< உபாகமம் 27 >
1 மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் மக்களுக்குக் கட்டளையிட்டதாவது: “இன்று நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
Musa na athuuri a Isiraeli nĩ maathire andũ, makĩmeera atĩrĩ: “Rũmiai maathani maya mothe ndĩramũhe ũmũthĩ.
2 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குள் போகும்போது, சில பெரிய கற்களை நாட்டி அவற்றிற்குச் சாந்து பூசுங்கள்.
Mwarĩkia kũringa Rũũĩ rwa Jorodani mũtoonye bũrũri ũrĩa Jehova Ngai wanyu ekũmũhe-rĩ, mũkaahaanda mahiga manene na mũmathinge na rĩũmba.
3 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள், அதாவது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு வாக்குக்கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்குள் போகும்போது, இந்த சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் அந்தக் கற்களின்மேல் எழுதுங்கள்.
Mũkaandĩka igũrũ rĩamo ciugo ciothe cia watho ũyũ mwarĩkia kũringa mũrĩmo ũũrĩa ũngĩ mũtoonye bũrũri ũcio Jehova Ngai wanyu ekũmũhe, bũrũri ũrĩ bũthi wa iria na ũũkĩ, o ta ũrĩa Jehova Ngai wa maithe manyu aamwĩrĩire.
4 நீங்கள் யோர்தானைக் கடந்துபோகும்போது, இன்று உங்களுக்கு நான் கட்டளையிட்டபடியே ஏபால் மலையில் இந்தக் கற்களை நாட்டி, அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.
Na mwarĩkia kũringa Rũũĩ rwa Jorodani, mũkaahaanda mahiga macio kĩrĩma-inĩ kĩa Ebali, ta ũrĩa ndĩramwatha ũmũthĩ, na mũmathinge na rĩũmba.
5 அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கற்களினால் ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். இரும்பு ஆயுதங்கள் எதையும் அதன்மேல் பயன்படுத்த வேண்டாம்.
Ningĩ mũgaakĩra Jehova Ngai wanyu kĩgongona, kĩgongona kĩa mahiga. Mũtikanahũthĩre kĩndũ o gĩothe gĩa kĩgera mahiga-inĩ macio.
6 வெட்டப்படாத கற்களால் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிபீடத்தைக் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள்.
Mũgaakĩra Jehova Ngai wanyu kĩgongona na mahiga moimĩte mũgũnda, na mũrutĩre Jehova Ngai wanyu maruta ma njino igũrũ wakĩo.
7 அங்கே சமாதான காணிக்கைகளையும் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில், நீங்களும் சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.
Mũkarutĩra indo cia magongona ma ũiguano o hau, mũcirĩe mũgĩkenagĩra o hau mbere ya Jehova Ngai wanyu.
8 நீங்கள் நாட்டிய இந்தக் கற்களின்மேல் இந்த சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் மிகத் தெளிவாக எழுதவேண்டும்” என்றார்கள்.
Na nĩmũkandĩka ciugo ciothe cia watho ũyũ mahiga-inĩ macio mũkaahaanda na ndemwa ikuoneka wega.”
9 அதன்பின் மோசேயும், லேவிய ஆசாரியரும் எல்லா இஸ்ரயேலரிடமும் சொன்னதாவது, “இஸ்ரயேலர்கள், மவுனமாய் இருந்து செவிகொடுங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் சொந்த மக்களாகிவிட்டீர்கள்.
Nake Musa na athĩnjĩri-Ngai, arĩa maarĩ Alawii, makĩĩra andũ othe a Isiraeli atĩrĩ, “Ta kirai, inyuĩ andũ a Isiraeli, na mũthikĩrĩrie! Rĩu nĩmũtuĩkĩte andũ a Jehova Ngai wanyu.
10 ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்றார்கள்.
Athĩkĩrai Jehova Ngai wanyu na mũrũmĩrĩre maathani make na kĩrĩra kĩa watho wake wa kũrũmĩrĩrwo ũrĩa ndĩramũhe ũmũthĩ.”
11 மேலும் அதே நாளில் மோசே மக்களுக்குக் கட்டளையிட்டதாவது:
Mũthenya o ro ũcio, Musa agĩatha andũ acio, akĩmeera atĩrĩ:
12 நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவுடன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறும்படி, கெரிசீம் மலையில் நிற்கவேண்டும்.
Mwarĩkia kũringa Rũũĩ rwa Jorodani, mĩhĩrĩga ĩno nĩĩkarũgama kĩrĩma igũrũ kĩa Gerizimu ĩrathime andũ: Nĩ mũhĩrĩga wa Simeoni, na wa Lawi, na wa Juda, na wa Isakaru, na wa Jusufu na wa Benjamini.
13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்கள் சாபங்களைக் கூறும்படி ஏபால் மலையில் நிற்கவேண்டும்.
Nayo mĩhĩrĩga ĩno nĩĩkarũgama kĩrĩma igũrũ kĩa Ebali yanĩrĩre irumi: Nĩ mũhĩrĩga wa Rubeni, na wa Gadi, na wa Asheri, na wa Zebuluni, na wa Dani na wa Nafitali.
14 அப்பொழுது லேவியர், இஸ்ரயேல் மக்கள் யாவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியதாவது:
Nao Alawii nĩmakoiga ciugo na mũgambo mũnene, meere andũ othe a Isiraeli atĩrĩ:
15 “யெகோவாவுக்கு அருவருப்பானதும், கைவினைக் கலைஞனின் வேலையுமான ஒரு உருவச்சிலையை செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பித்து, அதை மறைவிடத்தில் வைக்கிற மனிதன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũicũhagia mũhianano kana agatwekia mũhianano, kĩndũ kĩ magigi harĩ Jehova, wĩra wa moko ma mũbundi, na akahaanda kĩndũ kĩu na hitho.”
16 “தகப்பனையோ, தாயையோ கனம் பண்ணாதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũtatĩĩaga ithe kana nyina.”
17 “அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa weheragia ihiga rĩa mũhaka wake na mũndũ wa itũũra.”
18 “குருடனை வீதியில் தவறாக வழிநடத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũhĩtithagia mũtumumu njĩra.”
19 “அந்நியனுக்கும், தந்தையற்றவனுக்கும், விதவைக்கும் நீதி வழங்காதிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũtaciiragĩra mũndũ wa kũngĩ, kana mwana wa ngoriai, kana mũtumia wa ndigwa na kĩhooto.”
20 “தகப்பனின் மறுமனைவியுடன் உடலுறவுகொள்பவன் தன் தகப்பனை அவமதித்தபடியால் அவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũkomaga na mũtumia wa ithe, nĩgũkorwo nĩ ũrĩrĩ wa ithe aagĩire gĩtĩĩo.”
21 “எந்த மிருகத்துடனும் பாலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũngĩkoma na nyamũ o yothe.”
22 “தனது தகப்பனுக்காவது, தாய்க்காவது பிறந்த தன் சகோதரியுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũkomaga na mwarĩ wa nyina, kana na mwarĩ wa ithe.”
23 “தன் மனைவியின் தாயுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũkomaga na nyina wa mũtumia wake.”
24 “இரகசியமாக தன் அயலானைக் கொலைசெய்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũragaga mũndũ wa itũũra rĩake na hitho.”
25 “குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்குக் கைக்கூலி வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa wamũkagĩra ihaki nĩguo oorage mũndũ ũtarĩ na ihĩtia.”
26 “இந்த சட்டங்களையெல்லாம் கைக்கொண்டு, அதன்படி நடக்காதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“Kũgwatwo nĩ kĩrumi-rĩ, nĩ mũndũ ũrĩa ũtarĩrũmagia ciugo cia watho ũyũ na ũndũ wa gũcihingia.”