരേണ സന്ധിം കാരയിതും നിശ്ചതവാൻ|
17 இவ்விதமாய் அவர் தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாய் இருந்த அவர்களுக்கும் நற்செய்தியின் சமாதானத்தைப் பிரசங்கித்தார்.
സ ചാഗത്യ ദൂരവർത്തിനോ യുഷ്മാൻ നികടവർത്തിനോ ഽസ്മാംശ്ച സന്ധേ ർമങ്ഗലവാർത്താം ജ്ഞാപിതവാൻ|
18 ஆகவே கிறிஸ்து மூலமாக நாங்கள் இரு பிரிவினரும் ஒரே ஆவியானவரினால் பிதாவின் முன்னிலையில் வரக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
യതസ്തസ്മാദ് ഉഭയപക്ഷീയാ വയമ് ഏകേനാത്മനാ പിതുഃ സമീപം ഗമനായ സാമർഥ്യം പ്രാപ്തവന്തഃ|
19 ஆகையால் யூதரல்லாதவர்களாகிய நீங்கள் இனிமேலும் அந்நியரும் அறியாதவரும் அல்ல, இப்பொழுது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாயும், இறைவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாயும் இருக்கிறீர்கள்.
അത ഇദാനീം യൂയമ് അസമ്പർകീയാ വിദേശിനശ്ച ന തിഷ്ഠനതഃ പവിത്രലോകൈഃ സഹവാസിന ഈശ്വരസ്യ വേശ്മവാസിനശ്ചാധ്വേ|
20 நீங்களும் அப்போஸ்தலர், இறைவாக்கினர் ஆகியோரை அஸ்திபாரமாயும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாயும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறீர்கள்.
അപരം പ്രേരിതാ ഭവിഷ്യദ്വാദിനശ്ച യത്ര ഭിത്തിമൂലസ്വരൂപാസ്തത്ര യൂയം തസ്മിൻ മൂലേ നിചീയധ്വേ തത്ര ച സ്വയം യീശുഃ ഖ്രീഷ്ടഃ പ്രധാനഃ കോണസ്ഥപ്രസ്തരഃ|
21 கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது.
തേന കൃത്സ്നാ നിർമ്മിതിഃ സംഗ്രഥ്യമാനാ പ്രഭോഃ പവിത്രം മന്ദിരം ഭവിതും വർദ്ധതേ|
22 நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள்.
യൂയമപി തത്ര സംഗ്രഥ്യമാനാ ആത്മനേശ്വരസ്യ വാസസ്ഥാനം ഭവഥ|

< எபேசியர் 2 >