< அப்போஸ்தலர் 23 >
1 பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான்.
୧ପା଼ୱୁଲ ଜୀହୁଦି ଲ଼କୁତି କାଜା ବେ଼ରଣିମାଣ୍ତାତା କୁଗାମାନି ଲ଼କୁଣି ଆଟେ ସିନିକିହାନା ଏଲେଇଚେସି, “ଏ଼ ଇସ୍ରାୟେଲ ତାୟିୟାଁତେରି ନା଼ନୁ ନୀଞ୍ଜୁପାତେକା ମାହାପୂରୁ ନ଼କିତା ନେହିଁ ଅଣ୍ପୁ ତଲେ ନୀଡାମାଇଁ, ଏ଼ଦାଆଁତାକି ନା଼ ହିୟାଁ ହା଼ରେକା ଅଡିତାୟି ।”
2 பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான்.
୨ଈ କାତା ୱେଞ୍ଜାନା କାଜା ପୂଜେରା ହାନାନ ପା଼ୱୁଲ ଦାରିତା ନିଚାମାନି ଲ଼କୁଇଁ ତାନି ଗୂତିତା ୱେ଼ଦୁ ଇଞ୍ଜିଁ ହୁକୁମି ହୀତେସି ।
3 அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.
୩ପା଼ୱୁଲ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ ହୁନୁ ଊସ୍ପିତି ଦବ୍ଲା କାତି ମାହାପୂରୁ ନିଙ୍ଗେ ୱେ଼ତାନେସି, ନୀନୁ ମ଼ସାତି ମେ଼ରା ଲେହେଁ ନାଙ୍ଗେ ନୀହାଁୟି କିହାଲି କୁଗାମାଚି ଜିକେଏ, ନୀନୁ ନାଙ୍ଗେ ୱେ଼ଚାଲି ହୁକୁମି ହୀହାନା ନୀନୁଏ ମ଼ସାତି ମେ଼ରା ଊରିମାଞ୍ଜି!”
4 அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
୪ଏଚେଟିଏ ଦାରିତା ନିଚାମାଚି ଲ଼କୁ ପା଼ୱୁଲଇଁ ଏଲେଇଚେରି, “ନୀନୁ ମାହାପୂରୁତି କାଜା ପୂଜେରାଇଁ ଲାଜା କିହିମାଞ୍ଜି ।”
5 அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
୫ପା଼ୱୁଲ ଏଲେଇଚେସି, “ଏ଼ ଇସ୍ରାୟେଲ ତାୟିୟାଁତେରି ଏ଼ୱାଣାଇଁ ନା଼ନୁ କାଜା ପୂଜେରା ଇଞ୍ଜିଁ ପୁଞ୍ଜା ହିଲାଆତେଏଁ; ଇଚିହିଁ ଦାର୍ମୁପତିତା ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ, ‘ମୀରୁ ମୀ ସା଼ଲୱି କିନାରାଇଁ ବା଼କା ଇଟାଆଦୁ ।’”
6 பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும், மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயனின் மகன். இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற எனது எதிர்பார்ப்பின் நிமித்தமே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான்.
୬ସାମା ପା଼ୱୁଲ ର଼ ବା଼ଗା ସାଦୁକିୟାଁ ଅ଼ଡ଼େ ର଼ ବା଼ଗା ପାରୁସିୟାଁ ମାନେରି ଇଞ୍ଜିଁ ପୁଞ୍ଜାନା, କାଜା ବେ଼ରଣିମାଣ୍ତାତା କାଜା ଗିୟାଁତଲେ ଏଲେଇଚେସି, “ଏ଼ ଇସ୍ରାୟେଲ ତାୟିୟାଁତେରି ନା଼ନୁ ର଼ ପାରୁସିତେଏଁ ଇଞ୍ଜାଁ ପାରୁସି ମୀର୍ଏଣାତେଏଁ; ଇଞ୍ଜାଁ ହା଼ତାରି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗିନେରି ଇଞ୍ଜିଁ ଆ଼ସା କିହିମାନାକି ମୀରୁ ନାଙ୍ଗେ ନୀହାଁୟି କିହିମାଞ୍ଜାଦେରି ।”
7 பவுல் இதைச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர்.
୭ଏ଼ୱାସି ଈ କାତା ଏଲେଇଣ୍ମ୍ବନିଏ ପାରୁସି ଅ଼ଡ଼େ ସାଦୁକି ଲ଼କୁ ବିତ୍ରା ଗଡ଼୍ହା ହ଼ତେ, ଇଞ୍ଜାଁ କାଜା ବେ଼ରଣି ମାଣ୍ତାତାରି ଗଚି ଗଚି ଆ଼ହାଁ ରୀ ବା଼ଗା ଆ଼ତେରି ।
8 சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
୮ଇଚିହିଁ ସାଦୁକିୟାଁ ୱେଣ୍ତେ ନିଙ୍ଗିନାୟି ହିଲେଏ, ଦୂତୁୟାଁ ଅ଼ଡ଼େ ଜୀୱୁୟାଁ ହିଲାଉ ଇନେରି, ସାମା ପାରୁସିୟାଁ ଏ଼ ବାରେତି ନାମିନେରି ।
9 அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று, மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் ஒன்றையும் காணவில்லை, ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைத்தூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள்.
୯ଏମ୍ବାଟିଏ କାଜା ଗଡ଼୍ହା ଆ଼ତେ, ଅ଼ଡ଼େ ପାରୁସିୟାଁ ବିତ୍ରାଟି ଏଚରଜା଼ଣା ମେ଼ରାପୁନାରି ନିଙ୍ଗାନା ଏଲେଇଚେରି; “ମା଼ମ୍ବୁ ଈୱାଣି ତା଼ଣାଟି ଏ଼ନି ଦ଼ହ ବେଟାଆ଼ଆତମି, ସାତେଏ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ର଼ ଜୀୱୁ ଆ଼ଆତିଁ ଲାକପୂରୁତି ଦୂତୁ କାତା ୱେସାମାନେ ।”
10 விவாதம் வன்முறையானபோது, பவுலைச் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று படைத்தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி படைவீரருக்கு உத்தரவிட்டான்.
୧୦ଇଲେଆ଼ହିଁ କାଜା ଗଡ଼୍ହା ଆ଼ହାଲିଏ, ପା଼ୱୁଲଇଁ ଏ଼ୱାରି କାଣ୍ତାମୁକା କିନେରି ଇଞ୍ଜିଁ ଆଜିତାକି ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାସି ପା଼ୱୁଲଇଁ ଏ଼ୱାରି ତା଼ଣାଟି ଗେଲ୍ପାନା ବାଲ୍ମିଟି କ଼ଟା ଇଲୁ ବିତ୍ରା ଅ଼ହାଲି କ଼ସ୍କାଣି ହୁକୁମି ହୀତେସି ।
11 மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.
୧୧ଏ଼ ନେ଼ଚୁ ଲା଼ଆଁୟାଁ ପ୍ରବୁ ପା଼ୱୁଲଇଁ ଏଲେଇଚେସି, “ଆଜାଆନି, ସା଼ସା ଆହ୍ମୁ ଇଚିହିଁ ନୀନୁ ଜିରୁସାଲମତା ଏ଼ନିକିଁ ନା଼ ସା଼କି ହୀତି, ର଼ମ୍ ଗା଼ଡ଼ାତା ଜିକେଏ ଏଲେକିହିଁ ନା଼ ସା଼କି ହୀନାୟି ମାନେ ।”
12 மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள்.
୧୨ଅ଼ର ଦିନା ଲା଼ଇ, ଜୀହୁଦିୟାଁ ଜାଟୁ ଆ଼ହାନା ପା଼ୱୁଲଇଁ ପା଼ୟାଆ ପାତେକା ଏ଼ନି ରା଼ନ୍ଦା କି ଏ଼ୟୁ ଡୀଗାଆପ ଇଞ୍ଜିଁ ତା଼ମ୍ବୁ ତା଼ମ୍ବୁଏ ପାର୍ମାଣା କିହାମାଚେରି ।
13 நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள்.
୧୩ଏଲେଇଞ୍ଜି ଅଣ୍ପି ମାଚାରି ରୀ କ଼ଡ଼ି ଜା଼ଣାଟିଏ ଆଗାଡ଼ା ମାଚେରି ।
14 அவர்கள் தலைமை ஆசாரியர்களிடமும், யூதரின் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம்.
୧୪ଏ଼ୱାରି କାଜା ପୂଜେରାଙ୍ଗା ଅ଼ଡ଼େ ପ୍ରାଚିନାଙ୍ଗା ତା଼ଣା ୱା଼ହାଁ ଏଲେଇଚେରି, “ମା଼ମ୍ବୁ ପା଼ୱୁଲଇଁ ପା଼ୟାଲି ଆ଼ଡାଆ ପାତେକା ଏ଼ନାଆଁ ତିନଅମି କି ଡୀଗଅମି ଇଞ୍ଜିଁ ମା଼ମ୍ବୁ ମାଙ୍ଗେତାକି ପାର୍ମାଣା କିହାମାନମି ।
15 இப்பொழுது நீங்களும், ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பவுலை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் முறையிடுங்கள். அவனுடைய வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாக முயற்சிசெய்ய வேண்டும். அவன் இங்கே வருவதற்கு முன்பதாகவே, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருப்போம்” என்றார்கள்.
୧୫ଏ଼ଦାଆଁତାକି କାଜା ବେ଼ରଣିମାଣ୍ତାତି କାଜାରି ହାଜାନା, ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାଣାଇଁ ନା଼ଡ଼ି କିହିଁ ଏଲେଇଞ୍ଜୁ, ମା଼ମ୍ବୁ ପା଼ୱୁଲ ଏ଼ନାଆଁ କିହାମାନାଣି ନେହିଁକିଁ ୱେନମି ଇଞ୍ଜିହିଁ ମୀ ତା଼ଣା ହା଼ଟିକିଦୁ, ଏଚେଟିଏ ଏ଼ୱାସି ମୀ ତା଼ଣା ଏଗାୱା଼ଆ ନ଼କେଏ ପା଼ୟାଲି ଜାଗ୍ରାତା ଆ଼ହା ଡ଼ୟିନମି ।”
16 ஆனால் பவுலின் சகோதரியின் மகன், இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவன் முகாமுக்குள் போய், இதைப் பவுலுக்குச் சொன்னான்.
୧୬ସାମା ପା଼ୱୁଲ ତାମି ବାଣ୍ଞ୍ଜା କ଼ସ୍କା ଜ଼ଲ୍କି ଆ଼ହିମାଚି କାତା ଡ଼ୁଗାନା ୱେଚେସି; ଇଞ୍ଜାଁ କ଼ଟା ଇଲୁ ବିତ୍ରା ୱା଼ହାନା ପା଼ୱୁଲଇଁ ଈ ବାରେ କାତା ୱେସ୍ତେସି ।
17 அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டுபோ; இவன் தலைவனுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது” என்றான்.
୧୭ଏଚେଟିଏ ପା଼ୱୁଲ ର଼ ରମିୟ କ଼ହ୍ଏଁଣାଇଁ ହା଼ଟାନା ଏଲେଇଚେସି, “ଈ ଦାଂଗ୍ଣେଣାଇଁ ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାଣି ତା଼ଣା ଅ଼ମୁ, ଇଚିହିଁ ଈୱାସି ର଼ କାତା ଏ଼ୱାଣାଇଁ ୱେହ୍ନାୟି ମାନେ ।”
18 அப்படியே அவன் வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டு போனான். அந்த நூற்றுக்குத் தலைவன் படைத்தளபதியிடம், “சிறைக்கைதியாய் இருக்கிற பவுல் என்னை ஆளனுப்பி கூப்பிட்டு, இந்த வாலிபனை உம்மிடம் கூட்டிக்கொண்டு போகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். ஏனெனில், இவன் ஏதோ ஒரு காரியத்தை உம்மிடம் சொல்லவேண்டும்” என்றான்.
୧୮ଏଚେଟିଏ ଏ଼ୱାସି ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାଣି ତା଼ଣା ଅ଼ହାନା ଏଲେଇଚେସି, “କାୟିଦିତା ମାନି ପା଼ୱୁଲ ନାଙ୍ଗେ ହା଼ଟାନା ନୀ ତା଼ଣା ଈ ଦାଂଗ୍ଣେଣାଇଁ ତାଚାଲି ବାତିମା଼ଲାତେସି, ନିଙ୍ଗେ ୱେସାଲି ଈୱାଣାକି ର଼ କାତା ମାନେ ।”
19 படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், “நீ எனக்கு சொல்ல விரும்புகிற காரியம் என்ன?” என்று கேட்டான்.
୧୯ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାସି ଏ଼ୱାଣି କେୟୁ ଆସାନା ଲ଼କୁ ହିଲାଆ ତା଼ଣା ଅ଼ହାନା ୱେଚେସି, “ନାଙ୍ଗେ ନୀନୁ ଏ଼ନାଆଁ ୱେସ୍ତାନାୟିମାନେ ୱେସ୍ତାମୁ ।”
20 அவன் சொன்னதாவது: “பவுலைக் குறித்து இன்னும் அதிகத் தெளிவாய் விசாரணை செய்யப்போவதாக முயற்சி செய்து, அவரை ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக, நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உம்மைக் கேட்டுக் கொள்வதற்கு யூதர்கள் உடன்பட்டிருக்கிறார்கள்.
୨୦ଏ଼ୱାସି ଏଲେଇଚେସି, “ପା଼ୱୁଲ ଏ଼ନାଆଁ କିହାମାନେସି ଏ଼ଦାଆଁ ନେହିଁକିଁ ପୁଞ୍ଜାଲି ଏ଼ୱାଣାଇଁ ୱିଏ କାଜା ବେ଼ରଣିମାଣ୍ତାତା ମା଼ ତା଼ଣା ତାମୁ ଇଞ୍ଜିଁ ଜୀହୁଦି ଲ଼କୁତି କାଜାରି ନା଼ଡ଼ିକିହାନା ନିଙ୍ଗେ ବାତିମା଼ଲାନେରି,
21 ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்கவேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலைசெய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலைசெய்யும்வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று, அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆயத்தமாகி, அவர்களின் வேண்டுகோளுக்கு நீர் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
୨୧ସାମା ନୀନୁ ଏ଼ୱାରି କାତା ମା଼ନୱି ଆ଼ଆନି, ଇଚିହିଁ ଏ଼ୱାଣାଇଁ ପା଼ୟାଲି ଆ଼ଡାଆ ପାତେକା ରା଼ନ୍ଦା ତିଚିହିଁ କି ଡୀଗିତିହିଁ ମାଙ୍ଗେ ବା଼କା ଆଟାପେ ଇଞ୍ଜିଁ ମା଼ନି କିହାନା ରୀ କ଼ଡ଼ିଟିଏ ଆଗାଡ଼ା ଲ଼କୁ ଡ଼ୁଗାହାଁ କା଼ଚାମାନେରି, ନୀଏଁ ଏ଼ୱାରି ନୀ ତା଼ଣାଟି ହେଲ ବେଟାଆ଼ହାଲି କା଼ଚିମାନେରି ।”
22 அந்த படைத்தளபதி அந்த வாலிபனைப் போகும்படி சொல்லி, “நீ இதை எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அவனை எச்சரித்தான்.
୨୨ଏଚେଟିଏ ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାସି ଏଲେଇଚେସି, “ନୀନୁ ନାଙ୍ଗେ ୱେସ୍ତାତି କାତା ଆମ୍ବାଆରାଇଁ ୱେହ୍ଆନି” ଇଞ୍ଜିଁ ୱେସାନା ଏ଼ ଦାଂଗ୍ଣେଣାଇଁ ପାଣ୍ତିତେସି ।
23 பின்பு படைத்தளபதி, தன் கீழுள்ள நூற்றுக்குத் தலைவர்களில் இருவரை அழைத்து, அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு படைவீரரையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள்.
୨୩ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାସି ତାନି ଡ଼଼ଇ କାମା କିନି ପା଼ସାକ଼ଡ଼ି କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାରାଇଁ ରିଆରାଇଁ ହା଼ଟାନା ଏଲେଇଚେସି, “ନୀଞ୍ଜୁ ଲା଼ଆଁୟାଁ ନ଼ ଗଂଟା ବେ଼ଲାତା କାୟିସରିୟାତା ହାଜାଲିତାକି ତୀନିକ଼ଡ଼ି ଦସ ଜା଼ଣା ଗ଼ଡ଼ାତା ହାନାରି ଅ଼ଡ଼େ ରୀ ୱାଞ୍ଜା ବା଼ଲାଁ ଗାଟାରି ତଲେ ରୀ ୱାଞ୍ଜା କ଼ସ୍କାଣି ତିୟାରା କିଦୁ ।
24 பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
୨୪ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ଏ଼ନିକିଁ ପା଼ୱୁଲଇଁ ଗ଼ଡ଼ା ଲାକ କୁଗିକିହାନା ସା଼ଲୱି କିନି ପେଲିକସ୍ ତା଼ଣା ଜାଗ୍ରାତା ତଲେ ଅ଼ନେରି, ଏ଼ଦାଆଁତାକି ବାରେ କିହାଲି ହୁକୁମି ହୀତେସି ।”
25 அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
୨୫ର଼ ମା଼ଣା କ଼ସ୍କା ମୁହେଁ କାଜାସି ଇଲେଇଞ୍ଜିଁ ର଼ ଆ଼କୁ ରା଼ଚିତେସି;
26 கிலவுதியு லீசியா ஆகிய நான், மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகிறதாவது: வாழ்த்துகள்.
୨୬“ଏ଼ ମା଼ନିଗାଟି ଦେ଼ସା ସା଼ଲୱି କିନି ପେଲିକସ୍ କ୍ଲାୱୁଦିୟା ଲୁସିୟାତି ଜହରା ।
27 இந்த மனிதன் பவுல் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று நான் அறிந்து, எனது படைவீரருடன் சென்று, இவனைத் தப்புவித்தேன்.
୨୭ଜୀହୁଦିୟାଁ ଈ ଲ଼କୁଇଁ ଆସାନା ପା଼ୟାଲି ଅଣ୍ପିମାଚି ବେ଼ଲାତା, ଏ଼ୱାସି ର଼ ରମିୟ ଲ଼କୁ ଇଞ୍ଜିଁ ପୁଞ୍ଜାନା, ନା଼ନୁ କ଼ସ୍କା ତଲେ ହାଜାନା ଏ଼ୱାଣାଇଁ ପିସ୍ପି କିତେଏଁ ।
28 அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தேன்.
୨୮ଏ଼ୱାସି ଏ଼ୱାରି କ଼ପାଟି ଏ଼ନି ଦ଼ହ କିହାମାନେସି ପୁଞ୍ଜାଲି ନା଼ନୁ ଏ଼ୱାଣାଇଁ ତାମି କାଜା ବେ଼ରଣିମାଣ୍ତାତା ଅ଼ହାମାଚେଏଁ ।
29 அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சட்டத்தைக் குறித்த கேள்விகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரண தண்டனைக்கோ, சிறைத் தண்டனைக்கோ ஏதுவான குற்றச்சாட்டாய் இருக்கவில்லை.
୨୯ସାମା ଏ଼ୱାସି ହା଼ନି ଡଣ୍ତ କି କାୟିଦି ଡଣ୍ତ ବେଟାଆ଼ନି ଲେହେଁତି ଏ଼ନି ଦ଼ହ କିହାହିଲଅସି ଇଞ୍ଜିଁ ନା଼ନୁ ପୁଚେଏଁ, ତାନି କ଼ପାଟି ୱାର୍ଇ ତାମି ମେ଼ରାତି କାତାତାକି ଏ଼ୱାଣାଇଁ ଦ଼ହ ଦସାମାନେରି ।
30 இவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, நான் உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பிவைக்கிறேன். இவனைக் குற்றம் சாட்டியவர்களுக்கும், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
୩୦ଏ଼ୱାରି ନା଼ଡ଼ିକିହାଁ ଏ଼ୱାଣାଇଁ ପା଼ୟାଲି ଅଣ୍ପିମାନେରି ଇଞ୍ଜିଁ ନାଙ୍ଗେ କାବ୍ରୁ ହିୟାଲିଏ ନା଼ନୁ ଈୱାଣାଇଁ ୱେ଼ଡ଼ାକିଆନା ନୀ ତା଼ଣା ପାଣ୍ତାତେଏଁ; ଏ଼ୱାଣାଇଁ ଦ଼ହ ଦସାମାନାରାଇଁ ଜିକେଏ ନୀ ନ଼କିତା ଏ଼ୱାଣି କ଼ପାଟି ସା଼କି ହୀହାଲି ୱେସା ପାଣ୍ତାତେଏଁ ।”
31 எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள்.
୩୧ଏମ୍ବାଟିଏ କ଼ସ୍କା ହୁକୁମି ବେଟାଆ଼ହାନା ପା଼ୱୁଲଇଁ ଅ଼ହାନା ଲା଼ଆଁୟାଁ ବେ଼ଲାତା ଏ଼ୱାଣାଇଁ ଆନ୍ତିପାତ୍ରିତା ତାତେରି ।
32 மறுநாள் குதிரைவீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு, மற்றவர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள்.
୩୨ଅ଼ର ଦିନା ଗ଼ଡ଼ାୟାଁ ଗାଟାରାଇଁ ଏ଼ୱାଣିତଲେ ହାଜାଲି ପିସାନା, କ଼ସ୍କା କ଼ଟା ଇଲୁତା ୱେଣ୍ତା ୱା଼ତେରି ।
33 குதிரைவீரர் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள்.
୩୩ଗ଼ଡ଼ାୟାଁ ଗାଟାରି କାୟିସରିୟାତା ୱା଼ହାନା, ସା଼ଲୱି କିନି ପେଲିକସ୍କି ଆ଼କୁ ହୀହାନା ପା଼ୱୁଲଇଁ ଏ଼ୱାଣି ତା଼ଣା ହେର୍ପିତେରି ।
34 ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,
୩୪ଏ଼ୱାସି ଏ଼ ଆ଼କୁ ପ଼ଡ଼ୱି ଆ଼ତି ଡା଼ୟୁ ନୀନୁ ଏମିନି ରା଼ଜିତାତି ଇଞ୍ଜିଁ ୱେଚେସି; ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି କିଲିକିୟାତି ଲ଼କୁ ଇଞ୍ଜିଁ ପୁଚେସି,
35 அவன் பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இங்கே வரும்போது, நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.
୩୫ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଏଲେଇଚେସି, “ନିଙ୍ଗେ ଦ଼ହ ଦସାମାଞ୍ଜାନାରି ଇମ୍ବାଆଁ ୱା଼ତିସାରେ ନା଼ନୁ ନୀ କାତା ୱେଞ୍ଜାଇଁ” ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ପା଼ୱୁଲଇଁ ହେରଦତି ଇଜ ଇଟାଲି ହୁକୁମି ହୀତେସି ।