< அப்போஸ்தலர் 23 >
1 பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான்.
ଆରି ପାଓଲନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ ଏର୍ସେଡ୍ମଡ୍ନେନ୍ ଆଙାଙ୍ଲେ ବର୍ରନେ, “ଏ ଇସ୍ରାଏଲ୍ମର୍ଜି, ଞେନ୍ ନମିନ୍ତାନ୍ ମନଙ୍ ବୁଡ୍ଡିନ୍ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍ ଆତେମଡ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ତନାୟ୍ ।”
2 பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான்.
କେନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ଆନାନନ୍ ପାଓଲନ୍ ଆ ମୁକ୍କାଲୋଙ୍ ତିଡ୍ବା ଗାମ୍ଲେ ଆମଙନ୍ ଆତନଙଞ୍ଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ବାଞେଞ୍ଜି ।
3 அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.
ପାଓଲନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଗାମେନ୍, “ଏ ଜେଏଡମନ୍ ଆ କିନ୍ତାଲ୍, ଇସ୍ୱରନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ତିଡ୍ତମ୍, ଆମନ୍ ମୋସାନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ବାତ୍ତେ ଞେନ୍ଆଡଙ୍ ଅନବ୍ପନ୍ସୁଆତିନ୍ ଆସନ୍ ତଙ୍କୁମ୍ତେ, ଆରି ଞେନ୍ଆଡଙ୍ ତିଡ୍ବା ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବାଁୟ୍ଲୋଙ୍ ବାଁୟ୍ଲେ ମୋସାନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ଆଲ୍ଲେତେ ପଙ୍?”
4 அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
ସିଲତ୍ତେ ପାଓଲନ୍ ଆମଙ୍ ଆଡ୍ରକୋଏଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ମୁଡ଼ ରାଓଡ଼ାଆଡଙ୍ ନିଣ୍ଡୟ୍ତେ ପଙ୍?”
5 அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
ପାଓଲନ୍ ଗାମେନ୍, “ଏ ବୋଞାଙ୍ଜି, ଆନିନ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ା ଗାମ୍ଲେ ଞେନ୍ ଜନା ତଡ୍; ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆଇଡିଡ୍, ‘ସୋଡ଼ାମର୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଆମ୍ୱେନ୍ ଏସୟ୍ପଡଙ୍ ।’”
6 பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும், மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயனின் மகன். இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற எனது எதிர்பார்ப்பின் நிமித்தமே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான்.
ପନ୍ସୁଆତିଲୋଙନ୍ ଲାଙ୍ଲେନ୍ନେ ସାଦୁକିଜି ଆରି ଲାଙ୍ଲେନ୍ନେ ପାରୁସିଜି ଡକୋଜି ଗାମ୍ଲେ ପାଓଲନ୍ ଆଜ୍ରନାଏନ୍ ସିଲଡ୍ ଆନିନ୍ ବାବ୍ବାବ୍ଲେ ବର୍ରନେ, “ଏ ବୋଞାଙ୍ଜି, ଞେନ୍ ପାରୁସି ଆରି ଞେନ୍ ପାରୁସିନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍; ଆରବୁମରଞ୍ଜି ୟର୍ମେଙ୍ତଜି ଗାମ୍ଲେ ଞେନ୍ ଡର୍ତନାୟ୍, ତିଆସନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଅବ୍ପନ୍ସୁଆତିତିଁୟ୍ଜି ।”
7 பவுல் இதைச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர்.
ପାଓଲନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଆବର୍ରନେନ୍ ସିଲଡ୍ ସାଦୁକିଞ୍ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି ଗୋଡ଼େନ୍ ଏମ୍ଡୁଙ୍ଲାଜି କି ଆନିଞ୍ଜି ପାଲ୍ଲାଙ୍ଲଞ୍ଜି ।
8 சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ସାଦୁକିଞ୍ଜି ଆରବୁମରଞ୍ଜି ଅଃୟର୍ମେଙେଜି, ରୁଆଙ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଅବୟ୍ ତଡ୍ ଆରି ପୁରାଡ଼ାନ୍ ଅବୟ୍ ତଡ୍ ଗାମ୍ତଜି; ବନ୍ଡ ପାରୁସିଞ୍ଜି ଆରବୁମରଞ୍ଜି ୟର୍ମେଙ୍ତଜି, ରୁଆଙ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଡକୋଜି ଆରି ପୁରାଡ଼ାନ୍ ଡକୋ ଗାମ୍ଲେ ଡର୍ତଞ୍ଜି ।
9 அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று, மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் ஒன்றையும் காணவில்லை, ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைத்தூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள்.
ସିଲତ୍ତେ ମାଡ୍ଡ ଗୋଡ଼େଲଞ୍ଜି, ଆରି ପାରୁସିଞ୍ଜି ଆ ଡଡ଼ଲୋଙ୍ ଲାଙ୍ଲେଡ୍ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ତନଙ୍ଡାଲେ ବର୍ରଞ୍ଜି, “ଇନ୍ଲେନ୍ କେନ୍ ଆ ମନ୍ରା ଆମଙ୍ ଇନ୍ନିଙ୍ ଆ ଡୋସା ଏଃଗିୟ୍ଲାୟ୍, ଅସମୟ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ପୁରାଡ଼ା କି ଅନ୍ନିଙ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ ଆନିନ୍ ସରିନ୍ ବର୍ରନେ ।”
10 விவாதம் வன்முறையானபோது, பவுலைச் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று படைத்தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி படைவீரருக்கு உத்தரவிட்டான்.
ସିଲତ୍ତେ ଗୋଡ଼େନ୍ ଏତ୍ତେଲେ ଗୋଗୋଜେନ୍ ଡ ମନ୍ରାଞ୍ଜି ପାଓଲନ୍ଆଡଙ୍ ଡେୟ୍ଡେୟ୍ଲେ ସେତ୍ତଜି ଗାମ୍ଲେ ଅବ୍ଡିସୟ୍ଡାଲେ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ବତଙେନ୍; ତିଆସନ୍ ଗୋଡ଼େମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ଆଡ୍ରକୋନେଲୋଙ୍ ଅନୋରୋଙନ୍ ଆସନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍ ବାଞେଞ୍ଜି ।
11 மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.
ତି ଆ ତଗଲ୍ ପ୍ରବୁନ୍ ପାଓଲନ୍ ଆମଙ୍ ତନଙ୍ଡାଲେ ବର୍ରନେ, “ଅବ୍ବୋମଙ୍ନା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମନ୍ ଏଙ୍ଗାଲେ ଜିରୁସାଲମ୍ ଗଡ଼ାଲୋଙନ୍ ବର୍ନେଞେନ୍ ସାକିନ୍ ତିୟେନ୍, ତି ଅନ୍ତମ୍ ଆମନ୍ ରୋମ୍ ଡେସାଲୋଙନ୍ ନିୟ୍ ସାକିନ୍ ଇୟ୍ତେ ତିୟେ ।”
12 மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள்.
ତି ଆବାର୍ତାନ୍ ଡୋତାନ୍ ଜିଉଦିମରଞ୍ଜି ରୁକ୍କୁଡାଲନ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏରବ୍ବୁଆଞନ୍ ଜାୟ୍ ଇନ୍ନିଙ୍ ଏଃଜ୍ଜୋମାୟ୍ କି ଇନ୍ନିଙ୍ ଏଃଗାଆୟ୍ ଗାମ୍ଲେ ପର୍ମାଡ଼ାଲଞ୍ଜି ।
13 நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள்.
ବାକୁଡ଼ି ମନ୍ରା ସିଲଡ୍ ଗୋଗୋୟ୍ନେ କେନ୍ ଏନ୍ନେଲେ କଡାଡ଼ିଲଞ୍ଜି ।
14 அவர்கள் தலைமை ஆசாரியர்களிடமும், யூதரின் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம்.
ଆନିଞ୍ଜି ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ମରଞ୍ଜି ଆମଙ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲେ ବରେଜି, “ପାଓଲନ୍ଆଡଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏରବ୍ବୁଏନ୍ ଜାୟ୍ ଇନ୍ଲେନ୍ ଏଃଗାଗାନାୟ୍ ଗାମ୍ଲେ ଇନ୍ଲେନ୍ ଏପର୍ମାଡ଼ାଲନାୟ୍, ଆରି ଆନିନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ରବୁଏନ୍ ଇନ୍ଲେନ୍ ଏଗାଗାଲନାୟ୍ ଡେନ୍ ଇନ୍ଲେନ୍ ସନୟ୍ପଡାତଲେନ୍ ।
15 இப்பொழுது நீங்களும், ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பவுலை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் முறையிடுங்கள். அவனுடைய வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாக முயற்சிசெய்ய வேண்டும். அவன் இங்கே வருவதற்கு முன்பதாகவே, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருப்போம்” என்றார்கள்.
ତିଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ପାଓଲନ୍ ଆ ବର୍ନେଜି ମନଙ୍ ସେକ୍କୁଡାଲେ ଆନିନ୍ ଏବ୍ପନ୍ସୁଆତିତାୟ୍ ଗାମ୍ଲେ କଣ୍ଡାୟ୍ଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଅମଙ୍ବେନ୍ ଅନୋରୋଙନ୍ ଆସନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ମାୟ୍ଲନ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ଆଡଙ୍ ଇୟ୍ ବର୍ବା । ଆରି ଆନିନ୍ ତେନ୍ନେ ଅମଙ୍ବେନ୍ ଆଜିର୍ତାଞନ୍ ଆଡିଡ୍ ତଙରନ୍ ଇନ୍ଲେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ଅବ୍ଜାଡାଲନ୍ ଏଡକୋତନାୟ୍ ।”
16 ஆனால் பவுலின் சகோதரியின் மகன், இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவன் முகாமுக்குள் போய், இதைப் பவுலுக்குச் சொன்னான்.
ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଏନ୍ନେଲେ ଆକ୍ରଡାଡ଼ିଲଞ୍ଜି ଆଡିଡ୍ ପାଓଲନ୍ ଆ ବଞ୍ଜାଅନ୍ ଅମ୍ଡଙେନ୍ କି ଆନିନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ଆଡ୍ରକୋନେଲୋଙ୍ ଇୟ୍ଲେ କେନ୍ ଆ ବର୍ନେ ପାଓଲନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲେ ଅବ୍ଜନାଏ ।
17 அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டுபோ; இவன் தலைவனுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது” என்றான்.
ସିଲତ୍ତେ ପାଓଲନ୍ ଅବୟ୍ ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଲେ ବରେନ୍, “କେନ୍ ଆ ବେଣ୍ଡିଆସିୟ୍ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ଆମଙ୍ ଓରୋଙା; ଆନିନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ବର୍ନେନ୍ ବର୍ତାୟ୍ ଗାମ୍ତେ ।”
18 அப்படியே அவன் வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டு போனான். அந்த நூற்றுக்குத் தலைவன் படைத்தளபதியிடம், “சிறைக்கைதியாய் இருக்கிற பவுல் என்னை ஆளனுப்பி கூப்பிட்டு, இந்த வாலிபனை உம்மிடம் கூட்டிக்கொண்டு போகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். ஏனெனில், இவன் ஏதோ ஒரு காரியத்தை உம்மிடம் சொல்லவேண்டும்” என்றான்.
ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍ ତି ବେଣ୍ଡିଆସିଜନ୍ଆଡଙ୍ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ଆମଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଇୟ୍ଲେ ବରେ, “ଆବଣ୍ଡିନ୍ ଆ ପାଓଲ ଞେନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଲିଁୟ୍ କି କେନ୍ ବେଣ୍ଡିଆସିଜନ୍ଆଡଙ୍ ଅମଙ୍ନମ୍ ଆନୋରୋଙ୍ ଆସନ୍ ବର୍ରିଁୟ୍, ଆନିନ୍ ଅମଙ୍ନମ୍ ଅବୟ୍ ବର୍ନେନ୍ ବର୍ତନାୟ୍ ଗାମ୍ତେ ।”
19 படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், “நீ எனக்கு சொல்ல விரும்புகிற காரியம் என்ன?” என்று கேட்டான்.
ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ତି ବେଣ୍ଡିଆସିଜନ୍ ଆସି ଞମ୍ଲେ ଆସସରେଙନ୍ ଓରୋଙେନ୍ କି ଇୟ୍ଲେ ବରେ, “ଇନି ଆ ବର୍ନେ ଡକୋ ବରିଁୟ୍?”
20 அவன் சொன்னதாவது: “பவுலைக் குறித்து இன்னும் அதிகத் தெளிவாய் விசாரணை செய்யப்போவதாக முயற்சி செய்து, அவரை ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக, நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உம்மைக் கேட்டுக் கொள்வதற்கு யூதர்கள் உடன்பட்டிருக்கிறார்கள்.
ବେଣ୍ଡିଆସିଜନ୍ ଗାମେନ୍, “ଜିଉଦିମରଞ୍ଜି ଏନ୍ନେଲେ କଡାଡ଼ିଲଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ପାଓଲନ୍ ଆ ବର୍ନେଜି ମନଙ୍ ଏସେକ୍କୁତାୟ୍ ଗାମ୍ଲେ କଣ୍ଡାୟ୍ଡାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ପନ୍ସୁଆତିସିଙନ୍ ଅନୋରୋଙନ୍ ଆସନ୍ ବିଅଡ଼େଃ ଆମନ୍ଆଡଙ୍ ଇୟ୍ତାୟ୍ ବରମ୍ଜି ।
21 ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்கவேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலைசெய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலைசெய்யும்வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று, அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆயத்தமாகி, அவர்களின் வேண்டுகோளுக்கு நீர் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
ତିଆସନ୍ ଆମନ୍ ଆ ବର୍ନେଞ୍ଜି ଅମ୍ଡଙ୍ଡଙ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ରବ୍ବୁଏଞ୍ଜି ଜାୟ୍ ଇନ୍ନିଙ୍ ଏଃଜ୍ଜୋମାୟ୍ କି ଇନ୍ନିଙ୍ ଏଃଗାଆୟ୍ ଗାମ୍ଲେ ବାକୁଡ଼ି ମନ୍ରା ସିଲଡ୍ ଗୋଗୋୟ୍ନେ ପର୍ମାଡ଼ାଲଞ୍ଜି; ଆରି ଆମନ୍ ନମି ଇନି ଗାମ୍ତେ ତିଆତେ ଆନିଞ୍ଜି ଜଗେଲେ ଡକୋତଞ୍ଜି ।”
22 அந்த படைத்தளபதி அந்த வாலிபனைப் போகும்படி சொல்லி, “நீ இதை எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அவனை எச்சரித்தான்.
ସିଲତ୍ତେ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ଗାମେନ୍, “ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ଆଡଙ୍ କେନ୍ ଆ ବର୍ନେଜି ବର୍ରାୟ୍,” ଗାମ୍ଲେ ଆନ୍ନିଙ୍ ଆମଙ୍ ବର୍ଡଙ୍ନେ ଗାମ୍ଲେ ତି ବେଣ୍ଡିଆସିଜନ୍ଆଡଙ୍ ବର୍ରେ ଆପ୍ପାୟେନ୍ ।
23 பின்பு படைத்தளபதி, தன் கீழுள்ள நூற்றுக்குத் தலைவர்களில் இருவரை அழைத்து, அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு படைவீரரையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள்.
ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ବାଗୁ ମନ୍ରା ସୋଡ଼ା ସିପ୍ପାୟଞ୍ଜି ଓଡ୍ଡେଡାଲେ ବରେଞ୍ଜି, “କାଇସରିଆ ଗଡ଼ାନ୍ ଜାୟ୍ ଆଜନିର୍ ଆସନ୍ ଲଙେ ଆ ତଗଲ୍ ନ ଗଣ୍ଟାନ୍ ଆଡିଡ୍ ବାଗୁସ ସିପ୍ପାୟଞ୍ଜି, କୁର୍ତାଲୋଙନ୍ ଆତ୍ରଙ୍କୁମ୍ତେଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍ଜି ୟାକୁଡ଼ି ଦସ ମନ୍ରା, ସେଲାନ୍ ଆଞ୍ରମ୍ତେଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍ଜି ବାଗୁସଅ ମନ୍ରା ଆରି ଞାଜଙ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ବାଗୁସଅ ମନ୍ରା ଅବ୍ଜାଡାବାଜି ।
24 பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
ପାଓଲନ୍ ଆଜନିର୍ ଆସନ୍ କୁର୍ତାନ୍ ତିୟ୍ବା ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ପେଲିକ୍ସ ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ଆମଙ୍ ଓରୋଙ୍ବା ।”
25 அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
ଆରି ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ଏନ୍ନେଲେ ଅବୟ୍ ସିଟିନ୍ ଇଡ୍ଲେ ପେଲିକ୍ସ ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ଆମଙ୍ ଆପ୍ପାୟେନ୍,
26 கிலவுதியு லீசியா ஆகிய நான், மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகிறதாவது: வாழ்த்துகள்.
“ମାନନିଅ ପେଲିକ୍ସ ରାଜ୍ୟପାଡ଼ ନମସ୍କାର, ଞେନ୍ କ୍ଲାଉଦିଅ ଲୁସିଆନ୍ ବର୍ତନାୟ୍,
27 இந்த மனிதன் பவுல் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று நான் அறிந்து, எனது படைவீரருடன் சென்று, இவனைத் தப்புவித்தேன்.
ଜିଉଦିମରଞ୍ଜି କେନ୍ ଆ ମନ୍ରା ଞମ୍ଲେ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ଏରେଞ୍ଜି ଗୋଜେଞ୍ଜି, ଆନିନ୍ ଅବୟ୍ ରୋମିଅବାୟ୍, ଗାମ୍ଲେ ଆଜ୍ରନାଲିଞନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞେନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ସରିନ୍ ଇୟେନ୍ କି ଆନିନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲେ ଡୋବ୍ନାୟ୍ ।
28 அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தேன்.
ଇନିଆସନ୍ ଆନିଞ୍ଜି କେନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ଅବ୍ଡୋସାତଜି ତିଆତେ ଜନନାନ୍ ଆସନ୍, ଞେନ୍ କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆ ପନ୍ସୁଆତିଲୋଙଞ୍ଜି ଓରୋଙେନ୍ ।
29 அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சட்டத்தைக் குறித்த கேள்விகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரண தண்டனைக்கோ, சிறைத் தண்டனைக்கோ ஏதுவான குற்றச்சாட்டாய் இருக்கவில்லை.
ବନ୍ଡ ଆନିନ୍ ରନବୁନ୍ ଆସନ୍ କି ବନଣ୍ଡିନ୍ ଆଞନାଙ୍ ଅନ୍ତମ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ଡୋସା ଅଃଲ୍ଲୁମ୍ଲୋ ଗାମ୍ଲେ ଞେନ୍ ଜନାଲାୟ୍; ମୋସାନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ଆ କଡାଡ଼ିଲୋଙ୍ ଆନିଞ୍ଜି ଅଲ୍ଞାଙ୍ତମେଞ୍ଜି କି କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆନିଞ୍ଜି ଅବ୍ଡୋସାଏଞ୍ଜି ।
30 இவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, நான் உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பிவைக்கிறேன். இவனைக் குற்றம் சாட்டியவர்களுக்கும், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
ଜିଉଦିମରଞ୍ଜି କେନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ତନ୍ତ୍ରତଜି ଗାମ୍ଲେ ଞେନ୍ କବରନ୍ ଞରାଙ୍ଲାଞନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅବ୍ତାଡ଼ନ୍ ଞେନ୍ କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅମଙ୍ନମ୍ ଆପ୍ପାୟ୍ଲାୟ୍ । କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆରବ୍ଡୋସାତେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ନିୟ୍ ତେମଡ୍ନମ୍ କେନ୍ ଆ ବିରୁଦଲୋଙନ୍ ସାକିନ୍ ଇୟ୍ ତିୟ୍ବା ଗାମ୍ଲେ ବର୍ରାଜି ।”
31 எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள்.
ସିଲତ୍ତେ ସିପ୍ପାୟଞ୍ଜି ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍ ଆ ବର୍ନେ ଅନ୍ତମ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ତି ଆ ତଗଲ୍ ଆନ୍ତିପାତ୍ରି ଗଡ଼ାନ୍ ଓରୋଙ୍ଲାଜି ।
32 மறுநாள் குதிரைவீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு, மற்றவர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள்.
ଞାଜଙ୍ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍ଜି ତି ଆବାର୍ତାନ୍ ତେତ୍ତେ ସିଲଡ୍ ଆଡ୍ରକୋନେଲୋଙଞ୍ଜି ୟର୍ରଞ୍ଜି ଆରି କୁର୍ତାଲୋଙନ୍ ଆତ୍ରଙ୍କୁମ୍ତେଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍ଜି ଆସିଲୋଙ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ଲେ ଜିରେଞ୍ଜି ।
33 குதிரைவீரர் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள்.
କୁର୍ତାଲୋଙନ୍ ଆତ୍ରଙ୍କୁମ୍ତେଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍ଜି କାଇସରିଆ ଗଡ଼ାନ୍ ତୁଙେଞ୍ଜି କି ତେତ୍ତେ ଆ ରାଜ୍ୟପାଡ଼ ଆସିଲୋଙ୍ ସିଟିନ୍ ଡ ପାଓଲନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲେ ସୋରୋପ୍ପାୟେଜି ।
34 ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,
ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ସିଟିନ୍ ପଡ଼େଲନ୍ କି ଆମନ୍ ଅଙ୍ଗା ଆ ରାଜ୍ୟ ସିଲଡ୍ ଜିର୍ରାୟ୍ ଗାମ୍ଲେ ପାଓଲନ୍ଆଡଙ୍ ବରେନ୍ । ପାଓଲନ୍ କିଲିକିଆବାୟ୍ ଗାମ୍ଲେ ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ଜନାଏନ୍ କି ବର୍ରନେ;
35 அவன் பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இங்கே வரும்போது, நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.
“ଆମନ୍ଆଡଙ୍ ଆରବ୍ଡୋସାତମଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ତୁଙ୍ଲାଜି ସିଲଡ୍ଡେନ୍ ବର୍ନେନମ୍ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ।” ଆରି ଆନିନ୍ ପାଓଲନ୍ଆଡଙ୍ ଏରୋଦନ୍ ଆ ରାଜାସିଂଲୋଙ୍ ଡନକ୍କୋନ୍ ଆସନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ବରେଞ୍ଜି ।