< அப்போஸ்தலர் 3 >
1 ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
ត្ឫតីយយាមវេលាយាំ សត្យាំ ប្រាត៌្ហនាយាះ សមយេ បិតរយោហនៅ សម្ភូយ មន្ទិរំ គច្ឆតះ។
2 அங்கே சிலர், பிறப்பிலேயே முடமான ஒருவனை, அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம்.
តស្មិន្នេវ សមយេ មន្ទិរប្រវេឝកានាំ សមីបេ ភិក្ឞារណាត៌្ហំ យំ ជន្មខញ្ជមានុឞំ លោកា មន្ទិរស្យ សុន្ទរនាម្និ ទ្វារេ ប្រតិទិនម៑ អស្ថាបយន៑ តំ វហន្តស្តទ្វារំ អានយន៑។
3 பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவன் அவர்களிடம் பிச்சை கேட்டான்.
តទា បិតរយោហនៅ មន្តិរំ ប្រវេឞ្ដុម៑ ឧទ្យតៅ វិលោក្យ ស ខញ្ជស្តៅ កិញ្ចិទ៑ ភិក្ឞិតវាន៑។
4 பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான்.
តស្មាទ៑ យោហនា សហិតះ បិតរស្តម៑ អនន្យទ្ឫឞ្ដ្យា និរីក្ឞ្យ ប្រោក្តវាន៑ អាវាំ ប្រតិ ទ្ឫឞ្ដិំ កុរុ។
5 அப்பொழுது அவன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான்.
តតះ ស កិញ្ចិត៑ ប្រាប្ត្យាឝយា តៅ ប្រតិ ទ្ឫឞ្ដិំ ក្ឫតវាន៑។
6 அப்பொழுது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான்.
តទា បិតរោ គទិតវាន៑ មម និកដេ ស្វណ៌រូប្យាទិ កិមបិ នាស្តិ កិន្តុ យទាស្តេ តទ៑ ទទាមិ នាសរតីយស្យ យីឝុខ្រីឞ្ដស្យ នាម្នា ត្វមុត្ថាយ គមនាគមនេ កុរុ។
7 பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன.
តតះ បរំ ស តស្យ ទក្ឞិណករំ ធ្ឫត្វា តម៑ ឧទតោលយត៑; តេន តត្ក្ឞណាត៑ តស្យ ជនស្យ បាទគុល្ផយោះ សពលត្វាត៑ ស ឧល្លម្ផ្យ ប្រោត្ថាយ គមនាគមនេ ៜករោត៑។
8 அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதற்குப் பின்பு அவன் நடந்தும், துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குப் போனான்.
តតោ គមនាគមនេ កុវ៌្វន៑ ឧល្លម្ផន៑ ឦឝ្វរំ ធន្យំ វទន៑ តាភ្យាំ សាទ៌្ធំ មន្ទិរំ ប្រាវិឝត៑។
9 அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது,
តតះ សវ៌្វេ លោកាស្តំ គមនាគមនេ កុវ៌្វន្តម៑ ឦឝ្វរំ ធន្យំ វទន្តញ្ច វិលោក្យ
10 இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசலருகே இருந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக்குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.
មន្ទិរស្យ សុន្ទរេ ទ្វារេ យ ឧបវិឝ្យ ភិក្ឞិតវាន៑ សឯវាយម៑ ឥតិ ជ្ញាត្វា តំ ប្រតិ តយា ឃដនយា ចមត្ក្ឫតា វិស្មយាបន្នាឝ្ចាភវន៑។
11 அந்தப் பிச்சைக்காரன் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், மக்கள் அனைவரும் வியப்படைந்தவர்களாய் சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தார்கள்.
យះ ខញ្ជះ ស្វស្ថោភវត៑ តេន បិតរយោហនោះ ករយោទ៌្ហ្ដតយោះ សតោះ សវ៌្វេ លោកា សន្និធិម៑ អាគច្ឆន៑។
12 இதைப் பேதுரு கண்டபோது, அவன் அவர்களிடம்: “இஸ்ரயேலரே, நீங்கள் ஏன் இதைக்கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறை பக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே; அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கிறீர்கள்?
តទ៑ ទ្ឫឞ្ដ្វា បិតរស្តេភ្យោៜកថយត៑, ហេ ឥស្រាយេលីយលោកា យូយំ កុតោ ៜនេនាឝ្ចយ៌្យំ មន្យធ្វេ? អាវាំ និជឝក្ត្យា យទ្វា និជបុណ្យេន ខញ្ជមនុឞ្យមេនំ គមិតវន្តាវិតិ ចិន្តយិត្វា អាវាំ ប្រតិ កុតោៜនន្យទ្ឫឞ្ដិំ កុរុថ?
13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி ஒப்புக்கொடுத்தீர்கள். பிலாத்து அவரை விடுதலைசெய்யத் தீர்மானித்தபோதுங்கூட, நீங்கள் அவனுக்கு முன்பாக அவரைப் புறக்கணித்தீர்கள்.
យំ យីឝុំ យូយំ បរករេឞុ សមាប៌យត តតោ យំ បីលាតោ មោចយិតុម៑ ឯច្ឆត៑ តថាបិ យូយំ តស្យ សាក្ឞាន៑ នាង្គីក្ឫតវន្ត ឥព្រាហីម ឥស្ហាកោ យាកូពឝ្ចេឝ្វរោៜរ្ថាទ៑ អស្មាកំ បូវ៌្វបុរុឞាណាម៑ ឦឝ្វរះ ស្វបុត្រស្យ តស្យ យីឝោ រ្មហិមានំ ប្រាកាឝយត៑។
14 பரிசுத்தரும் நீதிமானுமாகிய அவரை நீங்கள் புறக்கணித்தீர்கள். ஆனால் ஒரு கொலைகாரனை உங்களுக்கு விடுதலை செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள்.
កិន្តុ យូយំ តំ បវិត្រំ ធាម៌្មិកំ បុមាំសំ នាង្គីក្ឫត្យ ហត្យាការិណមេកំ ស្វេភ្យោ ទាតុម៑ អយាចធ្វំ។
15 ஜீவனின் அதிபதியை நீங்கள் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கிறோம்.
បឝ្ចាត៑ តំ ជីវនស្យាធិបតិម៑ អហត កិន្ត្វីឝ្វរះ ឝ្មឝានាត៑ តម៑ ឧទស្ថាបយត តត្រ វយំ សាក្ឞិណ អាស្មហេ។
16 இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் பார்த்து அறிந்த இவன் பெலனடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும் அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே நீங்கள் அனைவரும் காண்கிறபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
ឥមំ យំ មានុឞំ យូយំ បឝ្យថ បរិចិនុថ ច ស តស្យ នាម្និ វិឝ្វាសករណាត៑ ចលនឝក្តិំ លព្ធវាន៑ តស្មិន៑ តស្យ យោ វិឝ្វាសះ ស តំ យុឞ្មាកំ សវ៌្វេឞាំ សាក្ឞាត៑ សម្បូណ៌រូបេណ ស្វស្ថម៑ អកាឞ៌ីត៑។
17 “சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்.
ហេ ភ្រាតរោ យូយំ យុឞ្មាកម៑ អធិបតយឝ្ច អជ្ញាត្វា កម៌្មាណ្យេតានិ ក្ឫតវន្ត ឥទានីំ មមៃឞ ពោធោ ជាយតេ។
18 ஆனாலும், இறைவன் எல்லா இறைவாக்கினர் மூலமாகவும், முன்னறிவித்ததை இவ்விதமாகவே நிறைவேற்றினார். தமது கிறிஸ்து துன்பங்களை அனுபவிப்பார் என்று அவர் சொல்லியிருந்தாரே.
កិន្ត្វីឝ្វរះ ខ្រីឞ្ដស្យ ទុះខភោគេ ភវិឞ្យទ្វាទិនាំ មុខេភ្យោ យាំ យាំ កថាំ បូវ៌្វមកថយត៑ តាះ កថា ឥត្ថំ សិទ្ធា អករោត៑។
19 ஆகவே, மனமாற்றமடைந்து இறைவனிடம் திரும்புங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் கழுவப்படும். கர்த்தரிடத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் உங்களுக்கு வரும்.
អតះ ស្វេឞាំ បាបមោចនាត៌្ហំ ខេទំ ក្ឫត្វា មនាំសិ បរិវត៌្តយធ្វំ, តស្មាទ៑ ឦឝ្វរាត៑ សាន្ត្វនាប្រាប្តេះ សមយ ឧបស្ថាស្យតិ;
20 இறைவன் உங்களுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துவாகிய இயேசுவையும் அனுப்புவார்.
បុនឝ្ច បូវ៌្វកាលម៑ អារភ្យ ប្រចារិតោ យោ យីឝុខ្រីឞ្ដស្តម៑ ឦឝ្វរោ យុឞ្មាន៑ ប្រតិ ប្រេឞយិឞ្យតិ។
21 இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
កិន្តុ ជគតះ ស្ឫឞ្ដិមារភ្យ ឦឝ្វរោ និជបវិត្រភវិឞ្យទ្វាទិគណោន យថា កថិតវាន៑ តទនុសារេណ សវ៌្វេឞាំ កាយ៌្យាណាំ សិទ្ធិបយ៌្យន្តំ តេន ស្វគ៌េ វាសះ កត៌្តវ្យះ។ (aiōn )
22 ஏனெனில் மோசே, ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்; அந்த இறைவாக்கினர் சொல்வது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டும்.
យុឞ្មាកំ ប្រភុះ បរមេឝ្វរោ យុឞ្មាកំ ភ្រាត្ឫគណមធ្យាត៑ មត្សទ្ឫឝំ ភវិឞ្យទ្វក្តារម៑ ឧត្បាទយិឞ្យតិ, តតះ ស យត៑ កិញ្ចិត៑ កថយិឞ្យតិ តត្រ យូយំ មនាំសិ និធទ្ធ្វំ។
23 அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ என்று சொல்லியிருக்கிறானே.
កិន្តុ យះ កឝ្ចិត៑ ប្រាណី តស្យ ភវិឞ្យទ្វាទិនះ កថាំ ន គ្រហីឞ្យតិ ស និជលោកានាំ មធ្យាទ៑ ឧច្ឆេត្ស្យតេ," ឥមាំ កថាម៑ អស្មាកំ បូវ៌្វបុរុឞេភ្យះ កេវលោ មូសាះ កថយាមាស ឥតិ នហិ,
24 “சாமுயேல் தொடங்கி, அவனுக்குப்பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள்.
ឝិមូយេល្ភវិឞ្យទ្វាទិនម៑ អារភ្យ យាវន្តោ ភវិឞ្យទ្វាក្យម៑ អកថយន៑ តេ សវ៌្វឯវ សមយស្យៃតស្យ កថាម៑ អកថយន៑។
25 நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது சந்ததியின் மூலமாக, பூமியிலுள்ள மக்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று சொன்னாரே.
យូយមបិ តេឞាំ ភវិឞ្យទ្វាទិនាំ សន្តានាះ, "តវ វំឝោទ្ភវបុំសា សវ៌្វទេឝីយា លោកា អាឝិឞំ ប្រាប្តា ភវិឞ្យន្តិ", ឥព្រាហីមេ កថាមេតាំ កថយិត្វា ឦឝ្វរោស្មាកំ បូវ៌្វបុរុឞៃះ សាទ៌្ធំ យំ និយមំ ស្ថិរីក្ឫតវាន៑ តស្យ និយមស្យាធិការិណោបិ យូយំ ភវថ។
26 எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி ஆசீர்வதிக்கும்படி, முதன்முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார் என்றான்.”
អត ឦឝ្វរោ និជបុត្រំ យីឝុម៑ ឧត្ថាប្យ យុឞ្មាកំ សវ៌្វេឞាំ ស្វស្វបាបាត៑ បរាវត៌្ត្យ យុឞ្មភ្យម៑ អាឝិឞំ ទាតុំ ប្រថមតស្តំ យុឞ្មាកំ និកដំ ប្រេឞិតវាន៑។