< அப்போஸ்தலர் 22 >

1 பவுல் அவர்களைப் பார்த்து, “சகோதரரே, தந்தையரே, எனது சார்பாக நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.
“ଏ ବୋଞାଙ୍‌ଜି ଆରି ଆପେୟ୍‌ଜି, ମୁକ୍କାବାବେନ୍‌ ଞେନ୍‌ ଇନିଜି ବର୍ତନାୟ୍‌ ତିଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ବା ।”
2 அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். அப்பொழுது பவுல் சொன்னதாவது:
ପାଓଲନ୍‌ ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଏବ୍ରିଲଙନ୍‌ ବାତ୍ତେ ଆକ୍ରଡାଡ଼ିଲନ୍‌ଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଆନିଞ୍ଜି ଆରି ରିଙ୍‌ରିଙେଞ୍ଜି; ଆରି ପାଓଲନ୍‌ ବର୍ନେନ୍‌ ଉଲନେ;
3 “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தவன், ஆனால் எருசலேம் நகரத்திலே வளர்க்கப்பட்டவன். கல்விமான் கமாலியேலிடம் நமது தந்தையர்களின் மோசேயின் சட்டத்தையும், அதன் வழக்கங்களையும் நுட்பமாகக் கற்றேன். இன்று நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பக்திவைராக்கியமாய் இருப்பதுபோலவே நானும் இருந்தேன்.
“ଞେନ୍‌ ଅବୟ୍‌ ଜିଉଦିମର୍‌, କିଲିକିଆ ଡେସାନ୍‌ ତାର୍ସ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଜନମ୍ମୁ ଡେଲିଁୟ୍‌, ବନ୍‌ଡ କେନ୍‌ ଜିରୁସାଲମ୍‌ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଞେନ୍‌ ସୋଡ଼ାଲିଁୟ୍‌, ଆରି ଗମଲିଏଲନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଞେନ୍‌ ଞଙ୍‌ଲନାୟ୍‌; ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଞେନ୍‌ ମନଙ୍‌ ଞଙ୍‌ଲନାୟ୍‌ ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଞେନ୍‌ ନିୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆସନ୍‌ ଅନୁୟୁବନ୍‌ ଡକୋଏନ୍‌;
4 இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன்.
ଆନାଜି କେନ୍‌ ଆ ତଙର୍‌ଗଡ୍‌ ତଙିୟ୍‌ଲଞ୍ଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞେନ୍‌ ରନବୁନ୍‌ ଜାୟ୍‌ ଡଣ୍ଡାୟ୍‌ଲାଜି, ଆରି ଆଇମରଞ୍ଜି ଡ ଓବ୍ବାମରଞ୍ଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜିଆଡଙ୍‌ ବଣ୍ଡିଲାଜି ।
5 இதைக்குறித்து பிரதான ஆசாரியனும், நீதிமன்றத்திலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தமஸ்குவிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த வழியைப் பின்பற்றுகிறவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தமஸ்குவுக்குப் போனேன்.
କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆସନ୍‌ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍‌ ଡ ପାପୁର୍‌ମରଞ୍ଜି ନିୟ୍‌ ସାକିନ୍‌ ଡକୋଜି, କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଞମ୍‌ଲେ ଡ ସିଙ୍କୁଡ଼ିନ୍‌ ବାତ୍ତେ ଜିଲେ ଅନବ୍‌ଡଣ୍ଡାୟନ୍ ଆସନ୍‌ ଜିରୁସାଲମନ୍‌ ଆପନାଙ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଅନଡ଼େଅଲନ୍‌ ପାଙ୍‌ଲେ ଦମ୍ମେସକ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆ ଜିଉଦିମର୍‌ଜି ଆମଙ୍‌ ଇୟେନ୍‌ ।”
6 “நான் தமஸ்குவை நெருங்கியபோது, மத்தியான வேளையானது. அப்பொழுது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது.
“ଞେନ୍‌ ଜିରା ଜିରା ଦମ୍ମେସକନ୍‌ ଆ ତୁୟାୟ୍‌ ଆରଡ଼ୋଏନ୍‌ ଆଡିଡ୍‌, ଏରବ୍ବୋମଙ୍‌ଡାଗୋ ତଡ଼ିଙ୍‌ ତମ୍‌ବାନ୍‌ ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ସନାଆରନ୍‌ ଅମଙ୍‌ଞେନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ।
7 நான் தரையில் விழுந்தேன். ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன்.
ସିଲତ୍ତେ ଞେନ୍‌ ତୁମ୍ମୁଡାଲେ ଜାୟ୍‌ତାନ୍‌ ଅକୁଡ୍‌ଲିଁୟ୍‌, ଆରି ଅବୟ୍‌ ସର୍ରଙନ୍‌ ଞେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଲାୟ୍‌, ‘ସାଓଲ, ସାଓଲ! ଇନିଆସନ୍‌ ଆମନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଡଣ୍ଡାୟ୍‌ତିଁୟ୍‌?’
8 “‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’” என்றேன். “அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார்.
ଞେନ୍‌ ଜାଲଙ୍‌ଲାୟ୍‌, ‘ଆମନ୍‌ ଆନା ପ୍ରବୁ?’ ଆନିନ୍‌ ଗାମେନ୍‌, ‘ଆମନ୍‌ ଆନାଆଡଙ୍‌ ଡଣ୍ଡାୟ୍‌ତେ, ତିଆନିନ୍‌ ଞେନ୍‌ ନାଜରିତବାୟ୍‌ ଜିସୁନ୍‌ ।’
9 என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
ଞେନ୍‌ ସରିନ୍‌ ଆଡ୍ରକୋଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ସନାଆରନ୍‌ ଗିଜେଞ୍ଜି, ବନ୍‌ଡ ଞେନ୍‌ ସରିନ୍‌ ଆକ୍ରଡାଡ଼ିଲନ୍‌ ଆ ମନ୍‌ରା ଆ ସର୍ରଙ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନମ୍‌ଡଙ୍‌ଲଜି ।
10 “அப்பொழுது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன். “அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார்.
ସିଲତ୍ତେ ଞେନ୍‌ ଗାମ୍‌ଲାୟ୍‌, ‘ଞେନ୍‌ ଇନି ଏଙ୍ଗାନାୟ୍‌, ପ୍ରବୁ?’ ପ୍ରବୁନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଗାମ୍‌ଲିଁୟ୍‌, ‘ଡୋନା ଦମ୍ମେସକନ୍‌ ଜିରା, ଆରି ଆମନ୍‌ ଇନି ଆ କାବ୍ବାଡ଼ା ଲନୁମନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଗବ୍‌ରିଏନ୍‌ ତେତ୍ତେ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବନରନ୍‌ ଡେତେ ।’
11 என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன்.
ଞେନ୍‌ ତି ସନାଆରନ୍‌ ବାତ୍ତେ ଇନ୍ନିଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଲାୟ୍‌, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ସରିନ୍‌ ଆଡ୍ରକୋଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ତୁରିୟ୍‌ଡାଲେ ଦମ୍ମେସକନ୍‌ ଓରୋଙ୍‌ଲିଁୟ୍‌ଜି ।”
12 “பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.
“ତି ଆ ଗଡ଼ାଲୋଙ୍‌ ଅନନିଅ ଗାମ୍‌ଲେ ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଡକୋଏନ୍‌, ଆନିନ୍‌ ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ଲନ୍‌ ଆରି ଆନିନ୍‌ ଅବୟ୍‌ ଡରମ୍ମମର୍‌, ତେତ୍ତେ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେଏଞ୍ଜି ।
13 அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது.
ଆନିନ୍‌ ଅମଙ୍‌ଞେନ୍‌ ଜିର୍ରେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ତନଙେ କି ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରିଁୟ୍‌, ‘ବୋଞାଙ୍‌ ସାଓଲ, ଆମନ୍‌ ଗିୟ୍‌ଲେ ରପ୍ତିଆ ।’ ସିଲତ୍ତେ ଅବ୍‌ତାଡ଼ନ୍‌ ଞେନ୍‌ ଆରି ଗିୟ୍‌ଲେ ରପ୍ତିଲାୟ୍‌ କି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଙାଙ୍‌ଲାୟ୍‌ ।
14 “பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார்.
ଆରି, ଆନିନ୍‌ ଗାମେନ୍‌, ‘ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଆ ଇସ୍ୱର ଆ ଇସ୍ସୁମ୍‌ ଇନି ତିଆତେ ଜନନାନ୍‌ ଆସନ୍‌, ଆରି ତି ଡରମ୍ମମରନ୍‌ଆଡଙ୍‌ ଗନିଜନ୍‌ ଆସନ୍‌, ଆରି ଆ ତଅଡନ୍‌ ସିଲଡ୍‌ ବର୍ନେନ୍‌ ଅନମ୍‌ଡଙନ୍‌ ଆସନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ସେଡାଲମ୍‌ ।
15 நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମନ୍‌ ଇନିଜି ଗିଜେନ୍‌ ଆରି ଅମ୍‌ଡଙେନ୍‌ ତିଆତେ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆମଙ୍‌ ଅନବ୍‌ଜନାନ୍‌ ଆସନ୍‌ ଆମନ୍‌ ସାକିମର୍‌ ଡେତମ୍‌ ।
16 இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.
ଆରି ନମିଞେନ୍‌ ଆମନ୍‌ ଇନିବା ଅବ୍‌ଡିଂତନ୍‌? ଡୋନା, ତବ୍ବୁବ୍‌ଡାନା ଆରି ଆଞୁମ୍‌ଲୋଙନ୍‌ ପାର୍ତନାନା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇର୍ସେନମ୍‌ଜି କେମାନ୍‌ ଞାଙ୍‌ତେ ।’”
17 “பின்பு நான், எருசலேமுக்கு திரும்பிவந்து ஆலயத்தில் மன்றாடிக்கொண்டிருக்கையில், நான் ஆவிக்குட்பட்டேன்.
“ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଞେନ୍‌ ଜିରୁସାଲମନ୍‌ ୟର୍ରନ୍‌ ସରେବାସିଂଲୋଙନ୍‌ ପରାର୍ତନାଲନାଞନ୍‌ ଆଡିଡ୍‌ ଞେନ୍‌ ମୁର୍ସାଲିଁୟ୍‌ କି ଅବୟ୍‌ ତନାଲ୍‌ମଡନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌;
18 அப்பொழுது நான் கர்த்தரைக் கண்டேன். அவர் என்னிடம், ‘தாமதியாதே! எருசலேமைவிட்டு சீக்கிரமாய் புறப்படு. ஏனெனில், அவர்கள் என்னைக்குறித்து நீ சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
ଞେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌, ଆନିନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ରିଁୟ୍‌, ‘ଜିରୁସାଲମନ୍‌ ସିଲଡ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିରା, ଆମନ୍‌ ଆରି ଅବ୍‌ଡିଂଡଂନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ ତେନ୍ନେ ଆ ମନ୍‌ରାଜି ଞେନ୍‌ ଆସନ୍‌ ସାକିନମ୍‌ ଅଃନ୍ନମ୍‌ଡଙେଜି ।’
19 “அப்பொழுது நான், ‘கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போய், உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே.
ସିଲତ୍ତେ ଞେନ୍‌ ଜାଲଙ୍‌ଲାୟ୍‌, ‘ପ୍ରବୁ, ଞେନ୍‌ ରନୁକ୍କୁସିଙନ୍‌ ଇୟ୍‌ଲେ ଅମଙ୍‌ନମ୍‌ ଆଡର୍ରଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଏଙ୍ଗାଲେ ବଣ୍ଡିଲାଜି ଆରି ତିଡ୍‌ଲାଜି କେନ୍‌ଆତେ ଆନିଞ୍ଜି ମନଙ୍‌ ଜନାଜି ।
20 உமக்காக இரத்தச் சாட்சியாய் இறந்த ஸ்தேவான் கொலைசெய்யப்பட்டபோது, நானும் அங்கு நின்று அவர்களோடு உடன்பட்டேன். அத்துடன், அவனைக் கொன்றவர்களின் உடைகளுக்கும் நானே காவல் இருந்தேன்’ என்றேன்.
ସାକିମର୍‌ନମ୍‌ ତିପାନନ୍‌ଆଡଙ୍‌ ଆସ୍ରମ୍‌ବବେଞ୍ଜି ଆଡିଡ୍‌, ଞେନ୍‌ ନିୟ୍‌ ତେତ୍ତେ ଡକୋଲନାୟ୍‌, ଆରି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ରନବ୍ବୁନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ନିୟ୍‌ ଅଡ଼େଲାୟ୍‌, ଆରି ରନବ୍ବୁମରଞ୍ଜି ଆ ସିନ୍‌ରି ଞେନ୍‌ ଜଗେଲାୟ୍‌ ।’
21 “அப்பொழுது கர்த்தர் என்னிடம், ‘நீ போ; நான் உன்னைத் தூரத்திலிருக்கிற யூதரல்லாதவர்களிடத்திற்கு அனுப்புவேன்’ என்றார்” என்று பவுல் பேசி முடித்தான்.
ଆରି ପ୍ରବୁନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ରିଁୟ୍‌, ‘ଜିରା, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଜବ୍ର ସଙାୟ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ତମ୍‌ ।’”
22 பவுல் இதைச் சொல்லும்வரை கூடியிருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்பு அவர்கள் உரத்த குரலில், “பூமியிலிருந்து இவனை அடியோடு ஒழியுங்கள். இவன் வாழ்வதற்குத் தகுதியற்றவன்!” என்று சத்தமிட்டார்கள்.
ମନ୍‌ରାଞ୍ଜି କେନ୍‌ ଆ ବର୍ନେ ଆରମ୍‌ଡଙେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ବାବ୍ବାବ୍‌ଲେ ବର୍ରଞ୍ଜି, “ଆନିନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ସିଲଡ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ବା, ଆନିନ୍‌ ରବ୍ବୁବା, ଆନିନ୍‌ ଆମେଙ୍‌ ଡକୋଡଙ୍‌ନେ ତଡ୍‌ ।”
23 அவர்கள் சத்தமிட்டுக்கொண்டு தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள். புழுதியை அள்ளி மேலே வீசினார்கள்.
ମନ୍‌ରାଞ୍ଜି ବାବ୍ବାବ୍‌ଲେ ଡକୋଲଞ୍ଜି, ଆ ସିନ୍‌ରିଞ୍ଜି ତୋଣ୍ଡୋନ୍‌ ସେଡେଞ୍ଜି, ଆରି ଆଉମରିଲନ୍‌ ଡୁଙରେଞ୍ଜି ।
24 அதனால் அந்த படைத்தளபதி, பவுலை முகாமுக்குள் கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், கூடியிருந்த மக்கள் ஏன் பவுலைப் பார்த்து இப்படிச் சத்தமிட்டார்கள் என்று அறியும்படி, அவனை சவுக்கால் அடித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டான்.
ସିଲତ୍ତେ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍‌ ପାଓଲନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍ମସିଙନ୍‌ ଅନୋରୋଙନ୍‌ ଆସନ୍‌ ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, ଆରି ମନ୍‌ରାଞ୍ଜି ଇନିଆସନ୍‌ ଏନ୍ନେଲେ ପାଓଲନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ବର୍ତଞ୍ଜି, ତିଆତେ ଜନନାନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସାମକାନ୍‌ ବାତ୍ତେ ତିଡ୍‌ବା ଗାମେଞ୍ଜି ।
25 அவர்கள் அவனைச் சவுக்கால் அடிப்பதற்காக வாரினால் இழுத்துக் கட்டியபோது, பவுல் அங்கு நின்ற நூற்றுக்குத் தலைவனைப் பார்த்து, “குற்றவாளியாகக் காணப்படாத ரோம குடிமகன் ஒருவனை சவுக்கால் அடிப்பது சட்டபூர்வமானதா?” என்று கேட்டான்.
ସିପ୍ପାୟଞ୍ଜି ପାଓଲନ୍‌ଆଡଙ୍‌ ତିଡ୍‌ତିଡନ୍‌ ଆସନ୍‌ ଆଜ୍ରିଏଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌, ଆନିନ୍‌ ତେତ୍ତେ ତନଙ୍‌ଲେ ଆଡ୍ରକୋଲନ୍‌ ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଅବୟ୍‌ ରୋମ୍‌ ଡେସାବାୟ୍‌ ଡୋସାନ୍‌ ଲୁମେନ୍‌ ଅଡ଼େ ଅଃଲ୍ଲୁମ୍‌ଲୋ ଏର୍‌ନବ୍‌ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସାମକାନ୍‌ ବାତ୍ତେ ତନିଡନ୍‌ ଆସନ୍‌ ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌ ପଙ୍‌?”
26 இதைக் கேட்ட நூற்றுக்குத் தலைவன், படைத்தளபதியிடம் சென்று இதை அறிவித்தான். அவன் அந்தத் தலைவனிடம், “நீர் என்ன செய்யப்போகிறீர்? இவன் ஒரு ரோம குடிமகன்” என்றான்.
କେନ୍‌ଆତେ ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍‌ ଅମ୍‌ଡଙେନ୍‌ କି ଆନିନ୍‌ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲେ ବରେ, “ଆମନ୍‌ ଇନି ଏଙ୍ଗାତନ୍‌? କେନ୍‌ ଆ ମନ୍‌ରା ଅବୟ୍‌ ରୋମ୍‌ ଡେସାବାୟ୍‌ ।”
27 அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோம குடிமகனா? அதை எனக்குச் சொல்” என்றான் அதற்குப் பவுல். “ஆம், நான் ஒரு ரோம குடிமகன்தான்” என்றான்.
ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କି ପାଓଲନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେ, “ଞେନ୍‌ ଜାଲଙିଁୟ୍‌, ଆମନ୍‌ ଇନି ରୋମ୍‌ ଡେସାବାୟ୍‌ ପଙ୍‌?” ପାଓଲନ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଓଓ ।”
28 அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம், “நான் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தியே என் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டேன்” என்றான். அதற்கு பவுல், “நானோ இந்தக் குடியுரிமை உடையவனாகவே பிறந்தேன்” என்றான்.
ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍‌ ଗାମେନ୍‌ “ଜବ୍ର ତଙ୍କାନ୍‌ କର୍ସଡାଲେ ଞେନ୍‌ ରୋମିଅବାୟ୍‌ ଡେଲିଁୟ୍‌ ।” ସିଲତ୍ତେ ପାଓଲନ୍‌ ଗାମେନ୍‌, “ଞେନ୍‌ ଜନମ୍ମୁଞେନ୍‌ ମା ସିଲଡ୍‌ ରୋମିଅବାୟ୍‌ ।”
29 பவுலை விசாரிக்க இருந்தவர்கள், உடனே அவனைவிட்டு விலகிச்சென்றார்கள். தான், ஒரு ரோம குடிமகனான பவுலை சங்கிலிகளால் கட்டுவித்ததை உணர்ந்தபோது, அந்த படைத்தளபதியும் பயமடைந்தான்.
ସିଲତ୍ତେ ଆନାଜି ପାଓଲନ୍‌ଆଡଙ୍‌ ବନରନ୍‌ ଆସନ୍‌ ଇୟେଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଡାରିଡେଞ୍ଜି; ଆରି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସିଙ୍କୁଡ଼ିନ୍‌ ବାତ୍ତେ ଜିଏଞ୍ଜି, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଅବୟ୍‌ ରୋମିଅବାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆଜ୍ରନାଏନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍‌ ମାଡ୍ଡ ବତଙେନ୍‌ ।
30 மறுநாளில் படைத்தளபதி, பவுல் ஏன் யூதர்களினால் குற்றம் சாட்டப்பட்டான் என்று சரியாக அறிய விரும்பினான். அதனால் அவன் பவுலை சங்கிலிகளிலிருந்து விடுவித்து, தலைமை ஆசாரியர்களையும், ஆலோசனைச் சங்கத்திலுள்ள அனைவரையும் ஒன்றுகூடும்படி உத்தரவிட்டான். பின்பு அவன் பவுலைக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
ଜିଉଦିମରଞ୍ଜି ପାଓଲନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଇନିଆସନ୍‌ କାୟ୍‌କାୟେଞ୍ଜି; କେନ୍‌ଆତେ ଜନନାନ୍‌ ଆସନ୍‌ ମୁଡ଼ ସିପ୍ପାୟନ୍‌ ତି ଆବାର୍ତାନ୍‌ ପାଓଲନ୍‌ଆଡଙ୍‌ ଉୟ୍‌ଲେ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ଅଡ଼୍‌କୋ ପାପୁର୍‌ମରଞ୍ଜି ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଅନିୟନ୍‌ ଆସନ୍‌ ବରେଞ୍ଜି, ଆରି ଆନିନ୍‌ ପାଓଲନ୍‌ଆଡଙ୍‌ ଓରୋଙ୍‌ଲେ ଆ ମୁକ୍କାବାଞ୍ଜି ଇୟ୍‌ଲେ ତବ୍‌ନଙେ ।

< அப்போஸ்தலர் 22 >