< அப்போஸ்தலர் 14 >

1 பவுலும் பர்னபாவும் இக்கோனியாவிலும் வழக்கப்படி யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் மிகவும் ஆற்றலுடன் பேசினார்கள். அதனால் பெருந்தொகையான யூதரும் கிரேக்கரும் விசுவாசித்தார்கள்.
ଇକନିୟତ ପା ହେ ଲାକେ ଗିଟାତାତ୍; ପାଉଲ୍‌ ଆରି ବର୍ଣ୍ଣବା ଜିହୁଦିର୍‌ ପାର୍ତାନା ଇଞ୍ଜ ହଣ୍‌ଜି ଏଲେଙ୍ଗ୍‌ ପର୍‌ଚାର୍‌ କିତାର୍‌ ଜେ, ଜିହୁଦି ଆରି ଗ୍ରିକ୍‌ତି ବିତ୍ରେ ବେସି ଲକୁ ପାର୍ତି କିତାର୍‌ ।
2 ஆனால் விசுவாசிக்க மறுத்த யூதர், யூதரல்லாத மக்களைத் தூண்டி, சகோதரருக்கு எதிராக அவர்களுடைய மனதில் பகை உண்டாக்கினார்கள்.
ମାତର୍‌ ଇମ୍‌ଣି ଜିହୁଦିର୍‌ ପାର୍ତି କିୱାତାର୍‌, ପକ୍ୟାତାକାର୍‌ ପାର୍ତିକିୱି ଜିହୁଦି ୱାସ୍କିତିଂ ଟିଉଲାୟ୍‌ କିଜ଼ି ଟଣ୍ଡାର୍‌ ବିରୁଦ୍‌ତ ବାନ୍ୟା ବାବ୍‍ନା ହପ୍‍ଚି ହିତାର୍ ।
3 ஆனால் பவுலும் பர்னபாவும் கர்த்தருக்காகத் துணிவுடன் பேசிக்கொண்டு, சில நாட்களை அங்கே கழித்தார்கள். அவர்களுக்கு அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்யக்கூடிய ஆற்றலைக் கொடுத்து, கர்த்தர் தமது கிருபையின் செய்தியை உறுதிப்படுத்தினார்.
ପାଉଲ୍‌ ଆରି ବର୍ଣ୍ଣବା ବେସି ଦିନ୍‌ ପାତେକ୍‌ ହେ ବାହାତ ମାନ୍‌ଞ୍ଜି ମାପ୍ରୁତି ଜପି ବାର୍ସି କିଜ଼ି ସାସ୍‌ତାଂ ପର୍‌ଚାର୍‌ କିତାର୍‌; ଆରେ, ହେୱାର୍‌ତି କେଇ ହୁଦାଂ ବାର୍‍ବିନ୍ ଚିନ୍‌କୁ ଆରି କାବାନି କାମାୟ୍‌ କିଜ଼ି ଜାର୍‌ ଦୟାନି ବଚନ୍‌ ପାକ୍ୟାତ ସାକି ହିତାର୍‌ ।
4 அந்தப் பட்டணத்தின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள்; சிலர் யூதருடைய பக்கமும், மற்றவர்கள் அப்போஸ்தலரின் பக்கமும் சாய்ந்து கொண்டார்கள்.
ମତର୍‌ ଗାଡ଼୍‌ନି ଲକୁ ରିବାଗ୍‌ ଆତାର୍‌, ହେୱାର୍‌ ବିତ୍ରେତାଂ କେତ୍‌ଜାଣ୍‌ ଜିହୁଦିରିଂ ଆରି କେତେକ୍‌ ପକ୍ୟାତାକାର୍‌ରିଂ ବାଚି କିତାର୍‌ ।
5 பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும், அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதரும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்.
ଏଚେକାଡ଼୍‌ଦ ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍‌ ଆରି ଜିହୁଦିର୍‌ ହେୱାର୍‌ତି ମୁଣିକା ହୁଦାଂ ହେୱାର୍ତି ଉତ୍‍ପାତ୍ କିଦେଙ୍ଗ୍‌ ଆରି କାଲ୍‌କୁ ଇଡ୍‌ଦେଂ ତିର୍‌ କିତାର୍‌,
6 ஆனால் பவுலும் பர்னபாவும் அதைப்பற்றி அறிந்து, லிக்கவோனியா நாட்டைச் சேர்ந்த லீஸ்திரா, தெர்பை ஆகிய பட்டணங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திற்கும் தப்பியோடினார்கள்.
ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ପକ୍ୟାତାକାର୍‌ ହେଦାଂ ପୁଞ୍ଜି ଲୁକାୟନିଆନି ଲୁସ୍ତ୍ରା ଆରି ଦର୍ବି ଗାଡ଼୍‌, ଆରେ ଚାରିବେଣ୍‍ତି ନିପ ହନ୍‍ଚି ହାଚାର୍‌,
7 அங்கே அவர்கள் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.
ଆରେ ହେୱାର୍‌ ନେକ୍ରିକାବୁର୍‌ ସୁଣାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌ ।
8 லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை.
ଲୁସ୍ତ୍ରାତ ରୱାନ୍‌ ମାନାୟ୍‌ ମାଚାନ୍‌, ହେୱାନ୍ତି ପାନା ବେମାର୍‌, ହେୱାନ୍‌ ଆୟା ପଟତାଂ ଚଟା, ଆରେ ହେୱାନ୍‌ ଇନାୱାଡ଼ାଂ ତାଂୱାଦାଂ ମାଚାନ୍‌ ।
9 பவுல் பேசிக்கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பவுல் அவனை உற்றுநோக்கி, அவனுக்கு சுகம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கிறது எனக் கண்டான்.
ହେ ମାନାୟ୍‌ ପାଉଲ୍‌ତି ପର୍‌ଚାର୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ମାଚାନ୍‌ । ପାଉଲ୍‌ ତାଙ୍ଗ୍‌ ମିଟ୍‌କିୱାଦାଂ ହୁଡ଼୍‌ଜି ଉଜ୍‌ ଆନି କାଜିଂ ତା ପାର୍ତି ମାଚିଲେ ହୁଡ଼୍‌ଜି ଗାଜା କାଟ୍‌ତାଂ ଇଚାନ୍‌ ।
10 எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். இதைக் கேட்ட அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.
ପାଉଲ୍‌ ଗାଜାକାଟ୍‍ତାଂ ଇଚାନ୍‌ “ପାନାତ ବଜ୍‌ ହିଜ଼ି ହାଣ୍‌କୁ ଆଜ଼ି ନିଲା ।” ହେବେ ହେୱାନ୍‌ ଚାର୍‌ବେଣ୍‌ତାଂ ତାଂଦେଂ ଲାଗାତାନ୍‌ ।
11 கூடியிருந்த மக்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று, லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ପାଉଲ୍‌ ଇନାକା କିତାନ୍‌ନ୍ନା, ଲକୁର୍ ହେଦାଂ ହୁଡ଼୍‌ଜି ଲୁକାୟନିଆ ବାସାତ ଗାଜାକାଟ୍‍ତ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାନ୍‌, “ପେନ୍‍କୁ ମାନାୟ୍‌ ଲାକେ ମା ବିତ୍ରେତାଂ ଜୁଜ଼ି ୱାତାନ୍ନା ।”
12 அவர்கள் பர்னபாவை கிரேக்க தெய்வமான செயுஸ் என்றார்கள், பவுல் முக்கிய பேச்சாளனாய் இருந்ததால், அவனை எர்மஸ் என்றார்கள்.
ହେୱାର୍‌ ବର୍ଣ୍ଣବାତିଂ ଜିଅସ୍‌ ନଲେ ପେନ୍‍କୁ ଆରି ପାଉଲ୍‌ ମୁଡ଼୍‌ଦାକାନ୍‌ ମାଚିଲେ ହେୱାନିଂ ହେରମିସ୍‌ ନଲେ ବାଗ୍‌ ପେନ୍‌ ଇଞ୍ଜି ଇଚାର୍‌ ।
13 அப்பொழுது பட்டணத்திற்கு வெளியே, இருந்த செயுஸ் தெய்வத்தின் கோயிலைச் சேர்ந்த பூசாரி காளைகளையும் பூமாலைகளையும் பட்டணத்தின் வாசல்கள் அருகே கொண்டுவந்தான். ஏனெனில் அவனும், கூடியிருந்த மக்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலிகளைச் செலுத்த விரும்பினார்கள்.
ଗାଡ଼୍‌ ମୁମ୍‌ଦ ମାନି ଜିଅସ୍‌ ମନ୍ଦିର୍‌ତ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍‌ କେତେକ୍‌ ସଣ୍ଡ୍‌ ଆରି ପୁଇମାଡ଼୍‌ ନି ଦୁୱେର୍‌ ଲାଗେ ତାହି ୱାଜ଼ି ପକ୍ୟାତାକାର୍‌ ହୁଦାଂ ପୁଜା ହିଦେଂ ମାନ୍‌ କିଜ଼ି ମାଚାର୍‌ ।
14 அப்போஸ்தலர்களான பர்னபாவும் பவுலும் இதைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் சத்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள்:
ମାତର୍‌ ପକ୍ୟାତାକାର୍‌, ଇଚିସ୍‌ ବର୍ଣ୍ଣବା ଆରି ପାଉଲ୍‌ ଇଦାଂ ୱେନ୍‌ଞ୍ଜି ଜାର୍‌ ଜାର୍‌ତିଂ ହେନ୍ଦ୍ରା କେଚ୍‌ଚି ଲକୁ ବିତ୍ରେ ବେଗି ହଞ୍ଚିହାଲ୍‍ଜି ଗାଜାକାଟ୍‌ତାଂ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌;
15 “நண்பர்களே, நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்களே. நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். நீங்களும் இந்த பயனற்ற காரியங்களைக் கைவிட்டு, ஜீவனுள்ள இறைவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம். ஏனெனில் அவரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார்.
“ଏ ଗାଜାକାଦେର୍, ଇନାକିଦେଂ ଇ ୱିଜ଼ୁ କିନାଦେରା? ଆପେଂ ପା ମି ଲାକେ ମାନାୟ୍‌କାପ୍, ମି ଲାଗାଂ ଇ ନେକ୍ରିକାବୁର୍‌ ପର୍‌ଚାର୍ କିତାପ୍ନା, ଇନେସ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ଇ ସବୁ ଆହାର୍ ଆଡ଼୍‍ମାଡ଼୍‍ତାଂ ମାସ୍‌ଦି ଜିଜ଼ି ମାନାକା ଇସ୍ୱର୍‌ତି କାଜିଂ ମାସ୍‍ଦାନାର୍ । ହେୱାନ୍‌ ବାଦାଡ଼୍‌ତ ସବୁ, ପୁର୍ତି, ହାମ୍‌ଦୁର୍‌ ଆରି ହେ ସବୁତ ମାନି ୱିଜ଼ୁ ଉବ୍‌ଜାଣ୍‌ କିତାନ୍‌ନ୍ନା;
16 கடந்த காலத்தில் இறைவன் எல்லா நாட்டு மக்களையும், தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார்.
ହେୱାନ୍‌ ଆଗେତାଂ ଆଣ୍ଡ୍ରାଂ ଦାରାମେରା ୱିଜ଼ୁ ଜାତିନି ଲଗାଂ ଜାର୍‌ ଜାର୍‌ ହାସ୍‌ଦ ତାଂଦେଂ ପିସ୍ତି ହିଜ଼ି ମାଚାନ୍‌ ।
17 ஆனால், இறைவன் தம்மைக்குறித்த எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் விட்டுவிடவில்லை: அவர் வானத்திலிருந்து உங்களுக்கு மழையையும், பருவகாலங்களில் அதற்குரிய விளைச்சலையும் கொடுத்து, தமது நன்மையை காண்பித்திருக்கிறார்; அவர் நிறைவான உணவை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தினால் நிரப்பியிருக்கிறார்” என்றார்கள்.
ଆତିସ୍‌ପା ହେୱାନ୍‌ ଜାର୍‌ତିଂ ସାକି ହିଲ୍‍ୱି କାଜିଂ ଇଟ୍‍ୱାତାନ୍ନା, ଇନାକିଦେଂ ହେୱାନ୍‌ ହାର୍‌ କିତ୍‌ତାନ୍‌ନା, ଆରେ ଆକାସ୍‌ତାଂ ବାର୍ହା ଆରି ପାଡ଼୍‍ହିନି କାଡ଼୍‌ ହିଜ଼ି ଇଟ୍‌କାଡ଼୍‌ ଆରି ୱାରିତାଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାନ୍ତ ସାରି କିତ୍‌ତାନ୍‌ନା ।”
18 இந்த வார்த்தைகளைச் சொல்லியும்கூட, கூடியிருந்த மக்கள் தங்களுக்குப் பலியிடுவதைத் தடுப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.
ଇ ସବୁ କାତା ଇଞ୍ଜି ହେୱାର୍‌ ବେସି କସ୍ଟତ ହେୱାର୍‌ କାଜିଂ ପୁଜା କିତିଲେ ଲକୁରିଂ ଚିମ୍‌ରା କିତାନ୍‌ ।
19 அப்பொழுது அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து வந்த சில யூதர்கள், மக்கள் கூட்டத்தைத் தங்கள் பக்கமாய்த் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் பவுலின்மேல் கல்லெறிந்து, அவன் இறந்துவிட்டதாக எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள்.
ମାତର୍‌ ଆନ୍ତିୟକିଆ ଆରି ଇକନିୟତାଂ ହେବେ ଜିହୁଦିର୍‌ ୱାଜ଼ି ଲକୁରିଂ ବୁଜାୟ୍‌ କିତାର୍‌, ଆରେ ପାଉଲ୍‌ତିଂ କାଲ୍‌କୁ ଇଡ଼୍‌ଜି ହେୱାନ୍‌ ହାତାନ୍ନା ଇଞ୍ଜି ବାବି କିଜ଼ି ବାର୍ତ ଜେଲ୍‍ଜି ଅତାର୍‌ ।
20 ஆனால் சீடர்கள் வந்து பவுலைச்சுற்றி நின்றபோது, அவன் எழுந்து மீண்டும் பட்டணத்திற்குள் போனான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குச் சென்றார்கள்.
ମତର୍‌ ଚେଲାର୍‌ ହେୱାନିଂ ଚାର୍‍ବେଣ୍‍ତାଂ ନିଲ୍‍ତିଲେ ହେୱାନ୍‌ ନିଂଜି ଗାଡ଼୍‌ଦ ହଟାନ୍ । ଆର୍କାତ୍‌ ନାଜିଂ ବର୍ଣ୍ଣବାତି ହୁଦାଂ ଦର୍ବିତ ହସି ହାଚାର୍ ।
21 பவுல் மற்றும் பர்னபா அந்தப் பட்டணத்திலே நற்செய்தியைப் பிரசங்கித்து, பெருந்தொகையானவர்களைச் சீடராக்கினார்கள். பின்பு அவர்கள் லீஸ்திராவுக்கும், இக்கோனியாவுக்கும், அந்தியோகியாவுக்கும் திரும்பிச் சென்றார்கள்.
ପାଉଲ୍‌ ଆରି ବର୍ଣ୍ଣବା ହେ ଦର୍ବିତ ନେକ୍ରିକାବୁର୍‌ ସୁଣାୟ୍‌ କିଜ଼ି ଆରି ହେନିରିଂ ଚେଲା ଆତାକା ପାଚେ ଲୁସ୍ତ୍ରା, ଇକନିୟ ଆରି ଆନ୍ତିୟକିଆତ ମାସ୍‌ଦି ୱାତାର୍,
22 அங்கே அவர்கள் சீடர்களைப் பெலப்படுத்தி, விசுவாசத்திற்கு உண்மையாய் இருக்கும்படி, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். “நாம் பல துன்பங்களை அனுபவித்து, இறைவனுடைய அரசுக்குள் பிரவேசிக்க வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள்.
ଆରେ, ହେ ବାହାକାଂ ଚେଲାର୍‍ତି ୱାସ୍କିତିଂ ସୁସ୍ତା କିତାର୍‌ ଆରି ପାର୍ତିତ ଡାଟ୍‌ ମାନି କାଜିଂ ହେୱାରିଂ ୱାରିକିୟ୍‌ କିଜ଼ି ଇଚାର୍‌, ବେସି ଦୁକ୍‌ କସ୍ଟ ପା ହିଜ଼ି ମାଂ “ଇସ୍ୱର୍‌ତି ରାଜିତ ହଣ୍ଡେଙ୍ଗ୍‌ ଆନାତ୍‌ ।”
23 பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு திருச்சபையிலும், அங்கிருந்த சீடர்களுக்கென சபைத்தலைவர்களை நியமித்தார்கள். விசுவாசிகள் உபவாசத்துடன் மன்றாடி தாங்கள் சார்ந்திருந்த கர்த்தருக்கு அந்த தலைவர்களை ஒப்புவித்தார்கள்.
ଆରେ, ହେୱାର୍‌ ହେୱାର୍‌ କାଜିଂ ଜାଣ୍‍କେ ମଣ୍ଡ୍‌ଲିତ ପ୍ରାଚିନାରିଂ ବାଚି କିଜ଼ି ଉପାସ୍‌ ହୁଦାଂ ପାର୍ତାନା କିତାର୍‌, ଆରେ ଇମ୍‌ଣି ମାପ୍ରୁ ତାକେ ହେୱାର୍‌ ପାର୍ତି କିଜ଼ି ମାଚାର୍‌, ହେୱାନ୍ତି କେଇଦ ହେୱାରିଂ ହେଲାୟ୍‌ କିତାର୍‌ ।
24 அவர்கள் பிசீதியா வழியாகப்போய், பின்பு பம்பிலியாவுக்கு வந்தார்கள்.
ପାଚେ ହେୱାର୍‌ ପିସିଦିଆ ନିପ ହିଜ଼ି ପଂପୁଲିଆତ ୱାତାର୍,
25 அவர்கள் பெர்கே பட்டணத்தில் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு, அத்தலியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
ଆରେ ପର୍ଗିତ ବଚନ୍‌ ପର୍‌ଚାର୍‌ କିଜ଼ି ଆତାଲିଆତ ହାଚାର୍‌ ।
26 அத்தலியாவிலிருந்து அவர்கள் அந்தியோகியாவுக்குக் கப்பல் மூலமாய்த் திரும்பிப் போனார்கள். அங்குதான் இப்பொழுது நிறைவேற்றிய பணிக்காக, இறைவனுடைய கிருபைக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்.
ହେବେତାଂ ଜାଜ୍‌ତ ଦୁମ୍‌ଜି ହେୱାର୍‌ ଆନ୍ତିୟକିଆତ ମାସ୍‌ଦି ୱାତାର୍‌, ହେୱାର୍‌ ଇମ୍‌ଣି କାମାୟ୍‌ କିଜ଼ି ମାଚାର୍‌, ହେଦାଂ କିନି କାଜିଂ ଇସ୍ୱର୍‌ତି ଦୟାତ ହେଲାୟ୍‌ କିୟା ଆଜ଼ି ହେ ବାହାତାଂ ହସି ମାଚାର୍‍ ।
27 அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, திருச்சபையை ஒன்றுகூட்டி, தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். எவ்விதமாக இறைவன் விசுவாசத்தின் கதவை யூதரல்லாத மக்களுக்கும் திறந்தார் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார்கள்.
ହେୱାର୍‌ ଆନ୍ତକିଆତ ଏକିସ୍‌ ମଣ୍ଡ୍‌ଲିନି ମାନାୟାରିଂ ରବେ କିତାର୍‌, ଇସ୍ୱର୍‌ ହେୱାର୍‌ କାଜିଂ ଇନାକା ସବୁ କିଜ଼ି ମାଚାତ୍‌ ଆରି ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍‌ କାଜିଂ ପାର୍ତିନି ଦୁୱେର୍‌ ଇନେସ୍‌ ଜେସି ମାଚାର୍‌ ହେ ସବୁ ହେୱେକାଂ ୱେଚ୍‍ଚାର୍ ।
28 அங்கே அவர்கள் சீடர்களுடன் அதிக நாட்கள் தங்கினார்கள்.
ଆରେ, ହେୱାର୍‌ ଚେଲାର୍‌ ହୁଦାଂ ବେସି ଦିନ୍‌ ପାତେକ୍‌ ମାଚାର୍‌ ।

< அப்போஸ்தலர் 14 >