< 2 தீமோத்தேயு 1 >

1 கிறிஸ்து இயேசுவில் இருக்கும் வாழ்வைக் குறித்த வாக்குறுதியின்படி, இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்ட பவுல்,
ये चिट्ठी मां पौलुसो री तरफा ते ए। परमेशरे आँऊ यीशु मसीह रा प्रेरित करी कि चुणी राखेया ताकि आँऊ तेस संदेशो रा प्रचार करी सकूँ जेते कि अनन्त जीवन देणे रा वादा परमेशरे करी राखेया जो यीशु मसीह पाँदे विश्वास करने ते मिलोआ।
2 எனது அன்பான மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.
आँऊ ये चिट्ठी तीमुथियुसो खे लिखणे लगी रा जो विश्वासो रे मेरे सच्चे पाऊए जेड़ा ए। आँऊ प्रार्थना करूँआ कि परमेशर पिता और म्हारे प्रभु यीशु मसीह री तरफा ते ताखे कृपा, दया और शान्ति मिलदी रओ।
3 இரவும் பகலும் எனது மன்றாட்டில் உன்னை இடைவிடாமல் நினைக்கும் போதெல்லாம், நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இறைவனுக்கே என் முற்பிதாக்களைப்போல், சுத்த மனசாட்சியுடன் நான் பணிசெய்கிறேன்.
ओ तीमुथियुस, आँऊ दिन-रात आपणी प्रार्थना रे ताखे याद करदे ऊए परमेशरो रा धन्यवाद करूँआ, जिना री सेवा आऊँ आपणे बाप-दादेया री रवाजा पाँदे शुद्ध विवेको ते करूँआ।
4 நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தவேளையில் உனது கண்ணீர் என் நினைவில் இருக்கிறபடியால், நான் உன்னைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி வாஞ்சையாய் இருக்கிறேன்.
और तेरे आसूआ खे याद करी-करी की, दिन-रात तां साथे मिलणे री लालसा करूँआ ताकि आँऊ खुश ऊई जाऊँ।
5 உனது உண்மையான விசுவாசமும் என் நினைவில் வந்திருக்கிறது. இந்த விசுவாசம் முதலில் உனது பாட்டி லோவிசாளிடத்திலும், உனது தாய் ஐனிக்கேயாளிடத்திலும் இருந்தது. இப்பொழுது அந்த விசுவாசம் உன்னிடத்திலும் இருக்கிறது என நான் நம்புகிறேன்.
और माखे तेरे तेस निष्कपट विश्वासो री याद आओई, जो पईले तेरी नानी लोईस और तेरी आम्मा यूनीके रा था और माखे निश्चा ए कि तांदे बीए।
6 இந்தக் காரணத்தினாலேயே நான் உன்மேல் எனது கைகளை வைத்தபோது, உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டெரியும்படி, நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.
इजी बजअ ते आऊँ ताखे याद दलाऊँआ कि परमेशरो रे तेस बरदानो रा इस्तेमाल कर, जो मेरे आथ राखणे ते ताखे मिली रा।
7 ஏனெனில், இறைவன் நமக்குப் பயமும், கோழைத்தனமுமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை. இறைவன் வல்லமை, அன்பு, தன்னடக்கம் ஆகியவற்றைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரையே கொடுத்திருக்கிறார்.
परमेशर आसा खे डरपोक नि बणांदा। बल्कि तेसरा आत्मा आसा खे मजबूत बणाओआ, से आसा खे ओरी साथे प्यार करने और सब्र राखणे रे मताद करोआ।
8 எனவே நமது கர்த்தரைப்பற்றி சாட்சி சொல்லவும், அவரது கைதியாகிய என்னைக்குறித்து வெட்கப்படவும் வேண்டாம். நற்செய்திக்காக இறைவனின் வல்லமையினால் துன்பம் அனுபவிப்பதில் என்னுடன் சேர்ந்துகொள்.
इजी री खातर ओ तीमुथियुस, तूँ ना तो आसा रे प्रभु यीशु मसीह री गवाई देणे ते शर्मिंदा ओ और ना ई मांते जो तेसरा कैदी ए शर्मिंदा ओ। पर परमेशरो री सामर्था पाँदे परोसा राखी की तूँ मां साथे सुसमाचारो री खातर दु: ख उठांदा रओ।
9 இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios g166)
परमेशरे आसा रा उद्धार करी राखेया और पवित्र जिन्दगी जिऊणे खे बुलाई राखेया। तिने ये म्हारे केसी कामो रे मुताबिक नि, पर आपणे मकसदो और आपणी कृपा ते एड़ा करी राखेया। से कृपा सनातनो तेई यीशुए मसीह रे जरिए आसा खे राखी री थी। (aiōnios g166)
10 ஆனால் இப்பொழுது நமது இரட்சகர் கிறிஸ்து இயேசு தோன்றியதன்மூலம், அந்த கிருபை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மரணத்தை அழித்து, நற்செய்தியினால் வாழ்வையும் சாவாமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்.
पर एबे म्हारे उद्धारकर्ता यीशु मसीह रे प्रगट ऊणे रे जरिए प्रयासा ऊआ। यीशुए मौता रा नाश कित्तेया और जीवन और अमरता खे तेस सुसमाचारो रे जरिए प्रकाशमान करी ता।
11 இந்த நற்செய்திக்காக நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்.
जेतेरी खातर आऊँ सुसमाचार प्रचारक, प्रेरित और उपदेशक बी ठईरेया।
12 அதன் நிமித்தமே, நான் இப்படித் துன்பங்களை அனுபவிக்கிறேன். ஆனால் நான் வெட்கப்படவில்லை. ஏனெனில், நான் விசுவாசிக்கிற கிறிஸ்து இயேசுவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் மீண்டும் வரும் நாள்வரைக்கும் காத்துக்கொள்ள அவரால் முடியும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.
इजी बजअ ते आऊँ एती कैदा रे दु: ख उठाणे लगी रा पर आँऊ इजी ते शर्मिंदा नि ऊँदा कऊँकि आऊँ मसीह खे जाणूंआ जेस पाँदे मैं परोसा करी राखेया। माखे ये पूरा निश्चा ए कि से तेस दिनो तक मेरी अमानता री रखवाल़ी करने रे पूरी तरअ सामर्थी ए।
13 நீ என்னிடத்திலிருந்து கேட்ட ஆரோக்கியமான போதனைகளை விசுவாசத்துடனும் அன்புடனும் கிறிஸ்து இயேசுவில் மாதிரியாகக் வைத்துக்கொள்.
जो सच्ची शिक्षा तैं मांते पाई राखी तिना खे तेस विश्वासो और प्यारो साथे जो यीशु मसीह रे ए, आपणा आदर्श बनाई कि राख।
14 உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நல்ல பொக்கிஷத்தை நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் காத்துக்கொள்.
और पवित्र आत्मा री सामर्था रे जरिए जो आसा रे बसी रा, तेसा अच्छी अमानता री रखवाल़ी कर जो तांगे परमेशरे सम्बाल़ी राखेया।
15 ஆசியா பகுதியிலுள்ளவர்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போனது உனக்குத் தெரியும். பிகெல்லுவும் எர்மொகெனேயும்கூட விலகிப் போய்விட்டார்கள்.
तूँ जाणेया कि आसिया प्रदेशो रे रणे वाल़े बऊत सारे विश्वासिये आँऊ छाडीता रा, जिना बीचे फूलीगुस और हिरमुगिनेस बी ए।
16 ஒநேசிப்போருவின் குடும்பத்திற்குக் கர்த்தர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில் அவன் அடிக்கடி என்னைத் தேற்றினான். நான் விலங்கிடப்பட்டிருப்பதைக் குறித்து அவன் வெட்கப்படவில்லை.
आँऊ प्रार्थना करूँआ कि प्रभु उनेसिफुरूस रे कराने पाँदे दया करो। कऊँकि तिने बऊत बार मेरा काल़जा ठण्डा कित्तेया और मांते शर्मिंदा नि ऊआ जेबे आँऊ जेला रे था।
17 அத்துடன் அவன் ரோம் நகரத்தில் இருந்தபோது, என்னைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் கஷ்டப்பட்டுத் தேடினான்.
पर जेबे से रोम नगरो रे आया, तो बड़ी कोशिशा साथे टोल़ी की मां साथे मिलेया।
18 கிறிஸ்து மீண்டும் வரும் நாளிலே, அவன் கர்த்தரிடத்திலிருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் உதவுவாராக! அவன் எபேசுவிலே எனக்கு எவ்வளவாய் உதவி செய்தான் என்பது உனக்கு மிக நன்றாகத் தெரியும்.
आँऊ प्रार्थना करूँआ कि प्रभु न्याय रे दिना रे उनेसिफुरूसो पाँदे आपणी बड़ी दया दखाओ। ओ तीमुथियुस, जो-जो सेवा उनेसिफुरूसे इफिसुस नगरो रे कित्ती, तिजी खे बी तूँ ठीक टंगो रे जाणोआ।

< 2 தீமோத்தேயு 1 >